Professional Documents
Culture Documents
MS
MS
முருகா.....முருகா.....முருகா..
********************************************************************************
சுடர்மிகு வடிவேலா !
உள்ளம் உருகுதய்யா...
உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா
பாடிப் பரவசமாய் - உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி - முருகா
ஓடி வருவாயப்பா
பாசம் அகன்றதய்யா - பந்த
பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே - எந்தன்
ஈனம் மறைந்ததப்பா
ஆறுத் திருமுகமும் - உன் அருளை
வாரி வழங்குதய்யா
வரமிகுந்தோளும்
ீ கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் - எனக்குன்
பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா
********************************************************************************************************************************************
(எனக்கும் … )
(எனக்கும் … )
ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)
(எனக்கும் … ).
முருகா நீ வர வேண்டும்
முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும்
முருகா நீ வர வேண்டும்
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீல எழில்மயில் மேலமர் வேலா
நினைத்தபோது நீ வர வேண்டும்
நீ வர வேண்டும் நீ வர வேண்டும்
********************************************************
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)