Professional Documents
Culture Documents
சித்தன் அருளிய
"சித்த மார்க்கத்தின் எளிய
அறிவுரைகள்"
த ொகுப்பு
SITHTHANARUL.BLOGSPOT.COM
1
திருச்சிற்றம்பலம்
SITHTHANARUL.BLOGSPOT.COM
2
திருச்சிற்றம்பலம்
அவர்கள் அரனவரின் பதிரலயும் ஒன்று ளசர்த்துள்ளளன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
3
திருச்சிற்றம்பலம்
பதாடங்கிவிடும். இந்த நிரலக்கு ஒரு ஆத்மா முன்ளனறுவதற்கு தினசரி
வாழ்க்ரகயிளலளய இரறவன் எல்ளலாருக்கும் வாய்ப்பளிக்கிறான்.
ஆனால், ஆறரிவு பபற்றவன் நான் என்று வாழ்கிற மனிதன் அந்த
வாய்ப்புகரள புரிந்து பகாள்வதில்ரல/பிடித்துக் பகாள்வதில்ரல. உயர்ந்த
நிரலரய அரடகிற வாய்ப்ரப இழப்பது மனிதர்கள், இத்தரன
பதரிவித்தும் புரிந்து பகாள்ளாததினால், வருத்தப்படுவது
சித்தர்களும்/இரறவனும்.
"பதரியவில்ரலளய!" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
4
திருச்சிற்றம்பலம்
"தினமுளம இரறவன் பிற ஆன்மாக்களுக்காக பிைார்த்திக்க பல
வாய்ப்புகரள தருகிறான்" என்ளறளன! அந்த வாய்ப்புகரள, அரனத்தும்
இல்ரலபயன்றால், ஒரு சிலவற்றரவயாவது உதாைணம் காட்ட,
ளகட்டிருக்கலாளம!' என்றார் ஒரு பபரியவர்.
அடிளயனும்!
SITHTHANARUL.BLOGSPOT.COM
5
திருச்சிற்றம்பலம்
நாம் கண்டுபகாள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில்
எத்தரனளயா ளகாடி உண்டு. எப்படிபயல்லாம் ஒரு விஷயத்ரத நாம்
அணுகுகிளறாளமா, அதற்கு ஏற்றார் ளபால் நடக்கும் விஷயங்கள்,
விஷயங்களின் முகம் மாறுவரத நாம் காணலாம். சற்று முன் கூறிளனன்,
பிைார்த்தரன என்பது இரறவன் மனிதனுக்கு அளித்த வைம், அதன் வழி
தன் கர்மாரவ கழித்து, உடரல தூய்ரமயாக்கி, ஆத்மாரவ உயர்
நிரலக்கு அரழத்து பசல்ல ஒரு மனிதன் உபளயாகப் படுத்திக்
பகாள்ளலாம் என. ஏன், இளத பிைார்த்தரனரய, இரறவன் ஒருவனுக்கு
பகாடுக்கிற தண்டரனயாக கூட எடுத்துக் பகாள்ளலாம். இல்ரலயா?
எனக்கூறி ஒரு இரடபவளி விட்டார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
6
திருச்சிற்றம்பலம்
சற்று ளநைம் ளயாசித்து, முன் ொக்கிைரதயுடன் பசால்லத் பதாடங்கிளனன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
7
திருச்சிற்றம்பலம்
இல்ரல, அரவ ளபசும் பமாழி மனிதனுக்கு ளகட்பதில்ரல, ளகட்டாலும்
புரியாது. புரிய ளவண்டுமானால், அபதற்பகன ஒரு நிரலரய அரடய
ளவண்டும். அந்த நிரலரய அரடய அவனுக்குள் ஒரு கனிவு
எப்பபாழுதும் சுைந்து பகாண்ளட இருக்க ளவண்டும். அந்த கனிவு, வற்றாத
ெீவ நதியாக எல்லாவற்ரறயும் தழுவும் பபாழுது, அவன் மாறும்பபாழுது,
அரனத்தும் ளகட்கும், புரிந்து பகாள்ள முடியும். ஆனால் மனிதனுக்கு
எங்ளக ளநைம் இருக்கிறது? தன் சுய ஆரசகரள நிரறளவற்றிக்பகாள்ள,
எரதயும் அழித்து, எரதயும் கீ ழடக்கி, தனதாக்கி பகாள்ளத்தாளன
நிரனக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம்
ஐந்து ளபரும் 5% என்று ஒரு உதாைணத்துக்காக ரவத்துக் பகாண்டால், இந்த
நிரல என்று 100% ஆகிறளதா அன்று 95% பவன்று விடுளவாம். ஆனால் அது
என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க ளயாகிகளும் இன்றும்,
என்ளறனும் 100% ஆகி, பின்னர் அந்த 100ளலளய இருந்து மனிதரன ளமளல
எடுத்து பசல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக
பிைார்த்தரனரய கூறலாம்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
8
திருச்சிற்றம்பலம்
ளபாகும் வழியில் ஏளதனும் ஒரு ெீவன் உடரல நீத்திருந்தால் "இந்த
உடலில் இருந்த ஆத்மாவுக்கு ளமாக்ஷத்ரத பகாடுத்துவிடு. ளபாதும்
மறுபடியும் பிறப்ரப பகாடுத்து விடாளத! உன் பாதத்தில் பிடித்து ரவத்துக்
பகாள்!" என ளவண்டிக்பகாள்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
9
திருச்சிற்றம்பலம்
பிைார்த்தரனரய நிரறளவற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி
நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
10
திருச்சிற்றம்பலம்
[வணக்கம் அகத்தியர் அடியவர்களள! இந்த பதாடரில் பதரிவிப்பபதல்லாம்,
சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த
பபரியவர்களின் வாக்கு! யார் மனரதயும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு,
அடிளயனால், எழுத முடியும் என்று ளதான்றவில்ரல. நம்முள் பல
ளகள்விகள் இருக்கலாம். எல்லா ளகள்விகளுக்கும், நாம் விரும்புவதுளபால்
பதில் இருக்கும் என்று அடிளயன் நம்பவில்ரல. உரைத்த உண்ரமரய
அது ளபால் பதரிவிப்பது மட்டும் தான் அடிளயனின் ளவரல. இங்கு
கூறுபரவகரள, நரட முரறப்படுத்திக் பகாள்ளுங்கள் என்று யாரையும்
கட்டாயப்படுத்தவில்ரல. குளத்தின் ஆழத்ரத புரிந்து பகாள்ள
கரையிலிருந்தால் முடியாது. நீரினுள் இறங்கித்தான், அவைவர்
உணைளவண்டும். அதற்கு, முதலில், "அகம்பாவம்" என்கிற ஆரடரய
கரையில் கழட்டி ரவத்து, இறங்கி, ஆழம் அறிந்தபின், "அக்கரை" ஏறும்
பபாழுது, பகௌபீனம் கூட ளவண்டாம் என ளதான்றும். அப்படித்
ளதான்றினால், அந்த ஆத்மா உணர்ந்துவிட்டது என்று அர்த்தம். இனி, இந்த
வாை பதாடருக்கு பசல்ளவாம்.]
அந்த பரடப்பு ஒரு பதய்வ ைகசியம். ஏன், பாைத கண்டத்ரத "கர்ம பூமி" என
இரறவன் வரையறுத்து, மிச்ச இடங்கரள ளபாக பூமி என்று
பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்ரல. ஒரு வடு
ீ கட்டினால்,
மனிதன், வாசல், திண்ரண, நடு அரற, மாடி, பின்புறம் என பல
இடங்களாக பிரித்துக் பகாள்கிறான்? அவன் வசதிக்காக, ளமலும்
பசால்லப்ளபானால், சமூகம் ஒப்புக்பகாண்ட ஒரு முரற. அல்லவா. ஒளை
கல் தான், ஒன்று படியாகிறது, இன்பனான்று பதய்வம் குடிபகாள்ளும்
சிரலயாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் ளகட்டால் என்ன பசால்வான்.
அது சிரலவடிக்கும், பக்குவம் பகாண்டது. ஒன்று ளபாதும், இன்பனான்று
பக்குவம் இருப்பினும் படியாகட்டுளம என்று தீர்மானித்ளதன், என்பான். அது
ளபால், இரறவன் ளதர்ந்பதடுத்த இடங்கள், ஒவ்பவாரு குறிப்பிட்ட
பக்குவம் உரடயது. பதரிவு பசய்வது, இரறவன் உரிரம. அதில் ளகள்வி
ளகட்கும் உரிரம நமக்கில்ரல, என்பளத உண்ரம. இருப்பினும்,
மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு, ளகள்வி ளகட்கும் உரிரம இருக்கும் வரை,
இந்த ளகள்விகள் இருந்து பகாண்டுதான் இருக்கும். இப்ளபாரதக்கு, இந்த
விஷயத்தில், இது வரை பதரிந்து பகாண்டால் ளபாதும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
12
திருச்சிற்றம்பலம்
பிைார்த்தரனரய, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காைணளம, பிறருக்கு
பிைார்த்திக்கும் நிரலரமயில், ஒரு மனிதன் தன் ளதரவகரள
மறக்கிறான். அந்த தன்ரன மறந்த நிரலயில், இரறவளன இறங்கி வந்து
அவன் ளதரவகரள பூர்த்தி பசய்து விடுவான். ளலாகம் ளக்ஷமமாக
இருக்கட்டும் என பிைார்த்திக்கிற பபாழுது, அந்த பன்ரமயான பைந்த
நிரலயில், நீயும் இந்த உலகத்தில்தாளன இருக்கிறாய். உன் தர்மத்துக்கு
உட்பட்ட பிைார்த்தரனகளும், காலப்ளபாக்கில் நிரறளவற்றப் படும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
13
திருச்சிற்றம்பலம்
உடல்கரளயும் தாரை வார்த்துக் பகாடுத்து, பிறவித்தரளரய விட்டு
பவளிளய வைமுடியும்? என்று ளயாசிப்பாய். அதற்கும் விரட, மிக எளிய
ஆத்மார்த்தமான பிைார்த்தரனரய இரறவனிடம் ரவத்தாளல ளபாதும்!
அரனத்ரதயும் கழித்து விடலாம், எனக் கூறி நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
14
திருச்சிற்றம்பலம்
"இனி பசால்வரத கவனமாக குறித்துக்பகாள். எந்த ஒரு விஷயத்ரதயும்
"மனம் உவந்து" பிறருக்கு பகாடுத்தால்தான் அது அவர்கரள பசன்று
ளசர்ந்தாலும், பலனளிக்கும். ஏளனா, தாளனாபவன்று, பகாடுப்பது எதுவும்,
அது பசன்று ளசை ளவண்டிய நிரலரய அரடவதில்ரல. இரறவனிடம்
பிைார்த்தரன ரவத்தாலும், பல முரற அது நிரறளவறாமல் ளபாகக்
காைணளம, "பசால்லிட்டாங்க! அதுனால பசய்கிளறன். நிரறளவற்றிக்
பகாடு" என்கிற மனப்பான்ரமயுடன் 99% மனிதர்களும் நிரனத்துக்
பகாள்வதுதான். மனிதரன பசால்லிக் குற்றமில்ரல. அவளனா கலியின்
பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பபௌதீக விஷயங்கரள பார்த்து, நம்பி,
அதன் வழிளய நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன்,
நம்பிக்ரகயுடன் எரதயும் பசய்வதில்ரல. உலக பபௌதீக விஷயங்களில்
உடன் பலன் கிரடக்கும் என்று உணர்ந்தால், எத்தரன ளவகமாக,
நம்பிக்ரகயுடன் பசய்கிறாளனா, அந்த நம்பிக்ரகயுடன் இனி
கூறுபவற்ரற பசய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."
SITHTHANARUL.BLOGSPOT.COM
15
திருச்சிற்றம்பலம்
"பைவாயில்ரல! நல்ல ளவண்டுதல்தான். இருப்பினும், அப்பபாழுது, அங்கு
நீ பிைார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா?
இல்ரல, கவனித்ததுண்டா?" என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
17
திருச்சிற்றம்பலம்
நீங்கள் குரற கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் ளகள்விரய
எழுப்பிளனன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
18
திருச்சிற்றம்பலம்
"ஒரு ளநர்முகத் ளதர்வுக்கு பசன்றால், ளவரல கிரடக்கலாம் அல்லது
கிரடக்காமல் ளபாகலாம். இல்ரலயா. அது ளபால் இரறவனிடம்
ளவண்டிக்பகாண்டு சூக்ஷ்ம உடல்கரள அவனிடளம, தாரை வார்த்துக்
பகாடுப்பதாக ரவத்துக் பகாண்டாலும், அரத ஏற்றுக் பகாள்ள ளவண்டுமா,
ளவண்டாமா என்கிற தீர்மானத்ரத இரறவன்தான் எடுப்பார். எப்படி
அந்தந்த கர்மாரவ மன்னித்து கரைக்க ளவண்டும், அல்லது எத்தரன
பென்மத்ரத குரறத்துக் பகாடுக்கலாம், எந்பதந்த பென்மத்தில் எந்பதந்த
கழிக்காத கர்மாரவ அனுபவிக்க ளவண்டும் என்பறல்லாம் பல நிரலகள்
உண்டு. அத்தரன சூக்ஷ்ம உடல்கரளயும் ஏற்றுக்பகாண்டுவிட்டாலும்,
இந்த பென்மத்தில் இருக்கும் மிச்ச கர்மாரவ அனுபவிக்க
ரவத்துவிடுவார். இருப்பினும், கரைக்க முடியாத பகட்ட கர்மாரவ, இந்த
பென்மத்தில் அனுபவித்து விடட்டும் என்று ளசர்த்துவிட தீர்மானித்தால்,
மிகப் பபரிய ளநாய்களும், பிைச்சிரனகளும் வைலாம். ஆகளவ, சூக்ஷ்ம
உடல்கரள ஒப்பரடப்பவர், என்ன வரினும் ஏற்றுக்பகாள்ள தயாைாக
இருக்க ளவண்டும். சூக்ஷ்ம உடல்கரள ஒப்பரடத்துவிட்டு, சறுக்கு
மைத்தில் வழுகிச் பசல்வது ளபால் இந்த பென்மாரவ கடந்து
ளபாய்விடலாம் என்று யாரும் நிரனக்க ளவண்டாம். ஒரு சிறு துளி "கடன்"
ளபாலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், ளமாக்ஷத்திற்கு
வாய்ப்ளப. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர்
யார் என்று நீ ளதடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார்.
புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்ளக எட்டாத கடன் என
இன்பனான்றும் உண்டு. சுருக்கமாக பசான்னால், ஒரு தூசு அளவுக்கு கூட
கர்மா ஒட்டிக்பகாள்ளாமல் இருக்க ளவண்டும் எனத்தான், மனிதர்கள்
விரும்ப ளவண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு.
SITHTHANARUL.BLOGSPOT.COM
19
திருச்சிற்றம்பலம்
பங்கு வகிக்கிறது. இது ளபாக, அவன் எண்ணம். ஆரச. அவன் பார்ரவ
ளபான்றரவ, பலவித கர்மாக்கரள ஒன்று ளசை ரவக்கிறது. அரதயும் மீ றி
ஒருவன், நான் ளநர்ரமயாகத்தான் வாழ்ளவன் என்று தீர்மானித்து, நடந்து
பசன்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தரல மீ து அத்தரன குப்ரப
கர்மாரவயும் பகாண்டு பகாட்டுவார்கள். பகாட்டிவிட்டு ளபாகட்டும்,
பகாட்டப்படுவது, என்னுள் உரறயும் இரற மீ து என்று நடந்து பசன்றால்,
பகாட்டியவர்களள, திட்டி தீர்த்து, அவன் பகட்ட கர்மாரவ வாங்கிக்
பகாள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால் பவகு எளிதில்
சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்ரப பகாட்டியவர்களாளலளய!
என்ன விசித்திைமான தண்டரன என்று பார், என்று நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
20
திருச்சிற்றம்பலம்
சன்னமாக ஒலித்தது. அமர்ந்திருந்த நால்வரும் அவர்கள் இருந்த
இடத்திலிருந்து, எழுந்து நின்றனர். ஒருவர் ரகயால் உயர்த்தி காட்டளவ,
அடிளயனும் எழுந்து நின்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
21
திருச்சிற்றம்பலம்
சட்படன்று "கண் மூடி தியானித்தால், உள்ளள பார்க்கலாம் என்ளறளன,
அரதத்தான் சித்தர்கள் "உள்பூரச" என்பார்கள். உள்ளள த்யானத்தில் பூரச
பசய்து, ளகாவில் கட்டி வாழ்ந்தவரை பபருரம படுத்தளவ, தான் என்ன
எதிர்பார்க்கிளறன் என்று இரற உணர்த்தளவ, ஒரு அைசனுக்கு பாடம்
புகட்டளவ, அந்த முனிவருக்கு முதல் மரியாரத பசய்தார், இரறவன்.
அந்த நிகழ்ச்சிரய ளகள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
22
திருச்சிற்றம்பலம்
பசய்தாய். மற்றவர்கள் அரனவரும், சகெ நிரலயில் இருந்தார்கள்.
எதுவுளம ஆபத்தாகளவா, அனுபவமாகளவா ளதான்றவில்ரல. ஏன்?" என்று
ளகள்விரய ளபாட்டு நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
23
திருச்சிற்றம்பலம்
"முகம் மறக்க ளவண்டும்" அட! நல்ல வார்த்ரதகளாக இருக்கிறளத,
இதுவரை ளகள்விப்பட்டளத இல்ரலளய! அரத சற்று பதளிவு
படுத்துங்களளன்" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
24
திருச்சிற்றம்பலம்
முகங்கரள மறக்க ளவண்டும். முகமறியாதவர்கள் முன் கூட ஒரு
முகத்ரத (பாவத்ரத) ஒருவன் அணிகிறான். அரதயும் மறக்க ளவண்டும்.
சுருங்கக்கூறின், அரனத்து ஆத்மாக்கரளயும் ஒளை பாவத்தில் பார்க்க
ளவண்டும் என்பளத இதன் தாத்பரியம். ஒருவனுக்கு உள்ள அரனத்து
உணர்வுகளும், அரனத்திற்கும் உண்டு என்பரத உணர்ந்து, அதன் கூட,
அரனத்தும் இரற தீர்மானத்தால் நடக்கிறது என்று உணர்ந்து, அரமதி
காத்து, ளதரவயான பபாழுது, யாளைனும் ளகட்டால் நல்வழி காட்டி,
நல்லரத பசய்து, பலன் எதிர்பார்க்காமல், ளபாய்க்பகாண்ளட இருக்க
ளவண்டும். அரனத்து ஆத்மாக்களுக்காகவும், ஒருவன் வாழளவண்டும்.
பவற்றி, ளதால்வி, லாபம், இழப்பு ளபான்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல்,
நடப்பரத அதன் படிளய ஏற்றுக்பகாண்டு, முன்ளனறளவண்டும். இப்படிப்
பட்ட அரனத்து சூழ்நிரலகளிலும், தன்ரன பரிளசாதித்துக் பகாண்டு,
அரதளய ஒரு தவமாக ஏற்று பசய்பவனுக்கு, மனம் வசப்படும், சித்தம்
கலங்காது, சித்த மார்க்கத்தின் பதாடக்க நிரலகள், மிக எளிதாக மாறும்.
இரத கடந்து பசல்பவர்களுக்கு, அடுத்த நிரலகரள, சித்த பபருமக்களள,
கூட இருந்து காட்டுவார்கள். இப்ளபாது கூறியரத, தூைத்திலிருந்து பார்த்து,
எங்கு நம்ரம திருத்திக்பகாள்ள ளவண்டும் என்று, ஒருவன் சரியாக
தீர்மானிக்கிறாளனா, அவனுக்கு "முகம் மறப்பபதன்பது" மிக எளிதாகும்.
அந்த ஒருவனுக்குள் ப்ைம்மத்துவம் உருவாகும். அவளன
"ப்ைாமணனாகிறான்".
SITHTHANARUL.BLOGSPOT.COM
25
திருச்சிற்றம்பலம்
சந்தர்ப்ப சூழ்நிரலகளுக்கு ஏற்ப மாறத்தான் ளவண்டியுள்ளது! அப்ளபாது,
நீங்கள் ளமற் கூறிய விஷயம் சாத்தியமா?" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
26
திருச்சிற்றம்பலம்
சித்தம் நிரலத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரைளயைத் பதாடங்கிவிடும்.
அங்குதான் சித்த நிரலயின் முதல் விரத விரதக்கப்படுகிறது. இதற்காக,
ஒரு மனிதன், பவளியுலக ளதடரல குரறத்துக் பகாண்டு, தனக்குள்ளளளய
ஏன்? எது? எப்படி? என்று ளகள்விகரள எழுப்பி அரமதியாக,
பபாறுரமயாக காத்திருந்தால் அரனத்தும் சரியானபடி விளங்கும்.
இவ்வுலகில் நடக்கும் அத்தரன நிகழ்வுகளிலும், காைண காரியங்கரள
புரிந்து பகாள்ள முடியும். முன் பென்மத்தில் ஏளதனும் ஒரு நிமிடத்தில்,
சித்தர்களுடன் பதாடர்பிருந்தால் தான், இந்த பாரதயில் நடத்து
பசல்லவும் முடியும். ஒரு உண்ரம பதரியுமா? இரறவனும், சித்தர்களும்,
தன் ளசய்களிடம் ளபச, தகவல் பரிமாற, அந்த ஒருவரன ளநர்வழிப்படுத்த
மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், ளநைம் இல்ரல. ஏன்
என்றால், வாழ்க்ரகயில், அவன் பகாடுக்கும் முக்கியத்துவத்தின் திரச
ளவறு ளவறு புறமாக இருப்பதால்தான். எவபனாருவன், தன் மனரத
கட்டுப்படுத்தி, ஒளை ளநர் ளகாடில் பகாண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது
நம் புருவங்களுக்கிரடயில் சுழுமுரனயில் உள்ளது) நிறுத்துகிறாளனா,
அவனுக்கு அவர்கள் வாக்கு ளகட்க்கும். அந்த வாக்கும் உண்ரம என்று கண்
முன் நடக்கும் பபாழுது உணைலாம். நம்பிக்ரக, நிரறய தனிரம தான்
இதற்கு ளதரவ. தவம் பசய்பவர்கள், காடு மரல, குரக என்று
தனிரமயான இடங்கரள ளதடிப்ளபாவது, இதனால் தான். எத்தரனளயா
விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசரல
ளநாக்கித்தான் அரழத்துச் பசல்லும்" என்று நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
27
திருச்சிற்றம்பலம்
"ஆமாம்!"
'ஆமாம்! பார்த்திருக்கிளறன்!"
SITHTHANARUL.BLOGSPOT.COM
28
திருச்சிற்றம்பலம்
நடந்து பசல்லும் பபாழுளத, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இரறவன்,
சித்தர்கள், பவளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ைகசியங்கள், அரிய
விஷயங்கள், என ஒவ்பவான்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்
பதாடங்கும். காலம் பசல்லச் பசல்ல, அவனிடம் அத்தரன அரிய
விஷயங்களும் ளசர்ந்துவிடும். இத்தரனரயயும் பசான்னால் மனிதன்
குழம்பிப் ளபாய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பபரியவர்கள்
"மூக்கின் நுனிரய கவனி! உள்ளபாகும், பவளிவரும் மூச்ரச கவனி"
என்றார்கள். என்ன பசய்ய! அதுவும், இப்பபாழுது நல்ல வியாபாைமாக
ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னரகத்தபடிளய நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
29
திருச்சிற்றம்பலம்
சற்று ளநைம் அரமதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரைளய பார்த்துக்
பகாண்டிருந்ளதன். அவரிடம் பின்னர் ளகட்பதற்காக விலக்கி ரவத்திருந்த
ளகள்விகளில் ஒன்று "தரல கீ ழ் லிங்கம்". இரத ஒரு சித்தர் ளகாவிலில்
பார்த்திருக்கிளறன். ஆவுரட மட்டும் தான் மண்ணுக்கு ளமளல பதரியும்.
பாணம், பூமிக்குள், புரதந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்ரத, அந்த
விதமாக அரமத்தளத, ஒரு சித்தர்தான். அரத கண்டவுடன், இதன்
அரமப்ளப வித்யாசமாக இருக்கிறளத. இதன் வழி சித்த பபருமான் எளதா
ஒரு பசய்தி பசால்கிறாளை, என பல முரற ளயாசித்ததுண்டு. அந்த
ளகள்விரய அடிளயன் இவரிடம் ளகட்க்காமளலளய, கலந்துரையாடல் வழி
பமதுவாக அந்த பபரியவர் விளக்கலானார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
30
திருச்சிற்றம்பலம்
தரலகீ ழ் லிங்கத்ரத பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்கரள
பதரிவிக்க விரும்புகிளறன். இங்கு நடந்த கலந்துரையாடரல நீ
பவளியிடும்பபாழுது, வாசிக்கிற அரனவரும், இனி கூறப்ளபாகிற
விஷயத்ரத அவர்கள் வாழ்வில் நரடமுரறப்படுத்த ளவண்டும். இைண்டு
வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்களவ
அனுமதியளித்ளதாம். முதலில், விரிவாக எரதயும் கூற ளவண்டாம்
என்றுதான் நிரனத்திருந்ளதாம். இருப்பினும், இந்த விஷயங்கள்
எல்ளலாரையும் பசன்றரடய ளவண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு
மதிப்பளித்து, இத்தரன விரிவாக கூறிளனாம். சரி விஷயத்துக்கு
வருளவாம்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
31
திருச்சிற்றம்பலம்
அப்படிப்பட்ட நிரனப்பு, அவர்கள் தவத்துக்கு இரடயூறாக இருக்கும்.
அவர்கள் பசல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும்,
அவர்கரள பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காைணத்தினால்தான்,
சித்த மார்கத்ரத ஏற்றுக்பகாண்டவர்கள், எதுவும் ளபசாமல்,
எல்ளலாரையும் விட்டு விலகிளய இருக்கிறார்கள்.
இைண்டாவதாக, சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம்
விரளவிக்கக் கூடிய பசயல்கரள அறளவ விலக்குகிற ஒரு வழி. பிற
உயிர்களுக்கு/எந்த ெீவனுக்கும் ஊறு விரளவிக்கக் கூடிய
மனநிரல உரடயவர்கள் யாரும், தாங்களாக நிைந்தைமாக திருந்தும்
முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாைணமாக, அரசவ உணவு
உண்பவர்கரள கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏளதனும் ஒரு
பென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிரட பசய்து பரிகாைம்
ளதடிக்பகாள்ளலாம். சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பபாழுதும், எத்தரன
பென்மம் எடுத்தாலும், விளமாசனம் கிரடயாது. மிகுந்த ஆபத்ரத
விரளவிக்கக் கூடியது. குருவின் சாபத்ரத இரறவன் ொதகம் வழி
காட்டிக் பகாடுத்துவிடுவான். சித்தர்கள் சாபத்ரத
மரறத்துவிடுவான். இரறவனுக்கு பதரியும் இருந்தும், இன்பனாரு
சித்தனால்தான் அரத கண்டு பிடிக்க முடியும். ஒருவழியிலும் கண்டு
பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்ரத, சாதாைண மனிதன் ஏன்
பபறளவண்டும்? குருரவ குளிைரவத்து பரிகாைம்
ளதடிக்பகாள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத
சித்தரன எப்படி குளிை ரவக்க முடியும்? என்று விடுதரல
கிரடக்கும்?
மூன்றாவதாக, சித்தர்கள், வாமாசாைத்ரத (அதர்வண ளவதத்ரத)
மருத்துவத்துக்காக மட்டும் உபளயாகப்படுத்துவார்கள். அவர்களுக்கு
எல்லா பிைளயாகமும் ரகவந்த கரல. எங்கு எப்பபாழுது எரத
பசய்யளவண்டும் என்றாலும் கூட, இரறவனின் அனுமதியுடன்தான்
SITHTHANARUL.BLOGSPOT.COM
32
திருச்சிற்றம்பலம்
பசய்வார்கள். அவர்கள் இரறவனின் பசல்லப் பிள்ரளகள்
மட்டுமல்ல, இரறவனின் அபிமான கைங்கள். அவர்கள் வழிதான்,
இரறவன் இன்றும் பல அரிய திருவிரளயாடல்கரள,
நடத்துகிறான். மந்திைவாதம், பசய்விரன இரவகள் அவர்கள் முன்
காணாமல் ளபாய்விடும். மனிதர்கள், ஒரு பபாழுதும் அந்த
பாரதகளில் சஞ்சரிக்களவ கூடாது. இன்று வாமாசாைம் இத்தரன
வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காைணம். ஒருவன் கர்மாவில்
அது எழுதப்பட்டிருந்தாலும், அரத எதிர்த்து ளபாைாடி வாழளவண்டும்,
இரற அருரள பபறளவண்டுளம தவிை, எந்த ஒரு ெீவனுக்கும்
எதிைாக அரத பிைளயாகிக்கக்கூடாது.
நான்காவதாக, இரறவளன தமிழ் உருக்பகாண்டிருக்கும் இந்த
நாட்டில், அந்த தமிரழ ரவத்ளத, இரற நிந்தரன நிரறயளவ
நடக்கிறது. இரற நிந்தரன பசய்பவரன விட்டு விலகி
விடளவண்டும். நம் கண்கள் அரத பார்க்கும்படிளயா, நம் பசவிகள்
அரத ளகட்கும்படிளயா ரவத்திருக்கக்கூடாது. பகாடுத்தால்,
வாங்கும் கைங்கள் இருந்தால்தான் பகாடுத்தது ளபாய் ளசரும்.
அதுளபால், இரற நிந்தரனரய ளகட்டு உள்வாங்க ஒருவரும்
அங்கிருக்க கூடாது. உன்ரன நீளய விலக்கிவிடு, அந்த சூழ்நிரலரய,
மனரத விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க
ளவண்டும்?
இல்ரல என்ற வார்த்ரத எங்கள் அகைாதியில், இல்ரல என்பளத
உண்ரம. அத்தரன வாரி வழங்கித்தான், இவ்வுலரக, சித்தர்கள்
கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் பகாடுக்கப்பட்டபதல்லாம்,
உனக்காக மட்டும் என்று நிரனயாளத. அங்கு ஒரு ளசாதரனரய
இரறவன் உன் முன் ரவக்கிறான் என்பரத கவனி.
உருவ வழிபாட்ரட எதிர்த்தவர்கள் சித்தர்கள். அளத சித்தர்கள்
நிரறய ளகாவில்கரள கட்டி, இரறவரன உருவத்தில் பிைதிஷ்ரட
SITHTHANARUL.BLOGSPOT.COM
33
திருச்சிற்றம்பலம்
பசய்ததும் உண்ரம. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்ரதக்கு
ளதரவயான பாட புத்தகங்கள், அது வளர்ந்து ளமல் படிப்பு படிக்கும்
பபாழுது காணாமல் ளபாய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம்
ளகாவில்களில் பதாடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும்
பபாழுது, ளகாவில்கள், அடுத்த தரலமுரறக்கு ளதரவப்படும்,
வளர்ந்த உனக்கு ளதரவ இல்ரல என்பளத உண்ரம.
உள்ளவனிடம் இருப்பபதல்லாம், இரறளய அவன் பாவ
புண்ணியத்ரத ளநாக்கி பகாடுத்ததாகினும், அங்கும் ஒரு
ளசாதரனதான் நடக்கிறது. உள்ளவன், இல்லாதவரன ரகதூக்கி
விடுகிறானா என, இரறவன் பார்க்கிறான்.
பதரியாதவன் பசய்த தவரற இரறவன் மன்னிக்கலாம், எல்லாம்
அறிந்தவன் பசய்தால், மன்னிப்ளப கிரடயாது, தண்டரன
உடளனளய.
உனக்குள்ளளளய, உன் அரனத்து ளகள்விகளுக்கும் பதில் உண்டு.
ளதடு, அரவ கிரடக்கும், பதாரலந்து ளபாகமாட்டீர்கள்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
34
திருச்சிற்றம்பலம்
அவர் ளமலும் பதாடர்ந்தார்.
இலக்கணளம, குறளாயிற்று!
தன் பசி, தன் ளவதரன உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு
பசிக்கும், வலிக்கும் என்று உணை முடியும்.
தமிரழ, முருளகாரன தரயயுடன் உபளயாகியுங்கள். உங்கள்
நாவில், வாக்கில் சுப்ைமண்யன் உரறவான். உங்கரள எப்பபாழுதும்
சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.
வாழ்க்ரக நன்றாய் அரமய, வாக்கில் பதய்வம் குடியிருக்க
ளவண்டும்.
உணர்ரவ கட்டிப்ளபாட்டு, உயர்ந்த நிரலக்கு வழிமாற்று. ஆனால்
எரதயும் கட்டிப்ளபாட்டு வளர்க்காளத! அது உனக்கு நீளய
ளசர்த்துக்பகாள்ளும் எதிர்கால சிரறவாசம்!
ளசர்த்துக் பகாண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம்
பவளிப்படுவது ளபால், இரறவன் உன்னுள்ளள ளதான்றுவான்.
அன்னம் தானமாயினும், அது நாைாயண ளசரவ! ஆத்மா நீங்கிய
உடல் அக்னிக்கு பகாடுக்கினும், அது சிவபபருமான் ளசரவ.
இவ்வுலகில், நிரலயானது என ஒன்றில்ரல, இரறவதரனத்தவிை.
எண்ணம் இரல மரற காயாய் இருந்தாலும், இரற வாசம்
இருந்தால்தான், கனியும்.
பஞ்சதாயன பூரசயில் சுப்ைமணியன் எங்கு ளபானான் என்று
ளதடுபவனுக்கு, "பைாபைம்" எளிதில் காட்டப்படும்!
சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்ரக, ஒன்று ளசரும்!
பநல்மணியாய் விரளந்து நில், பவ்யமாய் வரளந்து நில்.
உன்னுள்ளள "அரிசிவமாய்" இரறவன் இருப்பான்.
எங்கும், இனிப்ளப கசப்பானது, காைளம, புளிப்பானது.
வியாதிக்குள் கர்மா மரறந்திருப்பதுளபால், பசிக்குள் கர்மா
தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.
SITHTHANARUL.BLOGSPOT.COM
35
திருச்சிற்றம்பலம்
இப்படி அவர் கூறிக்பகாண்ளட பசல்லச்பசல்ல, ளகட்ட நாளன அசந்து
ளபாளனன். அத்தரனயும் ஞாபகத்தில் ரவக்க முடியுமா என்ற எண்ணம்
ளதான்றியது. அரத புரிந்து பகாண்டாற்ளபால், சிரித்தபடிளய நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
36
திருச்சிற்றம்பலம்
"சித்தர்களாக" மாறியிருக்கிறார்கள் என பல பபரியவர்கள் கூறியரத
அப்ளபாது நிரனவு கூர்ந்ளதன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
37
திருச்சிற்றம்பலம்
"இந்த கலந்துரையாடரல, இங்ளக நிறுத்திக்பகாள்ளவாம். மீ ண்டும் நாரள
பதாடைலாம். பைாம்பளவ இருட்டிவிட்டது. உனக்கான எளிய உணவு
வழங்கப்படும். உண்டுவிட்டு, சற்று சயனித்திரு!" என்று கூறி நிறுத்தினார்.
"நமஸ்காைம்" என்ளறன்.
"திருச்சிற்றம்பலம்" என்றார்.
"நீ ளபாய் காரல கடன் கழித்து, குளித்துவிட்டு வா!" என்று வழி காட்டினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
38
திருச்சிற்றம்பலம்
குளித்து முடித்து அவர் முன் வந்ததும், ஒரு சிறு துணிப் ரபரய தந்து,
"இதில் விபூதி உள்ளது. பநற்றிக்கு பூசிக்பகாள்ளும் பழக்கம் இருந்தால்
எடுத்துக்பகாள்!" என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
39
திருச்சிற்றம்பலம்
"தினமும் பநற்றிக்கு பூசிக்பகாள்ளும் பபாழுது, மனதுள் ஓம் நமச்சிவாயா!
என்றுரைத்து, நான் இதுவாகத்தான் ளபாகிளறன், என் அகந்ரதரய
அழித்துவிடு, உள்ளள நீ குடியிரு! உணைரவ!" என்று ளவண்டிக்பகாள்"
என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
40
திருச்சிற்றம்பலம்
"மிக அரமதியாக இருந்தது" என்ளறன்.
"ஆமாம்!"
SITHTHANARUL.BLOGSPOT.COM
41
திருச்சிற்றம்பலம்
"உண்ரமதான்! ஆனால், மனிதன் வாழளவண்டிய வாழ்க்ரகக்கான,
ளதடலில், இரத மறந்து விடுகிறான் ளபாலும், எனக் பகாள்ளலாளம" என்று
கூறவும்,
SITHTHANARUL.BLOGSPOT.COM
42
திருச்சிற்றம்பலம்
"முதலில் கர்மா என்பது ஒருவன் பசய்கிற பசயலினால் விரளவது. அது
நல்ல பசயலினாலும் உருவாகும், பகட்ட பசயலினாலும் உருவாகும்.
பின்னர், அந்த கர்மாவின் பலரன, எப்பபாழுது, எந்த பென்மத்தில், எப்படி
அந்த ஆத்மா அனுபவிக்க ளவண்டிவரும் என்பரத இரறவன்தான்
தீர்மானிக்கிறார். ஒரு ஆத்மாவின் கர்மாவானது இரு விதங்களில்
கரையும். ஒன்று கர்ம பரிபாலனம். இைண்டாவது கர்ம பரிவர்த்தனம்."
SITHTHANARUL.BLOGSPOT.COM
43
திருச்சிற்றம்பலம்
உண்பவன் மனநிரல, இப்படி எத்தரனளயா சூழ்நிரலகளில்
உருவகப்படுகிற கர்மாவானது, உணவு வழி ஒருவனுக்கு பசன்று, அவன்
பசயல்கரள/எதிர்காலத்ரத/ அவனின் புண்ணிய/பாவக் கணக்ரக
தீர்மானிக்கிறது. தவறான உணவு, உதாைணமாக, அரசவ உணவு,
மிருகத்தன்ரமரயத்தான் ஒருவனுக்கு வளர்த்தும். ஏன் எனில், எந்த உடல்
சரமக்கப் பட்டளதா, அதனுள்ளும் ஒரு ஆத்மா இருந்து, தன்னால்
இயன்றவரை தன்ரன காத்துக்பகாள்ள கரடசிவரை ளபாைாடியிருக்கும்.
அந்த ளபாைாட்டத்தின்/திணறலின் வச்சத்ரத
ீ அந்த உடல் பதிவு
பசய்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணரவ ஒருவன் உண்பாளனனில்,
அவனுக்கு சாத்வக
ீ உணர்வு எப்படி வரும். முதலில் சாத்வகத்ரத
ீ
அரடந்து, அங்ளகளய நின்றால்தாளன, பதய்வம், பதய்வக
ீ உணர்ரவ
அவனுள் புகுத்தும். பிறகுதாளன அவனுக்கு வாழ்வில் முன் பசல்ல
இயலும்? இன்பனான்ரற புரிந்து பகாள்! நீ சாப்பிடுகிற உணவானது
ரசவமாக இருந்தாலும், அரத சரமத்தவன் அல்லது பரிமாறுகிறவர்,
அரசவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்கள் அரசவம் சாப்பிட்ட
ளதாஷத்தின் பங்கு, அவர்கள் தயார் பசய்து, ரசவ உணரவ மட்டும்
சாப்பிடுகிற உனக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இங்கு நடப்பது கர்ம
பரிபாலனம்" என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
44
திருச்சிற்றம்பலம்
உணவா, இல்ரலயா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் பசால்கிற
சாத்வக
ீ வழி, நரடமுரறயில் சாத்தியமா?" என்ளறன், நிதானமாக.
"ஆமாம்!"
SITHTHANARUL.BLOGSPOT.COM
46
திருச்சிற்றம்பலம்
உண்ணும் உணவு வழி இத்தரன பாபத்ரத மனிதன் ளசர்த்துக் பகாள்வது
கூட யாருக்கும் புரியவில்ரல, என்பளத உண்ரம. இன்பனான்று
பதரியுளமா, மனிதர்கரள ஆட்டிப்பரடக்களவ இரறவன் இனிப்பு, புளிப்பு,
உப்பு, காைம் ளபான்ற சுரவகரள உருவாக்கினான். இதற்குள் மனிதன்
அரடபட்டு கிடந்தால், நவகிைகங்களுக்கு தன் ளவரலரய முடிப்பது
எளிதாகும். அதனால், உணவில் எவபனாருவன் கவனமாக,
கட்டுப்பாட்டுடன் நடந்து பகாள்கிறாளனா, அவன் நவகிைகங்கள் தன்
அருகில் வைாமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்ரன காப்பாற்றிக்
பகாள்கிறான் என்று பபாருள். அவனிடம் எந்த பகடுதலும் அண்டாது.
உடலில் நவகிைகங்கள் பாதிப்புக்கும் அரனத்து வியாதிக்கும் காைணம்,
உணவு வழியாக உள் பசல்லும் பாபங்கள் தான். சரி இதிலிருந்து தப்பிப்பது
எப்படி என்று பார்ப்ளபாம்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
47
திருச்சிற்றம்பலம்
என்று முழு மனதாக நிரனத்து உண்ணுவது கூட மிகச் சிறந்த பயரன
பகாடுக்கும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
48
திருச்சிற்றம்பலம்
உளலாகத்ரதயும், தங்கமாகவும் மாற்றமுடியும், என்றபடியும் இரறவன்
பரடத்திருக்கிறான். விஷயம் பதரிந்த தவசிகள் காட்டில் ஆனந்தமாக
பாபத்ரத ளசர்த்துக்பகாள்ளாமல், த்யானத்தில் இருக்க காைணமும்
அதுதான். இரவகளில், அவர்கள் கவனம் சிதறாமல் இருப்பளத காைணம்.
தவசிகள், ஆனந்தமாக இருக்கவும், இரவகளள காைணம்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
49
திருச்சிற்றம்பலம்
"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகரள" பதாடரும் முன், சமீ பத்தில்
நடந்த ஒரு நிகழ்ச்சிரய பார்ப்ளபாம். பபாதுவாகளவ, சித்த மார்க்கத்தின்
விஷயங்கரள பற்றி எல்ளலாரும் ளகட்கும் படி, அந்த மார்கத்தில் பசல்லும்
யாரும் ளபசமாட்டார்கள், என்பளத உண்ரம. மிக மிக கவனமாக,
விஷயங்கள் பவளிளய பதரியாதபடி, ளபசுவார்கள். அது வித்யார்த்திகளாய்,
ஒரு குருவின் கீ ழ் இருந்து கற்கும் பபாழுது, அவர்களுக்கு உணர்த்தப்
படுகிற ஒரு வழிமுரற. அதிபலான்றும் தவறில்ரல. அனாவசியமான
ளகள்விகரள தவிர்த்து விடலாம். ஒருவருக்கு புரிய ரவப்பதற்காக, ளநைம்,
சக்தி ளபான்றரவகரள விையம் பசய்யாமல் இருக்கலாம். ஒருவர்,
அவர்கள் வரளயத்துக்குள் கடந்து பசல்வபதன்பளத மிக கடினமான
விஷயம். நிரறய ளசாதரனகள், சிறு சிறு வார்த்ரதகளில், மிகப் பபரிய
விஷயத்ரத கூறினால், அரத சரியாக கிைகித்துக்பகாள்ளும் தன்ரம அந்த
ஒரு வருக்கு இருக்கிறதா? ஏதன் மீ தும் பற்றில்லாமல் இருக்கிறதா?
என்பரத எல்லாம் பதளிவாக அவர்கள் புரிந்து பகாண்டபின் தான்,
பமதுவாக விஷயங்கரள பவளியிடுவார்கள். அவர்கள் முன் பசன்று
அமருபவர்களுக்கு, மிக மிக கடினமான பபாறுரம ளவண்டும். சந்ளதகம்
பதளிய ளகட்கும் ளகள்விகளின் விதம், வார்த்ரதகள் ஆகியரவ மிக
உன்னிப்பாக அவர்களால் கவனிக்கப்படும். எல்லாவற்றுக்கும் ளமல்,
பதளிவரடய பசல்கிறவருக்கு, "சித்தன் அருள்" நிச்சயம் ளவண்டும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
50
திருச்சிற்றம்பலம்
பசல்லும் பபாழுது, யாளைனும், "சித்தன் அருள்" வரலப்பூரவ
பதாடர்கிளறன், அகத்தியரின் வழி காட்டுதரல நரடமுரறப்
படுத்துகிளறன்" எனக் கூறினால், புன்னரகத்தபடிளய "அப்படியா! நல்லது!
அவர் அருள்வார்" என்ற பதிரல கூறிவிட்டு அரமதியாகிவிடுளவன். ஏன்
என்றால், இந்த வரலப்பூ அகத்தியருக்கு பசாந்தமானது, என்று அடிளயன்
உணர்ந்ததால்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
51
திருச்சிற்றம்பலம்
அவர் முகம் நிரறயளவ மாறிவிட்டிருந்தது. அதில் நிரறய ளகள்விகள்
தங்கி நிற்பது புரிந்தது.
SITHTHANARUL.BLOGSPOT.COM
52
திருச்சிற்றம்பலம்
பதில் கூற விருப்பமின்றி அரமதியாக இருந்ளதன். அப்படி கடுரமயாக
ளகள்வி ளகட்கிற அளவுக்கு என்ன தவரற பசய்துவிட்ளடன் என குழம்பிப்
ளபாளனன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
53
திருச்சிற்றம்பலம்
அவர் முகத்தில் நீண்ட ளயாசரன பதரிந்தது! ளமலும் ளகள்விகள் இல்ரல.
கடின உணர்வுகள் இல்ரல. அரமதியாக அமர்ந்திருந்தார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
54
திருச்சிற்றம்பலம்
"எத்தரனளயா நல்ல விஷயங்கரள, மிக எளிதாக உலகம் உய்யுற,
மனிதன் ளமம்பட ளவண்டி கூறின ீர்கள். இத்தரனரயயும் அல்லது
இவற்றில் நிரறய விஷயங்கரள ஒருவன் தன் வாழ்க்ரகயில்
நரடமுரறப் படுத்தினால், நிச்சயமாக சித்த மார்கத்தில் உயர்வான
நிரலரய அரடய முடியும். இல்ரலயா?" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
55
திருச்சிற்றம்பலம்
மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக "எல்ளலாரும் பத்ளத
கால்" என சுருக்கமாக கூறுளவாம்" என நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
56
திருச்சிற்றம்பலம்
SITHTHANARUL.BLOGSPOT.COM
59
திருச்சிற்றம்பலம்
"நிமித்தம்" என்கிற வார்த்ரதயின் அர்த்தளம, இந்த ளநைம். அது நிகழ்காலம்.
அங்கிருந்து உடனடியான எதிர்காலத்ரத ஒருவர் சரியாக கணிக்கலாம்.
அதற்பகன நிரறய சாதரன பசய்ய ளவண்டும். சிலருக்கு அந்த சாதரன,
எளிய மூச்சு பயிற்சி எப்பபாழுதும் பசய்வதனால், எளிதாக
ரகவல்யமாகும். இங்கு கவனிக்கப் படளவண்டியது ஒன்று தான். அந்த
பயிற்சிரய சாதரன பசய்பவர், தன் சித்தத்ரத ஒரு பபாழுதும் கலய
விடுவதில்ரல. ளதரவ இல்லாத அதிர்வுகரள, தன்னுள் புக
விடுவதில்ரல. சித்தம் நிரலத்தவருக்கு, எந்த வித பபரிய இரைச்சலான
சூழ்நிரலயும், இயல்பானதாக மாறிவிடும். எதுவும் அவரை
பாதிப்பதில்ரல. எனளவ, தன் முழு கவனத்ரதயும் பஞ்ச பூதங்களின்
தனிப்பட்ட ரசரககளின் மீ தும், அல்லது பஞ்ச பூதகலரவகளின்
சலனங்கள் மீ தும் பசலுத்தி, அரவகள் உரைக்கும் பதிரல உணர்ந்து,
உரைக்க முடியும். உதாைணமாக, ஒரு சித்த வித்யார்த்திரய அல்லது சித்த
மார்கத்தில் ஓைளவு முன்ளனறிவிட்டவரிடம், ஒருவர் தனக்கு ஒரு வடு
ீ
அரமயுமா? என்று ளகட்கிற ளநைத்தில், தன் சுற்றுப்புற சூழ்நிரலயில்
இயற்ரக பதளிவுபடுத்துகிற சமிக்ரசகரள உற்று பார்த்து, அவருக்கான
பதிரல "ஆம் அல்லது இல்ரல" என்று கூற முடியும். அது சரியாகவும்
இருக்கும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
60
திருச்சிற்றம்பலம்
என்பறல்லாம் உணை ளவண்டும். அப்படி பார்ப்பவர் கூட என்னதான்
பபரியவைாக இருந்தாலும், மனித பென்மம் எடுத்து நிற்பதினால், அருகில்
உள்ள ளகட்டவரின் எதிர் காலத்ரத பார்த்துவிட்டபடியால், சாட்சி பூதமாக
இருக்கும் "காலம்" நடக்க ளவண்டியரத மாற்ற நிரனக்கும். அதனால்
தான், நிமித்தம், ப்ைச்னம், ளொதிடம் ளபான்றவற்ரற உபளயாகித்து பலன்
பசால்பவர்கள், பலன் கூறியவுடன், ஒரு சில பரிகாைங்கரள பதாடர்ந்து
பசய்யச் பசால்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன பவன்றால், சாட்சி
பூதமான நாைாயணன் (காலம்), அந்த பலரன மாற்றிவிடக்கூடாது எனவும்,
ளமலும் ளகட்டவர் ஒரு நல்ல கர்மாவினால் (பரிகாைம்) ஒரு புண்ணியத்ரத
ளசர்த்துக்பகாண்டு, அந்த பலரன அரடயட்டுளம என்கிற நல்ல
எண்ணத்தாலும் தான். ஆனால் மனிதன் என்ன பசய்கிறான்? பூமி
காைகனான பசவ்வாயின் அதி ளதவரதயான சுப்ைமண்யனுக்கு அபிளஷகம்
பசய் என்றால், முருகருக்கும் வட்டுக்கும்
ீ என்ன சம்பந்தம், என்று
ளயாசித்துவிட்டு, பசான்னார் பசய்கிளறன் என்று ஏளனா தாளனா என்று
பசய்கிறான். அப்படிப்பட்ட சூழ்நிரலயில்தான், "ஒருவன் மிக கவனமாக
ஒவ்பவான்ரறயும் பார்த்து, பார்த்து, உத்தமமான பபாருட்கரள வாங்கி
பசான்ன பரிகாைத்ரத பசய்ய ளவண்டும்", என்று ளயாசிப்பதில்ரல. இந்த
பூமியில் வாழும் ஒவ்பவாரு மனிதனின் எண்ணங்களுக்கும் பின்னால்
எந்த கர்மா தரடயாக நின்று, அவன் அரடய ளவண்டியரத தடுக்கிறது,
என்று எளிதாக காண முடியும். தவிர்க்கிற வழிரயயும், நிமித்த
சாஸ்த்திைத்தினால் சரியா கணிக்கவும் முடியும்" என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
61
திருச்சிற்றம்பலம்
அந்த ளவரலரய சிறப்பாக பசய்வதினால், அவருக்கு (சாட்சி) பூத
நாைாயணன் என பபயர் ரவத்தனர். பஞ்ச பூதமாக இருந்து அரனத்ரதயும்
கவனித்து, சாட்சியாக இருக்கிறார், என்பரத மனிதருக்கு உணர்த்தளவ,
ளகாவில்களில் பூத நாைாயணரின் சிற்பத்தில், அவர் கண்ரண
முழுவதுமாக திறந்து பார்த்துக் பகாண்டிருப்பது ளபால் வடிவரமத்தனர்.
அது ஒரு உவரம. உண்ரமயில், அவர் பார்ரவயிலிருந்து எதுவுளம
தப்பிக்க முடியாது என்பளத உண்ரம.
SITHTHANARUL.BLOGSPOT.COM
62
திருச்சிற்றம்பலம்
பூணூரல பற்றி ளபசினாளல, பபாதுவாக இவ்வுலகில் பிைச்சிரனதான்
வரும். இருப்பினும், என் ளகள்விக்கு உனக்கு பதரிந்த விரடரய கூறு.
பூணூல் ளபாடுகிற நிகழ்ச்சிரய என்னபவன்று கூறுவார்கள்?
SITHTHANARUL.BLOGSPOT.COM
63
திருச்சிற்றம்பலம்
எண்ணிக்ரக, ஒருவன் வளர்ச்சிரய குறிக்கும். எவபனாருவன்
பிைாணாயாமத்ரத சரியாக பசய்து வருகிறாளனா, அவன் ஒன்பரத
அரடயும் பபாழுது, உடல் பமலிந்து, ளதெஸ் நிரறந்து வழிய, எங்கும் ஒரு
நல்ல தன்ரமரய பைப்புபவனாக மாறுவான். இது கூட, குடும்ப
சூழ்நிரலயில் இருந்தாலும், சித்த மார்க்கத்தின் முக்கிய குறிக்ளகாரள,
தன் கடரமகரள குடும்பத்துக்கு சரிவை பசய்வதினால், எளிதாக
அரடந்துவிடலாம், என மனிதனுக்கு உணர்த்துவளத, இரறயின்
விருப்பமாகும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
64
திருச்சிற்றம்பலம்
"என்னிடம் பதில் இல்ரல" என்ளறன்.
"திருடன் என்றரழப்ளபன்"
SITHTHANARUL.BLOGSPOT.COM
65
திருச்சிற்றம்பலம்
"இன்றும் சித்தர்கரள வருத்தப் படரவப்பது மனிதனின் அரசவம்
உண்ணும் ஆரச, பிற மனிதர்கள்/பபாருட்கள் மீ தான
பபாறாரம/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் ளபாதும் என்கிற
மனிதனின் மன நிரல, தன் அகம்பாவத்தால், ளயாசிக்க முரனயாத
மனத்தால், தன் வாழ்க்ரகரய மிக மிக சிக்கலாகிக்பகாண்ட
நடவடிக்ரககள். இரவ அத்தரனயும் மிக பகாடுரமயான கர்மாரவ
ளசர்க்கும் என்று பதரிந்தும், பதாடர்ந்து பசய்கிறார்கள். என்று ஒருவன் தன்
வலிரய உணர்கிறாளனா, அன்று முதல் அவன் திருந்துவதற்கு
வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து பகாள், வாய்ப்பிருக்கிறது. எளிய
வாழ்க்ரகரய ளபாதிப்பளத சித்த மார்க்கம். அப்படி
வாழத்பதாடங்கிவிட்டால். இருப்பபதல்லாம் அதிகமாக ளதான்றத்
பதாடங்கும். அப்பபாழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக
இருந்தால், அதிகமானரத தானம் பசய்ய முடியும். அங்கு, புண்ணிய
கார்யம் பதாடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பைவ அவன்
காைணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், பதாடங்குவதும் ஒருவன்
உள்ளிலிருந்து ஆைம்பிக்க ளவண்டும் என்கிளறாம். அப்படி
ஆைம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், பசயல்கள், உடல்
எல்லாம் ஆளைாக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும்,
அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத்
பதாடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்ரகளய, இயற்ரகயாகிவிடும்.
இந்த இயற்க்ரக தன்ரமளய அவனுக்கு, அவனுள் இருக்கும் இரறவரன
அறிமுகப்படுத்தி ரவக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால்,
யாருக்காக அவன் ளவண்டிக்பகாண்டாலும், அது உடளனளய அவர்களுக்கு
ரகவல்யமாகிவிடும்" என்று ஒரு ளபருண்ரமரய ளபாட்டு உரடத்தார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
66
திருச்சிற்றம்பலம்
"சுத்தம் என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?"
SITHTHANARUL.BLOGSPOT.COM
67
திருச்சிற்றம்பலம்
பவளிளயற்றுகிறது. அந்த சுத்தமான நிரலயில்தான் ஒருவன் இரறரய
உணை தகுதியானவனாக ஆகிறான். உலகியல் வாழ்க்ரகயில் இருக்கும்
உன்ரனயும் ளசர்த்து பலரும் இங்கு வந்து அமர்ந்து ளபசும் பபாழுது,
அவர்கள் கர்மாவுடன் நாங்களும் கலந்து அசுத்தமாகிளறாம். ஆனால்,
பிறகு, எங்கரள எப்படி சுத்தம் பசய்து பகாள்வபதன்பது, எங்களுக்கு
பதரியும். உங்கரள ளபான்றவர்களின் தவபறன்று நங்கள் கருதுவதில்ரல.
ஒரு நதி ளபால நாங்களும், மனிதர்கரள சுத்தம் பசய்கிற ளவரலரய
பார்க்கிளறாம், அவ்வளவுதான்." என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
68
திருச்சிற்றம்பலம்
SITHTHANARUL.BLOGSPOT.COM
69
திருச்சிற்றம்பலம்
காலத்தில், 90 வயசான பபரியவர் கூட, கண்ணாடி அணியாமல் வாழ்ந்து,
தினசரி கடரமகரள தாளன நிரறளவற்றி வந்தரத பார்த்திருக்கலாம்.
இன்ரறய காலகட்டத்தில் அப்படி பார்ப்பளத மிக மிக அரிது. பிறந்து 3
வயதிற்குள்ளளளய, கண் குரறபாட்ரட அரடந்து, கண்ணாடியுடன்
வளரும் குழந்ரதகள் ஏைாளம். இது ஏன் என்று ஒருவரும் ளகட்பதில்ரல,
கவனிப்பதில்ரல. வருடம் பசல்லும்ளதாறும், கண்ணாடியின் அளவு
தடிமனாகி, ஒரு நிரலயில், அது இல்ரல என்றால், ஒன்றுளம
பதரிவதில்ரல என்கிற நிரலக்கு பகாண்டு பசன்றுவிடுகிறது.
ளநற்றுவரை, நன்றாக இருந்த கண் பார்ரவ, இன்று ஏன் குரறந்துளபானது,
என்று கூடவா ளயாசிக்கத் பதரியாது. நீங்கள் தினமும் வாழும் முரறயில்
பசய்கிற தவறுகள்தான், இதற்கு காைணம் என்று கூடவா புரியவில்ரல?"
என்று நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
70
திருச்சிற்றம்பலம்
ஒரு உடலில் உள்ள அக்னியானது, உயிர்/பிைாணன் தங்கியிருக்கிறது
என்பதற்கு சான்று. இல்ரலயா? சரி! இந்த அக்னியானது எங்கு கனன்று
நின்று, உள் முழுவதும் பைவுகிறது என்பரத புரிந்து பகாள்ள ளவண்டும்.
ஒரு மனிதனின் வயிற்றில்தான் அக்னி குண்டம் உள்ளது. அங்கு கனன்று
எரியும் அக்னியானது, உடலில் ஓடும் ைத்தம் வழியாக அரனத்து
பாகங்கரளயும் பசன்று அரடகிறது. ைத்தம் பகாண்டு பகாடுக்கும்
அக்னியானது, ஒவ்பவாரு அவயவங்களுக்கும் எரிசக்தியாக அரமகிறது.
ைத்தம் ஓடாத இடங்கள் குளிர்ந்து ளபாவது இதனால் தான். அந்த
இடங்களுக்கு எரிசக்தி கிரடப்பதில்ரல. நிற்க!
"ஆம்" என்ளறன்.
"ளகள்விப்பட்டிருக்கிளறன்!" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
73
திருச்சிற்றம்பலம்
மூன்று முரற தரல நரனய மூழ்கிய பின், சற்று ளநைம் உடலின்
பாகங்கரள ரககளால் இழுத்துவிட்டு, பின்னர் சீயக்காய் அல்லது ளசாப்பு
ளபாட்டு குளித்து, பின்னர் கரை ஏறி, அந்த நரனந்த துண்டால், முதலில்
முதுகு பாகத்ரத துவட்டியபின், முகத்ரத துவட்டி, பின்னர் மார்பு, வயிறு,
ரககள், பதாரட, கால்கள் என நீரை ஒற்றி எடுப்பார்கள். பின்னர் குளிக்கும்
முன் வாயில் ஊற்றி ரவத்துக் பகாண்ட நீரை, கரையில், பவளிளய
துப்பிவிடுவார்கள். இது ஆளைாக்கியமான முரற. இது ஒரு சரியான
உடற்பயிற்சியும் கூட."
இரதளய பின்பற்றுங்கள்!
SITHTHANARUL.BLOGSPOT.COM
74
திருச்சிற்றம்பலம்
4. வாைத்தில் ஒருநாள், வாயில் ரவக்கிற நீருக்கு பதிலாக, வாய்
நிரறய நல்பலண்ரணரய ரவத்துக்பகாள்ளலாம். பின்னர் துப்பி,
வாய் கழுவிவிடவும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
75
திருச்சிற்றம்பலம்
உணவில் கட்டுப்பாடு ளதரவ. இந்த தரலமுரற, நாக்கு ருசியாக
ஏளதனும் உண்டு வாழ்ந்தால் ளபாதும், என்கிற மனநிரலயில்
இருக்கிறார்கள். அவர்களுக்காக, உடல் சூட்ரட எப்படி தணிப்பது என்று
பதரிவிக்கிளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
76
திருச்சிற்றம்பலம்
உணவில், உப்பு, புளி, காைம் ளபான்றவற்ரற மிகக் குரறவாக பதாடர்ந்து
உபளயாகிப்பதால், கூடிய விரைவில் உடல் சூடு மட்டுப்படுவரத
காணலாம்.
வட்டில்,
ீ சமயலரறயில், அஞ்சரைப்பபட்டி என்று ஒன்றிருக்கும். அதில்
உள்ள
SITHTHANARUL.BLOGSPOT.COM
77
திருச்சிற்றம்பலம்
ளமற்கண்ட உணவு முரறகரள நம் முன்ளனார்கள் பதாடர்ந்து வந்ததால்
சிறப்பாக ஆளைாக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். பாைத ளதசத்தின்
நடுப்பகுதிக்கு கீ ளழ, பதன்புலம் கரடசிவரை, சீளதாஷ்ண கால நிரல
இதமாக இருப்பதால், எந்த உணவு முரற உடலுக்கு நன்ரம பசய்யும்
என்றறிந்து, நம் முன்ளனார்கள் அரதளய கரடப்பிடித்து வந்தனர். ஏளதனும்
ஒரு விஷயத்தில், சந்ளதகம் வரினும், ளகள்வி ளகட்டால், சித்த
வித்யார்த்திகளும், சித்த ரவத்தியர்களும், சித்தர்களும், உடனிருந்து, அந்த
காலங்களில், பதளிவுபடுத்தினர். ஆனால் இன்ளறா, சித்தர்கள் விலகியரத
கண்டு, சித்த வித்யார்த்திகளும், ரவத்தியர்களும், தங்கரள மரறத்து
வாழ்கின்றனர்.
"ஏன்?" என்ளறன்.
"ஆம்!"
SITHTHANARUL.BLOGSPOT.COM
78
திருச்சிற்றம்பலம்
"அதுளபால, காைணம், காரியம் என்ற இரு நிரலகள் ளவண்டும், ஒரு
வியாதி ஒருவனுக்கு வை!"
"ஹ்ம்ம்!"
SITHTHANARUL.BLOGSPOT.COM
79
திருச்சிற்றம்பலம்
சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகரள பதாடரும் வழியில், ஒரு சித்த
வித்யார்த்திரய சந்திக்க ளநர்ந்தது. கலந்துரையாடலின் பபாழுது, சித்த
மார்க்கம் காட்டும், இல்லற தர்மம் என்பரத பற்றி பதளிவுபடுத்தினார்
அடிளயனுக்கு. யாம் பபற்ற இன்பத்ரத, நீங்களும் உணை, அந்த சிறு
விரிவுரைரய, உங்கள் முன் சமர்ப்பிக்கிளறன்.
இல்ைற_ ர்மம்
தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
ளயாக மூலம்
தீட்ரச மூலம்
சிவசக்தி மூலம்
SITHTHANARUL.BLOGSPOT.COM
80
திருச்சிற்றம்பலம்
சிவம் பிறக்ரகயிளல அவனுக்கு முன்ளப சக்தி பிறந்து விடுகிறது
ஆனால்,
தாய் தந்ரதரய அன்ளபாடு பூெிப்பவன் தந்ரத வழி, தாய் வழி ஏழு பென்ம
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
82
திருச்சிற்றம்பலம்
தாய் தந்ரதரய வணங்கினால், ைாளமஸ்வைம் ளபாகத் ளதரவ இல்ரல,
பித்ரு ளதாஷம் நீங்க.
திருச்சிற்றம்பலம்
SITHTHANARUL.BLOGSPOT.COM
83
திருச்சிற்றம்பலம்
"மனித உடலினுள் தங்கியிருக்கும், அமிலத்தில்தான் அரனத்து ளநாயும்
ளவர் ஊன்றி, உணவு தரும் சத்ரத எடுத்துக்பகாண்டு, நன்றாக வளருகிறது.
இது எல்லா ளநாய்க்கும் பபாருந்தும். உடலுள், அமிலம் அளவு அதிகமாக,
அமிலத்தின் வரியம்
ீ அதிகமாக ளநாய்க்கு பகாண்டாட்டம்தான்.
தற்ளபாதுள்ள ஆங்கில மருத்துவ முரறயில், ளநாயினால் வரும்
ளவதரனரய உணை முடியாதபடி பசய்ய மருந்து பகாடுக்கப்படுகிறளத
தவிை, முற்றுமாக ளநாரய அறுத்து உடரல விட்டு ளபாகச்பசய்ய மருந்து
பகாடுக்கப்படுவதில்ரல. உதாைணமாக, கண்டமாரல (புற்று ளநாய்)
என்கிற ளநாய்க்கு இதுவரை, பதளிவான மருந்ரத, அந்த மருத்துவ முரற
கண்டு பிடிக்கவில்ரல. ஏன்! "ஹச்"னு தும்முகிற தும்மலுக்கு கூட மருந்து
கிரடயாது. மனிதர்கள், ளநாரய கவனிக்கிறார்கள். சித்தர்கள், ளநாயின்
ஆணிளவரை கவனித்தார்கள். ஆதலால், சித்தர்களிடம் அரனத்து
வியாதிகளுக்கும் மருந்து உண்டு. ஒவ்பவாரு மனிதனும், தன் உடலில்
உருவாகும், உற்பத்தி பசய்யப்படும், அமிலத்ரத கவனித்து, குரறத்து
வந்தாளல, ளநாயின்றி நிம்மதியாக வாழலாம். எப்படி என்று பசால்
பார்ப்ளபாம்!" என்று பகாக்கி ளபாட்டார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
84
திருச்சிற்றம்பலம்
உடலுக்குள் வளரும் ளநாய், தன் ஆணிளவரை இந்த அமிலத்தில் ஊன்றி,
தன் இருப்ரப பலப்படுத்திக் பகாள்கிறது. இப்படி நமக்ளக பிடிக்காத
வலிரய தருகிற ளநாரய இறக்குமாறு பசய்ய ளவண்டின், ஒரு மனிதன்
பசய்ய ளவண்டியது, அளவுக்கதிகமான அமிலத்ரத உடரல விட்டு
நீக்குவது. அமிலத்ரத நீைாக்க, "அல்கரலன்" மிக சிறந்த மருந்து. இந்த
அல்கரலன் எங்கு கிரடக்கும்? நம் வட்டு
ீ சமயலரறயில், நாம் தினமும்
காணும் பழத்தில், காயில் உள்ளது.
SITHTHANARUL.BLOGSPOT.COM
85
திருச்சிற்றம்பலம்
"சரி, இந்த அல்கரலன் மருத்துவ முரற எப்படி ளநாரய விைட்டுகிறது?
உடலில் அதிகமாக உள்ள அமிலத்ரத நீைாக்கி மாற்றிவிட, உடல் அந்த
நீரை பவளிளயற்றிவிடுகிறது. அமிலத்தில் ளவரூன்றி நிற்கும், ளநாய்க்கு,
உணவு கிரடப்பதில்ரல. ளநாய்வாய்ப்பட்ட பசல்கள் உணவின்றி இறந்து
ளபாகிறது. ளநாய் படிப்படியாக, உடரல விட்டு விலகிவிடுகிறது.
கண்டமாரலரய கூட உடரல விட்டு விைட்டி அடிக்கும் சக்தி
அல்கரலனுக்கு உண்டு. ஆனால், இந்த வியாதி விலக, இரற அருள்
ளவண்டும். ஏன், எல்லா வியாதியும் விலக இரற அருள் ளவண்டும்.
ஆகளவ, இரறவரன பிைார்த்தித்து இரத மருந்தாக உட்பகாள்வது
நல்லது!" என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
86
திருச்சிற்றம்பலம்
சாதத்ரத சாப்பிட ளவண்டும். இது உள் பசன்று வயிற்றில் அதிகப்படியாக
ளசர்ந்துள்ள அமிலத்ரத குரறக்கும். பின்னர், சாம்பார் விட்டு சாதம். இந்த
சாம்பார் என்கிற உணவு, சுட்ட புளியில்தான் பசய்வார்கள். அதன் பின்னர்,
மல்லி ளபாட்ட ைசம். ெீைண சக்திரய தூண்டும். பின்னர் பவல்லம் ளபாட்டு
தயாரிக்கப்பட்ட பாயாசம். உடலுக்கு ளதரவயான சக்திரய உடளனளய
பகாடுக்கும். பின்னர் ளமார் கலந்த சாதம். குடலின் உள்ளள குளிர்ச்சிரய
ஏற்படுத்தும். இதனுடன், ஊறுகாய். உமிழ்நீரை நிரறய உற்பத்தி பசய்து
உணவின் ெீைணத்ரத எளிதாக்கும்."
SITHTHANARUL.BLOGSPOT.COM
87
திருச்சிற்றம்பலம்
அரதளய ளகள்வியாக்கிளனன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
88
திருச்சிற்றம்பலம்
"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற பதாகுப்பில், மருத்துவம்
பகுதிரய பதாட்டபபாழுது, ஓரிரு அடியவர்கள், "சர்க்கரை ளநாய்க்கான"
தீர்வு ஏளதனும் பற்றி அகத்தியப் பபருமான் கூறியிருக்கிறைா? என
வினவியிருந்தனர். ஆம்! கூறியுள்ளார். அரத அடிளயன் பின் பற்றுகிளறன்,
நல்ல பலன் உள்ளது. அவர் கூறியரத இத்தரன நாட்களாக, கூறலாமா,
ளவண்டாமா என ளயாசித்துக் பகாண்டிருந்ளதன். சரி! யாம் பபற்ற இன்பம்
இவ்ரவயகம் பபறட்டுளம என்று, இன்று அரத பதாகுப்பாக்குகிளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
89
திருச்சிற்றம்பலம்
மிகவும் அரலந்து, உடல் பநாடிந்து ளபான நிரலயில், ஒரு
வியாழக்கிழரம காரல, அகத்தியப்பபருமாரன, பசன்று தரிசனம் பசய்து,
அருள் பபற்று வைளவண்டும் என விரும்பிளனன். அன்று காரல
எழுந்திருக்கும் பபாழுது, முடியவில்ரல. ரககால்கள் துவண்டது,
தரலக்குள் ஒரு கனம். ரகயும், காலும் மிகுந்த வலி. மைத்துப்ளபான
உணர்வு ளவறு. சரி எதற்கும், ஒருமுரற ைத்த பரிளசாதரன
பசய்துவிடுளவாம் என்று பார்த்தால், சர்க்கரை அளவு பவறும் வயிற்றில்,
காரல எழுந்தவுடன் 450 புள்ளிகள் காட்டியது. ளகட்களவண்டுமா
பிைச்சிரனக்கு. வட்டில்
ீ ஒளை களளபைம். பசான்னால் ளகட்பதில்ரல, பைாம்ப
அரலச்சல், மருந்து சாப்பிட்டு குரறக்க ளவண்டும் என நிரறய
கட்டரளகள். அன்று அகத்தியர் தரிசனம் கிரடக்காமல் ளபாயிற்று.
அடங்கி ஒதுங்கி இைண்டு நாட்கள் இருந்துவிட்டு, ஞாயிறு அன்று மாரல
அகத்தியரை தரிசனம் பசய்வது என்று தீர்மானித்ளதன்.
அடிளயனுக்கு ஆச்சரியம்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
91
திருச்சிற்றம்பலம்
ளவண்டிக்பகாண்ளடாம்! இத்தரன ளவகமாக பதிலா! அடடா! நம் குருநாதர்,
அவர்தான். இரத உடனடியாக பசய்து பார்க்க ளவண்டும், என மனம்
கூறியது. ளவரலயில் இறங்கிளனன். அதில் கூறியிருந்த மருத்துவ
முரறரய, சுருக்கமாக கூறுகிளறன்.
ளவண்டிய பபாருட்கள்:-
1. கருஞ்சீைகம் - 50 கிைாம்
2. பார்லி - 50 கிைாம்
3. ளகாதுரம - 50 கிைாம்
SITHTHANARUL.BLOGSPOT.COM
92
திருச்சிற்றம்பலம்
சரி! இது எப்படி ளவரல பசய்கிறது? உடலுக்குள் பசன்ற கஷாயம், உடல்
மிக ைகசியமாக ளசர்த்து ரவத்திருக்கும் சர்க்கரைரய கூட எடுத்து,
உடரல விட்டு விலக்கி விடுகிறது. உடலில் சர்க்கரை அளவு சமநிரல
அரடந்ததும், உடல் புது பதம்பு பபறுகிறது. அசதி என்பளத இல்ரல. இங்கு
கவனிக்க ளவண்டிய ஒரு விஷயம், சர்க்கரை கட்டுப்பாட்டுக்காக சாப்பிடும்,
மருந்து, மாத்திரைகரள, இந்த ளநைத்தில் நிறுத்திவிடவும். குறிப்பாக,
"இன்சுலின்" எடுத்துக்பகாள்பவர்கள் அரத நிறுத்திவிடுங்கள்.
இல்ரலபயன்றால், சர்க்கரையின் அளவு உடலில், மிக குரறந்து, பல
பிைச்சிரனகள் வைலாம்.
நாைாயணயம்
ீ என்று ஒரு மிகப்பபரிய ஸ்ளலாகத் பதாகுப்பு உண்டு.
குருவாயூரில் உரறயும் கிருஷ்ணரை ஆைாதரன பசய்து இயற்றப்பட்டது.
இது 100 தசகங்கரள (அத்தியாயங்கரள) பகாண்டது. இதில், 8வது
தசகத்தில், 13வது சுளலாகம் மிக மிக சக்தி வாய்ந்தது. அரத கீ ளழ
தருகிளறன்.
த்வமிதமுத்தபித பத்மளயானிஹி
SITHTHANARUL.BLOGSPOT.COM
94
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ காஞ்சி பபரியவர் அவர்களள, இந்த ஸ்ளலாகத்ரத, பலருக்கும், அவர்கள்
ளநாயிலிருந்து விடுதரல பபற, தனிப்பட்ட முரறயில் உபளதசித்துள்ளார்
என்பதிலிருந்து, இந்த ஸ்ளலாகத்தின் அருரமரய உணர்ந்து,
அரனவருக்கும் பதரிவியுங்கள், பகிருங்கள்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
95
திருச்சிற்றம்பலம்
சித்தர்கள் வழியில் ஒரு குறிப்பு உண்டு. அது, "குடரல கவனி. குரறயின்றி
வாழலாம்" என்பளத. எந்த ஒரு மனிதன், தான் உண்ணும் உணரவ, தன்
உடலுக்கு பபாருந்துமா, குடல் ஏற்றுக்பகாள்ளுமா, என்று கண்டறிந்து,
அதற்ளகற்ப, தன் உணவு பழக்கங்கரள சீர்படுத்திக் பகாள்கிறாளனா,
அவனுக்கு இரறவளன வியாதிரய அருள தீர்மானித்திருந்தாலும், விதி
அரத நரடமுரறப்படுத்த முடியாமல், திணறி, விலகி நிற்கும். இதுவும்
ஒருவரகயில் இரறவரன ஏமாற்றும் ைகசியம். அதனால்தான், சித்தர்கள்,
இரறவளன, விதிளய இறங்கி வந்து தவரற பசய்யத் தூண்டினாலும்,
திடமான, ரவைாக்கியமான புத்தியுடன், ஒரு மனிதன், "முடியாது! நான்
தவறு பசய்ய மாட்ளடன்" என்று இரு" எனக் கூறுகிறார்கள். இன்பனான்று
பதரியுளமா! எல்லா தவறுக்கான தண்டரனயும், வயிற்றிலிருந்துதான்
பதாடங்குகிறது. "உப்ரப, அதிகமாக ளசர்க்காளத, அறளவ தவிர்க்காளத"
எனவும் சித்தர்கள் கூறுவார்கள். உப்பு சுரவ பற்ரற கூட்டும். ஏன்?
நவகிைகங்கள், தங்கள் கடரமரய எளிதாக மனிதரிடத்தில் பசய்ய,
ளதர்ந்பதடுப்பது, உப்புதான், உணவுதான். அதுதான், அவர்கள் நகர்த்தும்
காய்!" என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
96
திருச்சிற்றம்பலம்
சித்த மருத்துவத்தில் ஒரு சிறு ளகள்வி. தினமும், குடரல சுத்தம் பசய்ய
எளதனும் எளிய ஒளஷத மருந்து உள்ளதா? என்ளறன்.
ஒரு நாள் இைவு, நாைாயண குரு ஒரு கானா கண்டார். அதில் அவர் ஒரு
சாதுவிடம் தன் ளகள்விகரள ளகட்பதாகவும், பதளிவு அரடவதாகவும்
கண்டார். இவர் யார்! எங்கிருக்கிறார், என்ற ளகள்வி உதித்ததும்,
"திருவண்ணாமரல" என்று யாளைா பசால்வது ளபால் ளகட்டது. மறுநாளள,
திருவண்ணாமரலரய ளதடி புறப்பட்டார், தன் சீடர்கள் ஒரு சிலருடன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
99
திருச்சிற்றம்பலம்
எங்பகல்லாளமா ளதடிவிட்டு, கரடசியில், ைமணர் இருந்த ஆஸ்ைமத்துக்கு
அருகில் பசன்றதும், தன்ரன யாளைா, ளதாளில் தட்டி உள்ளள வா! என
அரழப்பது ளபால் உணர்ந்தார், நாைாயணகுரு.
SITHTHANARUL.BLOGSPOT.COM
100
திருச்சிற்றம்பலம்
பதாடங்கு. நிரறய விஷயங்கள் உனக்கு புரியவரும். அதற்கான தகுதிரய
நீளய ளதடி அரடய ளவண்டும்." என்றார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
101
திருச்சிற்றம்பலம்
ஆசொரம் Vs ஆரரொக்கியம்:-
SITHTHANARUL.BLOGSPOT.COM
102
திருச்சிற்றம்பலம்
இயக்கத்ரத காப்பாற்றுகிளறாம், என்பளத உண்ரம. இரதளய, ஒரு சிலர்
ஆசாைமாக, பாவித்து வருகிறார்கள்.
ளமலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு பசால் உண்டு. "வட்டம் என்பது ஒரு
ளநர்ளகாடு" என. திருவண்ணாமரல கிரிவலம் அது என்னபவன்று
புரியரவக்கும்.
கர்மா கழிதல்:-
SITHTHANARUL.BLOGSPOT.COM
104