Professional Documents
Culture Documents
கணபதி துணை.
சிதம்பரமான்மியம்,
யாழ்ப்பாணத்து நல்லூர்
ஆறுமுக நாவலரவர்கள்
5 6.
செய்தது:
டட
இது
மேற்படியூர்
சதாசிவப்பிள்ளையால்
சென்னபட்டணம்
வித்தியா நுபாலனயந்திரசாலையில்
FOO GIS gh.
ஜந்தாம் பதிப்பு.
குசோதிஸஷ் மார்கழிமீ”,
இசன்விலை அணா - இ
(Copyright Registercd.)
உ
கணபதி தூணை.
சிதம்பரமான்மியம்.
் ஆட வவட எ கவலை
க. சிதம்பரமடிமைச்சருக்கம்:
orl K>o<——
எல்லாவறிவும் எல்லாமுதன்மையும் ,எல்
லாவதுக்கெகமும் உடைய முழுமுதற்கட
வுள் சாம் ஒருவரேயாய்ப்,பசுக்களாகிய ஆன்
மாக்களெல்லாக் தமக்கு என்றும் உடைமைம்
பொருள்களேயாகத் தாம் என்றும் உடைய
வராயே நின்று, பசுபதி எனப்படுஞ் சிவபெரு
மான்; பிரபஞ்சம் எங்குமாக, நீக்கமற வியா
பித்து நிற்பர், ஆயினும், அவ்வுண்மை யாவரு
க்கும் விளங்கா; அதலினாலே, முத்தியடை
தல் எளிதன்று, இதனைச் செவபெருமானே
இருவுளங்கொண்டு, தம்மை ஆன்மாக்கள்
வழிபட்டுய்யும்பொருட்டு, எண்ணில்லாத முக்
தியஸ் தலங்களைப் பூமியில் வைகத்தருளினார்.
அவைகளுள்ளே, அநுபத்தெட்டுத் தலங்கள்
இறந்தன; அவ்வறுபத்தெட்டுத் : தலங்களுள்
ளே,ஆறுசுலங்கள் ஏறக்கன; அவ்வாறுதலங்க
ளுள்ளே.திருவாரூர் காசி சிதம்பரம் என்னும்
மூன்றுதலங்கள் சிறந்தன. இருவா ரூரிலேபிற
உ சிதம்பரமகிமைச்சருக்கம்.
நீதவர்களும்,காசியிலேஇறந்தவர்களும்,சதம்ப
ரதீதிலே சிவபெருமானுடைய இருவடிகளைத்
தரிசித்தவர்களும், மூத்தியை அடைவர்கள்.
திருவாரூரிலே பிறத்தல், முன்செய்த புண்
ணியமிகுதியினாலே; தானே நகேர்படினல்லது,
செயற்கையால் அடையத்தக்கதன்று, காசி
யில் இறக்கலாமெனின், பிறர்பொருள் கொள்
ளாது, பாவத்துக்குப் பயக்து தருமநெறியி
னாலே சம்பாதித்த பொருள் கொண்டு, சென்
மதேசத்தை விடுத்து, வழியிலே இறவாது
உயிர் தாங்கிச் சென்று காசியை அடைந்து,
இறக்கும்வரையும் ஈல்லொழுக்கத்தோடும் ys
திருப்பதியில் இருந்து, இறப்பது எளிதின்
மடிவதன்று. தெம்பரத்திலோவெனிற் வெ
பெருமானுடைய. இருவடிகளைத் ,தரிசத்தமா
த்திரத்தே முத்திதெதிக்கும். இன்னும், தக்
ணதேசத்தார். தெம்பரத்தை நிங்க முத்தி
யைச் தேடிக் காசியிலே சென்ஞுல், 39 aps
தியைக் கொடுப்பஇல்லை; உத்தரதேசத்தார்.
சிதம்பரம் முத்தி தரும் என்று வந்து சேர்க்
தால், இது முத்தியைக் கொடுக்கும். gad
னாலே, சிகம்பரமே 25 தலங்களினுஞ்
சிறந்தது,
சிதம்பரமகிமைச்சருக்கம். ௩
பிரமாண்டம். படைக்கப்பட்டபொழுது,
சூரியனுக்கு, va, இயமன் என இரண்டு
குமாரர்கள், தோன் நினார்கள், பூமியிலே வெ
ளிப்படப்” பாவஞ் செய்தவரை. இம்மையித்
ரூனே தண்டித்தற்கு மனுவும், வெளிப்படா
மற் பாவஞ் செய் கவரை மநறுமையிலே கரகத்
இதிலே தண்டித்தற்கு இயமனும், . சிவபெருமா
னாலே, கியோூக்கப்பட்டார்கள்.
மனு, , இம௰யமலைக்குக் தெற்கே ணன்
கெளடதேசத்தில் இருந்துகொண்டு, பூமியை
ஆண்டார், ஒருவர் பின் ஒருவராகக் தனித்த
னியே எழுபத்தொருசதுர்யுகம் அரசியற்தி,
20 இரணியவன் மச்சருக்கம்.
|
செய்வித்து, இங்கே அழைக்துக்கொண்டு வா
ருங்கள்”” என்று பணித்சருளினார், உடனே
;முனிவர் இருவரும் விரைந்து Veer oi, Agia
வன்மனாரைச் செலவகங்கையிலே ல்கானஞ் செய்
வித்தார்கள்,சிங்கவன்மனார்ஸ்கானஞ்செய்து,
மூன்வடி.வட£ல்இப். பொன்வடிவந்தாக்இ, எழு
5அ.;இரணியவன் மனார். எனப் பெயர்பெற்ஞர்,
வியாக்கிரபாத முனிவர் இரணியவன் மனா
க்குத்” திருவைக்கெழுக்கதை உபதேூத்து;
அவரை அழமைகச்துக்கொண்டு போய்ச், சபை
க்கு முன்னே நமஸ்கரிப்பிக்க, அனந்தநடேசர்
அவ்விரணியவன்மனாருக்குத் இருநிருத்தத்
தைக் காட்டியருளினார். - திருகிருத்தக் தரிசத்
தவுடனே, ' இரணியவன் மனார் கெஞ்சகெக்கு
ரக, :இசண்டுசண்களினின்றும். அருவி சொ
. சிய) ஆனந்தபரவ௫௪ரா௫, நடுகடுங்கப், பூமியின்
மேல் விழுந்து ஈமல்கத, ரித்
எழுர்.து, SOx
ய்துகொண்டு நின்றார். இற்சபேசர் இருவுளம
கிழ்ந்து: “இரணியவன்மனே! நீ நமக்கும்;
வியாக்கிரபா தனக்கும், ப சஞ்சலிக்கும். மூவா
யிரமுணிவருக்குக் : தொண்டு. செய்வாயாக!"
என்று திருவாய்மலர்க்தருளிஞர், வியாக்கிர
இரணியவன்மச்சரு க்ம," ௨௫-
இருவிழாமுகலியன செய்தற்பொருட்டு,வேக
- இவொாகமப்படியே ப.தஞ்சலிமுனிவரைக்கொ
ண்டு ஒருபத்ததி செய்வித்து, அதனை யானை
மேலேற்றித். திருக்கோயிலை வலஞ்செய்வித்
துக், கனகசபையினுள்ளே பிரவே?ப்பித்தார்.
பூசைதிருவிமா முதலியவத்தித்கு வேண்டும்
நிபந்தங்கள் அமைத்தார். கித்தியபூசை, பன்
னிரண்டுமாசபூசை, தமனகஞ் சாத்துதல்,
UA SE ICES HSV, ஆனியுற்சவம், ஆடிநீர்
விளையாட்டுந்சவம், iuiAuy peat, கார்த்தி
ட கைத்திருவிளக்&டு, மார்கழியுற்சவம், தைப்பூ
சத்திருப்பாவாடை,மாசியுந்சவம்மு கலியவை
களெல்லாம் விதிப்படி. செய்விப்பாராயிஞர்.'
சபாகடே சருக்கு வருஷூந்கோறும் அபிஷே
கஞ் செய்யப்படும் இனம் அறு. அ௮வையா
வன: சித்திரைத் திருவோணம், ஆனித்திரு
வுத்திரம், மார்கழிக்திருவாதிரை, ஆவணிச்சுக்
கிலபக்ஷ சதுர்கக௪, புரட்டாதிச் சுக்கலபக்ஷ
சதுர்த்தசி, மாசிச்சுக்லெபக்ஷசதுர்த்தடி என்
பனவாம். ்
es Gre Ae onus:
LG
எ. தீர்த்தச் சருக்கம்:
meee ee
பரமூனாககூப்ஞ் ட கலன் ae
லே, சுக்கெவாரசம்,. நவமி...எ ன்பவைகளிலே,
ஸ்கானஞ்செய்வ ௮. விசேடம், .ஓப்பமொச
சுக்கிலபக்நவமி, மாசிமாசசுக்கலபக்ஷ சதுர்
ர்த்கசி, சூரியரரகணம், சக்தி ரெகணம். என்
பவைகளிலே, ஸ்நானஞ் செய்வது மகீர்விசே
டம், பரமானந்த. கூப.த்திலே Pda aes
திலபக்ஷநவமியிலே ஸ்கானஞ்செய்து., அன்று
முதல் ஒருவருஷகாலம் இடைவிடாத நாடோ
றும் அத்தீர்த்த த்தில் ஒருமுந்தளவு: உய்கெர
ண்சி.வருவது உத்தமோ*தமபுண்ணியம்.
இர்த்தச்சுருக்கம். டு
இருநாவுக்கரசுநாயனார்.
பத்தனாய்ப்பாட.........-- 4 இருகேரிசை,
செஞ்சடைக்கற்றை.........ஃ ல்
LITO WOOL os erence sees கவ் திருவிருத்தம்.
கருகட்டகண்டனை ........4 piss
அன்னம்பாலிக்கும்........4 இருக்குறுந்தொகை.
பனைக்கைமும்மத .........25 5
௮ரியானையந்தணர்........... திருத்தாண்டகம்,
DBI GO WH). oe. se- verter cers a
சுந்த ரரூர்ச்திநாயனார்.
மழித்தாடுமடிமை..........-2 குறிஞ்சி,