You are on page 1of 104

திருச்சிற்றம்பலம்

சித்தன் அருளிய
"சித்த மார்க்கத்தின் எளிய
அறிவுரைகள்"
த ொகுப்பு

"அகத் ியப் தெருமொனின் சித் ன் அருள்"


வலைப்பூ

SITHTHANARUL.BLOGSPOT.COM
1
திருச்சிற்றம்பலம்

வணக்கம் அகத்தியர் அடியவர்களள!

சமீ பத்தில், சித்த மார்கத்தில் சிறந்து விளங்கும் ஒரு சில "வாசி


ளயாகிகரள" சந்தித்து, மிக நீண்ட கலந்துரையாடலில் பங்கு பபரும்
வாய்ப்பு கிரடத்தது. மனித வாழ்வின் அத்தரன நிகழ்வுகளுக்கும்,
அவர்களிடம் மிகத்பதளிவான விரட இருந்தது. அகத்தியர் அருள்வாக்கில்
நிரறயளவ கற்ற விஷயங்கரள ளகள்வி கரணகளாக்கி அவர்களிடம்
சமர்ப்பித்ளதன். அத்தரன ளகள்விகரளயும் எதிர் பகாண்டு அவர்கள் பதில்
அளித்த விதம், பிைமிப்பாக இருந்தது. இரவதான் உண்ரம! புரிந்துபகாள்!
என உச்சி மண்ரடயில் ஒரு குட்டு ரவத்து வகுப்பபடுத்தனர்.

அடிளயன் என்னளவா, நாம் அரனவரும்தான் "அகத்தியர் அய்யன்


ரபத்தியங்கள்" என்று நிரனத்திருந்த ளநைத்தில், "ரபத்தியத்தில்" கூட பல
நிரலகள் உண்டு, அதுவும் இவர்கரளப்ளபான்றவர்கள், "மிகத் பதளிவான
ரபத்தியங்கள்" என்கிற நிரலரய அரடந்தவர்கள், என உணர்ந்ளதன்.

கலந்துரையாடல் நடந்த பபாழுளத, அரிய விஷயங்கரள மிக எளிதாக


அவர்கள் விளக்கிய பபாழுளத, "சரிதான்! நாம் புரிந்து பகாண்டது
ஒன்றுமில்ரல, இவர்கள் நம்ரம இன்று ஒரு வழி பண்ணப்ளபாகிறார்கள்"
என்றுணர்ந்து, ஒவ்பவாரு தரலப்ரபயும் மனதுள் உருப்ளபாட்டு,
ளகள்வியாக மாற்றி அவர்கள் முன் சமர்ப்பித்ளதன். வந்த பதில்/சரியான
வழி காட்டுதரல ஒவ்பவான்றாக (வாைம் ஒரு தரலப்பாக) சித்தன்
அருளில் தருகிளறன்.

இந்த வாை தரலப்பு "பிைார்த்தரன"

அடிளயனின் ளகள்வி: "அய்யா, அகத்தியப் பபருமான் "பிைார்த்தரனரய"


விட மிகச்சிறந்த, உயர்வான விஷயம் இந்த உலகில் இல்ரல" என்று
உரைத்துள்ளார். இரத விரிவாக கூறுங்களளன்!" என்ளறன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
2
திருச்சிற்றம்பலம்
அவர்கள் அரனவரின் பதிரலயும் ஒன்று ளசர்த்துள்ளளன்.

"இரறவன், ஒரு மனிதன் தன்ரன, தன் கர்மாரவ சுத்தப்படுத்திக்


பகாள்வதற்காக அளித்த வைம்தான் "பிைார்த்தரன". இரத இரு வரகயாக
பிரிக்கலாம். 1.பிைார்த்தரன - தனக்காக; 2. பிைார்த்தரன - பிற
ஆத்மாக்களுக்காக. இந்த கலியுகத்தில், 95% ளபரும் தனக்காக
ளவண்டித்தான் பிைார்த்திக்கிறார்கள். மீ தி 5% ளபர்கள்தான் சித்தர்கள்
பசான்ன பிைார்த்தரனரய புரிந்து பகாண்டு, அதன் படி பசய்கிறார்கள்.
இப்படி, ஒரு மிகப் பபரிய ஒரு குரற இருக்க, இைண்டாவது குழுவில்
இருக்கிற மனிதர்கரள மட்டும் கூட்டு ளசர்த்துக் பகாண்டு, எப்படியப்பா
இந்த உலரக காப்பது. இன்று இங்கு நடக்கும் அத்தரன துர்
நிகழ்ச்சிகளுக்கும் காைணம், மனிதனின் ளபைாரச. சரி அரத விடு,
இரறவன் பார்த்துக்பகாள்வார்.

பிைார்த்தரன எப்படி இருக்களவண்டும்? மிக இயல்பாக, எளிதாக, ஒரு


குழந்ரத தன் தகப்பனிடம் தனக்கு பிடித்த இனிப்ரப ளகட்பது ளபால்,
(குழந்ரதக்கு பதரியும், தன் தகப்பனிடம் உரிரம இருக்கிறது என்று)
பற்றின்றி, தனது உறவாக இருந்தாலும், "இவர்கள் அரனவரும் உன்
குழந்ரதகள், கர்மபலனால் உறவாக, நட்பாக பிறவி எடுத்துள்ளார்கள்" என
ஒரு முகமறியாத ஆத்மாவுக்கு ளவண்டுவதுளபால், உறவாக இருந்தாலும்,
ளவண்டிக்பகாள்ளளவண்டும். மிக சிைமமான நிரலயில் இருப்பவர்களுக்கு
ளவண்டிக் பகாள்கிற பபாழுது, "எது அந்த ஆத்மாவுக்கு நல்லது என்று
உனக்கு ளதான்றுகிறளதா, அரத பசய், அரதயும் உடளனளய பசய்" என
ளவண்டிக் பகாள்ள ளவண்டும்.

பிறருக்காக சமர்ப்பிக்கப்படும் பிைார்த்தரனயினால், ஒருவன் தன்


கர்மாரவ கரைத்துக் பகாள்கிறான், ஆத்மாரவ சுத்தப்படுத்திக்
பகாள்கிறான், உயர் நிரலரய ளநாக்கி நடக்கத் பதாடங்குகிறான். அந்த
ஒருவனின் பிைார்த்தரன நாள் பசல்லச் பசல்ல உடளனளய பலனளிக்கத்

SITHTHANARUL.BLOGSPOT.COM
3
திருச்சிற்றம்பலம்
பதாடங்கிவிடும். இந்த நிரலக்கு ஒரு ஆத்மா முன்ளனறுவதற்கு தினசரி
வாழ்க்ரகயிளலளய இரறவன் எல்ளலாருக்கும் வாய்ப்பளிக்கிறான்.
ஆனால், ஆறரிவு பபற்றவன் நான் என்று வாழ்கிற மனிதன் அந்த
வாய்ப்புகரள புரிந்து பகாள்வதில்ரல/பிடித்துக் பகாள்வதில்ரல. உயர்ந்த
நிரலரய அரடகிற வாய்ப்ரப இழப்பது மனிதர்கள், இத்தரன
பதரிவித்தும் புரிந்து பகாள்ளாததினால், வருத்தப்படுவது
சித்தர்களும்/இரறவனும்.

ளகள்வி: தினசரி வாழ்க்ரகயில் ளகாவில்களில், புண்ணிய ஸ்தலங்களில்


பிைார்த்தரனகள் நடந்து பகாண்டுதாளன இருக்கிறது. ஏளதா மனிதன்
அவனுக்கு பதரிந்தரத இரறவனுக்கு பசய்கிறாளன? அது ளபாதாதா?

நல்ல ளகள்வி. மிகுந்த தாகத்தில் இருப்பவனுக்கு, ஒரு பசாட்டு நீர் எப்படி


ளபாதவில்ரலளயா, அது ளபால் மனிதர்கள் பசய்து கூட்டுகிற பாபங்கரள
கரைக்க ளபாதுமான பிைார்த்தரனகள் இல்ரல. 5% எப்படி 95% கடந்து
முன்ளனறும்?

உண்ரமதான். தினமும், பிைார்த்தரனரய இரறவனிடம் ரவக்க என்ன


பசய்ய ளவண்டும்? அது எப்படி இருக்க ளவண்டும்? அப்படி சமர்ப்பிக்கப்
பட்ட பிைார்த்தரனகள் எப்படி ஒரு ஆத்மாரவ சுத்தம் பண்ணும்? சற்று
பதளிவாக கூறுங்களளன் என்ளறன்.

இதுவும் நல்ல ளகள்விதான்! இருப்பினும் ஒன்ரற ளகட்க விட்டுவிட்டாய்.


அது என்ன என்று ளயாசி, பார்ப்ளபாம்.

சற்று ளநை அவகாசம் பகாடுத்தார்கள். எத்தரன ளயாசித்தும் என்ன விட்டு


ளபானது என்று அடிளயன் சிற்றறிவுக்கு புரியவில்ரல.

"பதரியவில்ரலளய!" என்ளறன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
4
திருச்சிற்றம்பலம்
"தினமுளம இரறவன் பிற ஆன்மாக்களுக்காக பிைார்த்திக்க பல
வாய்ப்புகரள தருகிறான்" என்ளறளன! அந்த வாய்ப்புகரள, அரனத்தும்
இல்ரலபயன்றால், ஒரு சிலவற்றரவயாவது உதாைணம் காட்ட,
ளகட்டிருக்கலாளம!' என்றார் ஒரு பபரியவர்.

"அட! ஆமாம்! இரத ளயாசிக்களவ இல்ரலளய!' என்று பவட்கி தரல


குனிந்ளதன்.

பின்னர் சுதாகரித்து "அரதயும் ளசர்த்ளத கூறிவிடுங்களளன்" என்று பணிய,

அவர் விவரிக்கலானார். மற்றவர்கள் கூர்ரமயாக அவரையும், அவர்


கூறுவரதயும் கவனிக்கத் பதாடங்கினர்.

அடிளயனும்!

சித்தன் அருள்............ பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
5
திருச்சிற்றம்பலம்
நாம் கண்டுபகாள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில்
எத்தரனளயா ளகாடி உண்டு. எப்படிபயல்லாம் ஒரு விஷயத்ரத நாம்
அணுகுகிளறாளமா, அதற்கு ஏற்றார் ளபால் நடக்கும் விஷயங்கள்,
விஷயங்களின் முகம் மாறுவரத நாம் காணலாம். சற்று முன் கூறிளனன்,
பிைார்த்தரன என்பது இரறவன் மனிதனுக்கு அளித்த வைம், அதன் வழி
தன் கர்மாரவ கழித்து, உடரல தூய்ரமயாக்கி, ஆத்மாரவ உயர்
நிரலக்கு அரழத்து பசல்ல ஒரு மனிதன் உபளயாகப் படுத்திக்
பகாள்ளலாம் என. ஏன், இளத பிைார்த்தரனரய, இரறவன் ஒருவனுக்கு
பகாடுக்கிற தண்டரனயாக கூட எடுத்துக் பகாள்ளலாம். இல்ரலயா?
எனக்கூறி ஒரு இரடபவளி விட்டார்.

ஏளதா ஒன்று புரிகிற மாதிரி இருந்தது. பதளிவாக இல்லாததால் பதில்


கூறாமல் அவர் பதாடைட்டும் என்று காத்திருந்ளதன்.

எத்தரனளயா பென்மமாய் ஒவ்பவாரு ஆத்மாவும் கரைளயறி தன்ரன


வந்து அரடயட்டும் என்று விரும்பி, பல சூழ்நிரலகரள பகாடுத்து,
அங்ளகளய பிைார்த்திக்க பதாடங்குகிறானா? என்று இரற காத்திருந்து
பார்த்து, அது நடக்காமல் ளபாகளவ, மறுபடியும் பரீட்ச்ரச ரவத்து
ளதர்வரடகிறானா என்று பார்க்கிறது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் 100
முரற எழுது என்று தண்டரன பகாடுப்பது ளபால், இரறயும். இன்னும்
ஒரு முரற எழுது என பென்மத்ரத பகாடுத்து காத்திருக்கிறது. இனி ஒரு
பென்மம் என்பது எவரும் விரும்பாதது தாளன. ளதர்வில் பவன்றால் தாளன
ரகலாச வாசம்/ரவகுண்ட வாசம்.

சரி! நீ ளகட்ட விஷயத்துக்கு வருளவாம். உன் கண் முன் விரிந்த, உனக்கு


புரிந்த பிைார்த்தரன பண்ண ளவண்டிய சூழ் நிரலகரள, நீ கவனித்த படிளய
கூறு, என்று ளகள்விரய அடிளயனிடம் திருப்பி ளபாட்டார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
6
திருச்சிற்றம்பலம்
சற்று ளநைம் ளயாசித்து, முன் ொக்கிைரதயுடன் பசால்லத் பதாடங்கிளனன்.

அடிளயன் கூறுவது சரியா, தவறா என்று பதரியவில்ரல. இருந்தும்


கூறுகிளறன்.

உடல் நலக்குரறவால் வாடுபவர்கள், ளவறு வழியின்றி உயிர் வாழ


யாசகம் பசய்பவர்கள், பசியால் வாடுபவர்கள், குடும்ப பாைத்துடன் அதன்
பிைச்சிரனகரள சுமப்பவர்கள், என பல மனித சூழ்நிரலகரள அடிளயன்
எதிர் பகாண்டுள்ளளன், எனக் கூறி நிறுத்திளனன்.

சபாஷ்! அப்படிபயன்றால், உன் பிைார்த்தரனரய மனிதர்களுடன் நிறுத்திக்


பகாண்டாய் அல்லவா, என ஒரு புன்சிரிப்புடன் ளகட்டார்.

இந்த கலந்துரையாடல் எங்கு பசல்கிறது என்று உணர்ந்த மற்ற மூவரும்,


சற்று சத்தமாகளவ சிரித்து, அர்த்த புஷ்டியுடன் ஒருவருக்பகாருவரை
பார்த்துக் பகாண்டனர்.

ஒருவர், "இன்னிக்கு மாட்டிண்டார்! சரியா ஆணி அடிக்கப் ளபாறார்,


பபரியவர்" என கூறினார்.

"எங்களுக்குள் பபரியவர் சின்னவர் எல்லாம் இங்கு கிரடயாது.


அரனவரும் சமம். அது இருக்கட்டும். மனிதரன தவிை ளவறு ஒரு
சூழ்நிரலயும் இங்கு கிரடயாதா?"

பிற உயிரினங்கள், இயற்ரக, நதி, பூமி, ஆகாயம், காற்று,அக்னி, இப்படி


எத்தரனளயா விஷயங்கரள மனிதன் உபளயாகப் படுத்திக்க
பகாள்கிறாளன, அவற்றுக்கு உயிர் கிரடயாதா? ஏன், அரவ ளபசாது என்று
நிரனக்கிறாயா?

SITHTHANARUL.BLOGSPOT.COM
7
திருச்சிற்றம்பலம்
இல்ரல, அரவ ளபசும் பமாழி மனிதனுக்கு ளகட்பதில்ரல, ளகட்டாலும்
புரியாது. புரிய ளவண்டுமானால், அபதற்பகன ஒரு நிரலரய அரடய
ளவண்டும். அந்த நிரலரய அரடய அவனுக்குள் ஒரு கனிவு
எப்பபாழுதும் சுைந்து பகாண்ளட இருக்க ளவண்டும். அந்த கனிவு, வற்றாத
ெீவ நதியாக எல்லாவற்ரறயும் தழுவும் பபாழுது, அவன் மாறும்பபாழுது,
அரனத்தும் ளகட்கும், புரிந்து பகாள்ள முடியும். ஆனால் மனிதனுக்கு
எங்ளக ளநைம் இருக்கிறது? தன் சுய ஆரசகரள நிரறளவற்றிக்பகாள்ள,
எரதயும் அழித்து, எரதயும் கீ ழடக்கி, தனதாக்கி பகாள்ளத்தாளன
நிரனக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம்
ஐந்து ளபரும் 5% என்று ஒரு உதாைணத்துக்காக ரவத்துக் பகாண்டால், இந்த
நிரல என்று 100% ஆகிறளதா அன்று 95% பவன்று விடுளவாம். ஆனால் அது
என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க ளயாகிகளும் இன்றும்,
என்ளறனும் 100% ஆகி, பின்னர் அந்த 100ளலளய இருந்து மனிதரன ளமளல
எடுத்து பசல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக
பிைார்த்தரனரய கூறலாம்.

நீ பசான்ன சூழ்நிரலகளுடன், இனி கூறுகிற சூழ்நிரலகரளயும்


ளசர்த்துக்பகாள். விரைவில் உன் கர்மா கரைந்துவிடும், உடல் சுத்தமாகும்,
ஆன்மா ளமல் நிரலகரள அரடயும்! ஆனால் பபாறுரம ளதரவ. இன்று
அைச மைத்ரத சுற்றிவிட்டு, நாரள காரல வயிற்ரற தடவி
பார்க்கக்கூடாது. அவசைமும் கூடாது. இயல்பாக அந்த சூழ்நிரலயாகளவ
எப்பபாழுதும் மாறிவிடளவண்டும். ஒரு சில சூழ்நிரலகரள கூறுகிளறன்.

பயணிக்கும் பபாழுது, அவசை ஊர்தி பசன்றால் "இரறவா! யார்


என்றறிளயன்! ளபாதும்! அவர்கள் கர்ம வசத்தால் ளவதரன அரடவது.
ஒன்று, குணப்படுத்திவிடு, இல்ரலளயல், ளமாக்ஷத்ரத பகாடுத்துவிடு"
என ளவண்டிக்பகாள். மற்றரவ இரறவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.

SITHTHANARUL.BLOGSPOT.COM
8
திருச்சிற்றம்பலம்
ளபாகும் வழியில் ஏளதனும் ஒரு ெீவன் உடரல நீத்திருந்தால் "இந்த
உடலில் இருந்த ஆத்மாவுக்கு ளமாக்ஷத்ரத பகாடுத்துவிடு. ளபாதும்
மறுபடியும் பிறப்ரப பகாடுத்து விடாளத! உன் பாதத்தில் பிடித்து ரவத்துக்
பகாள்!" என ளவண்டிக்பகாள்.

ஏளதனும் இடத்தில் உயிரினங்கரள வரதத்து உணவு வியாபாைத்துக்காக


ரவத்திருந்தால் "இரறவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்திரய பகாடு.
இங்கு உயிரிழந்த அரனத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்ரப
பகாடுக்காளத! இவர்கள் பசய்கிற தவறுகரள மன்னித்து, திருத்தி,
காத்தருள்!" என ளவண்டிக்பகாள்.

இயற்ரகரய, பஞ்ச பூதங்கரள அழிக்கிற சூழ்நிரலரய கண்டால்,


"இரறவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்திரய பகாடு!" என
ளவண்டிக்பகாள்.

மருத்துவமரனரய கடந்து பசல்லும் பபாழுது, அரனவரையும் சீக்கிைம்


குணப்படுத்தி விடு, இரறவா" என ளவண்டிக்பகாள்.

ளபைாரச படுகிற மனித சூழ்நிரலரய கண்டால், "இரறவா! சீக்கிைளம


நல்ல புத்தி கிரடக்கட்டும் இவர்களுக்கு" என்று ளவண்டிக்பகாள்.

ளகாவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு


பசன்றால் "ளலாகம் ளக்ஷமமாக இருக்கட்டும்" என்று ளவண்டிக்பகாள்.

இப்படி, தன்னலம் கருதாமல், எப்பபாழுதும், பபாது நலம் கருதி


பிைார்த்தரன பசய்யச் பசய்ய, உன் கர்மா ளவகமாக கரையும், உடல், மனம்
சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டரன
காலத்ரத விரைவில் கடக்கலாம், ஆத்மா ளவகமாக பல நிரலகரள
கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிரலயில், ஒரு சூழ்நிரலரய
கண்டு, "ஓம்" என மனதுள் நிரனத்தாளல, உடளனளய இரறவன் அந்த

SITHTHANARUL.BLOGSPOT.COM
9
திருச்சிற்றம்பலம்
பிைார்த்தரனரய நிரறளவற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி
நிறுத்தினார்.

மனிதர்கள் இந்த சூழ்நிரலகரள, இரறவன், அவர்கள் முன் பகாண்டு


ளபாட்டாலும் புரிந்து பகாள்வதில்ரல, என்பளத நிதர்சனம்.

மற்ற மூவரும் "மிகத் பதளிவாக, இயல்பாக சித்த மார்கத்ரத


விவரித்தீர்கள்" என அவருக்கு புகழாைம் சூட்டினார்.

"இன்னும் ளகள்வி இருக்கா?" என்பது ளபால் அந்த பபரியவர் அடிளயரன


பார்த்தார்.

"இருக்கிறது! அவற்ரற நான் பதரிந்து பகாள்வதற்கா மட்டுமல்ல,


எத்தரனளயா ளபர்கள் பதரிந்து பகாள்ள ளவண்டும். அதற்கு உதவ
ளவண்டும்" என்ளறன்.

"சம்மதம்! பவளிளய கூறு" என்று சரியாக என் எண்ண ஓட்டத்ரத புரிந்து


பகாண்டு அனுமதிரய, பதிலளித்தார்.

அடிளயன் அடுத்த ளகள்விரய ளகட்க தயாைாளனன்.

சித்தன் அருள்................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
10
திருச்சிற்றம்பலம்
[வணக்கம் அகத்தியர் அடியவர்களள! இந்த பதாடரில் பதரிவிப்பபதல்லாம்,
சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த
பபரியவர்களின் வாக்கு! யார் மனரதயும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு,
அடிளயனால், எழுத முடியும் என்று ளதான்றவில்ரல. நம்முள் பல
ளகள்விகள் இருக்கலாம். எல்லா ளகள்விகளுக்கும், நாம் விரும்புவதுளபால்
பதில் இருக்கும் என்று அடிளயன் நம்பவில்ரல. உரைத்த உண்ரமரய
அது ளபால் பதரிவிப்பது மட்டும் தான் அடிளயனின் ளவரல. இங்கு
கூறுபரவகரள, நரட முரறப்படுத்திக் பகாள்ளுங்கள் என்று யாரையும்
கட்டாயப்படுத்தவில்ரல. குளத்தின் ஆழத்ரத புரிந்து பகாள்ள
கரையிலிருந்தால் முடியாது. நீரினுள் இறங்கித்தான், அவைவர்
உணைளவண்டும். அதற்கு, முதலில், "அகம்பாவம்" என்கிற ஆரடரய
கரையில் கழட்டி ரவத்து, இறங்கி, ஆழம் அறிந்தபின், "அக்கரை" ஏறும்
பபாழுது, பகௌபீனம் கூட ளவண்டாம் என ளதான்றும். அப்படித்
ளதான்றினால், அந்த ஆத்மா உணர்ந்துவிட்டது என்று அர்த்தம். இனி, இந்த
வாை பதாடருக்கு பசல்ளவாம்.]

"இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது தாளன! அப்படியிருக்க, பஞ்ச


பூதங்கள் துரணயின்றி ஒரு பிைார்த்தரனரய சமர்ப்பிக்க முடியுமா?
அரனத்திலும் அந்த பஞ்ச பூதங்களின் குணம் என்னளவா அதன்
படித்தாளன பிைார்த்தரனயும் அரமயும். உதாைணமாக இங்கிருப்பவர்
பிைார்த்தரன உடன் பலனளிக்கும், பவளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா
பசய்தாலும் பலன் கிரடப்பதில்ரல என பபரியவர்கள் கூறுவதின் அர்த்தம்
என்னளவா?

நீ பிைார்த்தரனரய கூறுகிறாயா? அல்லது கர்மா பசய்வரத கூறுகிறாயா?

இைண்டும் ளவறாகினும், ஒன்றுக்பகான்று பதாடர்புள்ளது தாளன!

ஆம்! இைண்டும் ளவறு ளவறு தான். ஆயினும் ஒன்று இல்லாமல்


மற்பறான்று இல்ரல. உன் ளகள்வி புரிகிறது. பாைத கண்டத்ரத கர்ம பூமி
SITHTHANARUL.BLOGSPOT.COM
11
திருச்சிற்றம்பலம்
என்கிறார்கள். அங்கு பசய்யப்படும் கர்மாக்கள், பிைார்த்தரனகள் எளிதில்,
விரைவில் நிரறளவறிவிடும். இந்த வித்யாசத்ளதாடு, ஏன் இரறவன்
பரடத்தான் என்று ளகட்க வருகிறாய்! அப்படித்தாளன!

அந்த பரடப்பு ஒரு பதய்வ ைகசியம். ஏன், பாைத கண்டத்ரத "கர்ம பூமி" என
இரறவன் வரையறுத்து, மிச்ச இடங்கரள ளபாக பூமி என்று
பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்ரல. ஒரு வடு
ீ கட்டினால்,
மனிதன், வாசல், திண்ரண, நடு அரற, மாடி, பின்புறம் என பல
இடங்களாக பிரித்துக் பகாள்கிறான்? அவன் வசதிக்காக, ளமலும்
பசால்லப்ளபானால், சமூகம் ஒப்புக்பகாண்ட ஒரு முரற. அல்லவா. ஒளை
கல் தான், ஒன்று படியாகிறது, இன்பனான்று பதய்வம் குடிபகாள்ளும்
சிரலயாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் ளகட்டால் என்ன பசால்வான்.
அது சிரலவடிக்கும், பக்குவம் பகாண்டது. ஒன்று ளபாதும், இன்பனான்று
பக்குவம் இருப்பினும் படியாகட்டுளம என்று தீர்மானித்ளதன், என்பான். அது
ளபால், இரறவன் ளதர்ந்பதடுத்த இடங்கள், ஒவ்பவாரு குறிப்பிட்ட
பக்குவம் உரடயது. பதரிவு பசய்வது, இரறவன் உரிரம. அதில் ளகள்வி
ளகட்கும் உரிரம நமக்கில்ரல, என்பளத உண்ரம. இருப்பினும்,
மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு, ளகள்வி ளகட்கும் உரிரம இருக்கும் வரை,
இந்த ளகள்விகள் இருந்து பகாண்டுதான் இருக்கும். இப்ளபாரதக்கு, இந்த
விஷயத்தில், இது வரை பதரிந்து பகாண்டால் ளபாதும்.

பிைார்த்தரனரய சமர்ப்பிக்க ளகாவில்கள், மகான்களின் சமாதிகள், பல


புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிைார்த்தரனகள்
ஏற்றுக்பகாள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து பகாள்வது?

"தனிப்பட்ட வாழ்வின், பிைார்த்தரனகள் என்றால், அரத புரிந்து பகாள்ள


காலங்கள் ஆகும். பிறருக்பகன என்றால், ஒரு சில ளவரள உடளனளய நம்
கண் முன் நடப்பரத காணலாம். இதிலிருந்ளத, எதற்கு, இரறவன்
முக்கியத்துவம் பகாடுத்து, உன்ரன வழி நடத்துகிறான் என்று உணைலாம்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
12
திருச்சிற்றம்பலம்
பிைார்த்தரனரய, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காைணளம, பிறருக்கு
பிைார்த்திக்கும் நிரலரமயில், ஒரு மனிதன் தன் ளதரவகரள
மறக்கிறான். அந்த தன்ரன மறந்த நிரலயில், இரறவளன இறங்கி வந்து
அவன் ளதரவகரள பூர்த்தி பசய்து விடுவான். ளலாகம் ளக்ஷமமாக
இருக்கட்டும் என பிைார்த்திக்கிற பபாழுது, அந்த பன்ரமயான பைந்த
நிரலயில், நீயும் இந்த உலகத்தில்தாளன இருக்கிறாய். உன் தர்மத்துக்கு
உட்பட்ட பிைார்த்தரனகளும், காலப்ளபாக்கில் நிரறளவற்றப் படும்.

ஒரு விஷயத்ரத கூறுகிளறன். சரியாக புரிந்து பகாள். கர்ம பாைத்ரத


குரறத்துக் பகாள்ளத்தான் அரனவரும் முயற்சி பசய்ய ளவண்டும். ஒரு
மனிதனுக்கு எத்தரனளயா உடல்கள் உள்ளது. இனி உள்ள
பென்மங்களுக்கான சூக்ஷும உடல்கள் அரனத்தும் தயாைாக உள்ளது.
இங்கு நாம் பார்க்கும் பபௌதீக, பஞ்ச பூத உடலுக்கு "ஸ்தூல" உடல் என்று
பபயர். பஞ்ச பூத கலப்பில்லாத உடல்கள் அதனதன் இடத்தில் உள்ளது.
இந்த உடலால் பசய்யப்படுகிற விஷயங்களின் கர்ம பலனுக்குண்டான
நிகழ்ரவ, இனி எந்த பென்மத்தில் அந்த ஒருவன்/ஒருவள் அனுபவிக்க
ளவண்டும் என இரறவன் தீர்மானித்து அந்தந்த சூக்ஷும உடலில், பதித்து
விடுவார். நல்லது பசய்தால் நல்ல பலன், தீயது பசய்தால், தீய பலன்.
மறுபடியும், மறுபடியும் பிறவித் தரள. இது எதற்கு என்று மனிதன்
ளயாசிப்பதில்ரல. இந்த பிறவித்தரளயிலிருந்து விடு பட என்ன பசய்ய
ளவண்டும் எனக்கூட மனிதன் ளயாசிப்பதில்ரல. நல்லது பசய்தாலும்,
தீயது பசய்யாமல் இருக்க ளவண்டும். நன்ரம, தீரம ளபான்றவற்றின் கர்ம
பலரன இரறவனிடளம சமர்ப்பித்து விடளவண்டும். "எனக்கு
நன்ரமரயயும் ளவண்டாம்/தீரமயும் ளவண்டாம், இரறவா! நீளய
அரனத்ரதயும் எடுத்துக்பகாள்" என்று ளவண்டிக்பகாள்ளளவண்டும்.
அவனிடளம, பகாடுத்துவிடளவண்டும். இரத எத்தரன ளபர் பசய்கிறார்கள்
என கவனித்துப் பார். அப்ளபாது, நமக்பகன காத்திருக்கும் உடல்கள்
என்னவாகும் என்ற ளயாசரன வரும். என்ன பசய்தால், அந்த

SITHTHANARUL.BLOGSPOT.COM
13
திருச்சிற்றம்பலம்
உடல்கரளயும் தாரை வார்த்துக் பகாடுத்து, பிறவித்தரளரய விட்டு
பவளிளய வைமுடியும்? என்று ளயாசிப்பாய். அதற்கும் விரட, மிக எளிய
ஆத்மார்த்தமான பிைார்த்தரனரய இரறவனிடம் ரவத்தாளல ளபாதும்!
அரனத்ரதயும் கழித்து விடலாம், எனக் கூறி நிறுத்தினார்.

பிைார்த்தரன வழி உடரல தாரை வார்த்து, பிறவித்தரள விலகி


இரறவளனாடு கலந்துவிடலாமா? தாங்கள் கூறுவது ஆச்சரியமாக
இருக்கிறது, என்ளறன்.

இந்த மாதிரி, எத்தரனளயா எளிய வழிகள், சித்த மார்கத்தில் எங்கும் பைவிக்


கிடக்கிறது. அரத புரிந்து பகாள்ளத்தான், யாருக்கும் மனம் இல்ரல! ளநைம்
இல்ரல, என்றார்.

சித்தன் அருள்.......................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
14
திருச்சிற்றம்பலம்
"இனி பசால்வரத கவனமாக குறித்துக்பகாள். எந்த ஒரு விஷயத்ரதயும்
"மனம் உவந்து" பிறருக்கு பகாடுத்தால்தான் அது அவர்கரள பசன்று
ளசர்ந்தாலும், பலனளிக்கும். ஏளனா, தாளனாபவன்று, பகாடுப்பது எதுவும்,
அது பசன்று ளசை ளவண்டிய நிரலரய அரடவதில்ரல. இரறவனிடம்
பிைார்த்தரன ரவத்தாலும், பல முரற அது நிரறளவறாமல் ளபாகக்
காைணளம, "பசால்லிட்டாங்க! அதுனால பசய்கிளறன். நிரறளவற்றிக்
பகாடு" என்கிற மனப்பான்ரமயுடன் 99% மனிதர்களும் நிரனத்துக்
பகாள்வதுதான். மனிதரன பசால்லிக் குற்றமில்ரல. அவளனா கலியின்
பாதிப்பில் இருப்பவன், இவ்வுலக பபௌதீக விஷயங்கரள பார்த்து, நம்பி,
அதன் வழிளய நடந்து வந்தவன். அதனால் முழு மனதுடன்,
நம்பிக்ரகயுடன் எரதயும் பசய்வதில்ரல. உலக பபௌதீக விஷயங்களில்
உடன் பலன் கிரடக்கும் என்று உணர்ந்தால், எத்தரன ளவகமாக,
நம்பிக்ரகயுடன் பசய்கிறாளனா, அந்த நம்பிக்ரகயுடன் இனி
கூறுபவற்ரற பசய்து பார்க்கட்டும். நிச்சயம் பலனளிக்கும்."

"நீ பசல்லும் வழியில் ஒரு ளகாவில் இருந்தால் என்ன பசய்வாய்?"

"ளகாவில் உள் பசன்று இரறவரன, தரிசித்து, பிைார்த்தரன பசய்து


பசல்ளவன்" என்ளறன் நான்.

"நீ வழிளய பசல்லும் பபாழுது, இறங்கி, உள்பசன்று இரறவரன தரிசிக்க


ளநைமில்ரல, என ரவத்துக்பகாள். அப்பபாழுது, உன் பிைார்த்தரன
சூழ்நிரல எப்படி இருக்கும்? என்றார்.

இவர் எது வழிளயா வந்து என்ரன கவ்வ வருகிறார், என புரிந்தது.

"அப்படிப்பட்ட நிரலயில், ளகாவிலின் பவளிளய நின்று, மனதால்


இரறவன் பாதத்ரத, உருவத்ரத தியானித்து "எல்லா ெீவன்கரளயும்
காப்பாற்றி, அருள் புரியுங்கள் இரறவளன" என ளவண்டிக்பகாள்ளவன்"
என்ளறன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
15
திருச்சிற்றம்பலம்
"பைவாயில்ரல! நல்ல ளவண்டுதல்தான். இருப்பினும், அப்பபாழுது, அங்கு
நீ பிைார்த்திக்கும் அந்த நிமித்தத்தில், என்ன நடக்கிறது என பார்த்ததுண்டா?
இல்ரல, கவனித்ததுண்டா?" என்றார்.

"ஒரு சிலளவரள, அப்படி பிைார்த்திக்கும் பபாழுது, என்ரனப் ளபால் ஒரு


மனித உருவம், இரறவன் காலடியில் சாஷ்டாங்க நமஸ்காைம் பசய்வரத
பார்த்திருக்கிளறன். அந்த ளநைங்களில், இது என் மனம் உள்ளுக்குள்ளள
அப்படி ஒரு உருவத்ரத ளதாற்றுவிக்கிறது. உண்ரமயாகளவ
அப்படிபயல்லாம் கிரடயாது" என எண்ணிக்பகாண்டு பசன்றுவிடுளவன்.

சற்று ளநைம் என் கண்கரளளய உற்று ளநாக்கிய படி இருந்தார், அந்த


பபரியவர்.

பின்னர், அந்த உற்று ளநாக்கரல கரலத்துவிட்டு, மற்ற பபரியவர்கரள


பார்த்தபின், சிரித்தபடிளய "நீ பார்த்தாளய அந்த உருவம்தான் எத்தரனளயா
சூக்ஷ்ம உடல்களில் ஒரு உடல். இங்கு மனதுள் நிரனப்பரத அங்ளக பதிவு
பசய்து பகாள்ள காத்திருக்கும் உடல். நீ எங்கு பசன்றாலும், உன்ரன
பதாடரும் உடல்.

அங்ளக பாதத்தில் கிடக்கும் அந்த உடரல கண்டவுடளனளய, "இரறவா!


இந்த சூக்ஷ்ம உடரல நீ எடுத்துக்பகாண்டு விடு! எனக்கு ளவண்டாம்!
மறுபிறப்ரப அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக்
பகாடுக்கலாளம. உன் அந்த ளநைத்திற்கு, இரறவன் மனம் கனிந்தால், அந்த
சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாரவ, இரறவன் நிரனத்தால்
கரைத்து விடலாம், அல்லது ளவறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம்.
எல்லா கர்மாரவயும் இரறவன் கரைத்து விடுவான் என்று கூறவில்ரல.
ஒரு சிலவற்ரற இந்த பென்மாவிளலளய அனுபவித்துவிடு என
விதிக்கவும் பசய்யலாம். இரதளய இன்பனாரு விதமாகவும், ளவகமாகவும்
உடல்கரள கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி
நிறுத்தினார்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
16
திருச்சிற்றம்பலம்
சற்று ளநை இரடபவளிக்கு பின் "ஒரு ளகாவிலில், இரறவன் பாதத்தில்
விழுந்து சூக்ஷும உடல் சைணரடவரத பார்க்கும் பபாழுது, "நீங்கள்
எவ்வுரு பகாண்டு, எங்பகல்லாம் ளகாவில்களில் அமர்ந்திருக்கிறீர்களளா,
அங்பகல்லாம் அந்த சூக்ஷும உடல்கள் இளத ளநைத்தில் உங்கரள
வணங்குகிறது. அதன் வழி அடிளயனின் நமஸ்காைத்ரத பதரிவிக்கிளறன்.
அத்தரன உடல்கரளயும் நீங்கள் ஏற்றுக்பகாண்டு விடுங்கள். மறுபிறப்பு
ளவண்டாம்" என ளவண்டி பல உடல்கரள இரறவனிடம் திருப்பி
ஒப்பரடத்து விடலாளம! இல்ரலயா?" என்றார்.

"அட! ஆமாம்! மிக எளிய ளயாசரன ஆயிற்ளற! இது மட்டும்


உண்ரமயாயின், மனிதனுக்கு வாழ்க்ரக பயணத்ரத கடப்பது மிக
எளிதாயிற்ளற. இத்தரன சண்ரட, சச்சைவு, வாழ்வதற்கு ளபாட்டி என,
நிரறளவறாத ஆரசகரள, வாசரனகளாக ளசர்த்து ரவத்து துன்பப்பட
ளவண்டாளம!" என்ளறன்.

"மனிதனுரடய சந்ளதக எண்ணம், நம்பிக்ரகயின்ரம, இபதல்லாம்


சாத்தியமா! என்கிற அவநம்பிக்ரக, பவளியுலக விஷயங்களில் உள்ள
ஆர்வம், ஆரச ளபான்றரவதான் அவனுக்கு தரடயாக உள்ளது. இந்த
மாதிரி எளிய விஷயங்கரள கூட தனிப்பட்ட முரறயில் நரட
முரறப்படுத்தி பார்க்காமல் இருக்கும் மனநிரல தான் காைணம்".

"சரி! யாளைா ஒருவர் இரத நம்பி நரட முரறப்படுத்தித்தான் பார்த்து


விடுளவாளம என்று இறங்கினால், அவரை அந்த இரறளய ளசாதிக்க
நிரனக்கும் மிகப் பபரிய ஆபத்தும் இதில் உண்டு" என்று நிறுத்தினார்.

"இரற ளசாதரன மிகுந்த ஆபத்தாக", என்றால் என்ன அர்த்தம்? நடந்து


பசல்ல வழிரயயும் காட்டிவிட்டு, ஆபத்து என்று கூறி
பயமுறுத்துகிறீர்களள! அப்புறம் எப்படி ஒரு சாதாைண மனிதன் இந்த
வழியில் எல்லாம் இறங்குவான்? பிறகு மனிதன் சரியில்ரல என்று எப்படி

SITHTHANARUL.BLOGSPOT.COM
17
திருச்சிற்றம்பலம்
நீங்கள் குரற கூறலாம்? என்று சற்று காட்டத்துடன் ளகள்விரய
எழுப்பிளனன்.

"எல்லாம், எளிதாக, இலவசமாக கிரடக்க ளவண்டும் என்று ஒரு சாதாைண


மனிதன் நிரனக்கலாம். சித்த மார்கத்தில் வருபவர்கள், அந்த நிரலரய
அரடந்தவர்கள், எப்படிப்பட்ட ளசாதரனகரள கடந்து வந்தவர்கள் என
உனக்கு புரியாது. அவர்கள் அரனவரையும், இரறவன் ளசாதித்து, திரச
திருப்பி, புடம் ளபாட்டு தங்கமாக மாற்றியுள்ளான்.

"நீரில் மூழ்கினும், நஞ்சு எரன தீண்டினும், நாமம் உரைப்பது


"நமச்சிவாயளம" என எதற்கும் கலங்காதிருந்தவருக்குத்தான் சிவபதம்
பகாடுத்துள்ளான் இரறவன். அந்த ளசாதரனயில் ஒரு மிகச் சிறு அளவு
ளசாதரன ரவத்தாலும், இங்கிருக்கும் ஒருவரும், அந்த ளதர்ரவ எழுத
மாட்டீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இந்த விஷயங்களில், ளகள்வி
ளகட்பதற்ளக அருகரதயற்றவர்கள்", என மிக நிதானமாக, பதளிவாக
கூறினார்.

அரமதியாக இருந்த என் மனதில் "சரிதான்! ளபாச்சுடா! தவறாக ஏதாவது


ளபசிவிட்ளடாளமா?" என்று ளதான்றியது.

இரத அறிந்த ஒருவர், "நண்பர்களுக்குள் விவாதம் வைலாம்! தவறில்ரல!


முரற தவறி விடக்கூடாது, உரையாடரல பதாடருளவாம்" என
சூழ்நிரலரய சுமுகப்படுத்தி, ளமலும் "அந்த இரற ளசாதரன
ஆபத்ரதயும்" விளக்கிவிடுங்கள், என்று வழி மாற்றினார்.

சித்தன் அருள்................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
18
திருச்சிற்றம்பலம்
"ஒரு ளநர்முகத் ளதர்வுக்கு பசன்றால், ளவரல கிரடக்கலாம் அல்லது
கிரடக்காமல் ளபாகலாம். இல்ரலயா. அது ளபால் இரறவனிடம்
ளவண்டிக்பகாண்டு சூக்ஷ்ம உடல்கரள அவனிடளம, தாரை வார்த்துக்
பகாடுப்பதாக ரவத்துக் பகாண்டாலும், அரத ஏற்றுக் பகாள்ள ளவண்டுமா,
ளவண்டாமா என்கிற தீர்மானத்ரத இரறவன்தான் எடுப்பார். எப்படி
அந்தந்த கர்மாரவ மன்னித்து கரைக்க ளவண்டும், அல்லது எத்தரன
பென்மத்ரத குரறத்துக் பகாடுக்கலாம், எந்பதந்த பென்மத்தில் எந்பதந்த
கழிக்காத கர்மாரவ அனுபவிக்க ளவண்டும் என்பறல்லாம் பல நிரலகள்
உண்டு. அத்தரன சூக்ஷ்ம உடல்கரளயும் ஏற்றுக்பகாண்டுவிட்டாலும்,
இந்த பென்மத்தில் இருக்கும் மிச்ச கர்மாரவ அனுபவிக்க
ரவத்துவிடுவார். இருப்பினும், கரைக்க முடியாத பகட்ட கர்மாரவ, இந்த
பென்மத்தில் அனுபவித்து விடட்டும் என்று ளசர்த்துவிட தீர்மானித்தால்,
மிகப் பபரிய ளநாய்களும், பிைச்சிரனகளும் வைலாம். ஆகளவ, சூக்ஷ்ம
உடல்கரள ஒப்பரடப்பவர், என்ன வரினும் ஏற்றுக்பகாள்ள தயாைாக
இருக்க ளவண்டும். சூக்ஷ்ம உடல்கரள ஒப்பரடத்துவிட்டு, சறுக்கு
மைத்தில் வழுகிச் பசல்வது ளபால் இந்த பென்மாரவ கடந்து
ளபாய்விடலாம் என்று யாரும் நிரனக்க ளவண்டாம். ஒரு சிறு துளி "கடன்"
ளபாலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், ளமாக்ஷத்திற்கு
வாய்ப்ளப. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர்
யார் என்று நீ ளதடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார்.
புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்ளக எட்டாத கடன் என
இன்பனான்றும் உண்டு. சுருக்கமாக பசான்னால், ஒரு தூசு அளவுக்கு கூட
கர்மா ஒட்டிக்பகாள்ளாமல் இருக்க ளவண்டும் எனத்தான், மனிதர்கள்
விரும்ப ளவண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு.

ஒரு மனிதனானவன் தினமும், ஒவ்பவாரு நிமிடமும், ஏளதனும்


பகாடுக்களவா அல்லது வாங்களவா ளவண்டும். அதுதான் அவன் விதி. இந்த
பகாடுக்கும், வாங்கும் நிகழ்ச்சிதான் அவனுக்கு ளசர்கிற கர்மாவில் பபரும்

SITHTHANARUL.BLOGSPOT.COM
19
திருச்சிற்றம்பலம்
பங்கு வகிக்கிறது. இது ளபாக, அவன் எண்ணம். ஆரச. அவன் பார்ரவ
ளபான்றரவ, பலவித கர்மாக்கரள ஒன்று ளசை ரவக்கிறது. அரதயும் மீ றி
ஒருவன், நான் ளநர்ரமயாகத்தான் வாழ்ளவன் என்று தீர்மானித்து, நடந்து
பசன்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தரல மீ து அத்தரன குப்ரப
கர்மாரவயும் பகாண்டு பகாட்டுவார்கள். பகாட்டிவிட்டு ளபாகட்டும்,
பகாட்டப்படுவது, என்னுள் உரறயும் இரற மீ து என்று நடந்து பசன்றால்,
பகாட்டியவர்களள, திட்டி தீர்த்து, அவன் பகட்ட கர்மாரவ வாங்கிக்
பகாள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால் பவகு எளிதில்
சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்ரப பகாட்டியவர்களாளலளய!
என்ன விசித்திைமான தண்டரன என்று பார், என்று நிறுத்தினார்.

"எரதயும் ளசர்த்துக் பகாள்ளாமல் இருக்க ளவண்டுபமன்றால், எரதயும்


வாங்கும்ளபாது "நாைாயணார்ப்பணம்" என்று மனதுள் நிரனத்துக்பகாள்!
எரதயும் பகாடுக்கும் பபாழுது "சிவார்ப்பணம்" என்று பகாடுத்துவிடு.
எதுவும் உன்ரன பற்றாது" என்றார்.

சட்படன்று "அட! மிக எளிதாக இருக்கிறளத, நல்ல வழிதான்!" என்று


மனதுள் நிரனத்ளதன்.

இருப்பினும், "இதன் தாத்பர்யம் என்னளவா?" என்ளறன்.

"வாழ்ந்து முடிக்கும் வரை அரனத்தும் நாைாயணனுக்கு பசாந்தம்,


அதனால், பபற்றுக்பகாள்கிற பபாழுது நாைாயணார்ப்பணம்! பகாடுக்கும்
பபாழுது பிறர் நன்றாய் வாழ அவர் வாழ்க்ரகக்கு பகாடுப்பதால், இருக்கும்
வரை நல்ல படியாக வாழ்ந்துவிட்டு ளபாகட்டும், பின்னர் சிவனிடம் தாளன
பசன்று ளசைப்ளபாகிறது என்று உணர்த்தளவ, பகாடுக்கும்பபாழுது
"சிவார்ப்பணம்" என்று கூறி நிறுத்தினார்.

சற்று ளநைம் எங்கும் அரமதி. எங்கும் பைவி நின்ற அரமதிரய சற்று


பமன்ரமயாக கரலத்தபடி, தூைத்திலிருக்கும் ளகாவிலின் மணிளயாரச

SITHTHANARUL.BLOGSPOT.COM
20
திருச்சிற்றம்பலம்
சன்னமாக ஒலித்தது. அமர்ந்திருந்த நால்வரும் அவர்கள் இருந்த
இடத்திலிருந்து, எழுந்து நின்றனர். ஒருவர் ரகயால் உயர்த்தி காட்டளவ,
அடிளயனும் எழுந்து நின்ளறன்.

ஒரு பநாடியில், பக்கத்திலிருந்த புதரிலிருந்து, ஒரு மிகப் பபரிய அைவம்


ளவகமாக மணிளயாரச வந்த திரச ளநாக்கி பசன்றது. அரத கண்டு ஒரு
நிமிடம். உரறந்து ளபாளனன். முதுகில் ஏளதா தடவியது ளபால் உணர்வு
வை, திரும்பி பார்த்தால், நால்வரில் ஒருவர், அடிளயன் ளதாள்மீ து,
ரகபதித்து பமதுவாக, "அரமதி" என்றார்.

அரனத்தும் ஒடுங்கிப்ளபாய், சிரலயாக பார்த்துக் பகாண்டிருந்த பபாழுது,


பமௌனத்ரத கரலக்கும் விதமாக, "இரறவனின் பூரசரய பார்க்க, அம்மா
கிளம்பிட்டா. இனி நாம் நம் கலந்துரையாடரல பதாடருளவாம்" என அந்த
பபரியவர் கூறினார்.

ஆச்சரியத்ரத அடக்கிக்பகாண்டு, "நாம் எல்ளலாருளம, அந்த ளகாவிலுக்கு


பசன்று பூரசரய கண்டு வைலாளம" என்று கூறிளனன்.

"இது இருக்கும் இடத்திளலளய இருந்து உணைளவண்டிய நிமித்தம் . துைத்தி


பசன்று ளவடிக்ரக பார்க்க ளவண்டிய ளநைம் அல்ல. இங்கிருந்ளத கண் மூடி
தியானித்தால், அந்த பூரசரய உள்ளள காணலாம். துைத்தி பசன்று பார்க்க
முயற்சித்தால், திரும்பி எழுந்து நின்று தரட விதிக்கும் ளநைமாக
மாறிவிடும். ளவண்டுமானால் முயற்சி பசய்து பார்" என்றார்.

"அடிளயன் அதற்பகல்லாம் இல்ரல. உங்கள் விருப்பளம ளபாதும்"


என்ளறன்.

'சிரித்துக் பகாண்ளட "பயந்துட்டயா!" என்றார்.

"உண்ரம பசால்வதானால், ஆம்!" என்ளறன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
21
திருச்சிற்றம்பலம்
சட்படன்று "கண் மூடி தியானித்தால், உள்ளள பார்க்கலாம் என்ளறளன,
அரதத்தான் சித்தர்கள் "உள்பூரச" என்பார்கள். உள்ளள த்யானத்தில் பூரச
பசய்து, ளகாவில் கட்டி வாழ்ந்தவரை பபருரம படுத்தளவ, தான் என்ன
எதிர்பார்க்கிளறன் என்று இரற உணர்த்தளவ, ஒரு அைசனுக்கு பாடம்
புகட்டளவ, அந்த முனிவருக்கு முதல் மரியாரத பசய்தார், இரறவன்.
அந்த நிகழ்ச்சிரய ளகள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார் அவர்.

"ஆம் ளகள்விப்பட்டிருக்கிளறன்! ஆனால் அதில் பூடகமாக நாம் அறிந்தரத


விட உயர்வான ஏளதா ஒரு பசய்தி, இருப்பதாக அடிக்கடி ளதான்றும்.
ஆனால் அது என்ன என்று இதுவரை உணை முடியவில்ரல" என்ளறன்.

"ஆம் அது உயர்ந்த பசய்திதான். அரத பார்க்க ளவண்டுமானால், சற்று


தள்ளி நின்று அந்த விஷயத்ரத பார்க்க ளவண்டும். அப்ளபாதுதான் அது
புரியும்" என்றார்.

"இதுதான் உண்ரமரய உணைளவண்டிய காலம் ளபாலும். அரதயும்,


தாங்கள் பதளிவாக உரைக்கலாளம" என்ளறன்.

"த்யானத்தில் இருக்கும் ஒருவன், ஒரு நிரலயில் தன்ரன மறக்கிறான்,


தான் இருக்கும் சூழரல இழக்கிறான், எரத த்யானிக்கிறாளனா, அதிளலளய
ஒன்றி, அதுவாக மாறிவிடுகிறான். அவரன சுற்றி நடப்பரவ எதுவுளம
அவரன பாதிப்பதில்ரல. அவன் கவனம் முழுவதும் அந்த ஒரு
புள்ளியிளலளய. அந்த ளநைத்தில், அவனுக்கு உடல் பற்றிய சிந்தரனளய
இல்ரல. இந்த நிரலரயத்தான் ஒரு மனிதன் அரடயளவண்டும் என்பளத
இரறவன் எண்ணம்.

உடல் பற்றி சிந்தரன இருப்பவனுக்கு, எல்லா அதிர்வுகளும் இருக்கும்,


அரவ அவன் கவனத்ரத பாதிக்கும். சற்று முன் அைவத்ரத கண்டு நீ
இருந்த நிரல. ஒரு பநாடியில், உடரல பற்றிய சிந்தரன வந்த பபாழுது,
எத்தரன பபரிய ஆபத்தின் அருகில் அமர்ந்திருந்ளதன் என்று சிந்தரன

SITHTHANARUL.BLOGSPOT.COM
22
திருச்சிற்றம்பலம்
பசய்தாய். மற்றவர்கள் அரனவரும், சகெ நிரலயில் இருந்தார்கள்.
எதுவுளம ஆபத்தாகளவா, அனுபவமாகளவா ளதான்றவில்ரல. ஏன்?" என்று
ளகள்விரய ளபாட்டு நிறுத்தினார்.

"உங்கள் அனுபவம், ஒளை நிரலயில் அதிைாமல் பதாடர்ந்து இருக்கும்


மனநிரல காைணமாக இருக்கும்" என்ளறன்.

"ஓைளவுக்கு நீ கூறியது உண்ரமயாயினும், நிைந்தை உணர்ந்த உண்ரம


என்பது, "அரனத்தும் இரறவன் விருப்பப்படிளய நடக்கிறது என்பதனால்".
அவன் எண்ணத்ரத மீ றி ஒரு அணுவும், இங்கு அரசவதில்ரல. அவன்
பார்த்துக் பகாள்வான் என்கிற, திட நம்பிக்ரக தான் காைணம். அந்த நிரல
எய்தவனுக்கு மனம் ஒளை நிரலயில் வசப்படும். பின்னர் எல்லாம்
இயல்பாக ளதான்றும்." என்றார்.

"அரசயாத திட நம்பிக்ரகரய, அந்த திட நிரலரய அரடய ஒரு


சாதாைண மனிதன் எங்கு பதாடங்க ளவண்டும்! எரத பயிற்சி பசய்ய
ளவண்டும்?" எனக் ளகட்ளடன்.

"ஏற்கனளவ, நீ ளகள்விப்பட்டதுதான். சித்த மார்கத்தில் முதல் பாடம் "முகம்


மறக்க ளவண்டும்" என்று கூறி நிறுத்தினார்.

சித்தன் அருள்...... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
23
திருச்சிற்றம்பலம்
"முகம் மறக்க ளவண்டும்" அட! நல்ல வார்த்ரதகளாக இருக்கிறளத,
இதுவரை ளகள்விப்பட்டளத இல்ரலளய! அரத சற்று பதளிவு
படுத்துங்களளன்" என்ளறன்.

தமிழில் அரனத்துளம நல்ல வார்த்ரதகளாகத்தான் இருக்கிறது. அவற்ரற


எப்படி பதாடுத்து மாரல ஆக்குகிளறாம் என்பதில்தான், மனிதன் தன்
கவனத்ரத பசலுத்தளவண்டும். எளிரமயாக, அழகாக வார்த்ரதகரள
ளபசினாளல, இரற சாந்நித்தியம் எங்கும் நிரறந்து நிற்கும். அரத பற்றி
பின்னர் உரைக்கிளறன்.

"முகம் மறக்க ளவண்டும்" என்பது ஒரு தவம். அரத எத்தரன எளிதாக


விளக்க முடியுளமா, அப்படி கூறுகிளறன். முதலில், என் ளகள்விக்கு பதில்
கூறு. ஒரு மனிதனுக்கு எத்தரன முகம் இருக்கிறது? என்று நிறுத்தினார்.

மனிதனுக்கு ஒரு முகம் தாளன இருக்கும், என்ளறன்.

முகம் என்பது பபௌதீகமாக பார்த்தால், மூக்கு, வாய், கன்னம், கண்கள், இரு


பசவி, பநற்றி, ளபான்றரவகள் ளசர்ந்து இருக்குமிடம் என்று கூறலாம்.
ஆனால் ஒரு மனிதனுக்கு, நிரறய முகங்கள் இருக்கிறது. அவன் மனது,
எண்ணங்கள், அவன் இருக்கும் நிரல, இரவகள் பல முகங்கரள
பகாடுக்கும். இவற்றின் உந்துதலால், எதிபைாலிக்கும் விதமாக அவன் தன்
முகத்ரத அவ்வப்ளபாது மாற்றிக்பகாள்கிறான். உதாைணமாக, அவன் ளசய்
"அப்பா" என்றரழத்தால், தகப்பனாக, மரனவி அரழத்தால், கணவனாக,
தாய் தந்ரத அரழத்தால் மகனாக, சளகாதை, சளகாதரிகள் அரழத்தால்,
சளகாதைனாக, இன்னும் மாமனாக, சித்தப்பானாக, தாத்தாவாக, இப்படி
எத்தரனளயா முகங்கரள அவன் பல சந்தர்ப்பங்களில் அணிய ளவண்டி
உள்ளது.

"முகம் மறப்பபதன்பது" இந்த முகங்கரள மட்டும் மறக்க


ளவண்டுபமன்பதல்ல. அரனத்து வித, அவன் அணிந்து பகாள்கிற

SITHTHANARUL.BLOGSPOT.COM
24
திருச்சிற்றம்பலம்
முகங்கரள மறக்க ளவண்டும். முகமறியாதவர்கள் முன் கூட ஒரு
முகத்ரத (பாவத்ரத) ஒருவன் அணிகிறான். அரதயும் மறக்க ளவண்டும்.
சுருங்கக்கூறின், அரனத்து ஆத்மாக்கரளயும் ஒளை பாவத்தில் பார்க்க
ளவண்டும் என்பளத இதன் தாத்பரியம். ஒருவனுக்கு உள்ள அரனத்து
உணர்வுகளும், அரனத்திற்கும் உண்டு என்பரத உணர்ந்து, அதன் கூட,
அரனத்தும் இரற தீர்மானத்தால் நடக்கிறது என்று உணர்ந்து, அரமதி
காத்து, ளதரவயான பபாழுது, யாளைனும் ளகட்டால் நல்வழி காட்டி,
நல்லரத பசய்து, பலன் எதிர்பார்க்காமல், ளபாய்க்பகாண்ளட இருக்க
ளவண்டும். அரனத்து ஆத்மாக்களுக்காகவும், ஒருவன் வாழளவண்டும்.
பவற்றி, ளதால்வி, லாபம், இழப்பு ளபான்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல்,
நடப்பரத அதன் படிளய ஏற்றுக்பகாண்டு, முன்ளனறளவண்டும். இப்படிப்
பட்ட அரனத்து சூழ்நிரலகளிலும், தன்ரன பரிளசாதித்துக் பகாண்டு,
அரதளய ஒரு தவமாக ஏற்று பசய்பவனுக்கு, மனம் வசப்படும், சித்தம்
கலங்காது, சித்த மார்க்கத்தின் பதாடக்க நிரலகள், மிக எளிதாக மாறும்.
இரத கடந்து பசல்பவர்களுக்கு, அடுத்த நிரலகரள, சித்த பபருமக்களள,
கூட இருந்து காட்டுவார்கள். இப்ளபாது கூறியரத, தூைத்திலிருந்து பார்த்து,
எங்கு நம்ரம திருத்திக்பகாள்ள ளவண்டும் என்று, ஒருவன் சரியாக
தீர்மானிக்கிறாளனா, அவனுக்கு "முகம் மறப்பபதன்பது" மிக எளிதாகும்.
அந்த ஒருவனுக்குள் ப்ைம்மத்துவம் உருவாகும். அவளன
"ப்ைாமணனாகிறான்".

ஆத்மாவுடன், உணர்ந்து, ளசர்ந்து இருப்பவனுக்கு, உயர்ந்த நிரலரய தவிை


ளவறு எதுவும் இவ்வுலகில் கிரடப்பதற்கில்ரல. உடளலாடு ளசர்ந்து
விரழபவனுக்கு, அத்தரன கர்மாவும், வாசரனயும் கரட வரை கூட
வரும். அடுத்த பென்மத்திலும் பதாடரும்.

"நீங்கள் கூறுவது உண்ரம! ஆனால், உலக வாழ்க்ரகயில் சிரறப்பட்டு


கிடக்கும் மனிதருக்கு, அதன் ளதரவகரள நிரறளவற்றிக்பகாள்ள

SITHTHANARUL.BLOGSPOT.COM
25
திருச்சிற்றம்பலம்
சந்தர்ப்ப சூழ்நிரலகளுக்கு ஏற்ப மாறத்தான் ளவண்டியுள்ளது! அப்ளபாது,
நீங்கள் ளமற் கூறிய விஷயம் சாத்தியமா?" என்ளறன்.

"ஏன் முடியாது? உலகியல் விஷயங்கரள, கடரமகரள பசய்ய


ளவண்டாம் என்று யாரும் கூறவில்ரலளய. அதற்கான முயற்சிகளும்
தவறில்ரலளய. முயற்சி என்பது தர்மத்துக்கு உட்பட்டதாயின்,
பபரியவர்கள் ஆசிர்வாதம் எப்பபாழுதுளம கூட நின்று கரை ஏற்றும். அதர்ம
வழி கூடாது என்று தான், மனிதர்கரள தடுத்து நிறுத்துகிறார்கள்.
அதர்மத்தின் வழி பசன்றால், பவற்றி நிச்சயம் என்று நிரனக்கிற மனித
மனதுக்கு, மிகப் பபரிய பாபத்ரத சம்பாதித்துக்பகாள்கிளறாளம! நிரறய
ஆத்மாக்களின் மனரத வருத்துகிளறாளம, என்ற எண்ணம் கூட
வருவதில்ரலளய.

இன்றும், தன் கடரமரய சரிவை பசய்து பகாண்டு, நடப்பரவகரள


அப்படிளய ஏற்றுக்பகாண்டு, இரற வழியில், சித்தர் வழியில் நின்று
விலகாமல், குடும்ப வாழ்க்ரகரயயும் சுமந்து பகாண்டு, வாழ்கிற
எத்தரனளயா நல்ல ஆத்மாக்கள், இங்குள்ளனர். அவர்கள் விகிதம் மிகக்
குரறவு என்பளத உண்ரம. அதற்காக இல்ரல என்று ஆகிவிடுவதில்ரல.

இரவகளிலிருந்து விடுபட, சித்தம் நிரலக்க ளவண்டும். சித்தம்


நிரலத்தால், எது ளசர்ந்தாலும், இழந்தாலும் ஒளை மனநிரலயுடன் இருந்து,
கர்மாரவ ளசர்த்துக்பகாள்ளாமல் இருக்கலாம். முகம் மறக்கலாம்.

சித்தன் அருள்.................. பதாடரும்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
26
திருச்சிற்றம்பலம்
சித்தம் நிரலத்துவிட்டால் ஒரு ஆத்மா, கரைளயைத் பதாடங்கிவிடும்.
அங்குதான் சித்த நிரலயின் முதல் விரத விரதக்கப்படுகிறது. இதற்காக,
ஒரு மனிதன், பவளியுலக ளதடரல குரறத்துக் பகாண்டு, தனக்குள்ளளளய
ஏன்? எது? எப்படி? என்று ளகள்விகரள எழுப்பி அரமதியாக,
பபாறுரமயாக காத்திருந்தால் அரனத்தும் சரியானபடி விளங்கும்.
இவ்வுலகில் நடக்கும் அத்தரன நிகழ்வுகளிலும், காைண காரியங்கரள
புரிந்து பகாள்ள முடியும். முன் பென்மத்தில் ஏளதனும் ஒரு நிமிடத்தில்,
சித்தர்களுடன் பதாடர்பிருந்தால் தான், இந்த பாரதயில் நடத்து
பசல்லவும் முடியும். ஒரு உண்ரம பதரியுமா? இரறவனும், சித்தர்களும்,
தன் ளசய்களிடம் ளபச, தகவல் பரிமாற, அந்த ஒருவரன ளநர்வழிப்படுத்த
மிக மிக ஆவலாக உள்ளனர். மனிதனுக்குத்தான், ளநைம் இல்ரல. ஏன்
என்றால், வாழ்க்ரகயில், அவன் பகாடுக்கும் முக்கியத்துவத்தின் திரச
ளவறு ளவறு புறமாக இருப்பதால்தான். எவபனாருவன், தன் மனரத
கட்டுப்படுத்தி, ஒளை ளநர் ளகாடில் பகாண்டுவந்து, சித்தத்தில் (உடலில் அது
நம் புருவங்களுக்கிரடயில் சுழுமுரனயில் உள்ளது) நிறுத்துகிறாளனா,
அவனுக்கு அவர்கள் வாக்கு ளகட்க்கும். அந்த வாக்கும் உண்ரம என்று கண்
முன் நடக்கும் பபாழுது உணைலாம். நம்பிக்ரக, நிரறய தனிரம தான்
இதற்கு ளதரவ. தவம் பசய்பவர்கள், காடு மரல, குரக என்று
தனிரமயான இடங்கரள ளதடிப்ளபாவது, இதனால் தான். எத்தரனளயா
விஷயங்கள், தவத்தின் பின் நடந்தாலும், தவத்தின் முடிவு, தசவாசரல
ளநாக்கித்தான் அரழத்துச் பசல்லும்" என்று நிறுத்தினார்.

"இந்த தசவாசரல ளநாக்கிய பயணத்ரத, சற்று விரிவாக கூறுங்களளன்"


என்ளறன்.

"ஒன்ரற அடிப்பரடயாக மனதுள் ரவத்துக்பகாள். எத்தரனதான் இங்கு


கூறினாலும், எரதயுளம, அவனவன் உணர்ந்தால் அன்றி உணை முடியாது.
சரிதாளன!"

SITHTHANARUL.BLOGSPOT.COM
27
திருச்சிற்றம்பலம்

"ஆமாம்!"

"ஒரு குழந்ரத பிறந்தவுடன், அதன் தரலரய பதாட்டு


பார்த்திருக்கிறாயா?"

'ஆமாம்! பார்த்திருக்கிளறன்!"

"எப்படி இருக்கும் என்று கூளறன்?"

"தரலயின் உச்சியில் ஓடு திறந்திருக்கும்! ளதால் அரத மூடியிருக்கும்.


தடவினால், ஒரு சிறு பள்ளத்ரத உணைலாம்!" என்ளறன்.

"உண்ரம! ஒரு குழந்ரதயின் பிறப்பின் வழி இரறவன், மறுபடியும்,


மறுபடியும், உடலால் வளர்ந்தவர்களுக்கு ஒரு பசய்திரய
பதரிவிக்கிறான்! என்னிலிருந்து பிரிந்த ஆத்மா, விதியினூளட
வாழ்க்ரகரய நடத்தும் பபாழுது, உடரல விட்டு நீங்கும் ளபாது, இந்த
தசவாசல் வழி பவளிளய வந்தால், உனக்கு ளமாட்சம் என்று கூறுகிறான்.
ஒரு மனிதனின் தரல உச்சிரய, பபரியவர்கள் "சஹஸ்ைாைம்" என்று
கூறுவார்கள். சித்தர்கள் "தசவாசல்" என்று கூறுவார்கள். ஏன் என்றால் ஒரு
மனிதனின் உடலுக்கு உள்ளள பசல்கிற வழிகள் ஒன்பது இயற்ரகயாகளவ,
இரறவன் பகாடுத்தது. அத்தரனரயயும் கட்டுப்படுத்தி, அரனத்திலும்
ஊறும் சக்திரய திைட்டி, பத்தாம் வாசலுக்கு பசல்ல ளவண்டும். அந்த
திறந்த ஓடானது, பிறந்த ஒரு மண்டலத்துக்குள் மூடிவிடும். பபற்றவர்கள்,
அது ளவகமாக இரணய ளவண்டும், இல்ரலளயல் ஏளதனும் பிைச்சிரன
வந்துவிடும் உடலுக்கு என்று, எண்பணய் தடவி குளிை ரவப்பார்கள்.
அதுவும் குளிர்ந்து மிக குரறந்த காலத்திளலளய மூடிவிடும். ஒரு பிறப்பு
காட்டித்தந்த அந்த பத்தாம் வாசரல ளநாக்கி, உள்ளிருந்து, கவனத்தால்,
மூச்சு காற்றால், தடவி, தடவி, ளசர்ந்த மண்ரடளயாட்ரட கரைப்பதுதான்,
வாசி ளயாகத்தின் ஒளை முரனப்பு. இதற்கான முயற்சிரய பதாடங்கி

SITHTHANARUL.BLOGSPOT.COM
28
திருச்சிற்றம்பலம்
நடந்து பசல்லும் பபாழுளத, மூச்சுக் கட்டுப்பாடு வந்துவிடும். இரறவன்,
சித்தர்கள், பவளியுலக விஷயங்கள், உள்ளிருக்கும் ைகசியங்கள், அரிய
விஷயங்கள், என ஒவ்பவான்றாக அந்த ஒருவனுக்கு புலப்படத்
பதாடங்கும். காலம் பசல்லச் பசல்ல, அவனிடம் அத்தரன அரிய
விஷயங்களும் ளசர்ந்துவிடும். இத்தரனரயயும் பசான்னால் மனிதன்
குழம்பிப் ளபாய்விடுவான் என்றுணர்ந்ததால், சுருக்கமாக பபரியவர்கள்
"மூக்கின் நுனிரய கவனி! உள்ளபாகும், பவளிவரும் மூச்ரச கவனி"
என்றார்கள். என்ன பசய்ய! அதுவும், இப்பபாழுது நல்ல வியாபாைமாக
ஆக்கப்பட்டுவிட்டது." என்று புன்னரகத்தபடிளய நிறுத்தினார்.

"இரத, காலத்தின் கட்டாயம் என்று கூறலாளம" என்ளறன்.

"இல்ரல! ஒருவனுக்கு என்ன பதரியவில்ரல என்றுணர்ந்து, அரத


இன்பனாருவன் வியாபாைம் பசய்கிறான்! அரத விடு! பதாடங்கிய
விஷயத்துக்கு வருளவாம். ஒரு மனிதனின் மார்பு பாகத்ரத "ஹ்ருதய
கமலம்" என்பார்கள். த்யானத்தில், எவபனாருவன், இரறவரன, தான்
விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்ரச உள்வாங்குகிறாளனா,
அவனுக்கு, ஒரு சில காலத்திளலளய, அவன் இருத்திய ரூபத்திளலளய
இரறவன் அமர்ந்து இருப்பரத உணர்த்துவார், என்பது பதரியுமா?
முடிந்தால், இரறவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திளலளய" முயற்சி
பசய்து பார். மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து பவளிளய அழுத்துவது
ளபான்று ஒரு சில காலத்திளலளய உணைலாம். சுழிமுரன வழி
சஹஸ்ைாைம் பசன்று பார்த்த பபரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம்
தரலகீ ழாக அமர்ந்து, ஆத்மாரவ கரை ஏற்ற காத்திருப்பரத உணர்ந்தனர்.
அப்படின்னா! சிவபபருமாளன, ஒவ்பவாரு மனிதரனயும் கரைளயற்றி,
தன்ரனளய வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்ரலயா?"
என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
29
திருச்சிற்றம்பலம்
சற்று ளநைம் அரமதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரைளய பார்த்துக்
பகாண்டிருந்ளதன். அவரிடம் பின்னர் ளகட்பதற்காக விலக்கி ரவத்திருந்த
ளகள்விகளில் ஒன்று "தரல கீ ழ் லிங்கம்". இரத ஒரு சித்தர் ளகாவிலில்
பார்த்திருக்கிளறன். ஆவுரட மட்டும் தான் மண்ணுக்கு ளமளல பதரியும்.
பாணம், பூமிக்குள், புரதந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்ரத, அந்த
விதமாக அரமத்தளத, ஒரு சித்தர்தான். அரத கண்டவுடன், இதன்
அரமப்ளப வித்யாசமாக இருக்கிறளத. இதன் வழி சித்த பபருமான் எளதா
ஒரு பசய்தி பசால்கிறாளை, என பல முரற ளயாசித்ததுண்டு. அந்த
ளகள்விரய அடிளயன் இவரிடம் ளகட்க்காமளலளய, கலந்துரையாடல் வழி
பமதுவாக அந்த பபரியவர் விளக்கலானார்.

"என்ன? அப்படி ஒரு லிங்கத்ரத கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகரள


ஆைாய்ச்சி பசய்து பசன்ற உனக்கு விரட கிரடத்தது. ஆனால், உன்
உண்ரமயான ளகள்விக்கு பதில் இதுவரை கிரடக்கவில்ரல! அல்லவா?"
என்று கூறி என்ரன, ளமலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சித்தன் அருள்................ பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
30
திருச்சிற்றம்பலம்
தரலகீ ழ் லிங்கத்ரத பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்கரள
பதரிவிக்க விரும்புகிளறன். இங்கு நடந்த கலந்துரையாடரல நீ
பவளியிடும்பபாழுது, வாசிக்கிற அரனவரும், இனி கூறப்ளபாகிற
விஷயத்ரத அவர்கள் வாழ்வில் நரடமுரறப்படுத்த ளவண்டும். இைண்டு
வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்களவ
அனுமதியளித்ளதாம். முதலில், விரிவாக எரதயும் கூற ளவண்டாம்
என்றுதான் நிரனத்திருந்ளதாம். இருப்பினும், இந்த விஷயங்கள்
எல்ளலாரையும் பசன்றரடய ளவண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு
மதிப்பளித்து, இத்தரன விரிவாக கூறிளனாம். சரி விஷயத்துக்கு
வருளவாம்.

 சித்த மார்கத்ரத ளதர்ந்பதடுத்தவர்கள் அரனவரையும் "சித்த


வித்யார்த்திகள்" எனத்தான் அரழப்பார்கள். இத்தரன தகவரல
உன்னுடன் பகிர்ந்து பகாண்டாலும், இன்னமும், நானும் ஒரு
"வித்யார்த்திதான்". அப்படிப்பட்ட எண்ணம்தான் உயர்ரவ தரும்.
சாதாைண மனித வாழ்விலிருந்து, விலகி நின்று, சித்த மார்க்கத்தின்
பாரதயில், பயிற்சி பசய்து, எண்ணங்கரள தூய்ரமயாக்கி, ஒரு
புள்ளியில் நின்று, தவத்தில் இருப்பவர்கரள, பிறரின் எண்ண
அரலகள் நிரறயளவ பாதிக்கும். அவர்கள் தவத்திற்கு, இரடயூறாக
இருக்கும். எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட
கர்மாவில், எப்பபாழுளதனும் ஒரு பபரியவரை சந்திக்க ளநைலாம்.
அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்கரள
பகிர்ந்து பகாண்டது, நிரறயளவ மனதுக்கு இதமாக இருக்கும்.
தன்ரனளய மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விரட
பபற்று தங்கள் இயல்பு வாழ்க்ரகக்கு வந்த பின், கிரடத்த
பவளிச்சத்ரத/ஞானத்ரத தங்கள் வாழ்வில் நரடமுரறப்படுத்தி
முன்ளனற முயற்சிக்க ளவண்டும். அரத விட்டுவிட்டு,
பசால்லித்தந்தவரைளய, நிரனத்துக் பகாண்டிருக்கக் கூடாது.

SITHTHANARUL.BLOGSPOT.COM
31
திருச்சிற்றம்பலம்
அப்படிப்பட்ட நிரனப்பு, அவர்கள் தவத்துக்கு இரடயூறாக இருக்கும்.
அவர்கள் பசல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும்,
அவர்கரள பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காைணத்தினால்தான்,
சித்த மார்கத்ரத ஏற்றுக்பகாண்டவர்கள், எதுவும் ளபசாமல்,
எல்ளலாரையும் விட்டு விலகிளய இருக்கிறார்கள்.
 இைண்டாவதாக, சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம்
விரளவிக்கக் கூடிய பசயல்கரள அறளவ விலக்குகிற ஒரு வழி. பிற
உயிர்களுக்கு/எந்த ெீவனுக்கும் ஊறு விரளவிக்கக் கூடிய
மனநிரல உரடயவர்கள் யாரும், தாங்களாக நிைந்தைமாக திருந்தும்
முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாைணமாக, அரசவ உணவு
உண்பவர்கரள கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏளதனும் ஒரு
பென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிரட பசய்து பரிகாைம்
ளதடிக்பகாள்ளலாம். சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பபாழுதும், எத்தரன
பென்மம் எடுத்தாலும், விளமாசனம் கிரடயாது. மிகுந்த ஆபத்ரத
விரளவிக்கக் கூடியது. குருவின் சாபத்ரத இரறவன் ொதகம் வழி
காட்டிக் பகாடுத்துவிடுவான். சித்தர்கள் சாபத்ரத
மரறத்துவிடுவான். இரறவனுக்கு பதரியும் இருந்தும், இன்பனாரு
சித்தனால்தான் அரத கண்டு பிடிக்க முடியும். ஒருவழியிலும் கண்டு
பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்ரத, சாதாைண மனிதன் ஏன்
பபறளவண்டும்? குருரவ குளிைரவத்து பரிகாைம்
ளதடிக்பகாள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத
சித்தரன எப்படி குளிை ரவக்க முடியும்? என்று விடுதரல
கிரடக்கும்?
 மூன்றாவதாக, சித்தர்கள், வாமாசாைத்ரத (அதர்வண ளவதத்ரத)
மருத்துவத்துக்காக மட்டும் உபளயாகப்படுத்துவார்கள். அவர்களுக்கு
எல்லா பிைளயாகமும் ரகவந்த கரல. எங்கு எப்பபாழுது எரத
பசய்யளவண்டும் என்றாலும் கூட, இரறவனின் அனுமதியுடன்தான்

SITHTHANARUL.BLOGSPOT.COM
32
திருச்சிற்றம்பலம்
பசய்வார்கள். அவர்கள் இரறவனின் பசல்லப் பிள்ரளகள்
மட்டுமல்ல, இரறவனின் அபிமான கைங்கள். அவர்கள் வழிதான்,
இரறவன் இன்றும் பல அரிய திருவிரளயாடல்கரள,
நடத்துகிறான். மந்திைவாதம், பசய்விரன இரவகள் அவர்கள் முன்
காணாமல் ளபாய்விடும். மனிதர்கள், ஒரு பபாழுதும் அந்த
பாரதகளில் சஞ்சரிக்களவ கூடாது. இன்று வாமாசாைம் இத்தரன
வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காைணம். ஒருவன் கர்மாவில்
அது எழுதப்பட்டிருந்தாலும், அரத எதிர்த்து ளபாைாடி வாழளவண்டும்,
இரற அருரள பபறளவண்டுளம தவிை, எந்த ஒரு ெீவனுக்கும்
எதிைாக அரத பிைளயாகிக்கக்கூடாது.
 நான்காவதாக, இரறவளன தமிழ் உருக்பகாண்டிருக்கும் இந்த
நாட்டில், அந்த தமிரழ ரவத்ளத, இரற நிந்தரன நிரறயளவ
நடக்கிறது. இரற நிந்தரன பசய்பவரன விட்டு விலகி
விடளவண்டும். நம் கண்கள் அரத பார்க்கும்படிளயா, நம் பசவிகள்
அரத ளகட்கும்படிளயா ரவத்திருக்கக்கூடாது. பகாடுத்தால்,
வாங்கும் கைங்கள் இருந்தால்தான் பகாடுத்தது ளபாய் ளசரும்.
அதுளபால், இரற நிந்தரனரய ளகட்டு உள்வாங்க ஒருவரும்
அங்கிருக்க கூடாது. உன்ரன நீளய விலக்கிவிடு, அந்த சூழ்நிரலரய,
மனரத விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க
ளவண்டும்?
 இல்ரல என்ற வார்த்ரத எங்கள் அகைாதியில், இல்ரல என்பளத
உண்ரம. அத்தரன வாரி வழங்கித்தான், இவ்வுலரக, சித்தர்கள்
கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் பகாடுக்கப்பட்டபதல்லாம்,
உனக்காக மட்டும் என்று நிரனயாளத. அங்கு ஒரு ளசாதரனரய
இரறவன் உன் முன் ரவக்கிறான் என்பரத கவனி.
 உருவ வழிபாட்ரட எதிர்த்தவர்கள் சித்தர்கள். அளத சித்தர்கள்
நிரறய ளகாவில்கரள கட்டி, இரறவரன உருவத்தில் பிைதிஷ்ரட

SITHTHANARUL.BLOGSPOT.COM
33
திருச்சிற்றம்பலம்
பசய்ததும் உண்ரம. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்ரதக்கு
ளதரவயான பாட புத்தகங்கள், அது வளர்ந்து ளமல் படிப்பு படிக்கும்
பபாழுது காணாமல் ளபாய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம்
ளகாவில்களில் பதாடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும்
பபாழுது, ளகாவில்கள், அடுத்த தரலமுரறக்கு ளதரவப்படும்,
வளர்ந்த உனக்கு ளதரவ இல்ரல என்பளத உண்ரம.
 உள்ளவனிடம் இருப்பபதல்லாம், இரறளய அவன் பாவ
புண்ணியத்ரத ளநாக்கி பகாடுத்ததாகினும், அங்கும் ஒரு
ளசாதரனதான் நடக்கிறது. உள்ளவன், இல்லாதவரன ரகதூக்கி
விடுகிறானா என, இரறவன் பார்க்கிறான்.
 பதரியாதவன் பசய்த தவரற இரறவன் மன்னிக்கலாம், எல்லாம்
அறிந்தவன் பசய்தால், மன்னிப்ளப கிரடயாது, தண்டரன
உடளனளய.
 உனக்குள்ளளளய, உன் அரனத்து ளகள்விகளுக்கும் பதில் உண்டு.
ளதடு, அரவ கிரடக்கும், பதாரலந்து ளபாகமாட்டீர்கள்.

அந்த பபரியவர், ளவகமாக அறிவுரைகரள அடுக்கி பகாண்டு ளபாகளவ,


ஆச்சரியத்துடன் கவனித்துக் பகாண்டிருந்ளதன்.

சுருக்கமாக பசால்வதில் எல்லாம், மிக உயர்ந்த, விரிவான சித்த மார்க


அறிவுரைகள் இருந்ததுதான், என்ரன ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

அரத உணர்ந்த பபரியவர், "கடுகு சிறுத்தால் ; காைம் ளபாகுளமா" என்று


புன்னரகத்தபடிளய ஒரு இரடளவரள விட்டார்.

சித்தன் அருள்................. பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
34
திருச்சிற்றம்பலம்
அவர் ளமலும் பதாடர்ந்தார்.

 இலக்கணளம, குறளாயிற்று!
 தன் பசி, தன் ளவதரன உணர்ந்தவனுக்குத்தான் அடுத்தவனுக்கு
பசிக்கும், வலிக்கும் என்று உணை முடியும்.
 தமிரழ, முருளகாரன தரயயுடன் உபளயாகியுங்கள். உங்கள்
நாவில், வாக்கில் சுப்ைமண்யன் உரறவான். உங்கரள எப்பபாழுதும்
சித்தர்கள் சுற்றி நின்று காப்பார்கள்.
 வாழ்க்ரக நன்றாய் அரமய, வாக்கில் பதய்வம் குடியிருக்க
ளவண்டும்.
 உணர்ரவ கட்டிப்ளபாட்டு, உயர்ந்த நிரலக்கு வழிமாற்று. ஆனால்
எரதயும் கட்டிப்ளபாட்டு வளர்க்காளத! அது உனக்கு நீளய
ளசர்த்துக்பகாள்ளும் எதிர்கால சிரறவாசம்!
 ளசர்த்துக் பகாண்ட கர்மா, கரையக் கரைய, புற்றுமண் கரைந்து நாகம்
பவளிப்படுவது ளபால், இரறவன் உன்னுள்ளள ளதான்றுவான்.
 அன்னம் தானமாயினும், அது நாைாயண ளசரவ! ஆத்மா நீங்கிய
உடல் அக்னிக்கு பகாடுக்கினும், அது சிவபபருமான் ளசரவ.
 இவ்வுலகில், நிரலயானது என ஒன்றில்ரல, இரறவதரனத்தவிை.
 எண்ணம் இரல மரற காயாய் இருந்தாலும், இரற வாசம்
இருந்தால்தான், கனியும்.
 பஞ்சதாயன பூரசயில் சுப்ைமணியன் எங்கு ளபானான் என்று
ளதடுபவனுக்கு, "பைாபைம்" எளிதில் காட்டப்படும்!
 சின்முத்திரை தத்துவமாகு; சிதறிய வாழ்க்ரக, ஒன்று ளசரும்!
 பநல்மணியாய் விரளந்து நில், பவ்யமாய் வரளந்து நில்.
உன்னுள்ளள "அரிசிவமாய்" இரறவன் இருப்பான்.
 எங்கும், இனிப்ளப கசப்பானது, காைளம, புளிப்பானது.
 வியாதிக்குள் கர்மா மரறந்திருப்பதுளபால், பசிக்குள் கர்மா
தகிக்கப்படுகிறது. வயிற்றில் நித்தமும் கர்மா தகனம் நடக்கிறது.

SITHTHANARUL.BLOGSPOT.COM
35
திருச்சிற்றம்பலம்
இப்படி அவர் கூறிக்பகாண்ளட பசல்லச்பசல்ல, ளகட்ட நாளன அசந்து
ளபாளனன். அத்தரனயும் ஞாபகத்தில் ரவக்க முடியுமா என்ற எண்ணம்
ளதான்றியது. அரத புரிந்து பகாண்டாற்ளபால், சிரித்தபடிளய நிறுத்தினார்.

"சரி! "தரல கீ ழ் லிங்கத்ரதப்" பற்றி பார்ப்ளபாம்!" என்றார்.

"சிவளயாகிகள், த்யானத்தில் அமர்ந்து, தங்கள் சஹஸ்ைாைத்தில் இரறவன்


திருவடிரய தியானித்து இருப்பர். தியானத்தின் உச்சநிரலயில், திருவடி
மரறந்து ஒரு லிங்க ரூபமாக மாறும். ளமலும் பதாடர்ந்து த்யானத்தில்
அமர்ந்திருக்க, அந்த லிங்கமானது, அவரின் உள் பாகத்ரத ளநாக்கி,
பமதுவாக திரும்பும். இரத "விரளதல்" என்றும் கூறலாம். பயிர் விரளந்து
பநல் மணி ளதான்றும் பபாழுதுதாளன தரல சாய்க்கத் பதாடங்கும்.
அதுளபால் தவத்தின் வலிரம கூடக்கூட, இரறவளன மனம் கனிந்து,
தன்ரன தவசியின் பக்கம் திருப்பிக்பகாள்கிறார் எனலாம். ஒரு காலத்தில்,
அந்த லிங்கம் "தரல கீ ழ் லிங்கமாக" முழுரமயாக மாறியபின்,
அதிலிருந்து ஒரு நாழிரகக்கு, ஒரு பசாட்டு என ஒரு அமிர்தம் அந்த
உடலுக்குள் மரழத்துளி ளபால் வழும்.
ீ அந்த அமிர்தம் வழ்ந்து,
ீ வழ்ந்து,

அந்த உடல் மிக மிக சுத்தமாகும். உடல் முழுவதும் அந்த அமிர்தம்
பைவிவிட்டால், பின்னர் அவனுக்கு, சுவாசிக்க, காற்று கூட ளதரவ
இல்ரல. இரத முடிந்தால் முயற்சி பசய்துபார் என பசால்லாமல்,
பசால்வதுதான் நீ பார்த்த ஸ்தூல "தரலகீ ழ் லிங்கம்". உன்னால்
முடிந்தால் த்யானத்தில், சூக்ஷுமத்தில் "தரல கீ ழ் லிங்கத்ரத" பார்க்க
முயற்சி பசய்து பார்" என மிகப் பபரிய விஷயத்ரத சர்வ சாதாைணமாக,
எளிதாகக் கூறினார்.

எத்தரனளயா விஷயங்கரள இத்தரன ளநைம் கூறியிருந்தாலும், இது


ஒன்றுதான் நரடமுரறப்படுத்துவது, மிக கடினமான ஒன்றாக இருக்கும்
என என் மனம் கூறியது. இந்த வழிகளில் எல்லாம் நடந்து பசன்று,
விடாப்பிடியாக, திட மனதுடன் இருந்த மனிதர்கள் தான் பிற்காலத்தில்

SITHTHANARUL.BLOGSPOT.COM
36
திருச்சிற்றம்பலம்
"சித்தர்களாக" மாறியிருக்கிறார்கள் என பல பபரியவர்கள் கூறியரத
அப்ளபாது நிரனவு கூர்ந்ளதன்.

சித்தன் அருள்................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
37
திருச்சிற்றம்பலம்
"இந்த கலந்துரையாடரல, இங்ளக நிறுத்திக்பகாள்ளவாம். மீ ண்டும் நாரள
பதாடைலாம். பைாம்பளவ இருட்டிவிட்டது. உனக்கான எளிய உணவு
வழங்கப்படும். உண்டுவிட்டு, சற்று சயனித்திரு!" என்று கூறி நிறுத்தினார்.

அதுளவ, அவர்களுடளனளய இைவு தங்குவதற்கான, அனுமதியாக


எடுத்துக்பகாண்டு, அவர்களுடன் அமர்ந்து உணரவ உண்ணலாம்
என்றால், ஆச்சரியம் காத்திருந்தது. அடிளயனுக்கு மட்டும் உணவு
பரிமாறப்பட்டது. அவர்கள், ஒரு டீரய பருகி முடித்துக் பகாண்டனர். ஏன்
இப்படி? என்ற ளகள்விரய எழுப்ப மனம் வைவில்ரல. எளதா ஒரு உணவு
முரறரய கரடப்பிடித்து, தவத்தில் ஆழ்பவர்கள் இருக்கிறார்கள். எது
அவர்களுக்கு நல்லது என்று பதரியும், என்பதால், ளவறு எதுவும்
ளகட்காமல், அரமதியாக எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரல
சாய்த்ளதன். மனதுள், அன்ரறய தினம் நடந்த கலந்துரையாடலின் சத்தான
விஷயங்கரள அரசளபாட்டு, அடுக்கத் பதாடங்கிளனன். சற்று ளநைத்தில்
உறங்கிப்ளபாளனன்.

காரல கண் விழித்த பபாழுது மணி 7 ஆகிவிட்டது. மிக அரமதியான


உறக்கம் கிரடத்தது என உடல் உரைத்தது. எங்ளக அரனவரும் என்று
பவளிளய வந்து பார்க்க, அரனவரும் வாசி ளயாகத்தின் பயிற்சியில்
இருந்தனர். பபரியவர் மட்டும் த்யானத்தில் அமர்ந்திருந்தார்.

பமதுவாக அருகில் பசன்று நிற்க, கண் திறந்தார்.

"நமஸ்காைம்" என்ளறன்.

"திருச்சிற்றம்பலம்" என்றார்.

"நீ ளபாய் காரல கடன் கழித்து, குளித்துவிட்டு வா!" என்று வழி காட்டினார்.

கிணற்று நீர்! அப்படி சில்பலன்று இருந்தது. பாதத்தில் பதாடங்கி தரல


வரை விட்டதும், மிகுந்த புத்துணர்வு!

SITHTHANARUL.BLOGSPOT.COM
38
திருச்சிற்றம்பலம்

குளித்து முடித்து அவர் முன் வந்ததும், ஒரு சிறு துணிப் ரபரய தந்து,
"இதில் விபூதி உள்ளது. பநற்றிக்கு பூசிக்பகாள்ளும் பழக்கம் இருந்தால்
எடுத்துக்பகாள்!" என்றார்.

சிறிது விபூதிரய எடுத்து இடது ரகயில் ரவத்துக் பகாண்டு, ரபரய


அவரிடம் பகாடுத்துவிட்டு, மறுபடியும் கிணற்றின்கரை வந்து, நீர் விட்டு
குரழத்து, பநற்றியிலும், உடலிலும் பூசிக்பகாண்ளடன். மிகுந்த மணம்
பைவியது. இது ஏளதா ஒரு ளகாவிலில் ஸ்வாமிக்கு அபிளஷகம் பசய்த
விபூதியாகத்தான் இருக்கும் என்று நிரனத்துக்பகாண்ளடன்.

"எம் குருநாதன் முருகப்பபருமானுக்கு அபிளஷகம் பசய்த விபூதி அது!


உனக்கும் அவர் அருள் இருக்கிறது என்று பபாருள்!" என்று கூறி,
"அபதப்படி, விபூதிரய தந்ததும், நீரில் குரழத்து
பூசிக்பகாள்ளத்ளதான்றியது?" என்றார்.

"அய்யா! முதலிலிருந்ளத, குளித்தவுடன், பநற்றிக்கு


இட்டுக்பகாள்வபதன்றால், நீரில் குரழத்துத்தான் பழக்கம்! பலரும்,
அப்படிளய இட்டுக்பகாள்வரத பார்த்திருக்கிளறன். நீரில் கரைத்து
இட்டுக்பகாண்டால், நீண்ட ளநைம் அழியாமல் இருக்கும் என்று
ளதான்றுவது உண்டு" என்ளறன்.

மற்ற மூவரும், இதற்குள் பயிற்சிரய முடித்து வை, அதில் இரளயவரை


ளநாக்கி பபரியவர் "ளபாய்வா" என்பது ளபால் தரலயரசத்தார். அவரும்
எங்ளகா இறங்கிப்ளபானார்.

"பபாதுவாக, சித்த மார்கத்தில் நடந்து பசல்பவர்கள், திருநீரற


குரழத்துத்தான் இட்டுக் பகாள்வார்கள். உனக்கு இது யார் வழியினும்
தீரக்ஷயாக கிரடத்தளதா, எனத் பதரிந்து பகாள்ளத்தான் ளகட்ளடன்"
என்றார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
39
திருச்சிற்றம்பலம்
"தினமும் பநற்றிக்கு பூசிக்பகாள்ளும் பபாழுது, மனதுள் ஓம் நமச்சிவாயா!
என்றுரைத்து, நான் இதுவாகத்தான் ளபாகிளறன், என் அகந்ரதரய
அழித்துவிடு, உள்ளள நீ குடியிரு! உணைரவ!" என்று ளவண்டிக்பகாள்"
என்றார்.

"மிக்க நன்றிங்க! தினமும் பசய்கிளறன்!" என்ளறன்.

"சற்று ளநைம் இங்ளகளய இரு. ஒரு நாழிரகக்குள் வருகிளறன்" என்று கூறி


மற்ற இருவரையும் அரழத்துக் பகாண்டு எங்ளகா பவளியில் பசன்றார்.

அரமதியாக இருந்த சூழ்நிரலரய மனம் உற்று ளநாக்கத் பதாடங்கியது!


நகைத்தின் இரைச்சலான சப்தத்தில் வாழ்ந்துவரும் எனக்கு, அந்த இடத்தின்
சூழ்நிரல, சன்னமான குளிர்ந்த காற்று, சுற்றிலும் இருக்கும் காடு ளபான்ற
அரமப்பு, பறரவகளின் சப்தம், தூைத்தில் புழுதிரய கிளப்பிக்பகாண்டு
பசல்லும் மாட்டு மந்ரதகள், ளநர் எதிளை உயர்ந்து வளர்ந்திருந்த மரல,
இரவ அரனத்தும் ஓர் அரமதிரய உள்ளள நுரழத்தது. எதுவும்
ளயாசிக்களவா, ளபசளவா ளதான்றவில்ரல. இயற்ரகயின் இயல்ளப
இதுதான் என்றால், மரலரய தவிை மற்ற அரனத்தும் நான் வசிக்கும்
இடத்தருகில் இருந்தும், ஏன் இந்த அரமதி வருவதில்ரல? இரைச்சலான
சூழ்நிரலதான் காைணமா?" என்று ளயாசித்தபின், சிறிது ளநைம் த்யானத்தில்
அமர்ந்ளதன். எங்ளகா இழுத்துச் பசன்றது. நிரனவு மழுங்கிப்ளபானது.

யாளைா தூைத்திலிருந்து "நமச்சிவாய" என்று கூப்பிடுவரத ளகட்டு உணர்வு


வந்து விழித்பதழ, நான்கு ளபரும், என் முன்ளன அமர்ந்திருந்தனர்.

"என்ன! த்யானத்துல பைாம்ப தூைம் ளபாயிட்ளடங்க ளபால? ஒரு நாழிரக


என்றுவிட்டு, 45 நிமிடமாயிற்று நாங்கள் வை. ளமலும் 15 நிமிடங்கள்
பபாறுத்து பார்த்துவிட்டுத்தான், உன்ரன கரலத்ளதாம்!" என்றார்.

"எப்படி இருந்தது, த்யான சூழ்நிரல?" என்றார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
40
திருச்சிற்றம்பலம்
"மிக அரமதியாக இருந்தது" என்ளறன்.

"ஏன் நகைத்தில் இது அரமவதில்ரல என்று ளதான்றியிருக்குளம!" என்று


அவளை பகாக்கி ளபாட்டார்.

"ஆமாம்!"

"மனித உடலில் இருக்கும் ஒரு ஆத்மா உணர்ந்தால்தான் உண்ரம புரியும்.


இயற்ரக என்று ஒன்று இருப்பினும், அரத இரறவனாகளவ பாவித்து,
தினமும் சில ளநைம் த்யானத்தில், நல்ல எண்ணங்கரள கதிர்வச்சாக

மனிதன் பகாடுத்தால் தான், அரத வாங்கி பன் மடங்காக்கி,
ளகட்பவருக்பகல்லாம் அது பகாடுக்கும். அரத உணர்ந்து
வாங்கிக்பகாள்கிறவன், தன்ரனயும், தன் சுற்றுப்புறத்ரதயும், தன் அருளக
இருக்கும் அரனத்து ஆத்மாக்கரளயும் சுத்தம் பசய்கிறான். இரறவரன
அரடய நாங்கள் பசய்கிற பயிற்சியாகட்டும், த்யானமாகட்டும்,
அரனத்ரதயும் இயற்ரகக்ளக தானம் பசய்துவிடுகிளறாம். எந்த
எதிர்பார்ப்பும் கிரடயாது. அரனவருக்கும் ளபாய் ளசைளவண்டும் என
பிைார்தித்துக் பகாள்ளவாம். நகைத்தில் வாழும் மனிதருக்கு, வாழ்க்ரகயின்
இரைச்சல் நிரறந்த அவசைத்துக்கு, இந்த உண்ரமபயல்லாம் உணர்வளத
கடினம். பின்னர் எப்படி தியானம் பசய்ய மனம் வரும். இந்த சூழ்நிரலரய
வித்யாசமாக, மனதுக்கு இதமாக நீ உணைக்காைணளம, இயற்ரகதான்.
ஒவ்பவாரு ஆத்மாவும், தான் அரமதியாக இருக்க ளவண்டும் என்று
விரும்புவது இயற்ரக. ஆனால், தன் அரமதிரய, எங்கிருந்து எடுத்துக்
பகாள்வது, என்று தீர்மானிப்பதில்தான், மிகப் பபரிய தவறு நடக்கிறது.
அதில் மாட்டிக்பகாள்வது, பிற ஆத்மாக்களும், பஞ்ச பூதங்களும்.
இரவகரள ளதாண்டித் துருவுவரத விட்டு, அவனவன் உள்ளள பசன்று
ளதாண்டித்துருவினால், உள்பவளிச்சம் கிரடக்குளம. நிரறய
உண்ரமகரள புரிந்து பகாள்ளலாளம!" என்றார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
41
திருச்சிற்றம்பலம்
"உண்ரமதான்! ஆனால், மனிதன் வாழளவண்டிய வாழ்க்ரகக்கான,
ளதடலில், இரத மறந்து விடுகிறான் ளபாலும், எனக் பகாள்ளலாளம" என்று
கூறவும்,

"ளதடுகிற பபாருள் என்ன என்பரத அவன் தாளன ளதர்ந்பதடுக்கிறான்.


ளதடுவது அரனத்தும், பபௌதீக பபாருளாக இருப்பதால், அவன் இந்த
அளவுக்கு தன்ரன வருத்திக்பகாள்ள ரவக்கிறது. பசிக்கு இட்லி சாப்பிட்டு
பசியடக்குபவனும் இங்குதான் இருக்கிறான். காற்ரற மட்டும் உண்டு உயிர்
வாழ்கிற தவசியும் இந்த பூமியில்தான் இருக்கிறான். இதில் இவர்கள்
இருவருக்கும் உள்ள ஒரு மிகப் பபரிய வித்யாசம் என்னபவன்றால்,
உணவு உண்டு வாழ்பவன், நிரறய பாப கர்மாக்கரள ளசர்த்துக்
பகாள்கிறான். தவசி, காற்ரற உண்டு, பவறும் நீரை குடித்து
இயற்ரகளயாடு வாழ்ந்து, இயற்ரகரய சுத்தம் பசய்கிறான்" என்றார்.

"இது என்ன! புது தகவலாக இருக்கிறளத! உயிர் வாழ இயற்ரக பகாடுக்கிற


உணரவ உண்கிறவன் பாபகர்மாரவ ளசர்த்துக் பகாள்கிறானா?
ஆச்சரியமாக இருக்கிறளத! சற்று விளக்குங்களளன்" என்ளறன்.

"பசால்கிளறன்! நிதானமாக ளகட்டு புரிந்து பகாள்!" என்றார்.

சித்தன் அருள்............. பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
42
திருச்சிற்றம்பலம்
"முதலில் கர்மா என்பது ஒருவன் பசய்கிற பசயலினால் விரளவது. அது
நல்ல பசயலினாலும் உருவாகும், பகட்ட பசயலினாலும் உருவாகும்.
பின்னர், அந்த கர்மாவின் பலரன, எப்பபாழுது, எந்த பென்மத்தில், எப்படி
அந்த ஆத்மா அனுபவிக்க ளவண்டிவரும் என்பரத இரறவன்தான்
தீர்மானிக்கிறார். ஒரு ஆத்மாவின் கர்மாவானது இரு விதங்களில்
கரையும். ஒன்று கர்ம பரிபாலனம். இைண்டாவது கர்ம பரிவர்த்தனம்."

"கர்மபரிபாலனம் என்பது அந்த ஆத்மாளவ கர்ம பலரன அனுபவித்து


தீர்ப்பது. அனுபவித்து தீர்ப்பதால் கர்மா குரறகிறது. கர்ம பரிவர்த்தனம்
என்பது ஒரு ஆத்மாவின் கர்மாரவ இன்பனாரு ஆத்மா ஏற்றுக்பகாண்டு
அனுபவிப்பது. இங்கும், ஒரு ஆத்மாவின் கர்மா கரைகிறது. தாளன
அனுபவிப்பதற்கு, உதாைணம் ளதரவ இல்ரல. எல்ளலாருக்கும் சந்ளதகம்
வருவது இைண்டாவது முரறயில். அபதப்படி முடியும்! என்கிற எண்ணம்
வரும். உனக்குத் பதரிந்த எந்த பபரியவர்களின் வாழ்க்ரகரய
பார்த்தாலும், அது புரியும். உதாைணமாக, ஒரு சிலரை கூறுவபதன்றால்,
இைாமலிங்க அடிகளார், ைமண மகரிஷி, ைாம் சூைத்குமார் ளபான்ற
பபரியவர்கரள கூறலாம். இவர்கள் இந்த மனித குலத்துக்கு என்ன
பசய்தார்கள் என்று யாருக்கும் புரியாது. இப்படி எத்தரனளயா மஹான்கள்
இந்த கர்மபூமியில். அதனால்தான் மனிதகுலம் எத்தரனளயா
ளபைழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது, என்பது உண்ரம" என்று நிறுத்தினார்.

"சரி! விஷயத்துக்கு வருளவாம். கர்மாவின் இைண்டு வரக கரைதரல


பார்த்ளதாம்.ஒரு மனிதனின் பமாத்த கர்மாவில் 95 சதவிகிதம் பிறருக்கு
பகாடுப்பதினால், பிறரிடமிருந்து வாங்கிக் பகாள்வதினால் வருகிறது
என்று முன்னளை பார்த்ளதாம். இந்த 95இல் பாதிக்குப் பாதி உணவினால்
வருகிறது. மீ தி அவன் பசயல்களினால். பசயலும், உணவும் சிறந்தால்,
அவன் சிறப்பரடயலாம். உணரவ சரமக்கிற சூழ்நிரல, உணவு
பபாருட்கரள தருவிக்கிற சூழ்நிரல, உணரவ அளிக்கும் சூழ்நிரல,

SITHTHANARUL.BLOGSPOT.COM
43
திருச்சிற்றம்பலம்
உண்பவன் மனநிரல, இப்படி எத்தரனளயா சூழ்நிரலகளில்
உருவகப்படுகிற கர்மாவானது, உணவு வழி ஒருவனுக்கு பசன்று, அவன்
பசயல்கரள/எதிர்காலத்ரத/ அவனின் புண்ணிய/பாவக் கணக்ரக
தீர்மானிக்கிறது. தவறான உணவு, உதாைணமாக, அரசவ உணவு,
மிருகத்தன்ரமரயத்தான் ஒருவனுக்கு வளர்த்தும். ஏன் எனில், எந்த உடல்
சரமக்கப் பட்டளதா, அதனுள்ளும் ஒரு ஆத்மா இருந்து, தன்னால்
இயன்றவரை தன்ரன காத்துக்பகாள்ள கரடசிவரை ளபாைாடியிருக்கும்.
அந்த ளபாைாட்டத்தின்/திணறலின் வச்சத்ரத
ீ அந்த உடல் பதிவு
பசய்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணரவ ஒருவன் உண்பாளனனில்,
அவனுக்கு சாத்வக
ீ உணர்வு எப்படி வரும். முதலில் சாத்வகத்ரத

அரடந்து, அங்ளகளய நின்றால்தாளன, பதய்வம், பதய்வக
ீ உணர்ரவ
அவனுள் புகுத்தும். பிறகுதாளன அவனுக்கு வாழ்வில் முன் பசல்ல
இயலும்? இன்பனான்ரற புரிந்து பகாள்! நீ சாப்பிடுகிற உணவானது
ரசவமாக இருந்தாலும், அரத சரமத்தவன் அல்லது பரிமாறுகிறவர்,
அரசவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்கள் அரசவம் சாப்பிட்ட
ளதாஷத்தின் பங்கு, அவர்கள் தயார் பசய்து, ரசவ உணரவ மட்டும்
சாப்பிடுகிற உனக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இங்கு நடப்பது கர்ம
பரிபாலனம்" என்றார்.

இரதக் ளகட்ட அடிளயன் ஒரு பநாடி அதிர்ந்து ளபாளனன். எங்பகங்ளகா


பயணம் பசய்து, ரசவ உணரவ ளதடிப்ளபாய் உண்டு, புண்ணிய தல
யாத்திரைகரள பசய்த ளவரள, பதரியாமளலளய பாபங்கரள ளசர்த்துக்
பகாண்டிருக்கலாம். அபதப்படி அவ்வளவு நுணுக்கமாக பார்த்து, இந்த
காலத்தில் வாழ முடியும்? எனத்ளதான்றியது. அரத ளகள்வியாக்கிளனன்.

"மன்னிக்கவும், அடிளயனின் ளகள்வியில் தவறிருந்தால். இத்தரன


வளர்ந்து ளபாய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூைம் இரத பார்த்து
நடப்பது. சரி! அப்படிளய ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் ளசர்ந்த

SITHTHANARUL.BLOGSPOT.COM
44
திருச்சிற்றம்பலம்
உணவா, இல்ரலயா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் பசால்கிற
சாத்வக
ீ வழி, நரடமுரறயில் சாத்தியமா?" என்ளறன், நிதானமாக.

"நரடமுரறக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

என்பனன்னளவா நல்ல வழிகரள ஆைாய்ச்சி பசய்து நரட முரறப்படுத்தி


அனுபவம் பபற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தரன திடமாக,
ளகள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்ளதன்.

"சரி! நம்புகிளறன்! ஆனால் அரத பதளிவு படுத்துங்களளன்!" என்ளறன்.

"சித்தர்கள் பமாழியில் ஒரு வாக்கியம் உண்டு. "கருவாட்ரடக்கூட,


கத்திரிக்காயாக மாற்றத் பதரிந்தவன், சித்தன்" என்று. அது
மாயாொலத்ரத குறிப்பதல்ல. அரத பற்றி முடிந்தால் பிறகு பார்ப்ளபாம்.
"ஆசாைம்" என்கிற ஒரு வழக்கத்ரத ளமன்ரம பபாருந்திய மனிதர்கள்
பதாடர்வரத ளகள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார்.

"ஆம்! இரறவழியில் பசல்பவர்கள், ஒரு பபாழுதும் நிரல


தடுமாறாதிருப்பவர்கள் ஒரு சில முரறகரள பதாடர்ந்து பசல்வரத
"ஆசாைமான மனிதர்கள்" என்று கூறக்ளகட்டிருக்கிளறன்" என்ளறன்.

"ஆ" என்றால் இரறவரன குறிக்கும். "சாைம்" என்பது "சார்ந்திருத்தரல"


குறிக்கும். இரறவரன சார்ந்திருத்தல் என்பது, இரறவனின் மன
எண்ணப்படி, இரறவனாகளவ வாழுகிற ஒரு முரற. எப்படி வாழ்ந்தால்
இரறவனுக்கு பிடிக்கும் என்று ளதடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வளத
"ஆசாை முரற" ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும்
பசய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசாை முரறதான், இல்ரலயா."

"ஆமாம்!"

"உண்பவன், வாங்குபவன் இருந்தால் தாளன, தவறு பசய்பவன்/


பகாடுப்பவன் வளர்ந்து பகாண்ளட இருப்பான். உண்பவளன, தன்ரன
SITHTHANARUL.BLOGSPOT.COM
45
திருச்சிற்றம்பலம்
திருத்திக் பகாண்டுவிட்டால், தவறு பசய்பவன், திருந்தத்தாளன ளவண்டும்?
மனிதர்கள் ஒவ்பவாருவரும், தனிப்பட்ட முரறயில், தீர்மானித்து,
தன்ரன திருத்திக் பகாள்ளாதவரை, ரசவம் என்று உண்பவர்கள் கூட,
தவறு பசய்பவரிடமிருந்து பதரிந்ளதா/பதரியாமளலா பாபத்ரத பங்கு
ளபாட்டுக்பகாள்ளத்தான் ளவண்டும், இல்ரலயா?" என்று நிறுத்தினார்.

"சமூகத்ரத திருத்த முடியாது! தனிப்பட்ட மனிதர் திருந்தினால் அன்றி,


ஒரு சமூகம் சுத்தமரடயாது. சுத்தமில்லாத சமூகம், அடுத்த நல்ல
தரலமுரறரய எப்படி பகாடுக்கும்?" என்ளறன்.

"இப்பபாழுது புரிந்ததா? மனிதருடன், ரக ளசர்த்து வாழ்ந்த சித்தர்கள் ஏன்


திடீபைன அவர்கரள விட்டு விலகினார்கள் என்று? மனிதருடன்
ளசர்ந்தாளல பாவம் என்று அவர்கள் தீர்மானித்ததினால். ஆனாலும்,
என்றும் நம்பிக்ரகரய ரகவிடாமல், மனிதன் என்ளறனும் ஒரு நாள்
உணர்ந்து திருந்துவான் என காத்திருக்கிறார்கள்" என்றார்.

சித்தன் அருள்........................ பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
46
திருச்சிற்றம்பலம்
உண்ணும் உணவு வழி இத்தரன பாபத்ரத மனிதன் ளசர்த்துக் பகாள்வது
கூட யாருக்கும் புரியவில்ரல, என்பளத உண்ரம. இன்பனான்று
பதரியுளமா, மனிதர்கரள ஆட்டிப்பரடக்களவ இரறவன் இனிப்பு, புளிப்பு,
உப்பு, காைம் ளபான்ற சுரவகரள உருவாக்கினான். இதற்குள் மனிதன்
அரடபட்டு கிடந்தால், நவகிைகங்களுக்கு தன் ளவரலரய முடிப்பது
எளிதாகும். அதனால், உணவில் எவபனாருவன் கவனமாக,
கட்டுப்பாட்டுடன் நடந்து பகாள்கிறாளனா, அவன் நவகிைகங்கள் தன்
அருகில் வைாமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்ரன காப்பாற்றிக்
பகாள்கிறான் என்று பபாருள். அவனிடம் எந்த பகடுதலும் அண்டாது.
உடலில் நவகிைகங்கள் பாதிப்புக்கும் அரனத்து வியாதிக்கும் காைணம்,
உணவு வழியாக உள் பசல்லும் பாபங்கள் தான். சரி இதிலிருந்து தப்பிப்பது
எப்படி என்று பார்ப்ளபாம்.

எந்ளநைமும் உணரவ உண்ணும்முன் வலது ரகயில் நீர் எடுத்து, தனக்கு


பதரிந்த ெபத்ரத பசய்து, அந்த நீரை பதளித்து, உணரவ சுத்தம் பசய்த
பின் உண்ணலாம். ஒவ்பவாரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது,
வலது உள்ளங்ரகயில் பகாதிப்பாக இருக்கும். மந்திை ெபம் அரத
பமருகூட்டும். அந்த அக்னி நீர் பதளிப்பதால் நிச்சயமாக உணவின்
ளதாஷங்கள் விலகும்.

உண்ணும் முன் இரறவரன அரழத்து, நீளய என்னுள் அமர்ந்து இந்த


உணரவ உனக்கு பரடக்கும் நிளவதனமாக ஏற்றுக்பகாள் என
பிைார்த்தித்துவிட்டு, முழு சைணாகதி தன்ரமயுடன் உண்டால், அந்த
உணவின் தாத்பர்யம், இரறவரன பசன்று ளசர்ந்துவிடும்.
இவரன/இவரள எந்த உணவு ளதாஷமும் அண்டாது.

மிக எளிதாக பசய்ய விருப்பப்பட்டால், உணரவ வாய்க்குள்


இடும்பபாழுது, "சர்வம் கிருஷ்ணார்ப்பணம், அல்லது சர்வம் சிவார்ப்பணம்"

SITHTHANARUL.BLOGSPOT.COM
47
திருச்சிற்றம்பலம்
என்று முழு மனதாக நிரனத்து உண்ணுவது கூட மிகச் சிறந்த பயரன
பகாடுக்கும்.

ஒருவன் உண்ணும் சூழ்நிரல அரமதியாக இருக்க ளவண்டும். மிக சப்தம்


நிரறந்த சூழ்நிரல, ளவண்டத்தகாத வார்த்ரதகரள ளபசுகிற
சூழ்நிரலகள் அன்னளதாஷத்ரத உருவாக்கும். மிக மிக அரமதியாக
சூழ்நிரல கிரடத்தால், அது இரறவன் அருளியது என்று உணைளவண்டும்.

சரமப்பவர்கள், சுத்தமாக, நல்ல எண்ணங்களுடன், முடிந்தால் தனக்கு


பதரிந்த நன் மந்திைங்கரள கூறியபடி சரமத்தால், பதரியாமளலளய
உணவில் உள்புகும் ளதாஷங்கள் விலகிவிடும். இன்ரறய காலகட்டத்தில்,
இங்குதான் அத்தரன அன்னளதாஷமும் ஒன்று கூடுகிறது.

உண்ணும் முன் ஒருபிடி உணபவடுத்து, அத்தரன குருரவயும்,


பித்ருக்கரளயும் நிரனத்து பிைார்த்தித்து, அரத பிற உயிரினங்கள்
உண்ணக் பகாடுத்து, பின் தான் உண்டால், அவனுக்கு அரனவரின்
அருளும், ஆசிர்வாதமும் கிரடக்கும். பிற உயிரினங்கள் உண்டாலும்,
அவன் யாரை எல்லாம் நிரனத்து அரத பரடத்தாளனா, அவர்கரள, எங்கு
எந்த ரூபத்தில் இருந்தாலும், அந்த தாத்பர்யம் பசன்று ளசரும். அவனுக்கு
சிறப்பான வாழ்க்ரக அரமயும்.

பசிக்கிறவனுக்கு, புசிக்க அன்னம் பகாடுப்பவன், தன் பிணிரய


அறுக்கிறான். அரத இரற சிந்தரனளயாடு பசய்கிறவன், இரறவனாகளவ
ஆகிறான், அந்த ஒரு நிமிடத்தில். தன் பசிரய புசித்து ளபாக்கிக்பகாண்டால்,
கிரடக்கும் திருப்திரய விட ளமலானது பிறர் பசிரய ளபாக்கி கிரடக்கும்
நிம்மதி. அரத பசய்து உணைளவண்டும், இந்த மனித குலம்.

ஒளை ஒரு சிறு இரலரய உண்டால் நீண்ட காலங்களுக்கு பசிளய வைாது.


அப்படியும் இரறவன் இங்கு பரடத்து ரவத்திருக்கிறார். ஒரு இரலயால்,
எந்த வியாதிரயயும் மாற்றவும் முடியும், ஒரு இரலயால் எந்த

SITHTHANARUL.BLOGSPOT.COM
48
திருச்சிற்றம்பலம்
உளலாகத்ரதயும், தங்கமாகவும் மாற்றமுடியும், என்றபடியும் இரறவன்
பரடத்திருக்கிறான். விஷயம் பதரிந்த தவசிகள் காட்டில் ஆனந்தமாக
பாபத்ரத ளசர்த்துக்பகாள்ளாமல், த்யானத்தில் இருக்க காைணமும்
அதுதான். இரவகளில், அவர்கள் கவனம் சிதறாமல் இருப்பளத காைணம்.
தவசிகள், ஆனந்தமாக இருக்கவும், இரவகளள காைணம்.

"அரனத்து சித்தர்களும், தவசிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சித்த


வித்யார்த்திகளும், தங்கள் தியானத்தின் முடிவில், மனிதர்களும்
இவ்வளவு சிறப்பாக வாழ இரறவன் அருளியத்திற்கு, நன்றிரய,
அகத்தியப் பபருமானிடம் தான் சமர்ப்பிக்கிறார்கள் என்று உனக்குத்
பதரியுமா? எந்த குருவிடம் சமர்ப்பித்தாலும், அந்த விண்ணப்பம், குருவழி
அகத்தியப்பபருமானிடம்தான் பசன்று ளசரும். அவர் காணாத எந்த
பிைார்த்தரனரயயும், இரறவன் ஏற்றுக்பகாள்வதில்ரல என்பளத
உண்ரம, என்று உனக்குத் பதரியுமா?" என்று அவர் கூறவும், மனத்தால்,
இரு கைம் கூப்பி அகத்தியரின் உயர்ந்த நிரலரய நிரனத்து
வணங்கிளனன்.

"அடடா! இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு சித்தரைப் பற்றி பதரிந்து பகாள்ள,


அவர் வழி நடக்க நமக்கு கிரடத்த மிகப் பபரிய வைமாக இந்த வாழ்க்ரக
அரமந்துள்ளளத" என்று பூரித்துப் ளபாளனன்.

சித்தன் அருள்.................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
49
திருச்சிற்றம்பலம்
"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகரள" பதாடரும் முன், சமீ பத்தில்
நடந்த ஒரு நிகழ்ச்சிரய பார்ப்ளபாம். பபாதுவாகளவ, சித்த மார்க்கத்தின்
விஷயங்கரள பற்றி எல்ளலாரும் ளகட்கும் படி, அந்த மார்கத்தில் பசல்லும்
யாரும் ளபசமாட்டார்கள், என்பளத உண்ரம. மிக மிக கவனமாக,
விஷயங்கள் பவளிளய பதரியாதபடி, ளபசுவார்கள். அது வித்யார்த்திகளாய்,
ஒரு குருவின் கீ ழ் இருந்து கற்கும் பபாழுது, அவர்களுக்கு உணர்த்தப்
படுகிற ஒரு வழிமுரற. அதிபலான்றும் தவறில்ரல. அனாவசியமான
ளகள்விகரள தவிர்த்து விடலாம். ஒருவருக்கு புரிய ரவப்பதற்காக, ளநைம்,
சக்தி ளபான்றரவகரள விையம் பசய்யாமல் இருக்கலாம். ஒருவர்,
அவர்கள் வரளயத்துக்குள் கடந்து பசல்வபதன்பளத மிக கடினமான
விஷயம். நிரறய ளசாதரனகள், சிறு சிறு வார்த்ரதகளில், மிகப் பபரிய
விஷயத்ரத கூறினால், அரத சரியாக கிைகித்துக்பகாள்ளும் தன்ரம அந்த
ஒரு வருக்கு இருக்கிறதா? ஏதன் மீ தும் பற்றில்லாமல் இருக்கிறதா?
என்பரத எல்லாம் பதளிவாக அவர்கள் புரிந்து பகாண்டபின் தான்,
பமதுவாக விஷயங்கரள பவளியிடுவார்கள். அவர்கள் முன் பசன்று
அமருபவர்களுக்கு, மிக மிக கடினமான பபாறுரம ளவண்டும். சந்ளதகம்
பதளிய ளகட்கும் ளகள்விகளின் விதம், வார்த்ரதகள் ஆகியரவ மிக
உன்னிப்பாக அவர்களால் கவனிக்கப்படும். எல்லாவற்றுக்கும் ளமல்,
பதளிவரடய பசல்கிறவருக்கு, "சித்தன் அருள்" நிச்சயம் ளவண்டும்.

சில கலந்துரையாடல்களில் பவளி வந்த நல்ல விஷயங்கரள,


எத்தரனளயா வருடங்களாக மனதுள் ஒதுக்கி ரவத்திருந்ளதன்.
பநருங்கிய வட்டத்திலுள்ள, நண்பர்களிடம் கூட அரனத்ரதயும் பகிர்ந்து
பகாண்டதில்ரல. இதிலுள்ள கருத்துக்கரள, அந்த பாரதயில் இறங்கி
பசன்று, ஆழத்திலிருந்து உணர்ந்து பகாண்டால் அன்றி, யாைாலும் நம்ப
முடியாது. நீங்கள் கூட பார்த்திருக்கலாம், "ளகட்பதற்கு நன்றாக
இருக்கிறது, நரடமுரறக்கு சாத்தியமா!" என்று இந்த பதாடர் பவளிவந்த
பபாழுது, விமர்சித்தவர்களும் இங்கு உண்டு. அது ளபால், எங்ளகனும்

SITHTHANARUL.BLOGSPOT.COM
50
திருச்சிற்றம்பலம்
பசல்லும் பபாழுது, யாளைனும், "சித்தன் அருள்" வரலப்பூரவ
பதாடர்கிளறன், அகத்தியரின் வழி காட்டுதரல நரடமுரறப்
படுத்துகிளறன்" எனக் கூறினால், புன்னரகத்தபடிளய "அப்படியா! நல்லது!
அவர் அருள்வார்" என்ற பதிரல கூறிவிட்டு அரமதியாகிவிடுளவன். ஏன்
என்றால், இந்த வரலப்பூ அகத்தியருக்கு பசாந்தமானது, என்று அடிளயன்
உணர்ந்ததால்.

இப்படிப்பட்ட நிரலயில், இந்த பதாடரை எழுத பதாடங்கிய பின், ஒரு


முரற, "சித்த மார்கத்தில்" பசல்கிறவர்களின் ஒரு குழுவுக்குள் பசன்று
அமை ளவண்டிய நிரல ஏற்பட்டது. அந்த குழுவில், ஒருவர் என் நண்பர்.
அடிளயரன பற்றி நன்கு பதரிந்தவர். மிக விரிவான கலந்துரையாடல்,
சித்தர்கள் பாடல்கரள ளமற்ளகாள் காட்டி பல நுணுக்கமான விஷயங்கரள
ளபசினார்கள். பலரின் சந்ளதகங்களுக்கு, தரலரம வகித்த ஒருவர்
பதளிவாக விரட கூறினார்.

அரனவரும், திரும்ப திரும்ப பல ளகள்விகரள ளகட்டு பதிரல பபற,


அடிளயன் அரனத்ரதயும் பபாறுரமயாக ளகட்டுக் பகாண்டிருந்ளதன்.
நான் அரமதியாக இருப்பரத பார்த்த அவர், "என்ன! ளபசளவ மாட்ளடன்
என்கிறீர்கள்? சைளமாக ளபசி பங்கு பபறலாளம! இங்கு எந்த கட்டுப்பாடும்
கிரடயாது" என்றார்.

அடிளயன் புன்னரகத்த படிளய நண்பரை பார்க்க, அவர் ஏளதா ஒரு


உந்துதலில் "நாம் படித்ளதாளம! சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!
நீங்கள் கூட ளகட்டீர்களள, இரத யார் எழுதுகிறார்கள் என்று - அவர் தான்
இவர்" என்றாளை பார்க்கலாம்.

எக்கச்பசக்கமாக அடிளயரன மாட்டிவிட்டு விட்டாளை நண்பர் என்று


நிரனத்தபடி, கழுத்ரத தடவியபடி, கூச்சத்துடன் அவரை நிமிர்ந்து பார்க்க,

SITHTHANARUL.BLOGSPOT.COM
51
திருச்சிற்றம்பலம்
அவர் முகம் நிரறயளவ மாறிவிட்டிருந்தது. அதில் நிரறய ளகள்விகள்
தங்கி நிற்பது புரிந்தது.

சற்று ளநை அரமதிக்குப்பின், "எனக்கு சில விஷயங்கள் ளபசளவண்டும்.


சற்று தனியாக வருகிறீர்களா?' என்று கூறி பதிலுக்கு எதிர் பார்க்காமல்
நடந்து ளபானார்.

அடிளயன் நண்பரை பார்த்து "எனக்கு, இது ளதரவயா? சும்மா இருந்திருக்க


ளவண்டியது தாளன!" எனவும்,

"நானும் வருகிளறன் உன் கூட" என்று நண்பர் கிளம்பினார்.

தூைத்திலிருந்து குைல் ளகட்டது "அவர் மட்டும் வந்தால் ளபாதும்".

ஒரு அரறயின் வாசலில் நின்று பகாண்டிருந்தவர். அருகில் பசன்றதும்


"உள்ளள ளபாளவாம்" என்று நடக்கத் பதாடங்கினார்.

"எம்பபருமாளன! அகத்தீசா!" என மனம் அரழத்தது.

"சரி! வருவரத எதிர்பகாள்ளவாம்!" என்று தீர்மானித்து, அவர் காட்டிய


ஆசனத்தின் ளமல் அமர்ந்து பகாண்ளடன். சுற்றிலும் பதய்வக
ீ மணம்.
த்யானம் பூரச, பசய்கிற இடம் ளபால் ளதான்றியது.

"சித்த மார்க்கத்தின் அறிவுரைகள்" நீங்கள் தான் பதாகுக்கின்றீர்களா?"


என்றார்.

ஆம்! என பமதுவாக தரலயரசத்ளதன்.

"யார் உங்களுக்கு இத்தரன விஷயங்கரள பகாடுத்தார்கள்?"

"மன்னிக்கவும்! பபயர் பதரிவிக்க அனுமதியில்ரல. பசய்து பகாடுத்த


சத்தியத்ரத மீ ற அடிளயனுக்கு மனமில்ரல" என்ளறன்.

"நீங்கள் சித்த வித்யார்த்தியா?" என சற்று ளகாபத்துடன் ளகட்டார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
52
திருச்சிற்றம்பலம்
பதில் கூற விருப்பமின்றி அரமதியாக இருந்ளதன். அப்படி கடுரமயாக
ளகள்வி ளகட்கிற அளவுக்கு என்ன தவரற பசய்துவிட்ளடன் என குழம்பிப்
ளபாளனன்.

யாளைா அருகிலிருந்து "ரதரியமாக எதிர்பகாள்" என்று கூறுவது ளகட்டது.

"உங்களுக்கு என்ன பிைச்சிரன? எதற்கு இத்தரன கடுரமயாக


ளகள்விகள்?" என்ளறன்.

"எந்த ரதரியத்துல, ைகசியமாக இருந்த பல விஷயங்கரள, இப்படி


பவளியிடுகிறாய்! யார் உனக்கு அனுமதி பகாடுத்தார்கள்? சித்த
மார்கத்துக்குள் வலம் வந்துவிட்டால், அதன் கட்டுப்பாடுகளுக்கு
அரனவரும் உட்பட்டுத்தான் ஆகளவண்டும். அதனால் தான் சித்தர்களள,
பல விஷயங்கரள மரறத்து ரவத்திருக்கிறார்கள். யாருரடய
உத்தைவின் ளபரில் இரவ பவளியிடப்படுகிறது?" என்றார்.

வயதில் பபரியவர். சிறந்த ஞானி. இன்று நமக்குத்தான் ளநைம் சரியில்ரல


என்று நிரனத்தபடி "இங்கு உரைக்கப்படும் விஷயங்கள், குரு
ஸ்தானத்தில் இருக்கும் ஒரு சித்த வித்யார்த்தியால் உரைக்கப்பட்டது. பல
வருடங்களாக ைகசியமாக, என்னுள்ளளளய இரவகள் இருந்து வந்தது.
இப்பபாழுதுதான் அது பவளிப்படளவண்டும் என்கிற ளநைம் ளபாலும்.
"பிறருக்கு பதரியாதவரைதான் ஒன்று ைகசியம். அதுதான், உங்கள்
கலந்துரையாடலில் சித்த ைகசியங்கள், நிரறய பவளிளய வந்து விட்டளத.
பிறபகன்ன. அரதளய உலகுக்கு உரைக்கலாளம!" என உத்தைவு
பகாடுத்தார், அவர்! அதனால்தான் பவளியிடுகிளறன்!" என்ளறன்.

"யார் அந்த "அவர்"?" என்றார்.

"சித்தர்களின் தரலயாய சித்தர் "அகத்தியப் பபருமான்" எனக்கூறி அவர்


முகத்ரத கூர்ந்து கவனித்ளதன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
53
திருச்சிற்றம்பலம்
அவர் முகத்தில் நீண்ட ளயாசரன பதரிந்தது! ளமலும் ளகள்விகள் இல்ரல.
கடின உணர்வுகள் இல்ரல. அரமதியாக அமர்ந்திருந்தார்.

"உங்களுக்கு சந்ளதகம் இருந்தால், ப்ைம்ம முகூர்த்த "வாசி ளயாகத்தில்"


அவரிடளம நீங்கள் ளகட்டு பதளிவரடயலாம்" என்று நிதானமாக
கூறிளனன்.

சற்று ளநைம் பமௌனம் நிலவியது.

"சரி! அடிளயன் உத்தைவு வாங்கிக்பகாள்கிளறன்! திருச்சிற்றம்பலம்!" எனக்


கூற, குனிந்து ளயாசித்துக் பகாண்டிருந்தவர் "ஹ்ம்ம்" என்றார்.

பவளிளய வந்ளதன், ளயாசரனயுடன். "நான் எதுவும் தப்பு பண்ணரல.


அரனத்தும் அகத்தியருக்கு சமர்ப்பணம் என்று வாழ்ந்து வருவதினால்,
ஒரு ளவரள, ளநைத்துக்கு அருகிலிருந்து உதவி பண்ணினாளைா? அத்தரன
கடினமாக ளபச்ரச பதாடங்கியவர், குருநாதர் பபயரை உச்சரித்தவுடன்,
அடங்கிப் ளபாய்விட்டாளை! இது என்ன மாயம்! குருநாதா! உங்கரள
புரிஞ்சுக்களவ முடியரல. குழந்ரதரயயும் கிள்ளிவிட்டு, பதாட்டிரலயும்
ஆட்டி விடுகிறீர்களள! காப்பாற்றின ீர்கள்! மிக்க நன்றி" என அகத்தியப்
பபருமான் உரறயும் திரச ளநாக்கி பதாழுது, வடு
ீ வந்து ளசர்ந்ளதன்.

இங்கு, இந்த நிகழ்ச்சிரய ஏன் கூறளவண்டும், என இரத படிக்கும் நீங்கள்


நிரனக்கலாம். சித்தர்கள் பாரதயில் சஞ்சரிக்கும்/ விரும்பும் யாருக்கும்,
இளத ளபான்ளறா, சற்று வித்யாசமாகளவா, அனுபவங்கள் ஏற்படலாம்.
அப்படி ஏற்படும் பபாழுது, குருநாதரை தியானித்து காப்பாற்றி
கரைளயற்றுங்கள் என மனதுள் ளவண்டினால், நிச்சயம் உங்களுக்கும்
அருள்வார்!

சித்தன் அருள்.................. பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
54
திருச்சிற்றம்பலம்
"எத்தரனளயா நல்ல விஷயங்கரள, மிக எளிதாக உலகம் உய்யுற,
மனிதன் ளமம்பட ளவண்டி கூறின ீர்கள். இத்தரனரயயும் அல்லது
இவற்றில் நிரறய விஷயங்கரள ஒருவன் தன் வாழ்க்ரகயில்
நரடமுரறப் படுத்தினால், நிச்சயமாக சித்த மார்கத்தில் உயர்வான
நிரலரய அரடய முடியும். இல்ரலயா?" என்ளறன்.

"நிச்சயமாக உயர் நிரலரய அரடய முடியும். ஆனால், அந்த ஒருவன்,


வாழ்க்ரகயில் எதற்கு முக்கியத்துவம் பகாடுக்கிறான் என்பரத பபாருத்து
இருக்கும். மனிதரன ஆட்டிப் பரடப்பது, அவன் பபௌதீக விஷயங்களில்
பசலுத்தும் கவனமும், அவற்றின் மீ து ரவக்கும் பற்றும் தான். சற்று முன்
அவன் வசம் இருந்தது, அடுத்த பநாடி இல்லாமல் ளபானால், மிகளவ
பதற்றமரடகிறான். அதற்கு காைணம், அது இருந்தால்தான், தன்னால்
அடுத்த நிமிடம் வாழ்க்ரகரய நடத்த முடியும் என்கிற, அரத சார்ந்த மன
நிரலதான். பதளிவுக்காக, ஒரு சில உதாைணங்கரள பார்ப்ளபாம்"
எனக்கூறி சற்று ளயாசித்தார், பபரியவர்.

"10 மணிக்கு இருந்த ஒருவரை "அப்பா" அல்லது "அம்மா" என்றரழத்த


மனிதன், 10.05க்கு அவர் உயிர் நீத்தால், பின்னர் அந்த உடரல
"பிணமாகத்தான்" பார்க்கிறான். இல்ரலயா?"

"உண்ரம! அவன் அப்படி அரழக்காவிடினும், அவரன சுற்றி இருக்கும்


சமூகம் "எத்தரன மணிக்கு உடம்ரப எடுக்க ளபாறீங்க? என்றுதான் ளகள்வி
ளகட்கும். என்னடா இது, என் தகப்பரன இவர்கள் இப்படி ளபசுகிறார்களள,
என்று கூட மனம் வருத்தப்படும்" என்ளறன்.

"ஹ்ம்ம்! அதுதான் உண்ரம. அன்று வரை வாழ்ந்த பபாழுது, அந்த ஆத்மா,


எல்ளலாரையும் ஒளை மாதிரி நடத்தி, தன்ரன அண்டியவரை கனிவுடன்
அைவரணத்து, பசன்றிருந்தால், அதனால் விரளயும் புண்ணியத்துடன்
ளமல் நிரலகளுக்கு பசல்லும், என்பளத உண்ரம. இரதத்தான், சித்த

SITHTHANARUL.BLOGSPOT.COM
55
திருச்சிற்றம்பலம்
மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக "எல்ளலாரும் பத்ளத
கால்" என சுருக்கமாக கூறுளவாம்" என நிறுத்தினார்.

அந்த "பத்ளதகால்" என்கிற வார்த்ரத சுருக்பகன என்னுள் புரதந்தது.


ளமலும் பதளிவாக ளவண்டி அவரிடளம ளகள்விரய எழுப்பிளனன்.

"அபதன்ன பத்ளதகால்! சற்று விளக்குங்களளன்!" என்ளறன்.

"இங்கு உரறயும் அரனத்து ெீவன்களுளம, "பத்ளதகால்". உயிர் பிரிந்து


பவற்றுடலான பின் மயானத்தில் எரித்தால் மிச்சம் கிரடப்பது, அந்த கால
மதிப்பில் பத்து ரூபாய் மண் பாரனக்குள் கால் கலமாகத்தான் இருக்கும்.
இதில் என்ன, உயிருடன் இருக்கும் பபாழுது, நான், எனது, என் பசாந்தம்,
சுற்றம், ொதி, வர்ணம் ளபான்றரவ. ஒவ்பவாருவரும் இரத
உணைளவண்டும். அைசளன ஆயினும், ஆண்டியாயினும் "கால் கலம்" தான்
மிஞ்சும். வாழும் ளபாளத இரத உணர்ந்தவன், மிக பாக்கியசாலி. ஏன்
என்றால், அவனிடம் நிம்மதி குடி பகாண்டுவிடும், பற்றறுப்பது எத்தரன
எளிது என உணருவான். ளசர்ந்தாலும், இழந்தாலும் ஒளை மனநிரல
அரமயும், பதற்றம் ளபாய்விடும், சித்தம் நிரலக்கும். அவனுக்கு, அது
முதல் வாழ்க்ரகளய, ஒரு நல்ல தவமாக மாறிவிடும். தனியான
பயிற்சிகள் அவனுக்கு ளதரவ இல்ரல. பத்து மணிக்கு ளகாடீஸ்வைனாக
இருந்தவன், எரத பகாண்டுவந்தான்? 10.05க்கு பிணமானபின், எரத
பகாண்டு ளபாகிறான்? பபௌதீகமாக எதுவுளம இல்ரல என்பளத உண்ரம.
பின்னர் எதற்கு இந்த இரைச்சலான வாழ்க்ரக வாழுகிறான், மனிதன்"
என்றார்.

"இது முற்றிலும் உண்ரம. ஆனால், ஒரு மனிதன் வாழ்வளத, வரும்கால


தரலமுரறக்கு ளவண்டித்தாளன. அவர்களுக்காக ளசமித்து ரவக்க
ளவண்டும் என்பது, மனித வாழ்க்ரகயின் நியாயமான எண்ணம்தாளன?"
என்று எதிர் ளகள்வி ளபாட்ளடன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
56
திருச்சிற்றம்பலம்

"உண்ரமதான். அதில் ஒன்றும் தவறில்ரல. ளசர்வதின் மீ து ரவக்கும்


பற்றுதான் பபரும் பிைச்சிரனயாக உள்ளது. அந்த பற்று, இரறவன் மீ து
ரவக்க ளவண்டிய ளகாணத்திலிருந்து விலகி, பசாத்தின் மீ து அடங்காத
ஆரசயாய் ளபான பபாழுது, அவன் பசயல்களில் இருந்த தர்மம்,
அதர்மமாக மாறிப்ளபாகிறது. பின்னர் அவன் மனநிரலளய மாறி, எவன்
எப்படி இருந்தாலும் எனக்கு கவரல இல்ரல, நான் மட்டும் நன்றாக
இருந்தால் ளபாதும் என்கிற நிரலக்கு பகாண்டு ளபாய்விடுகிறது.
இதிலிருந்து, கலிபுருஷன் ஒவ்பவாரு மனிதருக்குள்ளும் இருந்து எப்படி
ஒருவரன பகடுக்கிறான் என்பது பதளிவாக புரியும்." என்று நிறுத்தினார்.

அடிளயன், அரமதியாக அமர்ந்து, அவர் கூறியது உண்ரம என்று


உணைத்பதாடங்கிளனன்.

"ஆகளவ, மனிதன் ளமல் நிரலகளுக்கு பசல்ல ளவண்டும் என்று


விரும்பினால், முதலில், தன்ரன இழக்க ளவண்டும். இழப்பு என்று இங்கு
கூறியது உடரல அல்ல. "நான்/எனது" என்கிற நிரனப்ரப. அது ஒருநிரல.
அந்த நிரலரய, எத்தரன சிைமங்கள் இருப்பினும், விடாது பிடிவாதமாக
பதாடர்ந்து பசன்று ஒருவன் ஏறிவிட்டால், அந்த முதல் படியில் ளசார்ந்து
அமர்ந்திருந்தாலும், சித்தபபருமக்கள் வந்து ரகநீட்டி, தூக்கிவிட்டு, அடுத்த
நிரலக்கு அரழத்து பசல்வார்கள். பின்னர் வாழ்க்ரக
இன்பமயமாகிவிடும், என்பளத உண்ரம."

"பிைார்த்தரனரய விட மிக உயர்ந்த ஒரு விஷயம் இவ்வுலகில் இல்ரல",


என சித்தர்களும், உங்கரள ளபான்றவர்களும் உரைத்துள்ளார்கள்.
எத்தரனளயா ளபர்கள், எத்தரனளயா முரற இரறவனிடம் பிைார்த்தித்து,
மன்றாடியும், மனிதனுக்கு பிைச்சிரன தீைவில்ரலளய. ஒன்று விட்டு
ஒன்று என பதாடர்ந்து பகாண்டுதான் இருக்கிறது. அப்படியானால், ளமற்
பசான்ன கூற்று, இந்த கலியுகத்துக்கு பபாருந்தாதா?" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
57
திருச்சிற்றம்பலம்

சற்று ளநைம், முகவாரய ரகயில் தாங்கி பிடித்தபடி இருந்தவர், ஒரு


புன்னரகயுடன் ளபசத்பதாடங்கினார்.

"இது எல்லா யுகத்துக்கும் பபாருந்தும், வாசகம்தான். பிைார்த்தரன


பலிக்காத அந்த குறிப்பிட்ட சூழ்நிரலயில், மனிதனுக்கு பவறுப்புதான்
வருகிறது. ஆனால், அவன் பசய்த தவரற, சுய பரிளசாதரன பசய்து
பகாள்வதில்ரல. ஒன்று, சில சூழ்நிரலகள், இரறவனால் விதிக்கப்பட்ட
கடரமகள் என்று உணைாதது. இைண்டு, பிைார்த்தரனரய சரியான
முரறயில் சமர்ப்பிக்காதது. மூன்று, விதி விலகி இடம் பகாடுக்காதது.
இரவ தான் காைணம். விதி விலகாததும், கடரமகள் என்று உணைாததும்
ஆன சூழ்நிரலகள், சத விகிதத்தில் மிக குரறவு. 5% என ரவத்துக்
பகாள்ளலாம். மீ தி 95%மும் பிைார்த்தரனயில் உள்ள தவறுதான் காைணம்.
உதாைணமாக, முன்னளை கூறிளனன், "நான்/எனது" ளபான்ற
உறவுமுரறகரள உண்ரமயாகளவ ஆழ் மனதிலிருந்து விலக்கி,
எல்லாளம உன்னுரடயது, எல்ளலாருளம உன் குழந்ரதகள் என்கிற
உண்ரமயான தாத்பர்யத்துடன் சமர்ப்பித்தால், இரறவன் நிச்சயம் அந்த
பிைார்த்தரனரய நிரறளவற்றுவான். ஆனால், சிறிதளவு கூட, அந்த
பிைார்த்தரனயில், ஒரு பழுதும் இருக்கக்கூடாது. ளசாதரனகள் வைலாம்,
துவண்டுவிடக்கூடாது. முயற்சி பசய்து பார்! உனக்கு விளங்கும்" என்றார்.
[பின்னர் ஒருமுரற, அவகாசம் கிரடத்தவுடன், இந்த பபரியவர் பசான்ன,
இந்த கூற்ரற பரிளசாதித்து பார்த்ளதன்! கிரடத்த அனுபவத்ரத கண்டு
அசந்து ளபாளனன். அரத இன்பனாரு சமயத்தில் பதாகுத்து தருகிளறன்.]

"ளநைம், காலம், சூழ்நிரல" இரவ மூன்றும் அடங்கியரத சித்தர்கள்


"நிமித்தம்" என்பார்கள். ளகள்விப்பட்டிருக்கிறாளயா?" என்றார்.

"ஆம்! ளகள்விப்பட்டிருக்கிளறன்! நிமித்தம், ஒரு சாஸ்த்திைமாயிற்ளற!


ளொதிடத்தின் அங்கமாயிற்ளற!" என்ளறன்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
58
திருச்சிற்றம்பலம்

"ளசாதிடத்தின் ஒரு அங்கமாகவும் இரதக் கூறலாம்! ளசாதிடமின்றியும்,


நிமித்தம், தனித்தும் இயங்கும். இரத புரிந்து பகாள்ள, ளகள்விரய
உள்ளுக்குள்ளள ளகட்டுவிட்டு, சித்தம் நிரலத்து, அரமதியாக அமர்ந்து,
சூழ்நிரலரய உன்னிப்பாக கவனித்தாளல ளபாதும், எனத்பதரியுமா?"
என்றார்.

"அட! அப்படியா?" என்ளறன்.

"ஆம்! ஆனால், ளகள்விக்கான பதில் கிரடக்கும் பபாழுது, அது சாதகமாக


இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், ஏற்றுக் பகாள்கிற மனநிரல
இருந்தால், அதன்படி நடந்து பகாள்ள தயாைாக இருந்தால், அந்த
நிமித்தத்ரத உரைக்கிற சக்தியானது, நிைந்தைமாக அந்த ஒருவனிடம்
தங்கிவிடும். பின்னர் அவன் பபாய் ளபசமாட்டான், ஆரசப்பட மாட்டான்,
பகட்ட கர்மாரவ ளசர்த்துக் பகாள்ளமாட்டான்" என்றார்.

"ஒளை ஒரு எளிய "நிமித்த" சூழ்நிரலரய கூறுங்களளன்" என்ளறன்.

சித்தன் அருள்................ பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
59
திருச்சிற்றம்பலம்
"நிமித்தம்" என்கிற வார்த்ரதயின் அர்த்தளம, இந்த ளநைம். அது நிகழ்காலம்.
அங்கிருந்து உடனடியான எதிர்காலத்ரத ஒருவர் சரியாக கணிக்கலாம்.
அதற்பகன நிரறய சாதரன பசய்ய ளவண்டும். சிலருக்கு அந்த சாதரன,
எளிய மூச்சு பயிற்சி எப்பபாழுதும் பசய்வதனால், எளிதாக
ரகவல்யமாகும். இங்கு கவனிக்கப் படளவண்டியது ஒன்று தான். அந்த
பயிற்சிரய சாதரன பசய்பவர், தன் சித்தத்ரத ஒரு பபாழுதும் கலய
விடுவதில்ரல. ளதரவ இல்லாத அதிர்வுகரள, தன்னுள் புக
விடுவதில்ரல. சித்தம் நிரலத்தவருக்கு, எந்த வித பபரிய இரைச்சலான
சூழ்நிரலயும், இயல்பானதாக மாறிவிடும். எதுவும் அவரை
பாதிப்பதில்ரல. எனளவ, தன் முழு கவனத்ரதயும் பஞ்ச பூதங்களின்
தனிப்பட்ட ரசரககளின் மீ தும், அல்லது பஞ்ச பூதகலரவகளின்
சலனங்கள் மீ தும் பசலுத்தி, அரவகள் உரைக்கும் பதிரல உணர்ந்து,
உரைக்க முடியும். உதாைணமாக, ஒரு சித்த வித்யார்த்திரய அல்லது சித்த
மார்கத்தில் ஓைளவு முன்ளனறிவிட்டவரிடம், ஒருவர் தனக்கு ஒரு வடு

அரமயுமா? என்று ளகட்கிற ளநைத்தில், தன் சுற்றுப்புற சூழ்நிரலயில்
இயற்ரக பதளிவுபடுத்துகிற சமிக்ரசகரள உற்று பார்த்து, அவருக்கான
பதிரல "ஆம் அல்லது இல்ரல" என்று கூற முடியும். அது சரியாகவும்
இருக்கும்.

எப்படி? என்று எதிர் ளகள்வி ளகட்ளடன்.

அந்த ளகள்விரய உள்வாங்கி, உணர்ந்து, ஒரு நிமிடம் கண் மூடி திறக்கும்


பபாழுது, அவர் ஒரு பூ, பசடியிலிருந்து விழுவரத கண்டால், " ஆம்"
என்பார். அல்ளலல், அக்னிரய கண்டால் "இல்ரல" என்பார். "மண்"
விழுந்தால் நஷ்டம் வரும், பசு நடந்தால், "இரற அருளினால்" உடன்
அரமயும், என்பறல்லாம் அர்த்தம் உண்டு. இப்படி, பஞ்ச பூதங்கள்
பவளிச்சம் ளபாட்டு காட்டுகிற, சமிக்ரசகரள, விரிவாக பார்த்து பழக
ளவண்டும். ளகள்வி ளகட்கும் ளநைம் யார் ஆட்சி, வந்தவரின் கர்மா,

SITHTHANARUL.BLOGSPOT.COM
60
திருச்சிற்றம்பலம்
என்பறல்லாம் உணை ளவண்டும். அப்படி பார்ப்பவர் கூட என்னதான்
பபரியவைாக இருந்தாலும், மனித பென்மம் எடுத்து நிற்பதினால், அருகில்
உள்ள ளகட்டவரின் எதிர் காலத்ரத பார்த்துவிட்டபடியால், சாட்சி பூதமாக
இருக்கும் "காலம்" நடக்க ளவண்டியரத மாற்ற நிரனக்கும். அதனால்
தான், நிமித்தம், ப்ைச்னம், ளொதிடம் ளபான்றவற்ரற உபளயாகித்து பலன்
பசால்பவர்கள், பலன் கூறியவுடன், ஒரு சில பரிகாைங்கரள பதாடர்ந்து
பசய்யச் பசால்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன பவன்றால், சாட்சி
பூதமான நாைாயணன் (காலம்), அந்த பலரன மாற்றிவிடக்கூடாது எனவும்,
ளமலும் ளகட்டவர் ஒரு நல்ல கர்மாவினால் (பரிகாைம்) ஒரு புண்ணியத்ரத
ளசர்த்துக்பகாண்டு, அந்த பலரன அரடயட்டுளம என்கிற நல்ல
எண்ணத்தாலும் தான். ஆனால் மனிதன் என்ன பசய்கிறான்? பூமி
காைகனான பசவ்வாயின் அதி ளதவரதயான சுப்ைமண்யனுக்கு அபிளஷகம்
பசய் என்றால், முருகருக்கும் வட்டுக்கும்
ீ என்ன சம்பந்தம், என்று
ளயாசித்துவிட்டு, பசான்னார் பசய்கிளறன் என்று ஏளனா தாளனா என்று
பசய்கிறான். அப்படிப்பட்ட சூழ்நிரலயில்தான், "ஒருவன் மிக கவனமாக
ஒவ்பவான்ரறயும் பார்த்து, பார்த்து, உத்தமமான பபாருட்கரள வாங்கி
பசான்ன பரிகாைத்ரத பசய்ய ளவண்டும்", என்று ளயாசிப்பதில்ரல. இந்த
பூமியில் வாழும் ஒவ்பவாரு மனிதனின் எண்ணங்களுக்கும் பின்னால்
எந்த கர்மா தரடயாக நின்று, அவன் அரடய ளவண்டியரத தடுக்கிறது,
என்று எளிதாக காண முடியும். தவிர்க்கிற வழிரயயும், நிமித்த
சாஸ்த்திைத்தினால் சரியா கணிக்கவும் முடியும்" என்றார்.

உண்ரமயிளலளய ஆச்சர்யமாக இருக்கிறது! காலமாக இருப்பது சாட்சி பூத


நாைாயணன் என்றீர்களள! அரத சற்று விளக்க முடியுமா?

அரனத்து சாஸ்த்திைங்களும், நாைாயணரன காக்கும் கடவுள் என்கிறது.


காக்கும் சக்தி, அரனத்ரதயும் கவனித்துக் பகாண்டுதான் இருக்கும்.
கவனிப்பது என்பளத சாட்சியாக மாறுகிறது. அதனால்தான் நாைாயணன்

SITHTHANARUL.BLOGSPOT.COM
61
திருச்சிற்றம்பலம்
அந்த ளவரலரய சிறப்பாக பசய்வதினால், அவருக்கு (சாட்சி) பூத
நாைாயணன் என பபயர் ரவத்தனர். பஞ்ச பூதமாக இருந்து அரனத்ரதயும்
கவனித்து, சாட்சியாக இருக்கிறார், என்பரத மனிதருக்கு உணர்த்தளவ,
ளகாவில்களில் பூத நாைாயணரின் சிற்பத்தில், அவர் கண்ரண
முழுவதுமாக திறந்து பார்த்துக் பகாண்டிருப்பது ளபால் வடிவரமத்தனர்.
அது ஒரு உவரம. உண்ரமயில், அவர் பார்ரவயிலிருந்து எதுவுளம
தப்பிக்க முடியாது என்பளத உண்ரம.

அரனத்து பதய்வ திருளமனியிலும், பூணூல் அணிந்திருப்பதுளபால்


வடிவரமத்துள்ளனளை! சித்த மார்க்கம், இதற்கு என்ன விளக்கம்
கூறுகிறது? என்ளறன்.

உனக்கு என்ன விளக்கம் ளதரவ? சாஸ்த்திைப்படி அரமயும் விளக்கமா?


அல்லது அது சுட்டிக் காட்டும் விளக்கமா? என்றார்.

சித்தர்களின் எளிய சுட்டிக்காட்டுதல் என்ன? என்று சற்று அழுத்தமாக


ளகள்விரய ளகட்ளடன்.

பூணூரல பற்றி மட்டும் கூறாமல், ளவறு சில விஷயங்கரளயும் பற்றி


கூறினால், அரவ அரனத்தின் தாத்பர்யம், உனக்கு ஒரு விரிவான
பார்ரவரய தருவிக்கும். கூறுகிளறன், என்றார்.

மிக கவனமாக அவர் கூற வருவரத கவனிக்க தயாைாளனன்.

சித்தன் அருள்...................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
62
திருச்சிற்றம்பலம்
பூணூரல பற்றி ளபசினாளல, பபாதுவாக இவ்வுலகில் பிைச்சிரனதான்
வரும். இருப்பினும், என் ளகள்விக்கு உனக்கு பதரிந்த விரடரய கூறு.
பூணூல் ளபாடுகிற நிகழ்ச்சிரய என்னபவன்று கூறுவார்கள்?

"உபநயனம் என்பார்கள்" என்ளறன்.

அந்த வார்த்ரதயின் அர்த்தம்?

"ஒருவரன இரறயிடம் அரழத்துச்பசல்வது" என்று கூறுவார்கள்!

'சரியான பதில். இரத நாங்கள் "ஒருவனுக்கு" "அவரன"


அறிமுகப்படுத்துவது, என்று கூறுளவாம்" என்றார். இங்கு அவன் என்பது
இரறவன் அல்லது அந்த மனிதனின் உண்ரம பசாரூபம் எனக்
பகாள்ளலாம். பிைளயகாலம் முடிந்து யுகம் பதாடங்கும் ளநைத்தில்,
மஹாவிஷ்ணுவுடன், பூணூல் ளதான்றியது என்று புைாணங்கள் கூறுகிறது.

சிவபபருமான் ரகயிலிருக்கும் சூலம், பூணூல், முருகரின்


ரகயிலிருக்கும் ளவல், ளபான்றரவ, ஒரு மனிதனுக்குள் ஓடும் வாயுரவ
குறிக்கும். இரடகரல, பிங்கரள, நடுமத்தியாக சுழுமுரனரய குறிக்கும்.
எந்த ஒரு மனிதனும், தன்ரன அறிய, இரற நிரலரய
உணைளவண்டுமானால், உள்ளள மூன்றாக ஓடும், பிைாண வாயுவின் காரல
பிடிக்க ளவண்டும், என்பரத உணர்த்தளவ, இரறளய இறங்கி வந்து, இந்த
சின்னங்கரள நமக்கு காட்டி, சூக்க்ஷுமமாக உணர்த்துகிறது. நீளய
உணர்ந்திருக்கலாம், ஒருவனுக்கு பூணூல் ளபாட்டபின், வட்டில்
ீ இருக்கும்
பபரியவர்கள், அவன் குரறந்தது இைண்டு ளநைம், பிைாணாயாமம்,
சந்தியாவந்தனம் பண்ணுகிறானா என ளமற்பார்ரவ பசய்வார்கள்.
அவனுக்கு உரைக்கப்பட்டது மிகப்பபரிய பபாக்கிஷம். அரத அவன்
பத்திைமாக பயிற்சி பசய்து பாதுக்காக்கிறானா? ளமலும் முன்ளனறுகிறானா
என்று ளசாதிப்பார்கள். மூன்று நூல்கள் - பிைம்மச்சரியம், ஆறு நூல்கள் -
மணமாகிய குடும்பநிரல, ஒன்பது நூல்கள் - பிதுர்கர்மா என நூல்களின்

SITHTHANARUL.BLOGSPOT.COM
63
திருச்சிற்றம்பலம்
எண்ணிக்ரக, ஒருவன் வளர்ச்சிரய குறிக்கும். எவபனாருவன்
பிைாணாயாமத்ரத சரியாக பசய்து வருகிறாளனா, அவன் ஒன்பரத
அரடயும் பபாழுது, உடல் பமலிந்து, ளதெஸ் நிரறந்து வழிய, எங்கும் ஒரு
நல்ல தன்ரமரய பைப்புபவனாக மாறுவான். இது கூட, குடும்ப
சூழ்நிரலயில் இருந்தாலும், சித்த மார்க்கத்தின் முக்கிய குறிக்ளகாரள,
தன் கடரமகரள குடும்பத்துக்கு சரிவை பசய்வதினால், எளிதாக
அரடந்துவிடலாம், என மனிதனுக்கு உணர்த்துவளத, இரறயின்
விருப்பமாகும்.

பநடு ளநைம் ளபசிக்பகாண்டிருந்தால், சற்று தாகம் எடுக்களவ, பபரியவர்,


இரளயவரை அரழத்து "நீர் பகாண்டுவா!" என்றார்.

இளயவளைா, ளபாகும்முன் "உங்களுக்கு ஏளதனும் ளவண்டுமா?" என்றார்.

"ஒரு காப்பி கிரடக்குமா?" என்றுவிட்ளடன்.

சிரித்துக்பகாண்ளட உள்பசன்றவர், பபரியவருக்கு நீரையும், அடிளயனுக்கு


காப்பிரயயும் பகாண்டு தந்துவிட்டு, "ளநற்று நீங்கள் என்னிடம் ளகட்ட
ளகள்விரய இப்பபாழுது பபரியவரிடம் ளகளுங்களளன்" என்று பசான்னார்.

"என்ன ளகள்வி?" என்பதுளபால் பபரியவர் அடிளயரன பார்த்தார்.

"பால் என்பது பசுவின் ைத்தத்திலிருந்துதாளன கிரடக்கிறது. பின்னர் எப்படி


அது சாத்வகமாகும்,
ீ ரசவமாகும்? இதற்கு சித்தமார்கம் என்ன
விரடயளிக்கிறது?" என்ளறன்.

"ஹ்ம்ம் நல்ல ளகள்வி! ஒருவனின் உடலில் ஓடும் ைத்தம், உள்ளிருக்கும்


இருக்கும் எலும்பு, சரத, நைம்பு ளபான்றரவ அவன் பபற்ளறார்களால்
பகிைப்பட்டு, அவன் பிறந்த பபாழுது தாயிடமிருந்து பால் குடித்து
வளர்கிறாளன, அப்படிப்பட்ட நிரலயில் அந்த குழந்ரத வளர்வது ரசவமா?
அரசவமா? " என்று நிறுத்தினார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
64
திருச்சிற்றம்பலம்
"என்னிடம் பதில் இல்ரல" என்ளறன்.

"உன்னிடம் ஒரு நூறு ரூபாய் இருக்கிறது. எனக்கு அது ளதரவ. உனக்கு


பதரியாமல் அரத நான் எடுத்துக் பகாண்டுவிட்டால், என்ரன
என்னபவன்று அரழப்பாய்?" என்றார்.

"திருடன் என்றரழப்ளபன்"

"அளத ரூபாரய, நான் ளகட்க, நீயாக எனக்கு தந்தால்?"

"தானம் வாங்கியவர் என்றாகின்றீர்"

"அபதப்படி ஒரு விஷயளம, இைண்டு வித சூழ்நிரலரய


உருவாக்குகிறளதா, அதுதான் பால் விஷயத்திலும். ஒரு தாய் தன்
குழந்ரதக்கு விரும்பி பால் பகாடுக்கிற நிரலயில் இருக்கிற
மனநிரலயில் அது ளதாஷத்ரத சுமப்பதில்ரல. அது ளபால் விரும்பி
பாரல தருகிற பசுவின் நிரலயில் ளதாஷம் இல்ரல. இருந்தாலும்,
உலகில் மனிதனுக்கு என்று பரடக்கப்பட்ட விஷயங்கள் அரனத்திலும்
ளதாஷம் உண்டு. அதனால்தான், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும்,
பிறவிளய ளவண்டாம் இரறவா என்று ளவண்டுகிறார்கள். ஒரு உயிரை
அழித்து உயிர் வாழும் பபாழுது, மன்னிக்க முடியாத குற்றம் உருவாகிறது.
அளத ளநைத்தில், பிற உயிரை வாழரவத்து, தானும் வாழும் பபாழுது,
மன்னிக்கக்கூடிய குற்றம் உருவாகிறது. எனளவதான், சித்தர்கள்,
பபரியவர்கள் அரனவரும் சர்வம் இரறவனுக்கு அர்ப்பணம் என்று
வாழ்கிறார்கள். நம்ரம, எந்த புகழுக்கும், பபருரமக்கும் அடிபணியாமல்
இருக்க பசால்கிறார்கள்!" என்றார்!

"ஹ்ம்ம்! இருந்தும் மனிதர்கள் புரிந்து வாழ்கிறார்களா?"

"ஆம், இல்ரல ளபாதாது என்பளத பதில்" என்றார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
65
திருச்சிற்றம்பலம்
"இன்றும் சித்தர்கரள வருத்தப் படரவப்பது மனிதனின் அரசவம்
உண்ணும் ஆரச, பிற மனிதர்கள்/பபாருட்கள் மீ தான
பபாறாரம/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் ளபாதும் என்கிற
மனிதனின் மன நிரல, தன் அகம்பாவத்தால், ளயாசிக்க முரனயாத
மனத்தால், தன் வாழ்க்ரகரய மிக மிக சிக்கலாகிக்பகாண்ட
நடவடிக்ரககள். இரவ அத்தரனயும் மிக பகாடுரமயான கர்மாரவ
ளசர்க்கும் என்று பதரிந்தும், பதாடர்ந்து பசய்கிறார்கள். என்று ஒருவன் தன்
வலிரய உணர்கிறாளனா, அன்று முதல் அவன் திருந்துவதற்கு
வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து பகாள், வாய்ப்பிருக்கிறது. எளிய
வாழ்க்ரகரய ளபாதிப்பளத சித்த மார்க்கம். அப்படி
வாழத்பதாடங்கிவிட்டால். இருப்பபதல்லாம் அதிகமாக ளதான்றத்
பதாடங்கும். அப்பபாழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக
இருந்தால், அதிகமானரத தானம் பசய்ய முடியும். அங்கு, புண்ணிய
கார்யம் பதாடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பைவ அவன்
காைணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், பதாடங்குவதும் ஒருவன்
உள்ளிலிருந்து ஆைம்பிக்க ளவண்டும் என்கிளறாம். அப்படி
ஆைம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், பசயல்கள், உடல்
எல்லாம் ஆளைாக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும்,
அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத்
பதாடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்ரகளய, இயற்ரகயாகிவிடும்.
இந்த இயற்க்ரக தன்ரமளய அவனுக்கு, அவனுள் இருக்கும் இரறவரன
அறிமுகப்படுத்தி ரவக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால்,
யாருக்காக அவன் ளவண்டிக்பகாண்டாலும், அது உடளனளய அவர்களுக்கு
ரகவல்யமாகிவிடும்" என்று ஒரு ளபருண்ரமரய ளபாட்டு உரடத்தார்.

சித்தன் அருள்.............. பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
66
திருச்சிற்றம்பலம்
"சுத்தம் என்பது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?"

"முதல் நிரலயில் இைண்டும் சார்ந்தது. பிறகு, எவன் ஒருவன் மனரத


சுத்தமாக ரவத்துக்பகாள்கிறாளனா, இரு நிரல ஒன்றாகி, அவன் மனளம
சுத்தமாகிவிடுவதினால், அதுளவ பபௌதீக உடரல சுத்தமாக
ரவத்துக்பகாள்ளும். அந்த சுத்த நிரலயில், அவனுக்கு வாக்கு வன்ரம
வந்துவிடும். அவன் பசால்வது, ளவண்டுவது அரனத்தும் உடளனளய
நடக்கும், அதுவும், இரற அருளினால். இவ்வுலகில், பலதைப்பட்ட
நிரலயில் "சுத்தமான ஆத்மாக்கள்" உள்ளனர். வாக்கு சுத்தம், அரமதி
சுத்தம், எண்ணம் சுத்தம், அருளும் சுத்தம், பசயல் சுத்தம். இவர்கள்
ஒவ்பவாருவரும், அவைவர் வழியில், இரறவன் உத்தைரவ
நிரறளவற்றுகிறார்கள். அரனத்து பபருரமகரளயும், இரறவன்
காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அதனால்தான், இன்றும் பாைத பூமி கர்மா
பூமியாயினும், தர்ம பூமியாக திகழ்கிறது." என்றார்.

"தர்ம பூமியில், இத்தரன அதர்மமும் கூட வாழ்கிறளத?" என்று


ளகள்விரய மாற்றிப்ளபாட்ளடன்.

"தர்மத்தின் வாழ்வு தன்ரன, சூது கவ்வும், தர்மம் பவல்லும் என்ற இரற


வாக்கியம் வழிதான், தர்மத்தின் மதிப்பு, கலியுகத்தில் மனிதருக்கு
உணர்த்துவதற்காக, இரறவன் நடத்தும் நாடகம். என் முன்ளன
அமர்ந்திருக்கிறான், அரனத்திற்கும் சாட்சியாக இருக்கிறான் என்பதற்காக,
நந்திளகஸ்வைர், சிவபபருமானிடம், பூமியில் அவரை நிரனத்து தவமிருக்க
ளவண்டும் என்று ளவண்டிக்பகாண்ட பபாழுது, உடளனளய அருளினாலும்,
அவருக்கு அத்தரன பிைச்சிரனகரளயும், தவத்திற்கு இரடயூைாக இருக்க,
சிவபபருமான் பசய்ய வில்ரலயா? இதன் அர்த்தம் என்ன? உயர்ந்த
எதுவும் எளிதாக அரடய முடியாது. அத்தரன ளசாதரனகரளயும் கடந்து
வந்துதான் ஆகளவண்டும் என்று மனிதருக்கு உணர்த்தளவ. ளசாதரனகள்
ஒருவரன புடம் ளபாடுகிறது. அவனுள் இருக்கும் கசடுகரள

SITHTHANARUL.BLOGSPOT.COM
67
திருச்சிற்றம்பலம்
பவளிளயற்றுகிறது. அந்த சுத்தமான நிரலயில்தான் ஒருவன் இரறரய
உணை தகுதியானவனாக ஆகிறான். உலகியல் வாழ்க்ரகயில் இருக்கும்
உன்ரனயும் ளசர்த்து பலரும் இங்கு வந்து அமர்ந்து ளபசும் பபாழுது,
அவர்கள் கர்மாவுடன் நாங்களும் கலந்து அசுத்தமாகிளறாம். ஆனால்,
பிறகு, எங்கரள எப்படி சுத்தம் பசய்து பகாள்வபதன்பது, எங்களுக்கு
பதரியும். உங்கரள ளபான்றவர்களின் தவபறன்று நங்கள் கருதுவதில்ரல.
ஒரு நதி ளபால நாங்களும், மனிதர்கரள சுத்தம் பசய்கிற ளவரலரய
பார்க்கிளறாம், அவ்வளவுதான்." என்றார்.

இந்த தகவல் சற்று அதிர்ச்சியாக இருந்ததால், சற்று ளநைம் அரமதியாக


இருந்ளதன். என்ன ளகட்பது என்று பதரியவில்ரல. அரத புரிந்து பகாண்ட
பபரியவர் சூழ்நிரலயின் இறுக்கத்ரத தணிக்க,

"நான் கூறியது உண்ரம. இரத உண்ரமயாக எடுத்துக்பகாள்ளுங்கள்.


முடிந்தால், எங்ளகனும் ஒரு பபரியவரை காண ளநரின், அவரை அருகில்
பசன்று பதாந்தைவு பசய்யாமல், விலகி நின்று, கும்பிட்டுவிட்டு
ளபாய்விடுங்கள். அது ளபாதும். அப்படிப்பட்டவர்கள், பபாதுவானவர்கள்.
அவர்கள் பார்த்துக்பகாண்டிருக்கும் ளவரலக்கு நீங்கள் யாரும் தடங்கலாக
இருக்களவண்டாம், என்பதற்காக இரத கூறுகிளறன். அவர்கள் ளவகத்ரத
குரறத்துவிடாதீர்கள். இந்த கர்ம பூமிக்கு நீங்கள் பசய்யும் உயர்ந்த ளசரவ,
அதுதான்." என்றார்.

அவர் பசால்வதிலும் உண்ரம இருக்கிறது என்று உணர்ந்ளதன். ஆம்!


நாளன மிக கவனத்துடன் ஒரு ளவரலரய பசய்யும் பபாழுது, குறுக்கீ டுகள்
வந்தால், எரிச்சலரடளவன். நான் பார்க்கும் ளவரல, ஒரு குடும்பத்ரத
நிரல நிறுத்துவதற்காக. அதற்ளக இப்படி என்றால், இவ்வுலக மனிதர்கள்
அரனவருக்காக ளவரல பார்க்கும் ஒருவர் எத்தரன பாைத்ரத சுமந்து
திரிவார். அவருக்கு, நம் குறுக்கீ டுகள், எத்தரன தடங்கல்களாகி, அவர்
ளவகத்ரத குரறக்கும்?" என்று ளயாசித்ளதன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
68
திருச்சிற்றம்பலம்

"கர்மா, தர்மம், பபரியவர்கள் வழியாக, இவ்வுலகம் இந்த அளவுக்காவது


இன்று சிறந்து விளங்குகிறது என்று உணர்கிளறன் அய்யா! ஒரு மனிதன்,
முதலில் தன் உடரல ஆளைாக்கியமாக, சுத்தமாக ரவத்துக்பகாண்டு
வாழ்க்ரக பாரதயில் நடந்து பசன்றால், இந்த சித்த மார்க்கத்தின் எந்த
எல்ரல வரை பசல்ல முடியும்? ஆளைாக்கியத்ரத ளமம்படுத்த சில
வழிகரளயும் கூறுங்களளன்!" என்ளறன்.

"தின வாழ்க்ரகயில் எத்தரனளயா வழிகரள, நம் முன்ளனார்கள் நமக்கு


பசால்லி தந்து பசன்றிருக்கிறார்கள். அரத பதாடர்ந்து பின்பற்றி வந்தாளல,
ஒரு மனிதன் ஆளைாக்கியமாக வாழலாம். ஆனால், வாழ்க்ரகயின்
ளதரவகளுக்கான ளதடல்களுக்கு தன் முழு ளநைத்ரதயும் பசலவிடும்
மனிதனுக்கு, தன்ரன அறிய, தன் கடரமகள் என்ன என்று ளதடுவதற்கு
ளநைம் ஒதுக்க முடியவில்ரல. இதுதான் அரனத்து பிைச்சிரனகளுக்கும்
காைணம். எத்தரனநாள், கட்டு ளசாறும், பகாம்புப்புல்லும், சாப்பாடு ளபாடும்
என்று ளயாசிப்பதில்ரல. இருந்தாலும், ளகட்டதற்காக பசால்கிளறன். ஒரு
மனிதனுக்கு உடல் ஆளைாக்கியம் நன்றாக இருந்தால் தான், மன
ஆளைாக்கியம் நன்றாக இருக்கும். ஏன் என்றால் இந்த உடரலதாளன "நான்"
என்று நிரனத்துக் பகாண்டிருக்கிறான். ஆகளவ உடரல ஆளைாக்கியமாக
ரவத்துக்பகாள்ள என்னபவல்லாம் தினமும் பசய்யலாம் என்று
கூறுகிளறன்." என்றார்.

"கண் பார்ரவ" ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானது. பார்ரவ இழந்த


ஒருவனால், இவ்வுலகில் எரதயும் உணை முடியாது. ளகள்வி ஞானம்
மட்டும்தான் அவன் வாழ்க்ரகரய நடத்த உதவி புரியும். ளமலும் கரடசி
வரை தன் ளதரவகரள நிரறளவற்றிக் பகாள்ள முழுரமயாக, அவன்
பிறரை சார்ந்ளத இருக்களவண்டி வரும். "பார்ரவ குரறவு" என்கிற நிரல
இந்த சமூகத்தில் 90 சதவிகிதம் மனிதர்கரள பாதித்துள்ளது. முன்

SITHTHANARUL.BLOGSPOT.COM
69
திருச்சிற்றம்பலம்
காலத்தில், 90 வயசான பபரியவர் கூட, கண்ணாடி அணியாமல் வாழ்ந்து,
தினசரி கடரமகரள தாளன நிரறளவற்றி வந்தரத பார்த்திருக்கலாம்.
இன்ரறய காலகட்டத்தில் அப்படி பார்ப்பளத மிக மிக அரிது. பிறந்து 3
வயதிற்குள்ளளளய, கண் குரறபாட்ரட அரடந்து, கண்ணாடியுடன்
வளரும் குழந்ரதகள் ஏைாளம். இது ஏன் என்று ஒருவரும் ளகட்பதில்ரல,
கவனிப்பதில்ரல. வருடம் பசல்லும்ளதாறும், கண்ணாடியின் அளவு
தடிமனாகி, ஒரு நிரலயில், அது இல்ரல என்றால், ஒன்றுளம
பதரிவதில்ரல என்கிற நிரலக்கு பகாண்டு பசன்றுவிடுகிறது.
ளநற்றுவரை, நன்றாக இருந்த கண் பார்ரவ, இன்று ஏன் குரறந்துளபானது,
என்று கூடவா ளயாசிக்கத் பதரியாது. நீங்கள் தினமும் வாழும் முரறயில்
பசய்கிற தவறுகள்தான், இதற்கு காைணம் என்று கூடவா புரியவில்ரல?"
என்று நிறுத்தினார்.

சித்தன் அருள்....................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
70
திருச்சிற்றம்பலம்
ஒரு உடலில் உள்ள அக்னியானது, உயிர்/பிைாணன் தங்கியிருக்கிறது
என்பதற்கு சான்று. இல்ரலயா? சரி! இந்த அக்னியானது எங்கு கனன்று
நின்று, உள் முழுவதும் பைவுகிறது என்பரத புரிந்து பகாள்ள ளவண்டும்.
ஒரு மனிதனின் வயிற்றில்தான் அக்னி குண்டம் உள்ளது. அங்கு கனன்று
எரியும் அக்னியானது, உடலில் ஓடும் ைத்தம் வழியாக அரனத்து
பாகங்கரளயும் பசன்று அரடகிறது. ைத்தம் பகாண்டு பகாடுக்கும்
அக்னியானது, ஒவ்பவாரு அவயவங்களுக்கும் எரிசக்தியாக அரமகிறது.
ைத்தம் ஓடாத இடங்கள் குளிர்ந்து ளபாவது இதனால் தான். அந்த
இடங்களுக்கு எரிசக்தி கிரடப்பதில்ரல. நிற்க!

உடல் முழுவதும் பைவும் இந்த அக்னியானது கட்டுப்படுத்தப்பட ளவண்டும்.


உதாைணமாக, ஒரு பமழுகு திரிரய தீ மூட்டி ளநைாக பிடித்தால், அதன்
அக்னி பிழம்பு எந்த திரச ளநாக்கி இருக்கும்?" என ளகள்வி எழுப்பினார்.

"ளமல் ளநாக்கி எரியும்" என்ளறன்.

"தரல கீ ழாக பிடித்தால்?"

"அப்பபாழுதும் ளமல் ளநாக்கிளய எரியும் "

"இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், அக்னியின் குணம், ளமல் ளநாக்கி


பசல்வளத! அதனால் தான் சூட்ச்சுமமாக, பசிரய ஒரு வியாதியாகவும்,
உண்கிற உணரவ கர்ம தகனம், அதுவும் வயிற்றில் நடக்கிறது என்று
சித்தர்கள் உரைத்தனர்."

"ஒரு சுற்று வட்டத்தில் எந்த திரச ளநாக்கி, அந்த பமழுகு திரிரய


பிடித்தாலும், அக்னி ளமல் ளநாக்கிய பயணிக்கும். அதுளபால் நம்
உடலுக்குள்ளும், அக்னியானது ளமல் ளநாக்கிளய பசல்லும். மனித உடலில்
மிக உறுதியான பாகம் மண்ரடளயாடு. அதுவரை பயணித்த அக்னியானது,
வழிந்து பிற இடங்களுக்கு பசல்லும். இப்படி பயணித்துக் பகாண்டிருக்கிற
அக்னி, ஒவ்பவாரு உறுப்புக்கும் சக்திரய பகாடுத்துக்பகாண்ளட இருக்கும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
71
திருச்சிற்றம்பலம்
அக்னியின் ளவகம் கூடக்கூட ஒவ்பவாரு உறுப்பின் தன்ரம, உரழக்கும்
ளவகம் இரவ மாறுபட்டுக்பகாண்ளட இருக்கும். அளத ளபால், நம் உடலில்
மிக மிக பமன்ரமயான ஒரு உடல் உறுப்பு என்பது கண்கள்தான்.
அக்னியின் ளவகம் அதிகமாக, கண்கள் சிவக்கும், கண் பார்ரவ குரறயும்,
ளமலும் கவனிக்காமல் இருந்தால், கண்ணுள் இருக்கும் பலன்ஸ் (Lens)
முதலில் அடி வாங்கும். உடலின் அரமப்ரப பபாறுத்து, பபற்றுக்
பகாள்ளப்படும் அக்னிரய பபாறுத்து, இந்த பலன்ஸ் ஆனது
உள்வாங்களவா, பவளிளய வரளயளவா பசய்யும். இந்த குரறரய
நிவர்த்தி பசய்யத்தான், Concave அல்லது Convex கண்ணாடிரய ளபாட்டு
பார்ரவரய சரி பசய்துபகாள்கிளறாம். உண்ரம தாளன?" என்றார்.

"ஆம்" என்ளறன்.

"நிற்க! அக்னிரய, திடீபைன குளிர்வித்தால், அது நீைாக மாறும் என்று


உனக்கு பதரியுமா?" என்றார்.

"ளகள்விப்பட்டிருக்கிளறன்!" என்ளறன்.

"தினமும், எந்த தவறு பசய்யும் பபாழுது, இந்த அக்னி அழுத்தம் பபற்று


உடலின் பமன்ரமயான பாகங்கரள பாதிப்பரடய பசய்கிறது, என்று
ளயாசி, பார்க்கலாம்?" என்றார்.

சற்று ளநைம் ளயாசித்துப்பார்த்ளதன். பிடிபடவில்ரல.

சற்று ளநை அரமதிக்குப்பின் அவளை பதாடர்ந்தார்.

"தினமும் குளிக்கும் பபாழுது மனிதர்கள் பசய்கிற தவறுதான் காைணம்.


என்ன பசய்கிறார்கள்? தண்ணர்ீ தரும் குளிர்ச்சிரய ஆனந்தமாக உணை,
முதலில் தரலயில் ஊற்றிக்பகாள்கிறார்கள். பின்னர் மற்ற
அவயவங்கரள நரனத்து குளிக்கிறார்கள். இல்ரலயா?" என்றார்.

"ஆம் உண்ரம!" என்ளறன்.


SITHTHANARUL.BLOGSPOT.COM
72
திருச்சிற்றம்பலம்
"தரலயில் ஊற்றப்பட்ட தண்ண ீரின் குளிர்ச்சி, அக்னிரய உடளனளய குளிை
ரவத்து, நீைாக்கி, தரல முழுவதும் நீர் கட்ரட உருவாக்கி, ெலளதாஷம்,
மூக்கரடப்பு, நீர் தாரையாக ஓடுவது, ஒற்ரற தரலவலி, அப்புறம் ளவறு
ஏளதா பசால்வர்களள,
ீ cynus என்கிற வியாதிரய எல்லாம் உருவாக்குகிறது.
அத்தரன நீர்க்கட்ரடயும், விலக்க உடல் இன்னும் ஏரி சக்தி ளவண்டும்,
என உத்தைவிட, அக்னி அதன் வரியத்ரத
ீ ளமலும் கூட்டி அனுப்பும்.
அக்னிக்கு வரியம்
ீ கூட்டிட, வயிறு, உணவில் கட்டுப்பாட்ரட விலக்கி,
கண்டரத எல்லாம் தின்ன ரவக்கும். இப்பபாழுது புரிந்ததா, ஒரு தவறு பல
தவறுகரள பசய்ய எப்படி தூண்டுகிறது என்று?" என புன்னரகத்தபடி
நிறுத்தினார்.

"அடடா! இரத ஒன்ரறக்கூட நாங்கள் கவனிப்பதில்ரலளய!" என்ளறன்.

"சரியான முரற என்ன? என்று பார்க்கும் முன், ஒரு சில ளகள்விகள்!"


என்றார்.

"நம் முன்ளனார்கள், நதி, குளம் இவற்றில் தான் ளபாய் குளிப்பார்கள். அங்கு


அவர்கள் நடந்து பகாள்கிற விதத்ரத கவனித்திருக்கிறாயா?" என்றார்.

"குளத்தில், நதியில் முன்ளனார்களுடன் நீைாடிய ஞாபகம் இருக்கிறது.


ஆனால், அவர்கள் நடந்து பகாண்ட விதங்கள் கவனத்தில் இல்ரல"
என்ளறன்.

"அந்தக்காலப் பபரியவர்கள், குளத்தில் குளிக்கச்பசன்றால், முதலில், தான்


உடுத்திய உரடரயயும், துவட்டிக்பகாள்ள பகாண்டு பசன்ற துணிரயயும்,
நீரில் நன்றாக நரனத்து, பிழிந்து, படியில் ரவத்துவிட்டு, சிறிது நீர் எடுத்து,
கால்கரள கழுவி, தரலயில் பதளித்துவிட்டு, பின்னர் இரு ரக நிரறய நீர்
எடுத்து, வாய்க்குள் ரவத்துக்பகாண்டு, குளத்து நீரை ளவகமாக
கலக்காமல், ஒரு இரல நீரில் விழுந்து பசல்வதுளபால், நிதானமாக
இறங்கி பசன்று மார்பளவு ஆழம் வந்தவுடன், அங்ளகளய நின்று, முதலில்

SITHTHANARUL.BLOGSPOT.COM
73
திருச்சிற்றம்பலம்
மூன்று முரற தரல நரனய மூழ்கிய பின், சற்று ளநைம் உடலின்
பாகங்கரள ரககளால் இழுத்துவிட்டு, பின்னர் சீயக்காய் அல்லது ளசாப்பு
ளபாட்டு குளித்து, பின்னர் கரை ஏறி, அந்த நரனந்த துண்டால், முதலில்
முதுகு பாகத்ரத துவட்டியபின், முகத்ரத துவட்டி, பின்னர் மார்பு, வயிறு,
ரககள், பதாரட, கால்கள் என நீரை ஒற்றி எடுப்பார்கள். பின்னர் குளிக்கும்
முன் வாயில் ஊற்றி ரவத்துக் பகாண்ட நீரை, கரையில், பவளிளய
துப்பிவிடுவார்கள். இது ஆளைாக்கியமான முரற. இது ஒரு சரியான
உடற்பயிற்சியும் கூட."

இதிலிருந்து உணை ளவண்டியது என்னபவன்றால், காலில் பட்ட நீர்,


அங்கிருந்து அக்னிரய ளமல் ளநாக்கி விைட்டும். அக்னி துைத்தப்பட்டு
கழுத்ரத அரடந்ததும், வாயிலிருக்கும் நீர் அரத பிடித்துக்பகாள்ளும்.
ளமல் ஏற விடாது. பின்னர் தரல மூழ்கும்பபாழுது ளமலிருந்து கீ ளழ
விைட்டப்படுகிற அக்னிரயயும், வாயிலிருக்கும் நீர் வாங்கிக்பகாள்ளும்.
ஆதலால், உடலில் அதிகப்படியாக உற்பத்தி பசய்யப்படுகிற சூட்ரட அந்த
நீர் வாங்கிக்பகாண்டு விடுவதால், உள் உறுப்புகள், சரியான அளவு
அக்னிரய பபற்று சரியான விகிதத்தில் ளவரல பார்க்கும். ஏன்?
பாதிக்கப்பட்ட LENS கூட தன் இயல்பான நிரலக்கு திரும்பிவிடும். சரி!
வட்டில்
ீ குளியலரறயில் குளிப்பவர்கள் என்ன பசய்ய முடியும்?

இரதளய பின்பற்றுங்கள்!

1. துவட்ட எடுக்கும் துண்ரட நரனத்து பின் துவட்டுங்கள். (முதுகு,


முகம், தரல, மார்பு என)
2. இருரக நீர் எடுத்து வாயில் ரவத்திருந்து, குளித்து, துவட்டிய பின்
துப்பிவிடுங்கள்.
3. காலிலிருந்து நரனத்து தரலக்கு வாருங்கள்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
74
திருச்சிற்றம்பலம்
4. வாைத்தில் ஒருநாள், வாயில் ரவக்கிற நீருக்கு பதிலாக, வாய்
நிரறய நல்பலண்ரணரய ரவத்துக்பகாள்ளலாம். பின்னர் துப்பி,
வாய் கழுவிவிடவும்.

இந்த முரறரய பதாடர்ந்து பசய்து வந்தால், இழந்த காண்பார்ரவரய


இந்த பென்மத்திளலளய மீ ட்டுவிடலாம். கண்ணாடி, பலன்ஸ்
ளபான்றரவகரள சார்ந்திருக்கிற நிரலரய விட்டு பவளிளய வந்து
விடலாம். "இது ளபாக இன்னும் ஒரு சில வழி முரறகள் உண்டு.
பபாதுவாக பசால்வபதன்றால், உள்சூட்ரட கட்டுப்படுத்த பதரிந்தவனுக்கு,
வாழ்க்ரக அவன் ரகயில். இனி வரும் தரலமுரறக்கு, இந்த
முன்ளனார்களின் வழி பதரிந்திருக்க ளவண்டும். ஆரகயால், கண்
பார்ரவயின் முக்கியத்ரத எல்ளலாருக்கும் பதரிவித்துவிடு" என்றார்.

"மிக்க நன்றிங்க. ளவறு சில வழிமுரறகளும் இருக்கிறது என்றீர்கள். அரத


பற்றியும் கூற முடியுமா?" என்ளறன்.

"உண்ணும் உணவில், அதிக காைமும், புளிப்பும் கண் பார்ரவ குரறய


காைணமாக இருக்கிறது. ஆரகயால், ருசி என்பது நாக்கின் பின் முரன
வரைதான், அதன் பின் எது ளவண்டுமானாலும் உடலுக்கு விஷமாகலாம்
என்பரத உணைளவண்டும். உதாைணமாக, ளதன் இனிக்கும். உடலுக்கு
நல்லது. அரத சாப்பிட்ட ஒருவன், உடளன வாந்தி எடுத்தால், அது
அவனுக்கு கசப்பாக இருக்கும் என்று பதரியுமா. பதாண்ரடரய கடந்து
பசன்ற ளதன், வயிற்ரற எட்டியதும், ளநர் எதிைாக மாறிவிடும்.
அதனால்தான்."

உடல் சூட்ரட கட்டுப்பாட்டில் ரவக்க ளவறு சில விஷயங்கரளயும்


கூறினார். அடிளயன் அரமதியாக குறிப்பபடுத்ளதன்.

சித்தன் அருள்.................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
75
திருச்சிற்றம்பலம்
உணவில் கட்டுப்பாடு ளதரவ. இந்த தரலமுரற, நாக்கு ருசியாக
ஏளதனும் உண்டு வாழ்ந்தால் ளபாதும், என்கிற மனநிரலயில்
இருக்கிறார்கள். அவர்களுக்காக, உடல் சூட்ரட எப்படி தணிப்பது என்று
பதரிவிக்கிளறன்.

வாைத்தில் ஒருநாள், ஆண்கள்- புதன் அல்லது சனிக்கிழரம, பபண்கள் -


பசவ்வாய் அல்லது பவள்ளிக்கிழரம, தரல முதல் பாதம் வரை
எண்பணய் ளதய்த்து, ஒரு மணிளநைம் எண்ரணயில் ஊறியபின், சீயக்காய்
ளபாட்டு குளிக்கலாம். அப்படி குளித்தபின் உறங்குவது ஆறு
மணிளநைத்திற்குப்பின்தான் இருக்களவண்டும். அன்று தாகம் எடுத்தாலும்,
தண்ணர்ீ அருந்துவரத குரறந்தது 8 மணிளநைத்திற்கு தவிர்க்க ளவண்டும்.
உடரல வருத்தி, எந்த விஷயத்ரதயும் அன்று பசய்யக்கூடாது.

இைவு உறங்கச்பசல்லும்முன், ஒரு பிடி, பவந்தயத்ரத வாயில் ளபாட்டு, நீர்


அருந்தினால், உடல் சூட்ரட நிரறய அளவுக்கு, பவந்தயத்தில் உள்ள
எண்ரண குரறக்க உதவும். பவந்தயம், குடல் சூட்ரட ளநைடியாக
குரறக்கும்.

காற்று, ஒரு பலமான கடத்தி. அரத சுவாசமாக உள்வாங்கி, கும்பத்தில்


முடிந்தவரை நிறுத்தி ரவத்து, குளிக்கும் பபாழுது, குளிர்ந்த நீரை, மார்பில்,
முதுகில் ஓடவிட்டு பார். உடல் உள்ளுறுப்புகள், எளிதில் சூட்ரட இழக்கும்,
பமாத்த உடலும் சீக்கிைமாக குளிர்ந்துவிடும். குளிக்கும் ளநைத்தில், இந்த
கும்பமுரறரய நான்கு அல்லது ஐந்து முரற பசய்யலாம்.

உறங்கும் முன், ஆமணக்கு எண்ரணரய, தரல உச்சியிலும், கண் இரம


மீ தும், பதாப்பிளிலும், ஆசன வாயிலும் தடவி உறங்க பசன்றால், காரல
உடல் குளிர்ந்திருப்பரத உணைலாம்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
76
திருச்சிற்றம்பலம்
உணவில், உப்பு, புளி, காைம் ளபான்றவற்ரற மிகக் குரறவாக பதாடர்ந்து
உபளயாகிப்பதால், கூடிய விரைவில் உடல் சூடு மட்டுப்படுவரத
காணலாம்.

இளநீர், மிக சிறந்த குளிரூட்டி. தினமும் அருந்திவை, சூட்டினால் வரும் பல


பிைச்சிரனகரள தவிர்த்துவிடும்.

பவட்டிளவரை, மண்கலத்து நீரில் ளபாட்டுரவத்து, அந்த நீரை அருந்தலாம்.

உடரல குளிர்விக்க, நன்னாரி மிக சிறந்த மூலிரக.

மருதாணி இரலரய, விழுதாக அரைத்து, சுண்டக்காய் அளவுக்கு உருட்டி,


நிழலில் ரவத்து உலர்த்தி, தினம் மூன்று ளவரள ஒன்று வதம்

உட்பகாண்டு வை, மூன்ளற நாட்களில் உஷ்ணத்தால் ஏற்படுகிற அரனத்து
அவஸ்ரதகளும் விலகி, உடல் குளிர்ந்து ளபாகும்.

வட்டில்,
ீ சமயலரறயில், அஞ்சரைப்பபட்டி என்று ஒன்றிருக்கும். அதில்
உள்ள

 கடுகு - உணவில் உள்ள விஷத்ரத முறிக்கும். ஒவ்வாரமரய


விலக்கும்.
 பவந்தயம் - குடரல குளிர்விக்கும், ெீைண சக்திரய ஊக்குவிக்கும்.
 மிளகு - ளநாய் எதிர்ப்பு சக்திரய கூட்டி, நீர் கட்டுகரள விலக்கும்.
 மல்லி - ெீைண சக்திக்கு அடித்தளளம இது தான்.
 ெீைகம் - அகத்துள் புகுந்து சீர் படுத்தும்.
 சிறுபருப்பு - உடலுக்கு உைத்ரத அளிக்கும். நைம்புகளின் நண்பன்.
 பயறு, உளுந்து - அரனத்து சக்திரயயும் ஊட்டும்.
 சரமயலில், சுட்ட புளி, பகடுதரல பசய்யாது. சுடாத புளி, சுரவரய
பகாடுத்தாலும், சுகத்ரத பகடுக்கும்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
77
திருச்சிற்றம்பலம்
ளமற்கண்ட உணவு முரறகரள நம் முன்ளனார்கள் பதாடர்ந்து வந்ததால்
சிறப்பாக ஆளைாக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். பாைத ளதசத்தின்
நடுப்பகுதிக்கு கீ ளழ, பதன்புலம் கரடசிவரை, சீளதாஷ்ண கால நிரல
இதமாக இருப்பதால், எந்த உணவு முரற உடலுக்கு நன்ரம பசய்யும்
என்றறிந்து, நம் முன்ளனார்கள் அரதளய கரடப்பிடித்து வந்தனர். ஏளதனும்
ஒரு விஷயத்தில், சந்ளதகம் வரினும், ளகள்வி ளகட்டால், சித்த
வித்யார்த்திகளும், சித்த ரவத்தியர்களும், சித்தர்களும், உடனிருந்து, அந்த
காலங்களில், பதளிவுபடுத்தினர். ஆனால் இன்ளறா, சித்தர்கள் விலகியரத
கண்டு, சித்த வித்யார்த்திகளும், ரவத்தியர்களும், தங்கரள மரறத்து
வாழ்கின்றனர்.

"ஏன்?" என்ளறன்.

"மனிதனின் ளபைாரச!" என்றார்.

"சித்தர்கள் அருளினால், இங்கு அரனத்து வியாதிகளுக்கும் ளசர்த்து ஒரு


மருந்து இருக்கிறது. ஒளை வியாதிக்கு பல மருந்துகளும் உள்ளது. அதுவும்,
ஒவ்பவாருவர் வட்டிலும்
ீ உள்ளது, எனத்பதரியுமா?" என்று பகாக்கி
ளபாட்டார்.

"இல்ரல பதரியாதுங்க!" என்ளறன்.

"சரி! ஒரு மனிதனுக்கு வியாதி வை ளவண்டுமானால், அதற்கான காைணம்


என்ன?" என்றார்.

"அவன் கர்மா!" என்ளறன்.

"உண்ரம. ஆனால் அது ஒரு காைணம் மட்டும்தான். இரு ரகயும் ளசர்ந்து


தட்டினால்தான் சத்தம் வரும். இல்ரலயா?"

"ஆம்!"

SITHTHANARUL.BLOGSPOT.COM
78
திருச்சிற்றம்பலம்
"அதுளபால, காைணம், காரியம் என்ற இரு நிரலகள் ளவண்டும், ஒரு
வியாதி ஒருவனுக்கு வை!"

"ஹ்ம்ம்!"

"ஒரு வியாதிக்கு, உடல் ளமரடளபாட்டு பகாடுத்து, வந்து நாடகமாடு என


ளவண்டிக்பகாள்ள, அந்த ஒருவனுக்கு சிைமங்கள் வருவது, விதியினால்
ஆயினும், அவன் உடல் அந்த வியாதி வை ளதரவயான அரமப்ரப
அரமத்துக் பகாடுப்பதால் மட்டும்தான்!"

"ஏன்? சற்று நிதானித்து சிந்தித்து, உணவில் கட்டுப்பாட்ரட கரடப்பிடித்து,


எத்தகு கர்மாவாயினும், வியாதியற்ற நிரலரய மனிதன் அவனாகளவ
உருவாக்கி பகாள்ள ளவண்டும்." என்றார்.

சித்தன் அருள்......................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
79
திருச்சிற்றம்பலம்
சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகரள பதாடரும் வழியில், ஒரு சித்த
வித்யார்த்திரய சந்திக்க ளநர்ந்தது. கலந்துரையாடலின் பபாழுது, சித்த
மார்க்கம் காட்டும், இல்லற தர்மம் என்பரத பற்றி பதளிவுபடுத்தினார்
அடிளயனுக்கு. யாம் பபற்ற இன்பத்ரத, நீங்களும் உணை, அந்த சிறு
விரிவுரைரய, உங்கள் முன் சமர்ப்பிக்கிளறன்.

இல்ைற_ ர்மம்

கட்டிய மரனவிரய கரடசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம்


பசய்ய ளதரவ இல்ரல!

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் பசாந்த ஆன்ம கர்மா பசயலுக்கு


வைாது

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்ரத கர்மாளவ வழி நடத்தும்

96 தத்துவங்கள் முடிவு பபறுவது இருபத்தி ஒரு வயதிளல. அதன் பிறளக


அவனது பசாந்த ஆன்ம கர்மா பசயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும் சிைசு ஏற முடியாது! சக்திளயாடு துரண ளசை


ளவண்டும். சிைசு ஏற பல வழி

 தியானம் மூலம்
 பக்தி மூலம்
 ஞான மூலம்
 ளயாக மூலம்
 தீட்ரச மூலம்
 சிவசக்தி மூலம்

இன்னும் எத்தரனளயா மூலம், வழி உள்ளது சிைசு ஏற. ஆனால் சிறந்த


மூலம் இல்லற தர்மம்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
80
திருச்சிற்றம்பலம்
சிவம் பிறக்ரகயிளல அவனுக்கு முன்ளப சக்தி பிறந்து விடுகிறது

சக்தி மாறி சிவம் ளசர்ந்தாளல பிறவிளய சிக்களல.

மனம் பபாருத்தம் பூமியிளல பெயிப்பது இல்ரல. ஆன்ம பபாருத்தளம


பிறவிரய பெயிக்கும்.

அந்த சக்தி ளயாடு சிவம் ளசரும் ளபாளத சர்வமும் சாந்தி ஆகும்

சிவ சக்தி இரடளய ஊடலும் கூடலூம் உற்சாகம் தாளன......!!!

ஆனால், சக்தியின் கண்ணருக்கு


ீ சிவம் காைணமானால் அரத விட பகாடிய
கர்மா இவ்வுலகில் இல்ரல

ஒருவன் வாழ்ரவ பெயிக்க ஆயிைம் வழி தர்மத்தில் உள்ளது உண்ரமளய!

ஆனால்,

உறவுகரள பகாண்ளட உலரக பவல்வதும் பிறவி பிணி அறுக்கவும் ஒரு


வழி உள்ளது. அது, உலகம் அறியாதது.

பசாந்தம் என்பது, பரழய பாக்கி என அறிந்தவனுக்கு பசாந்தம் ஒரு சுரம


இல்ரல.

நட்பு என்பது, பரழய பரக என்பரத பண்ளபாடு அறிந்தவனுக்கு, பதற்றம்


இல்ரல

எதிரி என்பவன், தனது கர்மாவின் தார்மீ க கணக்ளக என தன்ரமளயாடு


உணர்ந்தவனுக்கு, எதிரி, எதிரிளய இல்ரல... உனது எதிரி நீளய!

உனது பசயளல கர்மா ஆகி, அந்த கர்மாளவ நீ எதிரி என நிரனக்கும் ஒரு


உயிருள்ள சடலத்ரத உனக்கு எதிைாக பயன்படுத்துகிறது என நீ உணரும்
ளபாது...

உன் எதிரி முகத்தில, உனது கர்மா உனது கண்களுக்கு பதரிய வந்தால்...


SITHTHANARUL.BLOGSPOT.COM
81
திருச்சிற்றம்பலம்
எதிரி உனக்கு எதிளை இருந்தாலும், கலக்கம் ளதரவப்படுவதில்ரல!

உன்ரன உடனிருந்ளத பகால்லும் உறவும் உன்ளனாடு பிறக்கும் உனது


பரழய கணக்கிளல!

பரழய கணக்கு புரிந்தால், பந்த பாசம் சளகாதைத்துவம் மீ து பற்று அற்ற


பற்று ரவத்து பிறவி கடரம பவல்லலாம்.

கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மரனவி


யார் என்றும் புரியும்.

தாய் தந்ரதரய அன்ளபாடு பூெிப்பவன் தந்ரத வழி, தாய் வழி ஏழு பென்ம
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.

உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பபாறுத்து, உபகாைமாக உதவி


வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு பென்ம சமூதாய
கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.

ளகாயில் ளபானாளலா, மகா குளத்தில் குளித்தாளலா ஒன்றும் மாறாது! சிறு


இன்பம் மட்டும் சிறிது காலம் கிரடக்கும், அவ்வளளவ.

ஆனால், ஒளை ஒரு உறரவ நீ பூெித்தால், பிறவி பிணி பமாத்தமாக தீரும்,


அது மரனவிளய.

மரனவிரய மகிழ்ச்சியாக ரவப்பது உலகிளலளய சிைமம் மட்டும் அல்ல,


அது தான் உலகிளலளய சிறந்த தவம்!?

தவம் என்பது சாமான்யன்களுக்கு சிைமளம!!

கட்டிய மரனவிரயயும், உன் மூலம் அவள் பபற்ற பிள்ரளகரளயும்


உளமாற ளநசித்து உன்னதமாக உனது வாழ்ரவ ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால் அதுளவ உலகின் சிறந்த தர்மம், சிறந்த தவம்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
82
திருச்சிற்றம்பலம்
தாய் தந்ரதரய வணங்கினால், ைாளமஸ்வைம் ளபாகத் ளதரவ இல்ரல,
பித்ரு ளதாஷம் நீங்க.

உறவுகரள மதித்தால், கிைக ளதாஷம் நீங்க திருவண்ணாமரல


இரடக்காடரைத் ளதடத் ளதரவ இல்ரல, நவகிைகமும் சுற்றத் ளதரவ
இல்ரல.

மரனவிரய, பபற்ற பிள்ரளரய ளநசித்தால், அவர்கரள ஆனந்தமாக


ரவத்தால், கர்ம விளமாெனம் ளதட ளவண்டி, அகத்தீசரன ளதடி, பாபநாசம்
ளபாகத் ளதரவ இல்ரல.

இதற்கு தான் இல்லற வாழ்க்ரக அரமத்தான் நமது முப்பாட்டன்,


ஆதிளயாக வம்சம்.

மரனவி அழும் வளட


ீ நைகம்.

மரனவி சிரிக்கும் வளட


ீ பிைபஞ்ச பசார்க்கம்.

"சக்திரய" உணர்ந்தால் மட்டுளம, சிவம் ளொதி ஆக பொலிக்கும்......!!!

திருச்சிற்றம்பலம்

சித்தன் அருள்.................. பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
83
திருச்சிற்றம்பலம்
"மனித உடலினுள் தங்கியிருக்கும், அமிலத்தில்தான் அரனத்து ளநாயும்
ளவர் ஊன்றி, உணவு தரும் சத்ரத எடுத்துக்பகாண்டு, நன்றாக வளருகிறது.
இது எல்லா ளநாய்க்கும் பபாருந்தும். உடலுள், அமிலம் அளவு அதிகமாக,
அமிலத்தின் வரியம்
ீ அதிகமாக ளநாய்க்கு பகாண்டாட்டம்தான்.
தற்ளபாதுள்ள ஆங்கில மருத்துவ முரறயில், ளநாயினால் வரும்
ளவதரனரய உணை முடியாதபடி பசய்ய மருந்து பகாடுக்கப்படுகிறளத
தவிை, முற்றுமாக ளநாரய அறுத்து உடரல விட்டு ளபாகச்பசய்ய மருந்து
பகாடுக்கப்படுவதில்ரல. உதாைணமாக, கண்டமாரல (புற்று ளநாய்)
என்கிற ளநாய்க்கு இதுவரை, பதளிவான மருந்ரத, அந்த மருத்துவ முரற
கண்டு பிடிக்கவில்ரல. ஏன்! "ஹச்"னு தும்முகிற தும்மலுக்கு கூட மருந்து
கிரடயாது. மனிதர்கள், ளநாரய கவனிக்கிறார்கள். சித்தர்கள், ளநாயின்
ஆணிளவரை கவனித்தார்கள். ஆதலால், சித்தர்களிடம் அரனத்து
வியாதிகளுக்கும் மருந்து உண்டு. ஒவ்பவாரு மனிதனும், தன் உடலில்
உருவாகும், உற்பத்தி பசய்யப்படும், அமிலத்ரத கவனித்து, குரறத்து
வந்தாளல, ளநாயின்றி நிம்மதியாக வாழலாம். எப்படி என்று பசால்
பார்ப்ளபாம்!" என்று பகாக்கி ளபாட்டார்.

"அமிலத்தின் அளரவ குரறத்தால் நல்லது என்று புரிந்தது. எப்படி என்று


நீங்களள பதளிவுபடுத்துங்களளன்!" என்ளறன்.

"உடல் ஒரு அற்புதமான ைசாயன பதாழிற்சாரல. அதற்கு உள்வரும்


உணரவ எப்படிப் பிரித்து எரத எடுக்க ளவண்டும் என நன்றாக பதரியும்.
அளத ளபால், எரத விலக்க ளவண்டும் எனவும் பதரியும். விலக்க
ளவண்டியது அதிகமாகிவிட்டால், ஒவ்வாரம, வாந்தி, ளபதி ளபான்ற
வழிகளில், பவளிளய தள்ளிவிடும். உணவுடன் உள்ளள பசல்லும்
அமிலமும், அமில உணவுகளும், உணரவ பிரிக்கும் பபாழுது உடலுள்
உருவாகும் அமிலமும், ஒரு ளநைத்தில், 50%விகிதத்துக்கு ளமளல
இருக்குமானால், அந்த உடல் "பித்த பிண்டம்" ஆகிறது. அப்பபாழுது,

SITHTHANARUL.BLOGSPOT.COM
84
திருச்சிற்றம்பலம்
உடலுக்குள் வளரும் ளநாய், தன் ஆணிளவரை இந்த அமிலத்தில் ஊன்றி,
தன் இருப்ரப பலப்படுத்திக் பகாள்கிறது. இப்படி நமக்ளக பிடிக்காத
வலிரய தருகிற ளநாரய இறக்குமாறு பசய்ய ளவண்டின், ஒரு மனிதன்
பசய்ய ளவண்டியது, அளவுக்கதிகமான அமிலத்ரத உடரல விட்டு
நீக்குவது. அமிலத்ரத நீைாக்க, "அல்கரலன்" மிக சிறந்த மருந்து. இந்த
அல்கரலன் எங்கு கிரடக்கும்? நம் வட்டு
ீ சமயலரறயில், நாம் தினமும்
காணும் பழத்தில், காயில் உள்ளது.

 சரமயலுக்கு உபளயாகிக்கும் "ளசாடா உப்பு" (ளசாடியம் ரப


கார்ளபாளனட்) மிக சிறந்த அல்கரலன். இரத தினமும் ஒரு ஸ்பூன்,
இதமான நீரில், காரலயில், ஒரு ளநைம், பவறும் வயிற்றில் அருந்தி
வந்தால், உடலில் உள்ள அமிலத்ரத நீைாக்கி மாற்றி
பவளிளயற்றிவிடும். ஒரு வாைத்திளலளய, உடல் எரட குரறந்து
இரளத்துப் ளபாகும்.
 ளசாடா உப்பு ஒத்துக்பகாள்ளவில்ரல என்று நிரனப்பவர்கள், ஒரு
எலுமிச்ரச பழத்ரத பவட்டி (பிழிய ளவண்டாம்) ஒரு பாத்திைத்தில்
இட்டு, சூடு நீரை அதன் ளமல் விட்டால், 10 நிமிடத்தில் அந்த நீர்
அல்கரலன் ஆக மாறியிருக்கும். அரத அருந்தலாம். அது
குணப்படுத்தும்.
 இதுவும் சரியாகாது என்பவர்கள், மூன்று ளதங்காய் கீ ற்பறடுத்து, ஒரு
பாத்திைத்தில், சூடு நீர் ஊற்றி ரவத்தால், அந்த நீர் 10 நிமிடத்தில்
அல்கரலன் ஆக மாறும். அரத உபளயாகிக்கலாம்.
 இல்ரல என்றால், "சிறியாநங்ரக" என்கிற மூலிரக இரலரய
பபாடித்து, ஒரு பவள்ளி பாத்திைத்தில், பசும்பால் கலந்து ஒரு நாழிரக
ரவத்திருந்து பின்னர் குடித்தால், கண்டமாரல ளநாய்கூட
ஓடிப்ளபாய்விடும். ஆனால், இது மிகுந்த கசப்பானது. சிலளவரள,
வாந்திவரும். அவைவர் நிரல அறிந்து உபளயாகிக்க ளவண்டும்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
85
திருச்சிற்றம்பலம்
"சரி, இந்த அல்கரலன் மருத்துவ முரற எப்படி ளநாரய விைட்டுகிறது?
உடலில் அதிகமாக உள்ள அமிலத்ரத நீைாக்கி மாற்றிவிட, உடல் அந்த
நீரை பவளிளயற்றிவிடுகிறது. அமிலத்தில் ளவரூன்றி நிற்கும், ளநாய்க்கு,
உணவு கிரடப்பதில்ரல. ளநாய்வாய்ப்பட்ட பசல்கள் உணவின்றி இறந்து
ளபாகிறது. ளநாய் படிப்படியாக, உடரல விட்டு விலகிவிடுகிறது.
கண்டமாரலரய கூட உடரல விட்டு விைட்டி அடிக்கும் சக்தி
அல்கரலனுக்கு உண்டு. ஆனால், இந்த வியாதி விலக, இரற அருள்
ளவண்டும். ஏன், எல்லா வியாதியும் விலக இரற அருள் ளவண்டும்.
ஆகளவ, இரறவரன பிைார்த்தித்து இரத மருந்தாக உட்பகாள்வது
நல்லது!" என்றார்.

[நிற்க! இந்த மருத்துவ முரறரய, அடிளயன், இவ்வாழ்க்ரகயில்


பரிளசாதித்து பார்த்ளதன். மிக சிறந்த பலனளித்தது. இரற அருளால், 6
ளபருக்கு இருந்த கண்டமாரல விலகியது என்பளத உண்ரம. அந்த ஆறு
ளபரின் உணவு முரறயில் மாற்றங்கரள ஏற்படுத்தி, அல்கரலன்
மகத்துவத்ரத உணர்த்தி எடுத்துக்பகாள்ள பசய்து, உடலின் எந்த பாகம்
பாதிக்கப்பட்டு இருந்தளதா, அந்த இடத்தில், ளசாடாஉப்ரப, ஆமணக்கு
எண்பணயில் கலந்து, தினமும் இைவில் புைட்டி வை பசய்த பபாழுது, நல்ல
பலனளித்தது, என்பளத உண்ரம. இதனுடன், ளகாடகநல்லூர்
பபருமாளிடம் ளவண்டிக்பகாண்டு, மஞ்சள் பபாடி வாங்கி வந்து தினமும்
உண்டு வை, அவரில் மூன்று ளபருக்கும் இரற அருளால் உடளனளய பலன்
கிரடத்தது.]

"உணவு முரறரய, நம் முன்ளனார்கள், மிகுந்த பலனளிக்கக்கூடிய


முரறயில்தான் அரமத்தார்கள். உதாைணமாக, ஒரு திருமணத்தில்,
அன்னம் பாலிக்கப்படுகிற முரறரய பார்ப்ளபாம். வாரழ இரலயில்,
முதலில் உப்பு, பின்னர் பலவித காய்கறிகள், ஊறுகாய், ஒரு பழம், கிச்சடி,
பச்சடி, பின்னர் சாதம், பநய், பருப்பு. சாப்பிடுபவர், முதலில், பருப்பு கலந்த

SITHTHANARUL.BLOGSPOT.COM
86
திருச்சிற்றம்பலம்
சாதத்ரத சாப்பிட ளவண்டும். இது உள் பசன்று வயிற்றில் அதிகப்படியாக
ளசர்ந்துள்ள அமிலத்ரத குரறக்கும். பின்னர், சாம்பார் விட்டு சாதம். இந்த
சாம்பார் என்கிற உணவு, சுட்ட புளியில்தான் பசய்வார்கள். அதன் பின்னர்,
மல்லி ளபாட்ட ைசம். ெீைண சக்திரய தூண்டும். பின்னர் பவல்லம் ளபாட்டு
தயாரிக்கப்பட்ட பாயாசம். உடலுக்கு ளதரவயான சக்திரய உடளனளய
பகாடுக்கும். பின்னர் ளமார் கலந்த சாதம். குடலின் உள்ளள குளிர்ச்சிரய
ஏற்படுத்தும். இதனுடன், ஊறுகாய். உமிழ்நீரை நிரறய உற்பத்தி பசய்து
உணவின் ெீைணத்ரத எளிதாக்கும்."

"இதில், இன்ரறய உணவுமுரறயில் மனிதர்கள் எங்பகங்கு தவறு


பசய்கிறார்கள், என பார்ப்ளபாம். முதலில், இரலக்கு பதில், உளலாக தட்டு.
பல ளவரளகளில் பருப்பு என்பளத இல்ரல. காைமாக, புளிப்பாக சாம்பார்,
ைசம். எல்லா காய்கறிகளிலும், பட்டாணி. வயிற்ரற பகடுக்கிற முதல்
உணளவ இதுதான். உடளனளய பாலில் பசய்த பாயாசம். அது முடிந்த பின்
ளமார் விட்டு சாதம். மிகப்பபரிய தவளற இது தான். பாலில், ளமார் விட்டு
உரறய விடும் பபாழுது அதில் எவ்வளவு சக்தி உபளயாகிக்கப்பட்டு
தயிைாக மாற்றப்படுகிறது என்பது மனிதனுக்கு பதரியாது. உங்கள்
விஞ்சான முரறப்படி அணுஉரலகளில் உருவாகிற fusion அங்கு
நடக்கிறது. இது ஒரு பாத்திைத்துக்குள் நடந்தால் பிைச்சிரன இல்ரல. பால்
உணவு சாப்பிட்டு, உடளனளய ளமார் சாப்பிட்டால், நம் வயிற்றுக்குள் அது
நடக்கும். நல்லளத இல்ரல. Fusionரன தாங்குகிற சக்தி குடலுக்கு
கிரடயாது. அதுளவ பின்னர் பலவித ளநாய்கள் உருவாக அடித்தளம்
அரமத்துக் பகாடுக்கிறது, என்பளத உண்ரம." என்றார்.

"அடடா! ஒரு ளவரள சாப்பாட்டில் இத்தரன விஷயங்கள் கவனிக்க


ளவண்டியுள்ளதா! நம் முன்ளனார்கள், ஆளைாக்கியத்துக்கு, முக்கியத்துவம்
பகாடுத்து, எத்தரன வழிகரள பகாடுத்து பசன்றுள்ளார்கள். இதில்,
எப்பபாழுது இந்த மனித சமூகம் தவறிப்ளபானது?" என்று ளயாசித்து

SITHTHANARUL.BLOGSPOT.COM
87
திருச்சிற்றம்பலம்
அரதளய ளகள்வியாக்கிளனன்.

"ளமரல நாட்டவர் நம்ரம பரடபயடுத்து, நம் சமூகத்தின் கட்டரமப்ரப,


சிதறடித்த பபாழுது, ளவறு வழியின்றி, நம் வாழ்க்ரக முரறரய
ரகவிட்டு, அவர்கள் வாழ்க்ரக முரறரய நம் வாழ்க்ரக முரறயில்
நரட முரறப் படுத்திய காலத்திலிருந்து" என பதளிவாக பதில் வந்தது.

சித்தன் அருள்.................. பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
88
திருச்சிற்றம்பலம்
"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற பதாகுப்பில், மருத்துவம்
பகுதிரய பதாட்டபபாழுது, ஓரிரு அடியவர்கள், "சர்க்கரை ளநாய்க்கான"
தீர்வு ஏளதனும் பற்றி அகத்தியப் பபருமான் கூறியிருக்கிறைா? என
வினவியிருந்தனர். ஆம்! கூறியுள்ளார். அரத அடிளயன் பின் பற்றுகிளறன்,
நல்ல பலன் உள்ளது. அவர் கூறியரத இத்தரன நாட்களாக, கூறலாமா,
ளவண்டாமா என ளயாசித்துக் பகாண்டிருந்ளதன். சரி! யாம் பபற்ற இன்பம்
இவ்ரவயகம் பபறட்டுளம என்று, இன்று அரத பதாகுப்பாக்குகிளறன்.

நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, அரனத்து பஞ்சபூதங்களும், மனிதனால்


பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதனிரடயில் வாழும் அரனத்து ஆத்மாக்களும்,
அதன் பாதிப்பிலிருந்து விடுபட, என்பனன்னளவா பசய்கிறது. ஓைளவுக்கு
சில விஷயங்கள் உதவி பசய்கிறது. நிரறய அளவுக்கு, பலன்
பகாடுப்பதில்ரல. இதனால் மனித மனம் ளசார்ந்து ளபாகிறது.
மருத்துவர்களால், சர்க்கரை வியாதி என்பது, பைம்பரை வியாதியாக
கருதப்படுகிறது. இது ஓைளவு உண்ரமயாயினும், முற்றிலும் உண்ரம
இல்ரல. அப்படி ஒரு நிர்பந்தமும் இல்ரல. உண்ணும் உணவில்
கட்டுப்பாடின்ரம, உடல் வியர்க்காரம ளபான்றரவதான் முக்கிய
காைணம். அடிளயனின், தகப்பனாருக்கு, இந்த வியாதி இருந்து கரடசி வரை
மாத்திரைகரள சார்ந்ளத இருந்ததால், பல முரற இரத பற்றி
ளயாசித்திருக்கிளறன். ஏளதனும் ஒரு வழி, சித்தர்கள் காட்டினால்,
அவருக்கும் நிம்மதியான உடல் நிரலரய பகாடுக்கலாளம என்று
ளதடியிருக்கிளறன். அவர் கரடசி காலம் வரை எதுவுளம
ரகவல்யமாகவில்ரல. சித்தர்கள் எப்பபாழுதுளம, ஒரு அனுபவம்
வழித்தான் எரதயும் நமக்கு உணர்த்துவார்கள். அப்பபாழுதுதான், அதன்
மகத்துவம் நமக்கு புரியும், சரியாக உள்வாங்குளவாம். அப்படி ஒரு
அனுபவம் அடிளயனுக்கு ஏற்பட்டது.

SITHTHANARUL.BLOGSPOT.COM
89
திருச்சிற்றம்பலம்
மிகவும் அரலந்து, உடல் பநாடிந்து ளபான நிரலயில், ஒரு
வியாழக்கிழரம காரல, அகத்தியப்பபருமாரன, பசன்று தரிசனம் பசய்து,
அருள் பபற்று வைளவண்டும் என விரும்பிளனன். அன்று காரல
எழுந்திருக்கும் பபாழுது, முடியவில்ரல. ரககால்கள் துவண்டது,
தரலக்குள் ஒரு கனம். ரகயும், காலும் மிகுந்த வலி. மைத்துப்ளபான
உணர்வு ளவறு. சரி எதற்கும், ஒருமுரற ைத்த பரிளசாதரன
பசய்துவிடுளவாம் என்று பார்த்தால், சர்க்கரை அளவு பவறும் வயிற்றில்,
காரல எழுந்தவுடன் 450 புள்ளிகள் காட்டியது. ளகட்களவண்டுமா
பிைச்சிரனக்கு. வட்டில்
ீ ஒளை களளபைம். பசான்னால் ளகட்பதில்ரல, பைாம்ப
அரலச்சல், மருந்து சாப்பிட்டு குரறக்க ளவண்டும் என நிரறய
கட்டரளகள். அன்று அகத்தியர் தரிசனம் கிரடக்காமல் ளபாயிற்று.
அடங்கி ஒதுங்கி இைண்டு நாட்கள் இருந்துவிட்டு, ஞாயிறு அன்று மாரல
அகத்தியரை தரிசனம் பசய்வது என்று தீர்மானித்ளதன்.

பூரச அரறயில், அகத்தியரை, ஓதியப்பரை பார்க்கும் பபாழுபதல்லாம்,


ளகள்விக்கரணகள் தான்.

"என்ன? பபரியவர்களள! இந்த ளநாரய தந்து, அடிளயனின் இரு


ரககரளயும், கால்கரளயும் எடுக்கப் ளபாகிறீர்களா? சரி, ஆகட்டும்,
ஆனால், நீங்கள் ளபாடுகிற உத்தைவுகளுக்கு ஓடி ஓடி உரழக்கனும்னா,
இைண்டும் (ரகயும், காலும்) சரியாக ளவரல பார்க்க ளவண்டும். என்ன
தீர்மானம் பண்ணியிருக்கிறீர்கள்?" என்று ளகட்ளபன்.

ஞாயிறு மாரல, வண்டியில் அகத்தியர் ளகாவிலுக்கு கிளம்பும் பபாழுது,


கால்களின் மைத்துப்ளபான உணர்வு ளபாகவில்ரல. எப்படிளயா, சமாளித்து,
வண்டியில் ஏறி, தனியாக பாலைாமபுைம் ளகாவிலுக்கு பசன்றுவிட்ளடன்.

ளகாவில் திறந்திருந்தது. பூசாரி மட்டும் இருந்தார், கூடளவ அடிளயனும்.


சூழ்நிரல இப்படி அரமவது அடிளயனுக்கு பிடிக்கும். ஏன் என்றால், நம்
ளவண்டுதல்கரள, அவர் பசவி சாய்த்து ளகட்டுத்தான் ஆகளவண்டும்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
90
திருச்சிற்றம்பலம்
ளவறு யாரும் இல்ரலளய. எதுவுளம ஞாபகத்துக்கு வைவில்ரல. ளபாய்
அமர்ந்து, எப்பபாழுதும் ளபால, "ஆதித்தய ஹ்ருதயம்" மூன்று முரற ெபம்
பண்ணி குருவுக்கு தாரை வார்த்துக் பகாடுத்தபின், பூொரி பிைசாதம் தந்தார்.

கண் மூடி பிைசாதத்ரத வாங்கி பநற்றியில் ஒற்றிக்பகாள்ள, மிக சன்னமாக


"என்னளவா ளகட்களவண்டும் என்று வந்தாளய, மறந்து ளபாய்விட்டாயா?"
என்று ளகட்டது.

ளகட்க வந்தரத, மறந்து ளபான அடிளயனுக்கு, அவளை ஞாபகப்படுத்தினார்.


என்னதான், வட்டில்
ீ இருந்து அவரிடம் கிண்டலாக ளபசினாலும், அவர்
முன் ளபாய் நின்று, அவளை ஞாபகப்படுத்துகிற பபாழுது, அடங்கிப்ளபாய்
விடுளவாம்.

அரமதியாக அவரிடம் கூறிளனன்.

"சூழ்நிரல இப்படி இருக்கிறது. ஓடி உரழத்தது, இரறவன், உங்கள்


கட்டரளப்படி. எப்படி இது அடிளயனுள் புகுந்தது என்று யாம் அறிளயன்.
ஏளதனும் ஒரு வழி காட்டக்கூடாதா, இதிலிருந்து பவளிளய வை!" என்று
ளவண்டிளனன். அவ்வளவுதான்.

மறுநாள், ஒரு சித்த குருவிடமிருந்து பதாரலளபசி வந்தது.

"ஏன்னு பதரியரல. இன்று காரல தியானத்தின் பபாழுது, ஒரு


விஷயத்ரத உன்னிடம் பசால்லச்பசால்லி உத்தைவு. அரத தட்டச்சு
பசய்து உனக்கு அனுப்பியிருக்கிளறன். படித்துப்பார்" என்று கூறிவிட்டு
விரட பபற்றார்.

பமயில் பார்த்தால், இன்ப அதிர்ச்சி. "சித்த மார்கத்தில் எளிய மருத்துவம்"


என்று சர்க்கரை வியாதிரய பற்றி விரிவாக ளபாட்டிருந்தார்.

அடிளயனுக்கு ஆச்சரியம்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
91
திருச்சிற்றம்பலம்
ளவண்டிக்பகாண்ளடாம்! இத்தரன ளவகமாக பதிலா! அடடா! நம் குருநாதர்,
அவர்தான். இரத உடனடியாக பசய்து பார்க்க ளவண்டும், என மனம்
கூறியது. ளவரலயில் இறங்கிளனன். அதில் கூறியிருந்த மருத்துவ
முரறரய, சுருக்கமாக கூறுகிளறன்.

ளவண்டிய பபாருட்கள்:-

1. கருஞ்சீைகம் - 50 கிைாம்

2. பார்லி - 50 கிைாம்

3. ளகாதுரம - 50 கிைாம்

ஒன்றரை லிட்டர் தண்ணரில்,


ீ மூன்ரறயும் கலந்து அடுப்பில், குரறவான
சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கியபின், பாத்திைத்ரத இறக்கி ரவத்து, நீரை
குளிைரவக்க ளவண்டும். அந்த கஷாயம் நன்றாக குளிர்ந்தபின், ஒரு
கண்ணாடி குடுரவயில் (பாட்டிலில்) வடிகட்டி எடுத்து ரவத்துக் பகாள்ள
ளவண்டும். தினம் 50 மில்லி (இதற்கு ளமல் எடுக்கக்கூடாது) பவறும்
வயிற்றில் காரலயில், அல்லது இைவில் உணவு உண்டபின் 1 மணி ளநைம்
கழித்து, உறங்க பசல்லும் முன் ஒரு முரற 50 மில்லி கிைாம் அருந்த
ளவண்டும். இந்த 50 மில்லி கிைாமுக்ளக ஒரு சிலருக்கு கழுத்தில்
வியர்க்கும். அப்படிபயன்றால், அது எத்தரன வரியம்
ீ என்று
பார்த்துக்பகாள்ளுங்கள். நாள் பட, கண்ணாடி குடுரவயில் உள்ள திைவம்
புளிப்பரடயும். கவரல ளவண்டாம். அது வயிற்ரற பகடுக்காது. வரியம்

கூடும் அவ்வளவுதான். உணவில் சிறிது கட்டுப்பாட்ரட
ரவத்துக்பகாண்டு, 14 நாட்கள் கழிந்தபின், ைத்த பரிளசாதரன பசய்தால்,
உங்களுக்ளக ஆச்சரியமாக இருக்கும். எப்படி "சர்க்கரை" இப்படி
கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்று. நாமும் சாதாைண மனிதர்கரள ளபால
என்ன ளவண்டுமானாலும் சாப்பிடலாம். தரல சுற்றல், அசதி, மைத்துப்
ளபாவது ளபான்ற அறிகுறிகள் விலகிவிடும்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
92
திருச்சிற்றம்பலம்
சரி! இது எப்படி ளவரல பசய்கிறது? உடலுக்குள் பசன்ற கஷாயம், உடல்
மிக ைகசியமாக ளசர்த்து ரவத்திருக்கும் சர்க்கரைரய கூட எடுத்து,
உடரல விட்டு விலக்கி விடுகிறது. உடலில் சர்க்கரை அளவு சமநிரல
அரடந்ததும், உடல் புது பதம்பு பபறுகிறது. அசதி என்பளத இல்ரல. இங்கு
கவனிக்க ளவண்டிய ஒரு விஷயம், சர்க்கரை கட்டுப்பாட்டுக்காக சாப்பிடும்,
மருந்து, மாத்திரைகரள, இந்த ளநைத்தில் நிறுத்திவிடவும். குறிப்பாக,
"இன்சுலின்" எடுத்துக்பகாள்பவர்கள் அரத நிறுத்திவிடுங்கள்.
இல்ரலபயன்றால், சர்க்கரையின் அளவு உடலில், மிக குரறந்து, பல
பிைச்சிரனகள் வைலாம்.

இதில், இன்பனாரு ஆச்சரியமான விஷயமும் அவர் கூறியிருந்தார். 14


நாட்களுக்கு பின் மற்றவர்கள் ளபால எந்த இனிப்பு சுரவரயயும்
சாப்பிடலாம் என்று பதாகுப்பில் ளபாட்டிருந்தார். ரககாட்டினாளல,
உடளனளய ஓடி ளபாகிற மனநிரல உரடயவன். அரதயும் பரிளசாதித்து
பார்த்துவிடலாம் என்று, திருபநல்ளவலி பசன்ற பபாழுது, 1 கிளலா
"அல்வா" வாங்கி வந்து 250 கிைாரம ஒரு ளநைத்தில் சாப்பிட்டு
பரிளசாதித்ளதன். ஆச்சரியம்! ளசார்வு, தரல சுற்றல், மைத்து ளபாவது
என்கிற அறிகுறிகரள காணளவ இல்ரல. இதற்கு என்ன பபயர்
ரவக்கலாம் என்று ளயாசித்து "சூப்பர் இன்சுலின்" என்று நாமகைணம்
பசய்ளதன்.

அடுத்தவாைம் அகத்தியர் ளகாவிலுக்கு பசன்று அவருக்கு "மிக மிக


நன்றிரய" கூறிவிட்டு வந்ளதன்.

அகத்தியப்பபருமானின், வழிகாட்டுதலில் நம்பிக்ரக உள்ளவர்கள், இரத


மற்றவர்களுடன் பகிருங்கள். உங்களால், ஒரு ஆத்மாவின் சிைமம்
விலக்கப்பட்டால், அதுளவ அவரின் ஆசிர்வாதத்ரத உடளனளய
உங்களுக்கு பகாண்டு வந்து ளசைரவக்கும்.

சித்தன் அருள்........... பதாடரும்!


SITHTHANARUL.BLOGSPOT.COM
93
திருச்சிற்றம்பலம்
"சித்த மார்க்கத்தில் எளிய மருத்துவம்" என்கிற தரலப்பில், "கண்டமாரல"
என்கிற "கான்சர்" குணமாக இரற அருள் ளவண்டும் என்று பதரிவித்தரத
பதாடர்ந்து, பல அடியவர்கள், ளநாய் குணமாக இரற அருரள ளதடி பபற
என்ன பசய்ய ளவண்டும் என்று ளகட்டிருந்தார்கள். தூய்ரமயான
சைணாகதியும், மனம் பநகிழ்ந்த பக்தியும் ளபாதும் என்பளத உண்ரம
ஆயினும், அடிளயன் ஒருவைது விஷயத்தில் பதரிவித்து, அவர்களும்
பதாடர்ந்து ஒரு ஸ்ளலாகத்ரத ஒரு மண்டலம் (48 நாட்கள்)
நம்பிக்ரகயுடன் பெபித்து பவற்றி பபற்றரதளய, இங்கு பதரிவிக்க
விரும்புகிளறன்.

நாைாயணயம்
ீ என்று ஒரு மிகப்பபரிய ஸ்ளலாகத் பதாகுப்பு உண்டு.
குருவாயூரில் உரறயும் கிருஷ்ணரை ஆைாதரன பசய்து இயற்றப்பட்டது.
இது 100 தசகங்கரள (அத்தியாயங்கரள) பகாண்டது. இதில், 8வது
தசகத்தில், 13வது சுளலாகம் மிக மிக சக்தி வாய்ந்தது. அரத கீ ளழ
தருகிளறன்.

“அஸ்மின் பைாத்மன் நனு பாத்மகல்ளப

த்வமிதமுத்தபித பத்மளயானிஹி

அனந்த பூம மம ளைாக ைாஷிம்

நிருந்தி வாதலய வாச விஷ்ளணா!”

ளமற்கண்ட இந்த ஸ்ளலாகத்ரத ஒரு நாள் 48 முரற, என்று 48 நாட்கள்


ஆத்மார்த்தமாக பெபித்தபின் எந்த வியாதியாயினும், "உள்ளது" என்று
எழுதித்தந்த மருத்துவர் ரகயாளலளய, இனி "இல்ரல" என்று எழுத
ரவக்க முடியும். அப்படி மிக சக்தி வாய்ந்த மந்திைம். இரத இரற
நம்பிக்ரகயுடன், எந்த வியாதியால் பீடிக்கப்பட்டவரும், பெபித்து வை,
நிச்சயம், சீக்கிைமாக குணமரடய முடியும்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
94
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ காஞ்சி பபரியவர் அவர்களள, இந்த ஸ்ளலாகத்ரத, பலருக்கும், அவர்கள்
ளநாயிலிருந்து விடுதரல பபற, தனிப்பட்ட முரறயில் உபளதசித்துள்ளார்
என்பதிலிருந்து, இந்த ஸ்ளலாகத்தின் அருரமரய உணர்ந்து,
அரனவருக்கும் பதரிவியுங்கள், பகிருங்கள்.

ஓம் ஸ்ரீ ளலாபமுத்திைா சளமத அகத்தீசாய நமக!

சித்தன் அருள்..................... பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
95
திருச்சிற்றம்பலம்
சித்தர்கள் வழியில் ஒரு குறிப்பு உண்டு. அது, "குடரல கவனி. குரறயின்றி
வாழலாம்" என்பளத. எந்த ஒரு மனிதன், தான் உண்ணும் உணரவ, தன்
உடலுக்கு பபாருந்துமா, குடல் ஏற்றுக்பகாள்ளுமா, என்று கண்டறிந்து,
அதற்ளகற்ப, தன் உணவு பழக்கங்கரள சீர்படுத்திக் பகாள்கிறாளனா,
அவனுக்கு இரறவளன வியாதிரய அருள தீர்மானித்திருந்தாலும், விதி
அரத நரடமுரறப்படுத்த முடியாமல், திணறி, விலகி நிற்கும். இதுவும்
ஒருவரகயில் இரறவரன ஏமாற்றும் ைகசியம். அதனால்தான், சித்தர்கள்,
இரறவளன, விதிளய இறங்கி வந்து தவரற பசய்யத் தூண்டினாலும்,
திடமான, ரவைாக்கியமான புத்தியுடன், ஒரு மனிதன், "முடியாது! நான்
தவறு பசய்ய மாட்ளடன்" என்று இரு" எனக் கூறுகிறார்கள். இன்பனான்று
பதரியுளமா! எல்லா தவறுக்கான தண்டரனயும், வயிற்றிலிருந்துதான்
பதாடங்குகிறது. "உப்ரப, அதிகமாக ளசர்க்காளத, அறளவ தவிர்க்காளத"
எனவும் சித்தர்கள் கூறுவார்கள். உப்பு சுரவ பற்ரற கூட்டும். ஏன்?
நவகிைகங்கள், தங்கள் கடரமரய எளிதாக மனிதரிடத்தில் பசய்ய,
ளதர்ந்பதடுப்பது, உப்புதான், உணவுதான். அதுதான், அவர்கள் நகர்த்தும்
காய்!" என்றார்.

"ஹ்ம்ம்! இப்படித்தான், நவகிைகங்கள், மனித வாழ்க்ரகக்குள்


நுரழகிறார்களா! ஏன் சுவாமி! இந்த நவகிைகங்கள் இல்லாமல்,
இருந்தாலும் மதியாமல், ஒருவனால் இவ்வுலகில் வாழ முடியாதா?"
என்று எதிர் ளகள்விரய ளகட்ளடன்.

"சித்த மார்கத்தில் பசல்பவர்கள், நவகிைகங்கரள சட்ரட பசய்வதில்ரல.


ஆனால் இகழ்வதும் இல்ரல. காண ளநரிடின், பதாழுது, நீங்கள் உங்கள்
ளவரலரய பசய்யுங்கள், நாங்கள் எங்கள் ளவரலரய (இரறவரன
சார்ந்து நிற்பரத) பசய்கிளறாம், என்று, இகழாமல், பசன்று விடுவார்கள்,
என்றார்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
96
திருச்சிற்றம்பலம்
சித்த மருத்துவத்தில் ஒரு சிறு ளகள்வி. தினமும், குடரல சுத்தம் பசய்ய
எளதனும் எளிய ஒளஷத மருந்து உள்ளதா? என்ளறன்.

"உள்ளளளத! கீ ழா பநல்லி. இரத, தினமும் பிைார்த்தித்து பறித்து,


பவறுபமன பமன்று வை, குடல் பதாடர்பான, அத்தரன வியாதிகளும்
சடுதியில் மரறந்து விடும். ஒன்ரற கவனிக்கவும். சூரிய உதயத்துக்கு
முன்னரும், அஸ்தமனத்துக்கு பின்னரும், இதன் இரலரய
பறிக்கக்கூடாது. அவ்வாறு பசய்யின், சிசுக்கரள பகான்ற குற்றத்துக்கு
ஆளாவர்கள்.
ீ ளமலும், முழு பசடிரயயும், பறிக்காமல், அந்த பசடி மீ ண்டும்,
ளமலும் வளை வாய்ப்பளித்து, பிைார்த்தரனயுடன், ளவண்டிக்பகாண்டு,
பறிக்க ளவண்டும். சித்தர்களில், ளபாகர் பபருமான் அரனத்து
மூலிரககளுக்கும் பசாந்தக்காைர் எனலாம். ஆகளவ, அவரையும்
ளவண்டிக்பகாள்வது, மிக சிறப்பாக அரமயும்.ளநாயும் விரைவில்
குணமாகும்" என்றார்.

சற்று ளநை அரமதி நிலவியது. அடிளயனிடம், ளகள்விகள் தீர்ந்துவிட்டது


ளபான்ற நிரல. இருப்பினும், அரமதிரய கரலக்க விரும்பாமல்,
பபரியவரை உற்றுப்பார்த்ளதன். அரமதியாக இருந்ளதன்.

சில பநாடிகளில், பபரியவர் கண்ரண மூடி ஏளதா ஒரு ளமான நிரலயில்


அமர்ந்தார். அரமதியாக அமர்ந்து, பிறரை (இவரைப் ளபான்றவர்கரள)
கவனிப்பது, என்பது அடிளயனுக்கு பிடித்தமான ஒரு பசயல். அவர் அமர்ந்த
நிரலரய ளநாக்கினால், எளதா ஒரு சம்பாஷரணயில்
ஈடுபட்டுள்ளதுளபால் ளதான்றியது. இரடயில் பல முரற ரக கூப்பினார்,
தரலயரசத்தார். சிறு புன்னரக, ஆச்சரிய முக பாவம். சாந்தமாக
கவனிப்பது, இரட புகுந்து ளகள்வி ளகட்பது ளபான்ற பாவரனகள்,
முகத்தில் பதரிந்தது.

கூட இருந்த மற்றவர்கரள ளநாக்கியவுடன், அவர்கள் அரமதியாக


இருக்கும் படி என்ரன ளநாக்கி ரக அமர்த்தினர்.
SITHTHANARUL.BLOGSPOT.COM
97
திருச்சிற்றம்பலம்
அடிளயனும் அரமதியாக இருந்ளதன், அவரின் கவன நிரல கரலயும்
வரை.

ளமலும் 15 நிமிடங்கள் பசன்றதும், கண்ரண திறந்தவர், யாரையும்


குறிப்பிடாமல், பபாதுவாக ளபசினார்.

"நாரள காரல சூரிய உதயத்துக்கு முன் கிளம்பணும். குருநாதர் உத்தைவு.


திரும்பி வை ஒரு மண்டலமாகலாம். யாபைல்லாம், கூட வாறீங்களளா,
தயாைாயிடுங்க" என்றார்.

அடிளயன் குழம்பிப் ளபாளனன். யாரும், எந்த எதிர் ளகள்வியும், எங்ளக


ளபாகிளறாம் என்பது கூட ளகட்காமல், தரலயரசத்தனர். இவர்களுக்குள்,
அப்படி ஒரு கூட்டுப் பபாருத்தம் மனதளவில் உள்ளது என்ற
தீர்மானத்துக்கு வந்ளதன். என் முகம், ஆச்சரிய பாவத்தின் வழி,
எண்ணங்கரள அவருக்கு காட்டிக் பகாடுத்துவிட்டது.

"அது ஒன்றும் இல்ரல. எங்கள் அரனவருக்கும் ஒரு புது ப்பைாபெக்ட்ரட,


எங்கள் குருநாதர் பகாடுத்திருக்கிறார். அதற்காக பசல்கிளறாம்." என்றார்.

"தங்கள் தவறாக எடுத்துக்பகாள்ளவில்ரல, என்றால், அடிளயன் ஒரு


ளகள்விரய உங்களிடம் ளகட்கலாமா?" என்ளறன்.

"சரி ளகள்!" என்றார்.

"இந்த விஞ்சான உலகத்தில இருக்கிற, பதாரலளபசி, ரகளபசி வழி பசய்தி


பரிமாறிக்பகாள்வதுளபால், எப்படி உங்களால், தூைத்திலிருக்கும்
ஒருவருடன் பதாடர்பு பகாள்ள முடிகிறது?" என்ளறன்.

"இரத விளக்குவது மிக கடினம். ஏன் என்றால், தியானத்தில் அமர்ந்து பல


நிரலகரள பிைாணன் உதவியுடன் கடந்து, நிரறய கட்டுப்பாடுகரள
அரமத்து, ஒரு நிரலரய அரடய ளவண்டும். அப்பபாழுது, மிக தூைத்தில்
கீ ளழ விழும் சிறு குண்டூசியின் ஓரச கூட பதளிவாக ளகட்கும். அங்ளகளய
SITHTHANARUL.BLOGSPOT.COM
98
திருச்சிற்றம்பலம்
நின்று விடாமல், பிற புண்ணிய ஆத்மாக்களுடன் பதாடர்ரப
ஏற்படுத்திக்பகாண்டால், இதுளபால், பசய்தி பரிமாற்றம் பசய்வது எளிது
என்று புரியும். எங்கள் காலத்தில் இரு புண்ணிய ஆத்மாக்களுக்கு இரடளய
நடந்த சம்பாஷரண நிகழ்ச்சிரய கூறுகிளறன். அதிலிருந்து, பமாழி, தூைம்
என்பது சம்பாஷரணக்கு ஒரு தரடளய இல்ரல என்று புரியும்.

திருவண்ணாமரலயில் வாழ்ந்து, தன் அருட்பார்ரவயால் பலைது


கர்மாரவ உற்றுப்பார்த்ளத, கரைய ரவத்து, அவர்கள் வாழ்வில்
விளக்ளகற்றி ரவத்தவர் ஸ்ரீ ைமண மகரிஷி. அவர் மதுரையில் படித்து, பின்
திருவண்ணாமரலக்கு வந்தபின், ளவறு எங்கும் பசன்றதில்ரல.
அவருக்கு, தமிழ், ஆங்கிலம், சமிஸ்க்ருதம் ளபான்ற பமாழிகள் பதரியும்.
அவைது அளத காலத்தில் வாழ்ந்த ஒரு இரளய மகான், ளகைளா நாட்டில்
வாழ்ந்து, வர்க்கரல என்கிற இடத்தில் சமாதி பூண்ட ஸ்ரீ நாைாயணகுரு
என்கிற மஹான்.

நாைாயண குருவுக்கு நிரறய சீடர்கள் இருந்தனர். ஒவ்பவாருவரும், தினம்


தினம் ளகள்விகரள அவரிடம் ளகட்டு, பதளிவரடந்து வந்தனர்.
இருப்பினும், அவருக்குள், நிரறய ளகள்விகள் தங்கி நின்றது. இரத
யாரிடம் ளகட்டு பதளிவரடவது? எப்படி! என்கிற சிறு எண்ணம் வளர்ந்து
பபருகியது. இவருக்கு, மரலயாளம், சமிஸ்க்ரிதம் ளபான்ற பமாழிகள்
பதரியும்.

ஒரு நாள் இைவு, நாைாயண குரு ஒரு கானா கண்டார். அதில் அவர் ஒரு
சாதுவிடம் தன் ளகள்விகரள ளகட்பதாகவும், பதளிவு அரடவதாகவும்
கண்டார். இவர் யார்! எங்கிருக்கிறார், என்ற ளகள்வி உதித்ததும்,
"திருவண்ணாமரல" என்று யாளைா பசால்வது ளபால் ளகட்டது. மறுநாளள,
திருவண்ணாமரலரய ளதடி புறப்பட்டார், தன் சீடர்கள் ஒரு சிலருடன்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
99
திருச்சிற்றம்பலம்
எங்பகல்லாளமா ளதடிவிட்டு, கரடசியில், ைமணர் இருந்த ஆஸ்ைமத்துக்கு
அருகில் பசன்றதும், தன்ரன யாளைா, ளதாளில் தட்டி உள்ளள வா! என
அரழப்பது ளபால் உணர்ந்தார், நாைாயணகுரு.

சீடர்களுடன் உள்ளள பசன்று பார்த்த பபாழுது, தான் கனவில் கண்ட அந்த


சாது, ஸ்ரீ ைமண மஹரிஷிதான் என்பரத உணர்ந்தார். நாைாயண குரு
ரககூப்பி வந்தனம் பசய்ய, ளமானாவில் அமர்ந்திருந்த ஸ்ரீ ைமணா மகரிஷி,
அரத விட்டு கீ ழிறங்கி, பத்மாசனம் அரமத்து, தரையில் அமர்ந்தார்.
அவைது உதவியாளர்கள் சுற்றி நின்றனர். உடளனளய, நாைாயணகுரு,
ைமணமஹரிஷியின் முன் பத்மாசனத்தில் அமர்ந்தார். இருவரும்
ஒருவரை ஒருவர் உற்று ளநாக்கியபடி இருந்தனர். அரை மணி ளநைம்
பசன்றது. ஒரு வார்த்ரத கூட, வாய் திறந்து இருவரும்
ளபசிக்பகாள்ளவில்ரல.

கரடசியில், ஸ்ரீ ைமண மஹரிஷிளய மரலயாள பமாழியில் "அப்ளபா,


எல்லாம் பைஞ்ஞது ளபாளல!" [அர்த்தம்: அப்ளபா, எல்லாம் பசான்னபடி!]
என்று மரலயாளத்தில் ளபசினார். அவைது சீடர்கள் அசந்து ளபானார்கள்.
ைமண மகரிஷி மரலயாளத்தில் ளபசுகிறாைா! என்கிற ஆச்சரியம்.

பதிலுக்கு நாைாயணகுருவும் தமிழில் "சரிங்க பபரியவளை! எல்லாம் நீங்கள்


பசான்னபடி!" என பதிலளித்தார். இவைது சீடர்களும், அசந்து
ளபாய்விட்டனர்.

அரனவரும், ஒரு விஷயத்தில் ஒளை ளபால குழம்பி ளபாயினார். அரை


மணி ளநைத்துக்கு ளமல், ஒருவரை ஒருவர் ஒன்றுளம ளபசாமல் உற்று
பார்த்து இருந்துவிட்டு, என்னளவா பைாம்ப ளபசியதுளபால், கரடசியில்
பசால்லிக்பகாண்டது, இது எப்படி சாத்தியம்? அங்ளக உண்ரமயாகளவ
ளபச்சு நடந்ததா? ஆம் எனில், அது பிறர் ளகட்காமல், அந்த இருவர் மட்டும்
ளகட்ட உரையாடல், எந்த வரகரய ளசர்ந்தது!, என ஒரு ஆைாய்ச்சிரய

SITHTHANARUL.BLOGSPOT.COM
100
திருச்சிற்றம்பலம்
பதாடங்கு. நிரறய விஷயங்கள் உனக்கு புரியவரும். அதற்கான தகுதிரய
நீளய ளதடி அரடய ளவண்டும்." என்றார்.

ஒரு நிமிட அரமதிக்குப் பின், இரளயவர் வந்து பபரியவரிடம் ஏளதா கூற,


"சரி! நீ பசன்று வா! நிரறயளவ ளபசிவிட்ளடாம். அடுத்த முரற
இரறயருள், சித்தர் அனுமதி இருந்தால், இன்னும் நிரறய விஷயங்கரள
ளபசலாம். அரனத்ரதயும், இவ்வுலகம் உய்ய பதரிவிக்கலாம். அனுமதி
உண்டு. ளகள்வி எழும், யார் அனுமதித்தார் என! அகத்திய பபருமாளன
அனுமதியளிப்பார். அப்படிப்பட்ட நிரலயில், ளகள்விக்கான பதிலாக
"அகத்தியப் பபருமாரன" ரககாட்டு! பூதகைம், பஞ்சு மிட்டாய் ளபால்
ஆகிவிடும். திருச்சிற்றம்பலம்!" எனக் கூறினார்.

"சிவ சிதம்பைம்!" எனக்கூறி, ரககூப்பி வணங்கி, ஒரு வித்யார்த்தியின் மன


நிரறவுடன் விரடபபற்ளறன்.

அகத்தியர் அடியவர்களள! "சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்" என்கிற


இந்த பதாடர் இங்கு நிரறவு பபறுகிறது!

ஓம் ஸ்ரீ ளலாபாமுத்திைா சளமத அகஸ்தியர் திருவடிகளில் அரனத்தும்


சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ பதாடரும்!

SITHTHANARUL.BLOGSPOT.COM
101
திருச்சிற்றம்பலம்

சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் நிரறவு பபற்றதும், ஒரு முரற


ளவகமாக படித்து பார்த்த பபாழுது, அடிளயன் எடுத்த குறிப்புகளில்,
ஒன்றிைண்டு விஷயங்கரள, கூற விட்டுப்ளபாளனன் என புரிந்தது.
அவற்ரற பதாகுத்து, இங்ளக தந்துள்ளளன்.

ஆசொரம் Vs ஆரரொக்கியம்:-

உடல் இயக்கத்ரத கட்டுப்படுத்துவது தச வாயுக்கள். அரத கண்டுபிடித்த


பபரியவர்கள், தின வாழ்க்ரகயில், பல நல்ல வழிகரள முரற படுத்தி
ரவத்தார்கள். ஆனால் அந்த வழி முரறகள் என்ன பசய்யும், உடலுக்கு
எவ்விதம் நலம் தரும் என்று கூறாததினால், பல தரலமுரறக்கு ஒரு
பசயலின் உள்ளர்த்தம் புரியவில்ரல. உதாைணமாக, பிைாணனும்,
அபானனும் (வாயுக்கள்) ஒன்றுக்பகான்று ரகளகார்த்து, ஒருவரை ஒருவர்
தன் பக்கம் இழுப்பதால், இதயத்துக்குள், மருத்துவர்கள் பசால்கிற "லப்-டப்"
ஓரச உருவாகிறது. எப்பபாழுது இந்த வாயுக்கள் ஒருவரை ஒருவர்
ரகவிட்டு தன் வழியில் பசல்கிறளதா, அப்பபாழுளத, அந்த பிைாணன்
உடரல விட்டு பவளிளயறப் ளபாகிறது என்று அர்த்தம்.

இயற்ரக உபாரதகளான, உடல் கழிவுகள் உடரலவிட்டு சரியான


ளநைத்தில் பவளிளயற, அபானன் விரிந்து பசயலாற்றுகிறது. எந்த வாயுவும்,
விரிவரடந்தால், உடலுக்குள் மிகுந்த சூட்ரட உருவாக்கும். அபானன்
விரிவரடந்து கழுத்து முதல், கால் வரை பைவி நிற்கும். அரத உடளனளய
குளிைரவக்கவில்ரல எனில், ளவறு சில பிைச்சிரனகரள கிளப்பிவிடும்,
என்றறிந்த பபரியவர்கள், கழிவரறக்கு பசன்று வந்த பின், கால்களில்,
ரககளில் நீர்விட்டு கழுவி, பலமுரற வாய் பகாப்பிளிக்க ளவண்டும் என
உரைத்தார்கள். அப்படி குளிர்ந்த, சமனான நீர்விட்டு சுத்தம் பசய்து
பகாள்கிற பபாழுது, நாம் அறியாமல், அபானரன குளிர்வித்து உடல்

SITHTHANARUL.BLOGSPOT.COM
102
திருச்சிற்றம்பலம்
இயக்கத்ரத காப்பாற்றுகிளறாம், என்பளத உண்ரம. இரதளய, ஒரு சிலர்
ஆசாைமாக, பாவித்து வருகிறார்கள்.

ிருவண்ணொமலை - சித் ர்கள் ெொர்லவயில் ஒரு அ ிசயமொக


ெொவிக்கப் ெடுகிறர !

திருவண்ணாமரல, அகத்தியர் கூற்றின்படி, நித்தம் நித்தம், ஒவ்பவாரு


பநாடியும், அதிசயங்கள் நடக்கும் இடம். நிரறய மனிதர்களுக்கு, அவைவர்
கர்மாவின்படி, அதிசயத்தில் பங்குபபறுகிற, காண்கிற வாய்ப்ரப சித்தர்கள்
அளித்துள்ளனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சிளய, பலைது வாழ்விலும் மிகப்பபரிய
திருப்புமுரனயாக அரமந்தது, என்பதும் உண்ரம. ஒவ்பவாரு
கிரிவலமும், முரறயாக, அரமதியாக, சிவநாம பெபத்துடன், உள்
முரனப்புடன் பசய்தால், அந்த ஒருவன்/ஒருவள், வந்த பபாழுது வாங்கி
வந்த மிகப்பபரிய கர்மா கட்ரட, அவிழ்த்து, அண்ணாமரலயார், தன் மீ து
கட்டிக்பகாள்வர். இவனுக்கு/இவளுக்கு கர்ம பாைம் குரறயும்.

ளமலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு பசால் உண்டு. "வட்டம் என்பது ஒரு
ளநர்ளகாடு" என. திருவண்ணாமரல கிரிவலம் அது என்னபவன்று
புரியரவக்கும்.

வாழ்க்ரகயில் மனிதன் இயல்பாகளவ ளசர்த்துக் பகாள்கிற கர்மா என்பது,


கிரிவலத்தின் பபாழுது பசய்கிற தானத்தினால், உடளனளய விலகும்.

கர்மா கழிதல்:-

மைணம் என்பது எல்ளலாருக்கும் உள்ள ஒரு நிரலதான். அது எங்கு,


எப்பபாழுது, எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உடல் அசந்து
ளபாகும்முன் பபௌதீகத்ரத ளசர்த்துவிடளவண்டும் என்று
முரனப்புக்காட்டுகிற மனிதன், உயிர் நீத்தபின் கூட வருவது அவனது
பாபமும், புண்ணியமும் தவிை ளசர்த்துரவத்த எந்த பபாருளளா, தனது
உறளவா, சுற்றளமா இல்ரல என்பரத உணர்வளத இல்ரலளய. முரனப்பு
SITHTHANARUL.BLOGSPOT.COM
103
திருச்சிற்றம்பலம்
அரனத்தும், உலகாயாத பபாருட்களில், தன் குடும்பத்தாரிடம் மட்டும்
ரவத்துவிட்டு, தனக்பகாரு பிைச்சரன வந்தால் மட்டும் சித்தர்கரள
நாடியில் ளதடி வந்து, அன்றுவரை பசய்த பகட்ட கர்மாரவ, அவர்கள்
பமாத்தமாக கழித்துவிட, வழி கூற ளவண்டும் என எதிர்பார்ப்பது எந்த
விதத்தில் நியாயம். சாப்பிட்டது ெீைணமாக, குரறந்தது ஒரு மணி ளநைம்
உடலுக்கு ளதரவப்படுகிறபதன்றால், எத்தரன பென்ம கர்மாவுக்கு,
எவ்வளவு ளநைம் ளவண்டி வரும்? இரத ஏன் ளயாசிப்பதில்ரல?

சித் மொர்கத் ில் ொனம் தசய்யும் முலற:-

சித்த வித்யார்த்திகள், தானம் பசய்வது, தங்கள், மூச்ரச. அது பார்க்கக்


கிரடப்பது அரிது. அரனத்ரதயும் இரறவனுக்கு சமர்ப்பிப்பதாக வரித்துக்
பகாண்டு, இரு ரகரயயும் ளசர்த்து, இரு கட்ரட விைலும் மூக்கின் இரு
பக்கமும் ரவத்து, இரு ஆள்காட்டி விைலும் ஒன்றாக ளசர்த்து,
சுழுமுரனயில் இருக்க, மற்ற விைல்கள் மூக்ரக மரறத்து நிற்க, பிறர்
காணா வண்ணம், இடது மூக்ரக அழுத்தி மூடி, வலது மூக்கு வழியாக
காற்ரற உள்ளிழுக்கும் பபாழுது "ஓம் நமச்சிவாய" என்று மனதுள்
தியானித்து, கும்பமானதும், "சிவாய நமஹ" என தியானித்து, அந்த
ளநைத்தில், இடது மூக்கின் வழி மூச்ரச, மூடிய விைல்கரள திறந்து,
இரறவன் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள்.

SITHTHANARUL.BLOGSPOT.COM
104

You might also like