Professional Documents
Culture Documents
*
Porinuita.
\
இருக்காறாயிற்
5 ட்ட.
புராணம்.
அட்டAO
அல பல் ட . இதில்,
ஞ் பத்தியரூபமான தோத்திரச்சருக்கம்,
் தேவிகோட்டை
வித்துவசிகாமணி
வெ. ௮. தி. மா.
சிதம்பரச்செட்டியா ரவர்களால்
: இயற்றப் பெற்றஅ.
% கத்தியரூபமான மற்றைச்சருக்கங்கள்?
தேலிகோட்டை் -'வித்தவான்
சொ. வேலுசீசாமிக் கவிராய்ாவர்களால்
வடமொழியிலிருந்து
மொழிபெயர்த் தெழுதப்பெற்றன.
ஹட
இரு.
தேவிசகோட்டை,
செழிந்தளின்
ட் கணேச தரம் த
பதிப்பிக்
சிவமயம்.
தருக்காருயிற் றேவாசம்.
=p
திருஞானசம்பத்தமூர்த்தி தாயனார்.
பண் - இந்தளம்,
Se
திரச்சிற்றம்பலம்-
நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைக்
தாரானே தாமசை மேலயன் முான்றொழுஞ்
ரானே ர்திக முந்திருக் காமுயி
லூசானே யென்பவ ரூனமி லாதாரே. ©)
மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழு
கெதியானே நீர்வயல் சூழ்திருக் காமுயிற் -
பதியானே யென்பவர் பாவமி லாதாரே, - (2)
விண்ணானே விண்ணவ சேத்தி விரும்புஞ்சர்
மண்ணானே மண்ணிடை வாழு முயிர்க்கெல்லாங்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காமுயி
லெண்ணானே யென்பவ சேதமி லாதாரே.
(௩)
'தாயானே தந்தையு மாகிய தன்மைக்க
ளாயானே யாயகல் லன்பர்க் கணியானே
சேயானே €ர்திக முந்திருக் காறாயின்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.:
(௫
கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
திலையானே இர்திக முந்திருக் காருயி
னிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
(௫)
திருக்காறாயிற் றேவாசம்.
ஆற்றானே யாறணி செஞ்சடை யாடச *
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழிறிக முந்திருக் காருயி
னீற்முனே யென்பவர் மேல்வினை நில்லாவே.
சேர்த்தானே இவினை தேய்க்தறத் தேவர்க
ளேத்தானே யேத்துநன் மாமுனி வர்க்டர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காளுயி :
லார்த்தானே யென்பவர் மேல்வினை யடராவே.
கடுத்தானே காலனைக் காலாற் கயிலாய
மெடுத்தானை யேதமா கம்மூனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்ெ ருந்திருக் காமுயி
லடுத்தானே யென்பவர் மேல்வினை யடராவே.
பிறையானே.பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணத
விறையானே யெழிறிக முந்தருக் காருயி
றைவானே யென்பவர் மேல்வினை யோடுமே.
டு. புன்சமண்'சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயித்
குடியாருங் கொள்கையி ஞார்க்கில்லை குற்றமே,
ஏய்ந்த? ரெழிறிக முந்திருக் காருயி
ன ரா
பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
வாய்க்தவா றேத்ஐவார் வானுல காள்வாரே,
திநச்சிற்றம்பலம்.
LP
சுவாமி இருகாமம் - சண்ணாயிரகாதர்.
தேவி திறாகாமம் - கைலாசகாய.
etter
டே
௫. \
சிவமயம்:
் திருச்சிற்றம்பலம்.
றப்பு
்' திறப்புப்பாயிரம்.
யாழ்ப்பாணத்து வண்ணைநகர்
வித் துவசிகாமணி
ous
சி. சுவாமிநாத பண்டி தாவர்கள்
இயற்றியது.
் நேரிசை வேண்பா.
பொற்பமர்கா முயிற் புராணவச னச்சிரமாய்ச்
% சற்பொருளா ருந்தோக் திசச்சருக்க -- நிற்புறவே
செய்தான் புலமைச் தெம்பரவே எச்சருக்கத்
தெய்தியபா முப்பத் இரண்டு.
ஒன தடுககைவ,
சிறப்புப்பாயிரம் முற்றிற்று,
ote
இவமயம்.
ee திருச்சிற்றம்பலம்.
2
நடராஜர் துதி,
சிவகாமி துதி.
வயிரவர் துதி,
வீரபத்திரர் துதி.
மேத நாதன் விமல சவனெனும்
வேத நீதி விளங்கிய தக்கனந்
நரத னின்றி நடாத்திய வேள்வியை
மோதி பாத முடிக்கு முடித்துநாம். (௧௧)
தக்ஷிணாமூர்த்தி துதி.
மும்மல நீங்க வாங்கண் முத்தியிற் பதிக்கு ளான்மர
மெய்ம்மசிழ் வறிவா யத்து விதக்கலப் புறுமென் நர்த்தன்
கொண்மென மூன்றி ரண்டங் குலிதனித் தனிபி ரித்த
கைம்மலர் காட்டு மாசான் கான்மலர் கருதி வாழ்வாம். (௧௨)
அப்பர் துதி.
- பூண்டிடு கண்டி நீறு புறத்துறுப் பாகத் தம்மை
யாண்டவ னெழுத்தோ ரைந்து மகத்துறுப் பாகக் கொண்டு
மூண்டெழுஞ்.சமண ராய முரட்டுவெம் பகைக டந்த
,தாண்டக வேந்தர் பாதந் தலைமிசைக் கொண்டு வாழ்வாம். (௧௫)
சண்டேசர் துதி.
சேக்கிழா:ரடிகள் துதி,
கபாலவனச் சருக்கம்.
_—e
Le
இத்திராபராத சமனச் சருக்கம்.
ee
மூனிவர்களே! இந்திராபராத சமனச் சரித்திர த்தைச் சொல்லு
இன்றோம்;- முன்னொரு காலத்தில் இந்திரன் ஐராவதத்திலேறித்,.
சேவர்களெல்லாம் சூழ்ந்துவரக், ர ole iar ங்களைக் கேட்டும்
அரம்பையர் நடனங்களைப் பார்த்தும் தேவராஜ்யாதிகாரக் தனக்கு
இருக்கின்றதென்னும் தருக்குடன் மூழ்ந்து உலாறந்தான். அப்
பொழுது அவன் நமக்குச் சமானம் ஒருவருமில்லை. நாமே எல்லாரி
னும் மேன்மையுடையோம். ஆயினும் பூலோகததிலே திருவாசூரி
அள்ள கலா தீர்த்தத்தில் ன. செய்பவர்கள் ஈமதூ உலகத்
தையடைந்து நமக்குச் சமானமாய் விடுின்றார்களென்று கருதிப்
5பொளுமையுற்றுச், சம்வர்த்தகவாயுவை அழைக்து; வாயுதேவனே !
பூமியிலே விராண்மூல புரமென்னுந் திருவாரூரிலே அதி பரிசுத்த
மாயும் சுபமாயும் கலா தீர்த்தமென ஒன்றிருக்கிறது. அது தேவர்
கள் உமாதேவியார்க்குப் பிரியகரமான யாகம் புரிந்த இடமாகும்.
௮௮ முதல் அதற்குச் சதக்னி குண்ட மென்று பெயர். அந்
நகர்க்குத் தேவயாக புரமென்று பெயர், அத் தீர்த்தத்தில் ஸ்நானஞ்
செய்கிற மனிதர்கள் மகா பாவங்களிலிருக்து விலகத் திவ்ய போகங்
களை யஅபவிக்கும் ஈமது லோகத்துக்கு வந்து விடுகிறார்கள். அத்தர்த்
_தம் நமது கெளரவ பங்கத்துக்கு ஏவா யிருக்கின்றமையின்,; நீ இப்
பொழுதே அதனை யடைந்து இரண்டு முகூர்த்த காலத்திற்குள்
மண்மாரியால் தூர்த்துவிடுக என்று ஆஞ்ஞாபித்தான். வாயுதேவன்
இந்திரனது ஆஞ்ஞையைச் சிரமேற்கொண்டு வேகமாய் வந்து உல,
சத்துக் கெல்லாம் உபத்திரவம் உண்டாகும்படி. உக்ரெனாப் மண்
மாரி பொழிந்து ஆழமான சலாதீர்த்தத்தை ஒன்றரை முகூர்த்தத்
துள் மேடாக்இவிட்டுத் கேவலோகஞ் சென்று, தேவர்கள் சூழச்
சபையில் வீற்றிருக்கும் இந்திரனை வணங்கி அஞ்சலிசெய்து நின்ற,
அரசனே ! உம்முடைய ஆஞ்ஞஜையின்படி கலாதீர்த்தத்தை மேடு
செய்த விட்டேன் என்றான், அது கேட்ட இந்திரன் மூழ்ந்து வா
யுதேவனைப் புகழ்ந்தான். உடனே இந்திரனுக்குச் சஇக்கமுடியாத
வயிற்று வலி யுண்டாக; அதனால் இந்திரன் வருந்தி, நாம் என்ன
செய்வோம்? எங்கேபோவோம்? யார் நம்மைக் காப்பார்? என்று
- வருந்தித் தன் குருவாகிய வியாழ பகவானிடஞ் செல்ல; அவர் இந்
திரனுடைய வயிற்றுவலியின் காரணத்தை யோக தஇிருஷ்டியினால்
ஆராய்ந்தறிக்து 8 உ. நீ விராட்புருடனுக்கு மூலாதார க்ஷேத்
௦
௩௬ திருக்காறாயிற் புராணம்.
'இரமாகிய திருவாரூரில் உள்ள தாயும் சிவபெருமானுக்குத் திருமேனி
யாயும் அதி பரிசுத்தமாயும் அறுபத்து நான்கு கட்டங்களை யுடைய
தாயும் உள்ள கலாதீர்த்தத்தைத் தூர்ப்பித்த குற்றத்தால் உனக்கு
வயிற்றுவலி யுண்டாயிற்று. அது நீங்குதற் பொருட்டுத் தயாநிதி
யாகிய சங்கானைச் சரணமடை.வாய், யாவர்க்கும் பயத்தைக் கொடுப்
பவரும் நீக்ஞபவரும் சிவபெருமானே யாவர்? என்று கூறினார்.
1 மிருகார்ப்பகாவனச் சருக்கம்,
ee
௫
ராய்ச், சாமகானப் பிரியராய்ப், பிரபுவாய்ச், சப்தகோடி மகாமந்திர
யந்திரரூப சிங்காசனத்தில் விற்றிருப்பவராய்க்; காரணேசத் தன்
மையை விட்டுப். பிரகா௫ிக்குந் திருே மனியுடையராய், ஆனந்தமிகுந்த
ஹம்ஸ ஈடனஞ்செய்யுஞ் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசனங்
கொடுத்தருளினார். விஷ்ணுஞூர்த்தியும் பரமானந்தத்தால் தழு
தழுத்த ........ தோத்திரஞ் செய்து, சுதருத்திரீயமந்
தஇரங்களாற் பூசித்தார். பின்பு இலக்குமி விட்டுணு இருவர்களும்
ஒர த் கையிலெடுத்து ஆனந்தமடைந்து ம.
பூசித்தார்கள். அன்றியும் ஈசுவரப் பிரீஇயின் பொருட்டுச் சிவனடி
யார்களுக்கு அன்போடு அன்னமளித்தார்கள். அப்பொழுது Ga
பெருமான் திருவுளமூழ்ந்து Sas anit 5 B55 அதுக்கெகம்
செய்ய), அவரது திருவருளால்) சர்வலோக மனோகானாயும், சுவர்
ணம்போல ஒஓளிவாய்ந்த மேனியுடையவனாயும் சர்வாங்க சுந்தர
னாயும் ஒரு புத்திரன் பிறந்தான். விஷ்ணுமூர்த்தியானவர் அவனுக்கு
மன்மதனென்று பெயரிட்டுத் தம்புத்தினோடும் மனைவியோடும்
ஆனந்தமாற்றுத் தியாகராஜராகய சோமாஸ்சர் தமூர்த்தியை முன்னை
யினும் விசேடமாகப் பூகித் அவந்தார்,
LF
: ட
௪௮ திருக்காறாமிற் புராணம்.
௫.
௮ பெரிதாயும் கோடி சூரியப் பிரகாசமாயும் இருந்தது. ௮தை
விஷ்ணுமூர்த்தி தமது கரத்தா லெடுத்துத் தோளில்வைத்தார்.
அது உருத்திர மூர்த்தியின் வில்லாகையால் அவர் காத்தற்றொழி
அடையவரா யிருந்தும் காலாக்கினி ருத்திரைப்போலச் சர்வ௪ங்
கார இருத்திய முடையவரானார். அவருக்குக் கோபம் அதிகரித்
தது. சண்கள் சிவந்தன. பற்களை கறநறவென்று கடித்தார். AD
கண்ட தேவர்கள்; முன் மிகுந்த கெர்வமுள்ளவர்கவா யிருந்தும் அது
நீங்கிச் சோக முடையவர்களாய் மிகப் பயக்து, விஷ்ணுவின் கோபத்
தை நீக்க முடியாதவர்களாய் என் செய்வோ மென்று SEBS HS,
தங்கள் குருவாகிய வியாழ பகவானை யடைந்து; பகவானே ! எல்
லாத் தருமங்களையும் அறிந்த ஆசாரியசே! பிரபுவே! தயை செய்து
எங்களைக் சாத்தரூள வேண்டும். காத்தற் ஜொழிற்கு இறைவராகிய
விட்டுணுமூர்த்தி யாகாக்கனியி லெழுந்த வில்லைத் தரித்துக் காலாக்
இனி ருத்திரரைப் போலச் சருவ சங்காரஞ் செய்பவரானார். sre
கள் என் செய்வோம். எங்குச் செல்வோம், எங்களுக்கு இவ்வா
பத்து எவ்வாறு நீங்கும். எந்தக் கருமபரிபாகத்தினால் இஃது உண்
டாயிற்றென வினவிப் பிரார்த்தித்தார்கள். ௮து கேட்ட வியாழ
பகவான் தேவர்களுக்கு நேர்ந்த ஆபத்தின் காரணத்தை ஞான
நோக்கால் அறிக்; தேவர்களே! நீங்கள் வெபெருமானை மறந்து
கன்மமே பலனைக் கொடுப்பதென்.று நிச்சயித்து யாகஞ் செய்தீர்கள்.
உங்களுக்கு ஞானம் உண்டாதற்காகவே அர்.தவில் உண்டாயிற்று,
அத உருத்திரமூர்த்தியின் வில்லாகையால் ௮தை விஷ்ணு தரித்த
வளவில் அவர் காத்தற் ஜொழிலுடையவரர யிருந்தும் காலாக்னி
காளாகருவன காமகதனச் சருக்கம். ௪௯
°
௫௨ திருக்காறாயிற் புராணம்.
தருளி எனக்கு நாயகனைத் தந்தருள வேண்டும். தேவரீர்க்கு ஈமஸ்
காரஞ் செய்றேன் என்று சரத்தையோடு பிரார்த்தித்தாள், இவ்
வாறு பிரார்த்தித்த இலக்குமியை நோக்கி அபராத சகேசர் கிருபை
கூர்ந்து; இலக்குமியே! எந்த விடத்து எந்தப் பொருள் இழக்கப்
பட்டதோ அந்த விடத்தில் ௮ந்தப் பொருள் தேடப்பமொதலால்
யாகத்தி லுண்டான வில்லால் எந்தத் தலத்தில் உன்னுடைய நாய
கன் தலை யறுபட்டதோ அந்தத் தலத்திற்குச் சென்று வன்மீகநாத
ரைப் பிரார்த்தித்தால் உனக்கா அவர் அனுக்கெகஞ் செய்வா ரென்று
அசரீரியாற் கூறியருளினார்.
அதுகேட்ட *இலக்குமியானவள் திருவாரூரை யடைந்து வன்
மீக நாதரை நமஸ்கரித்து வேதசாச நாமங்களால் AAS TE |
கொண்டு அருச்சித்துப் பலவகையாற் DIDS Dy F Go லோகேசுவர”
னே! சருவ மங்கள காரணனயுள்ள பகவானே ! அடியேன் அறியா
மையாற் செய்த அபராதங்களைப் பொறுத்தருள வேண்டும். தேவ
ரீருடைய பாதார விந்தங்களைத் தவிர வேறு கதியில்லை. உம்மையே
சரணமடைந்தேன். பிரபுவே! நாயகனை யிழந்திருக்கின்ற எனச்கு
என்னுடைய நாயகனைக் கொடுத்து அதுக்கரசஞ் செய்யவேண்டு
மென்று பிரார்த்தித்தாள். அதுகேட்டருளிய வன்மீக நாதர் இருபை
கூர்ந்து, இலக்குமியே ! இதற்கு மேற்றிசையில் இருஷ்ணமங்கள
மென்னு ஒரு புண்ணிய க்ஷேத்திர மிருக்கிறது. அங்குள்ள சார
புஷ்பகரணி யென்னுந் தீர்த்தக் கரையிலிருந்து தவஞ் செய்வாயாஇில்
அதற்கு மூழ்ச்சிய்றும் ஈமது அ.நுக்ரெகத்தினால் உன்னுடைய நாய
பன் சித்திரை மாதத்தில் கருடவாகனத்தில் ஏறிக்கொண்டு உன்னைப் -
பாணிக்காகணஞ் செய்.அ கொள்ளுதற்கு ஆசையுடன் வருவன். நீ
உன் நாயகனை யடையக் க௨வா யென்று ௮சரீரியாற் கூறியருளினார்.
@
௮௮ கேட்ட இலக்குமி யானவள் அன்போடு ௪வபெருமானை
நமஸ்கரித்துக் கொண்டு கிருஷ்ண மங்கள க்ஷேத்திரத்தை யடைந்து
வசந்தருதுவில் தனது நாயகன் வரவைக் குறித்துச் சிவபெருமானை
நோக்கச் சாரபுஷ்கரணிக் கரையில் தவஞ்செய்தாள். சிவபெரு
மான் அவளுடைய தவத்திற்கு ம௫ழ்ந்து விஷ்ணுவை 'உயிர்பெற்
நெழும்படி செய்தார். விஷ்ணுவானவர் உயிர் பெற்றுத் தமது நாய
இயைப் பார்ப்பதற்கு விரும்பிச் சித்திரை மாசத்தில் சாரபுஷ்ண்ணிக்
கரைக்குவர) அவரைப் பார்த்து இலக்குமி யானவள் ம௫ழ்ச்சியுற்று
ஆலிங்கனஞ் செய்து கொண்டு ஆனந்தக் கடலில் அமிழ்ந்தினாள்.
°
புண்டரீக வனச் சருக்கம். ௫-௩
KF
கருட ணு க்குப்
பஞ்சாக்ஷசோபதேசஞ் செய்த சருக்கம்.
இ வ்வடையாளமிட்ட ஞூ
பஞ்சாகூர G
சொரூப நிர்ணயம் காச
சடாதார
யோக நிலையி லுள்ளது.
9
௬௦ திருக்காறாயிற் புராணம். !
கருடனுக்குப்
பஞ்சாக்ஷரோபதேசஞ் செய்த சருக்கம் - முற்றிற்று.
வக
சேரழரா ஜன க்கு
அதநுக்செகஞ்செய்த சருக்கம்.
சோழராஜனுக்கு
அறுக்காகஞ் செய்த சருக்கம் -முற்றிற்று.
LP f
e
பிரமபுர நாமகதனசி் சருக்கம்.
அனறு வனம்
எங்காசனவிஷச் சருக்கம்,
முனிவர்களே! சிங்காசனவிதியைச் சொல்லுகின்றோம். இதைக்
கேட்டமாத்திரத்திலே ஈசுவாபத்தி யுண்டாகும், முன்னொரு காலத்
இலே காத்தற்றொழிற் இறைவசாகிய விஷ்ணுமூர்த்தியானவர் அசுரர்
களாலும் இராக்கதர்களாலும் அடிக்கடி, உபத்திரவமடைந்து தாம்
கவலையற் ஜிருத்தற்குரிய இடம் யாதென் முராய்ந்து திருப்பாற்
சுடலை யடைந்து சேஷ சயனத்தில் இலக்குமியுடன் தங்க அசுரராக்
ட்க்த பயத்தோடு சிவபெருமானைத் தியானிக்க; அப்பொழுது பத்த
் வற்சலராஓயெ சிவபெருமான் அவர்க்கு முன்னே தோன்றியருள,
விஷ்ணுமூர்த்தி சிவபெருமானை த் தரிசித்அ வணங்க ம$ூழ்ச்சியுடன்
தோத்திரஞ் செய்யத் தொடங்கினார்.
௭௪ திருக்காறாயிற் புராணம்.
°
௭௮ திருக்காழுயிற் புராணம்.
தாலுண்டாகிய ஆனந்தமே கந்தக் ததியாகும். ஆகலாற் சோமாஸ்
கந்தரூர்த்தி சச்சிதானந்த சொருபமாகும். அத்துணை மழை
பொருந்திய சோமாஸ்கந்த மூர்த்தியின் இரகூயத்தை எக்கரல
Yb வெளிம்படுத்தலாகாது. ௮ இரசூயமா யிருக்க வேண்டு
மென்பது வேதத்தின் அஞ்ஞை. உன்னுடைய அடா மேலிட்
டால் அவ்விரகதியத்தையுஞ் சொல்லுகின்ஜோம். ஸ்ரீ: வித்தியா
பத்தி யுள்ளவனாயும் ஸ்ரீ வித்தியா மந்தரத்தை யறிந்தவனாயும்
ஸ்ரீவிச்தியா உபாசகனாயும் சுத்தனாயும் இருப்பவனுக்கே இதூ
சொல்லத் தக்கன, , மற்றவர்களுக்குச் சொல்லப்படாது, ஸ்ரீ சக்கர
யந்திரத்தின் நடுவிலுள்ள விக்ஐவே சுதா ரூபம், இரிகோணமே
ஸ்ரீ பஞ்சதசாக்ஷரியாயே சத்திரூபம், ப் சேர்க்கையே
MGS oT SL Sh Re பம். பஞ்சாக்ஷா ரூபமே ௮பராதச௪கேசுவரர்.
ஈசுவரியார் வர்களின். HUTT SO EE சூப்பதால் ௬தமாவதி யென்
னும் பெயருடன் அங்கு விளங்குஇஞார். அவ் வம்மையாரையே
ஏகா௯ஷரி யென்றும் புவனேசுவரி யென்றும் உலகமா தாவென்றும்
சொல்லுவார்கள். சதாசிவஞூர்தஇக்கு ஐந்த திருமுகமும் தேவிக்கு
ஒரு திருமுகமும் உண்டு. விந்து இரிகோணங்களின் ஜக்கியரூப
மாகிய சுத்தி வென். என்னும் இருவருடைய ஆனந்தமே Dh Oo. 0
ரூபமாயும் ஆறு திருமுகங்களுடன் கூடினதாயும் விளங்குஇன் றது
சவபெருமான் இவர்களுக்கு இஷ்டக்களை யெல்லாம் அளிப்பதால்
காமேசரென்னும் பெயருடன் விளங்குகின்றார். அண்ட பிண்ட
வடிவினராகிப பராசத்தியே ரீ வித்தியை என்று சொல்லப் படு
ஸர். அ௮ண்டஈ முதலிய ௮ ககயோனி( பேதங்களிலும் ee
ஆகாரத்திலும் அந்தச் சத்தியே விளங்குகின்றார். அஅவருக்க காமே
சவரி யென்று பெயர். அகாகத மென்னும் ம: ஆதாரமே
நம்மிருவருக்கும் மூக்கியஸ் தானம். ௪கசிரதள கமலமே அவ்விரு
வர்களுக்கும் முக்கியஸ்கானம். இவன் விந்து ரூபமாயும் ஈசுவரி
ஹ்ரீங்கார ரூபமாயும் கந்தன் அவர்களின் ஓச்கியரூபமாயும் அந்தச்
௪க௫ரகள சமலத்திலேயே Marae Beart sor. இப்பொழுது நாம்
கூறிய இருவுருவம் காளாகருவனத்தில் விளங்குகின்ற. பிருதி
விப் பிரஸ் சரரூபமாக உண்டாகிய உத்தமமான ஆசன தில் FER GT
னந்த சொருபியாகிய இச் சோமரஸ்கந்தமூர்த்தி விளங்குனன்றார்.
பிருகத்புஷ்பம் என்னும் ஆயிரவிதய்த் - தாமரை நமது வடிவம்,
குசேசயமென்னும் நூற்றிதழ்த் தாமரை உனது வடிவம். செல்.
கழுநீர்ப் புஷ்பம் நம்மிருவருடைய வடிவம், வெள்ளைச் செவ்வந்இப்
புஷ்பம் நமது ஆனந் தவடிவம். காளாகருவன த்தில் ிற்றிருக்கும்
தியாகராஜ ரகசியச் சருக்கம். ௭௯
சோமாஸ்கக்தகூர்த்தி முற்கூறிய புஷ்பங்களாற் பூசிக்கப்படுஇன்றார்.
வசே பிரமன் விட்டுணு உருத்திரன் மகேசுவரன் என்னும் நான்கு.
மூர்த்திகளையும் தம்மிடத்தில் ஒடுக்கிக் கொள்ளுகின்ற சதாதிவ
மூர்த்தியென்று சொல்லப்படுவார். சுத்தவித்தை யென்னுக் தத்து
வம் சகா தத் அவத்தில் ஏறும்போது சாதாகலையென்று சொல்
லப்படும்: “அதுவே பஞ்சதசாக்ஷரி. அதுவே உயர்ந்தது. அத
னின் மிக்கது பிறிதில்லை. அதுவே ஆனந்த ரூபமுடையது. அந்த
ரூபமாகய சோமாஸ்கந்த மூர்த்தியையே நான் எப்பொழுதுக் தியா
னிககின்றேன். சிருஷ்டி. முகலிய பஞ்ச இருத்தியங்களைச் செய்யுங்
கருத்தாவாகிய அவரை நான் வணங் த௫ன்றேன் என்று கூறியரு
ons தூதிக்கத் தொடங்கினார். “பரமநாரணத்திற்குக் காரணராயும்
சூரியன் சந்திரன் அக்கினியென்னு மூன்று கண்களையுடையவராயும்
சேஷபிலத்திற் பிரகாசிக்கும் திருமேனி, யுடையவராயும் ஆயிரங்
கண்களையுடையவராயும் உள்ள இவேபெருமானுக்கு ஈமஸ்காசம்.
குமாரனையும் பவானியையும் எப்போழுதும் இடப் பாகத்தில்
வஇித்தவராயும் தயைபொருந்திப கடைக்கண்களை யுடையவராயும்
மசேசராயும் இவ்ப ரத்தினங்களாஷ் விஎங்குகின்ற இங்காசனத்தில்
விற்றிருப்பவராயும் எப்பொழுதும் பிரசன்னமுள்ளவராயுமிருக்கற
இயாகராஜ ஐர்ததியைத் இயானிக்கன்றேன். பிரமன் விட்டுணு
உருத்திரன் என்னு மூன்று மூர்த்திசளையுக் திரோதானஞ் செய்த
மகேசுவர மூர்த்தி எந்த மூர்த்தியினிட. தது லயமடைஇன்றாரோ ௮ம்:
தச் சச்சிதானந்த மூர்த்தியாகிய தயாகசாஜ மூர்த்தியை எப்பொழு
அம் வணச்குகின்றேன்: செவ்வந்திப் புஷ்பாபரணத்தினால் விளங்
குங்” காதுகளை யுடையவராயும். செங்கழுடீர்ப்புக்ப ஆரத்ஜை
யணிந்த கழுத்தையுடையவராயும் நேரிற் பிரகாசிக்கும் விரகட்க
முடையவராயும் உள்ள தியாகராஜமூர்த்தியை வணங்குகின்றேன்.
எந்த ஓரே மூர்த்தி சவனென்றும் ஈசானனென்றுஞ் சொல்லப்படு
இற சப்தார்த்த பாவப் பிரகாசத்தினால் அறியத்தக்கதோ எது பரப்
பிரம ரூபமோ யாதொரு பசுபதிருபம் தன்னிடத்திலுள்ள சருவஞ்
ஞூதை முதலிய ஆறு சக்திகளாற் பிரகாசிக்கின்றதோ ௮க்தக் தியாக
ராஜ மூர்த்தியை வணங்குகின்றேன். சுபாவத்தில் ஒரே மூர்த்தியா
யிருக்கும் எந்தப் பிரபுவானவர் சிருஷ்டி. இஇ சங்காரம் என்னு
மூன்று ஒருத்தியத்தையும் செய்தற்குரிய மூன்று திருமேனியையும்
பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் சூரியன் சந்திரன் ஆக்மா என்
னும் எட்டுத் திருமேனியையும் வூக்கின்றாசோ அந்தத் தியாகராஜ
மூர்த்தியை வணங்குகின்றேன். ளவரிடத்திலுள்ள பயத்தினால்
உ
௮0 திருக்காறாயிற் புராணம்.
Bend
காற்று விசுறெ தட சூரியன் எகாங்யொய்ச் சஞ்சரிக்இனுன்ட
தோ
Buy ஓடுஒிழுன்” என்று வேதம் எவசைத்.தோக்தாஞ் செய்கிற
அம்பிகையைப் பத்தினியா யுடையவராயும் சருவலோக நாதாய
அந்தத் இயாகராஜமூர்திதியை வணங்குன்றென். எவ
முள்ள
சந்திர
ருடைய நேத்திரங்கள் இருஞுக்குச் சத்துருவாகிய (ரிய
உணவோ
அக்கினிகளோ எவருக்குச் சர்ப்பம் ஆபரணமோ விஷம்
உமை இடப்பாகத்தி லிருக்கறாரோ இக்குகள் வஸ்திரஜோ அப்
படிப்பட ்ட ஆதிபுருட ராகியும் மூனிந் இரர்களால ் வணங்கப் படுகிறவ
க
சாயுமுள்ள இயாகராஜர்த்தியை வணங்குன்றேன். முனிபுங்
வர் எந்தப் பிரபுவைத் தம்மை ATI S தவர்களுக்கு வேண்டுவதைக்
வணங்
கசொடுப்பவரென்றும் தேவர்களுக்குள் உயர்ந்தவரென்றும்
இனவர்களுக்குச் சரண்ய ரென்றும் சொல்லுகிருார்களோ அப்படிப்
பட்ட பவானிபதியாயும் ஈசானராயும். ஆதியந்த மற்றவராயும் ஞானா
னந்த ரூபியாயும் உள்ள இயாகராஜழூர்த் தியை வணங்குகின்றேன்.
தியாகராஜ அஷ்டகத்தை எவனொருவன் காலையிலும் மாலை
இந்தத்
யிலும் பரிசுத்தம் பொருந்திய மனச௬டன் பாராயணஞ் செய்வானோ
எட
ரிரமாரக்கத சன்ம pres சருக்கம்.
——.—
ப்
வித்தியாதார மோக்ஷச் சருக்கம். ௬௯.
சிவசருமோபாகீகியானச் சருக்கம், °
அணை
ண்ண
5
௧௦௨ திருக்காறாயிற் புராணம்.
சொல்லுவார்கள். அங்கன மாகவும் உம்மூடைய அழூற்குத்
தகுர்தவளாயும் காமபிடிதையாயுமுள்ள எனக்கு மறுதலை செய்த
ராதலின் 8ீர் அடுத்த பிறப்பில் பத்தினியில்லாமல் இருக்கக்கடவீர்
என்று சபித்தாள். உடனே நீ பயந்து, பெண்ணே! ல.
பெண்களின் சங்கமம் மகாபாவமென்று கருதி eke அதட்டி
விலக்னேன். இதுவரை பாவவழியிற் செல்லாத நான் « உனது
சாபத்திற்கு எவ்வாறு கட்டுப்படுவேன். நீ தந்த சாபத்னை நீக்கு
வாய் என்றாய், உடனே அவள் கிருபை கூர்ந்து, ராட்சத
டரே! உம்மூடைய தருமசிந்தைவயப் பரிசோதித்தேன். நான்
த்த சாபம் உமக்கு அறுகூலமாய் இருக்கக்கடவது. கீர் அடுத்த
பிறப்பில் காளாகருவன த்தில் பிராமணகுலத்திற் பிறந்து விதிகோத்
தரமுனிவரை யடைந்து; அவரால் உபநயன முதலிய சடங்கு
களைப் பெற்று, வேதமுதஜிய சாஸ்திரங்களைப் பயின்று பிரமசரிய
விரதம்பூண்டு, ௪கரா௯உ மகேசுவரரை ௮ன்போடு வழிபட்டு sya
ரதுக்றெகத்தால் பிரமாதி தேவர்களுக்குங் இட்டாத சாயுச்செயபதவி
யடைவீரென்று சொல்லிவிட்டுத் தனது இருகத்திற்குச் சென்றாள்.
அந்தச் சாபம் உன் சவசாயுச்சேத்திற்குக் காரணமாயிற்று, ௮தனை
நீயும் ௮ங்கேரித்தாய். அவள் என்பால் மிக்க அன்புள்ளவள். சத்
தியலாக்குடையவள். உன்னைப் பர்க்ஷித்தற் பொருட்டே காமம்
உற்றவள்போல வார்த்தை காட்டினாள். பின் உன் கித்தசத்தியைத்
தெரிக்துகொண்டு உனக்கு அனுக்கெகம் பண்ணினாள். ஈம்மூடைய
பத்தாகளின் வாக்கை. நாம் ஒரு சாலமாம் வியர்த்தமாகச் செய்ய
மாட்டோ மாதலால் நீ இங்கே பிறந்து நம்மிடத்தில் உனக்குப்
பத்தியுண்டாயிற்று. நாம் உனக்கு முன்னே தோன் றியருவினோம்.
“நீ விரும்பிய வாத்தைத் தருன்றோ மென் றருளிச் செய்தார்.
அபசாத :சகேசாஷ்டோத்த.ச
சத. நாமசீ சருக்கம்,
ane
சந்திராங்கதச் சருக்கம்.
ட
SSS
மாகந்தச் சருக்கம்.
i ——
ஆடை
௫
மணோமைச் சருக்கம். க்கள்
: வேண்டிய இரவியங்கேட்க அவர் தங்கமாற்றமைந்த தமது உருத்தி
- ராக்கத்தைக் காண்பித்துப், பெண்ணே! இது அதிக விலையுயர்க்
௮. இதை அணிந்து கொள்ளக் சடவா யென்று தமது கழுத்தி
வுள்ள உருத்திராக்க மாலையைக் கொடுக்க; அதனைத் தன் இரு
சைகளரலும் வாங்கித் தன் கழுத்தில் அணிந்துகொண்டு. அவரை
ஈமஸ்கரித்துச் சுவாமீ! இன்றுதினம் தேவரீர் எனக்கு. நாயகனாக
இருக்சவேண்டு மென்று வரித்து; இன்று பகுல்கழித்து இரவு இங்கு
வரவேண்டுமென்று பிரார் த்தித்தாள்.
°
அதுசேட்ட சிவபெருமானாகிய கிழவரும் மனமூழ்ச்சியோடு
சென்று இராத்திரியில் வர, மனோமையானவள் அவரை விருப்
புடன் அழைத்து அந்தப்புரத்திற் புட்பசயனத்தில் உட்காரச்
செய்து வணக்கத்துடன் உபசரித்தாள். சிவபெருமான் அவள்
மன வுண்மையை வெளிப்படுத் அதற் : பொருட்டு வியாதியினாற்
பிடிக்கப்பட்டவர்போல் இருமிக்கொண்டு உயிர் நீக்ெவர் போற்
படுத்திருந்தார். மனோரமை அவரை மரணமடைந்தாரென்று நிச்
சயித்து மிகக் துக்கமுற்று, நாத! நாத! என்று கதறி 'மார்பிலடித்
துக்கொண்டு ஆ! அபசாதசகேசுவாரே! அ!! கைலாசநாரயதியே? நான்
என்ன செய்வேன். எங்கே போவேன், இனி என் பிராணனிருக்து
என்ன பிரயோசனம். இவ்வாறு வைதவவிய அக்கமடைந்த என்னை
யாீர் காப்பவர் என்று புலம்பி, விடிந்தவுடன் னது பந்துக்களோடு
அப்பிரேதத்தை மயானத்திற்குக் கொண்டு போய்ச் சிதியில் ஏற்றிப்
பத்தியுடன் அறுமரணல் குறித்துத் தானும் ஓக்கப் படுத்
தாள். சிவபெருமான் அவளுடைய மிகுந்தபத்தியையும் Bae
தருமத்தையும் நோக்கி மகிழ்ந்து, வந்தவர்கள் யாவரும் பார்த்திருக்
5S, கைலாசகாயகியாருடன் இடபவாகனக்கி -லெழுந்தருளி வந்த
அவளை இடபத்திலேற்றிக்கொண்டு சென்று ௪க௫ராக்ஷமகாலிங்கத்
இல் மறைந்தருளினார். இவ்வாச்சரியத்தைப் பார்த்த பட்டணத்துச்
சனங்களெல்லாம் மனமகிழ்ந்து, மனோமையைப் பாக்யெவதி
யென்று புகழ்ந்து, சக௫ராக்ஷப் பெருமானிடத்தில் மிக்க அன்பு
செய் அவந்தார்கள். இக்கச் சரித்திரம் மிகவும் இரகசியமாயுள்ள௮.
இதைப் படித்தவர்களும் கேட்_வர்களும் சர்வாபிஷ்டங்களையும்
அடைவார்கள்.
Peas சருக்கம்- முற்றிற்று. ்
் அஜ ம்
பல௬ர௬ இ௪ சருக்கம்.
ட் Sey ச்
முனிவர்களே! உக்தமமாயும் சுருவ௫த்இிகளையுர் தாத்தக்கதாயும்
இரகசியமாயும் உள்ள காளாகருவன மகிமையை எல்லா வுலகங்களி
அம் . உள்ளவர்கள் உய்தற்பொருட்டு உங்களுக்குச் சொன்னோம்.
கைலாசநாயஇயின் கதை கிவாபராதங்களை நீக்கும், Faeroe
மகேசுவாசரித்திரம் சவபத்தியைக் கொடுக்கும், இச்சரித் திரங்களை
எவன் சாவதானமாய்ச் ;சஇரத்தையுடன் கேட்பானோ அவனுக்குச
சருவசித்திகளும்.-உண்டாகும், 9055 பிறவி இடையாது, கைலாச
நாயகியின் கதையைப் படிப்பவனுவ் கேட்பவனும் எல்லாப் பவம்
களும் நீங்கச் கவலோசுத்தை யடைவார்கள். சுன்னிகையை
விரும்புகிறவன் கன்னிகையையும் வெற்றியை விரும்புகிறவன் வெறி
நியையும் இராச்சியத்தை விரும்புகிறவன். இராச்சய த்தையும் வேறு:
காமியங்களை விரும்புகிறவன் அவ்வக் காமியங்களையும் மோக்ஷ சதை
விரும்புகிறவன் மோ௯்ஷத்தையும் மாவதி தேவியார் இருபையால்
உடனே பெறுவான். அசசனாயுள்ளவன் ௯ஷமாவதியாரின் சரித்திரத்
தைக் கேட்டுப் பின்பு யுத்தத்துக்குச் சென்றால் சத்துருக்களை யெல்
லாம்வெனறு சக்கரவர்த்தியாவான், சகசிராக்ஷரின் மமையைச் சரத்
தையுடன் கேட்பவன் பாவல்களின்றும் நீல்இப் பு. த்திபெள த்திரர்க
ஞூடன் மகழ்ச்சியா யிருப்பான். கைலாச காயஇியில்: சரித்திரத்தை
வியாதி யுள்ளவர்களைக் குறித்தப் படித்தால் அவர்களுக்கு வாத
பித்த சலேட்டுமங்களா லுண்டாஇிய வியாதிகள் யாவும் நீஐஇவிடும்.
இதைப் படிப்பவனுசகுவ் கேட்பவனுக்கும் அ.காலமாணமில்லை,
சர்ப்பங்களாற் பயமில்லை. அவன் சரீரத்தில் விஷம் ஏறாது. அவன் “
மூடனாகவும் ஊமையாசவும் இருக்கமாட்டான். அவனுக்கு வேறு
தீங்குகள் உண்டாகமாட்டா, உற்பாதம், ஆபிசாரம் என்னும்
இவைகளாற் பய்ங்கடையாது. அன்றியும் க௨கை முதலிய தீர்த்
தங்களெல்லாவற்றினுங் சோடி ஸ்நானஞ் செய்த பலன் கடைக்கும்,
சருவபாதகங்களும் ௮ணுகமாட்டா, பஞ்சபருவங்களிலும் ஜன்ம
நக்ஷத்தித்திலும் எவர்கள் இந்த மஇூமையைப் புண்ணிய Cops
திரத்திலிருந்து படிக்கருர்களோ அவர்களுக்கு மனோபிஷ்டங்களை
யெல்லாம் ஈசுவரன் கொடுப்பார், எவன் இத்தல மகிமையைப் புத்
,தகமாக எழுதிப் பிராமணனுக்குக் கொடுக்ொெனோ அவனுடைய
அநேக ஜன்மபாவங்கள் சித் தவிடும், அவனே அபராத ௪கேச
ஒ.
ப்
பலசுருதிச் சருக்கம். ௧௧௯
2 தரச்
சுவாமி “ப.
சத நாமாவளி.
go us, vdlainws
go avoGOe) = yauv-Oairs
go aeSoaree.r
go Bivir@GessamoGaierus
Go Wa Hea ஹஹுர-இவவடு_த
po Berg ro Ooh oer :
Go Bet வைகி]
காய
ல Sri er [Voor Aeris
go fag 20 5.10
Re ebupiviris
go utaar @r oval) org Ou, Quoay.erS@anossairt
* go ee
ஓல ஸ்ரூகாவ-ா ஈஷஜெய.சிகாரணஹ-வெவவாய
go ஹரகாகிவறிஜெய.சிலமாஷுறவில ஷாய
இ & Pomanowaanosga wai) or 5 Oo. oS
go an
ay ange Posoano so) 52% Ha OZ a1 ௨):
ஒல உ) நர மாரண ஹவ் rom ampne jx)ss) Foire
௫
௧
சுவாமி அஷ்டோத்தா சத நாமாவளி.
$e ஊகாஒயாஹோ உ ராவாாயவிநிவாணாய
go வழ நயரஹாகாலஹூ-உ ரஈஹிசி மாய
Ho SOragesanaltr pas avo wal aiepenrres
go arQ2veyr 000 gre @ sas rod 50, ஹரய “
ஒல வெவெறொவொஅவவுஜவவிவா ௦கி.கரலிஷ உாயகாய.
go "Bama as renflamomge trai tnGwr இழ க்ஷய -
go உ௱ைஜொ.க. 5880) Cave smal கஹுஹிரயாய
go Ppenda cares Pay வாஸ எுவிஐர ஹாய
go oe re Oa1B 08Sog tien aCleo.oo (00s
ஓ வஉசி காணவவா௱வறரேம-4வரகாறாகரய
@o மெவெறொவஹா_நஹலஉய
ஓ வாகிவவவயை
மாய
go ஹா_ நஹ இ ஹுஒய நவர வ நக்ஷ£ய
@o உிமாயாறவடாஷஹைகாலா ரவ ெஸறாய
ge sairesr 56 5rg6 591 02re vamain 9) srl,
go 510) sr @ocat_ 5Gle rap rfanoti aang o/OS Si) Bee
go ஷலியஸகொடி)--கஷண வாவி. தவாஉ௱காய 3
இ அிவகபொ_ககெ.க
ஈஹ$ஸி_) தவகஉஉ௦ஜாய
இ ஹோவாஸா-
௦௨ த மாலு காய
இ கவாஓரஹ-பு௪ நாயாா30வெ௱வரஅி_)_தவாஉவத
go கவானிவராண_நாமாவ- அவாவோட அயரய
ஓ வஉராயி கவாஉாஷாய
ஒல வ௱்ம௦யாயிவாஹி தாய
@o ஸ்ரீ 5 அஹஉரீெடி) சிவ) 2௨ம௨வி oars
go a SamevSses a4 காறாகுரணஹஷியாய
Go ஷஹோகாலா.மறவ ந) ஹ௦க$௨_காணவாய
,ஒஉீஹோகல ஊாவொரற$ஹர_கரணவவணி.
காயு
go ஷயா தலஹஸொலவிவுரவாணிஷறொ௱ஹாய
ப
சுவாமி அஷ்டோத்தர சத நாமாவளி.
2௦ Sg கராவிலஸ காணிஷயொயு.காரஜ லக்ஷணாய
@ அிஜாவு-4. ஈவா. கஜா நறளணவஉ வ வாய 2
. ஓ வாவொலஹைீவாலவவிகி_கா௦ஹி, வறொஈஹராய
Re வொலஷமிவாலஹ௦க$ வவ grag Bayes os
go ஹவ.ரணகொபிகிலயாய ச...
ge குவ்ராயவவெஹுறாய : 28
geஸரி. தகா ஹலவோஷ) ௩89 ஹுஷிரபாய 588
Ro காகாஜா கடொஷா.க_/வி_ நாயா கவிவக்ஷண£ாய் 529
ஓ வாவகராமாறஇஹவி௨ா
ந௫ விழு) ஹாய ட
go WS 2 sane
03 25, ஹவ-4ஹ.நிஜிவி ம, ஹாய 528
ge ன ப அர டு ௩88
go சூ.தாராஜெ2கவ௦வெஷ) ஸு: ஹாகாகடா சகாய ட்
0 OGaveres2ravavcer_saiandesn salnn—ce Minus 588
ஓ கெலாஷ நாயிகாவாணி௰ _ஹணொ_க-௯8ர நஹாய 189
இட ஸ்ரீ£வொஃ
ஸ்ரீ] 5 ஹீவாலஷ கவ வட வராஒயாய
82௦ 2 பரிவாராஜ9ஹாயொ.மஹ௦விஜெயா2ஹிர௨௦காய
Bo காககவொஷ.ஹாாமெ3ரிஹொதரஹ ஜவஹ ப றய
go ஆஷ$ாவ கிஹசழரிஷ வ௱ஹ ஐ ரவி ம) ஹாய
go eyrecti an. 91-5 Go| resralt2airenflanG)iur oan ri)
° po M9 SOvairavou ae a Ooaen wraly Srl)
ஓ ப - Bley Seu rw
5௦ ஸ்ரீ, ெவ8-.நிவ-இிகி.
காய
ய காலா.மா வ கரவாஹவகவகபி அதர. ஷாய
இ .கிம. வகு க௨௦ொ.ஷிஃவாலவு.5
காயகாய -
ஓ கெவஸ௦ஹாஷி.
அஷ சவாவெொவறிஹ௦ஹி காய
ee uray bp ASO) கவியிவிஷ-5 நொாஹறாய
go GUST SB wan eGele,) நிலகிவு கனெஃயாராய
geo வா 2. மணுஸீர்கவிழ நிவாடுகி காய
e ௫ 17 ட்
e
கு௨௫ு சுவாமி அஷ்டோத்தர சத நாமாவளி.
520
ஓ -நிலமகஹ-
௮1௨. ஈதாய்
Zo காசிகாகி$ஹர-க ஆ ரறாய) வாகாய் ஐ யாய
po கரரணா/ரஷஹ௦ஜெ ஹாலி தாணிலமககாய
ee at dale rant Ooi oS காஜி மக தகாய :
ய
ட. eo ee
சத நாமாவளி.
ஐ௦ கெலாஹஸ_காயிகாயெ ் Bee
Ro கெ) B25
ஓ க -ணாவ-இண_ (விமம ஹாடுயெ ee
po ஆவராடுலெப்குவிதா ர்வ ஒனர வனாவவாகடய ன
உ அதவ? runwoa-rOSyrGu
ge ஷலிஷா2ஜ.விஐ)ஹாபெ ௦
ஓ வவெயாவவ-இணிதாறாமராயெ
go ஸரீர$ க டிறாகஷயெ-4
eo ap geraSatrarer OS sroasjanonnus
ஹாழெய
pe தத ரு
Spo விப) -
go oar
op OCU
இ௦ காலா.மாவ நாற)
RO arltQamvorPanoagaionaltrG) oral Barrier,
go சுடாக்ஷ்ஷு நிக ணாயெ
ஓ கவரலவ.௩ நாமிகாயெ
go aparasrorinancadlG.s;-2) ௦
இ௦ க்ஷபவரகிவிவகி_)_சாயெ
3 vam, Seaur-BOerapanr 2,72) eruIe)@) 4)
௨
அம்பிகா அஷ்டோத்தர சத நாமாவளி.
௨௩ ஈ௨மஉ£வ-4 ௩ஷீர காயயெ
வாஉவெய ஆஹ 58ஹிரயா ஜெய ்
வஒ, ணே ஹ௦ய இஷா
அம /-ர.கமெவாபெயெ
அளாவறஐ.ம நாமாரபுயெ
வ ௮. CGN
௮௯துராகாஷாற டரயெய °
Bair@tan 2s _srGlousr
po anrdide\rO@u
po றா)
ஓ௦ ர ட்ட
ஹூஉாஸிவாயெ. 0
0 ஹாசிவிஷராயெய
௦ anager pala 400 5) _
aroma} baS, காயெ
go காகிவிஷா ஹுவிணெ)
Ro ஞூொடிமணவரறாயு) ரயயெ
இ வஹஷாக்ஷ_5$ஷிரயாடுயெ
RO & rom ணஹவ-372009.4)
Spo 3ஹி.தர௨மடவஉாயயெ
po -ஷ்ணெொ ஜலகிவ ௦00)
ஓ௦ Cease ® San2aS_3 51OQu
go 2 rasmrovee@a) my
Go ovoaS) 5749 2a4e ruse) 5)
go oI 264, a8 rvariGCl ny
eo ௧௮௩ ஈரமா)
go aan Ot JoQareor@eu
ஒல வ
ம
Ro aoa) lls
ஒ௦ மாவரஹரவவிவகி_1_காஜெய
ர ஓ oie.) ஐ) - தவ ஈஷாயெ
@o வ.உ மவ$வரலாெெ.
go மாகிவலொவ நாயெ
go ma yrOlGus 3
po Srvave meu
இ ரோகி)
Ro 2r_ pd srQQu
ஓ சிஜா அகாடுயெ
ஓ ஐயஜொ.கிஷெ.
go analtwo®)
san ree a7)
@o ஸாவு) =
Bs vo. s1 OO)
po 2.
es
oD
௧௩௦ அம்பிகா அஷ்டோத்தர சத நாமாவளி.
ஒஉ கவாலகா. ந_நாயீகவாலி ராண .நாயிகாயெ
go Bue. 1.5ஜ௨ 0.௩)
RO 5.4.௮ ஈகராவஹாயெ
50 anaituogantri sro
go ner ttaysa OaIGGeny
௦
ட