You are on page 1of 47

திராவிட வாசிப்பு

வாசிப்பும் மீள்வாசிப்பும்
இதழ்: 2 அக்ட ோபர் 2019

கீழடி காட்டும் பாதத


வணக்கம்.
1 | திராவிட வாசிப்பு

வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் இரண்டாம் மாத இதழ் இது. தமிழக/
இந்திய வரலாற்தை புரட்டிப்பபாடும் கீழடியின் நான்காம் கட்ட ஆய்வு
முடிவுகள் வவளியாகும் காலத்தில், "கீழடி காட்டும் பாதத" என்னும்
கட்டுதர இந்த இதழில் வவளியாகி இருக்கிைது. குழந்ததகள் மற்றும்
சமூக வசயல்பாட்டாளர் இனியன் அவர்கள் எழுதும் "குழந்ததகளுடன்
நான்" என்ை வதாடர் இந்த இதழில் இருந்து வதாடங்குகிைது. வதாழில்நுட்ப
பக்கத்தில், அபசாக்குமார் அவர்கள் எழுதிய “முப்பரிணாம அச்சிடுதல்”
குறித்த கட்டுதரயும், மருத்துவர். நந்தினிஸ்ரீ எழுதிய, “விஞ்ஞானம்
கட்டுதடக்கும் வசவ்வாய் பதாஷம் என்னும் புரட்டு” எனும் கட்டுதரயும்
வவளியாகி இருக்கிைது. கனிவமாழி அவர்கள் எழுதிய "வபண்களின்
தாய் - வபரியார்" என்ை கட்டுதரயும், புத்தக அறிமுகங்களாக, பபரறிஞர்
அண்ணாவின் "வபான்வனாளி" யும், பபராசிரியர். சுப வீரபாண்டியன்
அவர்களின் "திராவிடம் வளர்த்த தமிழ்" ஆகிய புத்தகங்கதள குறித்த
கட்டுதரகளும் இந்த இதழில் இடம்வபற்று இருக்கிைது.
வாசகர்கள் தங்கள் பமலான கருத்துகதள கூறுமாறு அன்புடன்
பகட்டுக்வகாள்கிபைாம்.
கட்டுதரகதள தந்த பதாழர்களுக்கும், அட்தடப்படத்தத வடிவதமத்து
தந்த பதாழர். ஸ்ரீபாலாஜிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

- திராவிட வாசிப்பு குழுவினர்


2 | திராவிட வாசிப்பு

இந்த இதழில்:

 கீழடி காட்டும் பாதத


 வபண்களின் தாய் - வபரியார்!! – Kanimozhi M.V
 குழந்ததகளுடன் நான் - இனியன் (குழந்ததகள்
வசயல்பாட்டாளர்)
 முப்பரிமாண அச்சிடுதல்- சாத்தியங்களும்,
ஆபத்துகளும் (3D Printing - possibilities and threats) -
அபசாக் குமார் வெயராமன்
 விஞ்ஞானம் கட்டுதடக்கும் வசவ்வாய் பதாஷம்
என்னும் புரட்டு! — மருத்துவர். நந்தினிஸ்ரீ
 வபான்வனாளி - அண்ணா: - ராெராென் RJ
 திராவிட நாட்காட்டி
 திராவிடம் வளர்த்த தமிழ் - பபராசிரியர் .
சுப.வீரபாண்டியன்
 திராவிட காவணாளிகள்
3 | திராவிட வாசிப்பு

கீழடி கோட்டும் போதை


கீழடி என்பது ைமிழர்கள் ஒவ்வவோருவரும் உச்சரிக்கும் ஒரு
வசோல்! ைமிழர்களுக்கு ைங்களது வைோன்தை மீது ஒரு டை ல்
இருந்துக்வகோண்ட இருக்கும். அைற்கு கோரணம் இல்லோைல் இல்தல.
நோம் வைோன்தையோனவர்கள் என்பது நம் ஜீன் குறிப்புகளில் இருப்பதை
கூ நவீன அறிவியல் நைக்கு இன்று கோட் த்வைோ ங்கி இருக்கிறது.
இந்ை சூழலில், கீழடியின் நோன்கோம் ஆண்டு அகழ்வோரோய்ச்சி
வவளியோகி இருக்கிறது. அது, ைமிழர்களின் வைோன்தைதய ைட்டும் அல்ல,
கோலம் கோலைோக இங்டக திணிக்கப்பட்டுவரும், "இந்தியோ என்பது டவை
நோகரீகம்" என்கிற கற்பிைத்தையும் டகள்விக்கு உள்ளோக்குகிறது.
சிந்து வவளி நோகரீகத்தின் அகழ்வோரோய்ச்சி முடிவுகள்
முைன்முைலில் திரோவி நோகரீகம் என்ற ஒன்தற உலகிற்கு கோட்டியது.
சிந்துவவளி நோகரீகம் கோட்டும் நகர் புற வோழ்விற்கு ஓப்பனோ இலக்கிய
சோன்றுகள் கித ப்பது நம் ைமிழ் சங்க கோல இலக்கியத்தில் ைோன்.
சங்ககோல இலக்கியங்கள், நகர் புற வோழ்தவ டபசியும், வகோண் ோடியும்
இருக்கிறது. ஆக, சிந்துவவளிக்கும் நைக்குைோன வைோ ர்தப
ஆய்வோளர்கள், வரலோற்றோசிரியர்கள் டபசினோர்கள். சிந்துவவளியில் பல
ஆண்டுகளோக ஆய்வு வசய்துவரும் ஆர். போலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
அவர்கள், சிந்துவவளி விட் இ மும், சங்கத்ைமிழ் வைோட் இ மும் ஒன்று
என வசோல்கிறோர். அைோவது, சங்க கோலத்திற்கும் சிந்துவவளி
நோகரீகத்திற்கும் இருக்கும் வைோ ர்பு, ஒடர நோணயத்தின் இரு பக்கங்கள்
என்கிறோர்.
இந்ை சூழலில், கீழடி ஆய்வுகள் மிக முக்கியோக இருப்பதையும், சிந்து
வவளி நோகரீகத்தி ன் அது வநருங்கிய வைோ ர்பில்
இருப்பதையும்புரிந்துக்வகோள்ளலோம். சிந்துவவளி நோகரீகத்தில், நைக்கு
வைரியோை ஒன்றோக இருப்பது, சிந்துவவளி ைக்கள் டபசிய வைோழி என்ன
என்பது ைோன். ஆனோல், இன்று கீழடியின் போதனகளில் இருக்கும் கீறல்கள்
சிந்து வவளி எழுத்துக்களு ன் ஒத்துப் டபோவதை கண்டு பிடித்து
இருக்கிறோர்கள். கீழடி வவளிக்வகோணர்ந்து இருக்கும், இன்னும் ஒரு
4 | திராவிட வாசிப்பு

முக்கியைோன விசயம், ைமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்டப எழுத்ைறிவு


வபற்று இருந்ைோர்கள் என்பதை ைோன். கீழடி அகழோய்வில் கித த்திருக்கும்
வபோருட்களில் இருக்கும்எழுத்துகள் ைமிழ் பிரோமி எனச்வசோல்லப்படும்
ைமிழியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“ைமிழ்நோட்த ப் வபோறுத்ைவதர வரலோற்றுக் கோலம் என்பது கிமு.
மூன்றோம் நூற்றோண்டில்ைோன் துவங்குகிறது. ஆகடவ கங்தகச்
சைவவளியில்ந ந்ைதைப் டபோல, இரண் ோவது நகர நோகரீகம் இங்கு
நிகழவில்தல எனக் கருைப்பட்டுவந்ைது. ஆனோல், கீழடியில் கித த்ை
வபோருட்கதளதவத்து, கி.மு. ஆறோம் நூற்றோண்டிடலடய இரண் ோவது
நகர நோகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு வைோல்லியல் துதற
வந்துள்ளது. கங்தகச்சைவவளியிலும் இடை கோலகட் த்தில்ைோன் நகர
நோகரீகம் உருப்வபற்றது.
கீழடியிலிருந்து கிட் த்ைட் 70 எலும்புத் துண்டுகள்
கண்வ டுக்கப்பட் ன. இவற்றில் வபரும்போலோனதவ (53%) கோதள,
எருதை, ஆடு, பசு ஆகியவற்றினுத யதவ. ஆகடவ கீழடியில் வோழ்ந்ை
சமூகம் வபரும்போலும் ஆடு, ைோடுகதள வளர்த்ைசமூகைோக
இருந்திருக்கலோம் என்ற முடிவுக்கு ஆய்வோளர்கள் வந்துள்ளனர்.“
என்கிறது பிபிசி வசய்திக்குறிப்பு.
5 | திராவிட வாசிப்பு

கீழடியில் போதனக்குவியல்கள், நூல் நூற்கப் பயன்படும் ைக்கிளி,


ைறிகளில் பயன்படுத்ைப்படும் தூரிதக, ைறியில்வைோங்கவிடும் கருங்கல்,
வபண்கள் பயன்படுத்திய ைங்கத்ைோலோன ஏழு ஆபரணத் துண்டுகள்,
பல்டவறு ைதிப்புமிக்ககற்களோல் ஆன வதளயல்கள், பல விதளயோட்டுப்
வபோருட்கள்குறிப்போக ஆட் க்கோய்கள், ைோய
விதளயோட்டிற்கோனபகத க்கோய்கள் அதிக அளவில் கித த்துள்ளன.
இைன் மூலம் கீழடி, ஒரு பண்போட்டு முதிர்ச்சிப்வபற்ற ைக்கள் வோழ்ந்ை
நகரப்பகுதியோக இருப்பதையும், சங்ககோல போ ல்கள் கோட்டும்
வோழ்வியதல இதவ பிரதிபலிப்பதையும் வரலோற்று ஆர்வலர்களும்,
ைமிழறிஞர்களும்சுட்டிக்கோட்டுகின்றனர்.
கீழடி, தவதக நதிக்கதரயில் இருப்பைோலும், ைதுதரக்கு அருகில்
இருப்பைோலும் டைலும் முக்கியத்துவம் வபறுகிறது.
ைதுதர சங்க இலக்கியத்தில் அதிகைோக வர்ணிக்கப்பட் ஒரு நகரம்.
இன்வனோரு முக்கியத்துவம் என்னவவன்றோல், கி.மு. 3-ம்
நூற்றோண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றோண்டு வதரயிலோன கோலப்பகுதிடய
ைமிழில் சங்க கோலம் எனக் கருைப்படுகிறது. ஆனோல், இங்கு கித த்ை
6 | திராவிட வாசிப்பு

பிரோமி எழுத்துகதள தவத்து சங்க கோலம் டைலும் மூன்று நூற்றோண்டுகள்


பின்டனோக்கிச்வசல்லலோம் எனக் கருைப்படுகிறது.

சிந்து சைவவளி நோகரீகத்திற்கு பிறகு இந்தியோவில்


கண்டுபிடிக்கப்பட் இரண் ோவது நகர நோகரீகம் கீழடி ைோன் என்பைோல்அது
மிக முக்கியைோக கருைப்படுகிறது.
கீழடி வைோத்ைம் 100 ஏக்கர்கதள வகோண் அகழோய்வுப்பகுதி, அதில்
வவறும் மூன்று ஏக்கர்கடள இதுவதர அகழோய்வுவசய்யப்பட்டு
இருக்கிறது. மீைம் உள்ள பகுதிகள் அகழோய்வு வசய்யப்படும் டபோது, நைக்கு
வரலோறு இன்னும்வநருக்கப்படும். ைமிழ்நோட்டில், க ந்ை எழுபது
ஆண்டுகளில் விரிவோன அகழோய்வுகள் எதுவுடை நத ப்வபறவில்தல,
ஆகடவ கீழடியும் அதைத்வைோ ர்ந்து ந க்கும் அகழோய்வுகளும் ைோன்
வைோல்ைமிழர் வோழ்ந்ை கோலத்தை சரியோககோட் க்கூடியைோக இருக்கும்
என்கிறோர், கீழடிதய முைலில் அகழோய்வு வசய்ை வைோல்லியல் துதற
7 | திராவிட வாசிப்பு

இயக்குனர் அைர்நோத்ரோைகிருஷ்ணன். ைத்திய வைோல்லியல் துதற


வைோத்ைம் 5 Zone கதள தவத்திருக்கிறது. அதில் 4 Zone கள் வ
இந்தியோவிலும், வைோத்ை வைன்னிந்தியோவிற்கும் ஒடர ஒரு zone ஐயுடை
தவத்திருக்கிறோர்கள். வைன்னிந்தியோ டைல் அவர்களுக்கு
இருக்கும்ஆர்வம் எத்ைதகயது என்பதைடய இது கோட்டுகிறது என்கிறோர்
நோ ோளுைன்ற உறுப்பினர் சு. வவங்கட சன். டைலும்வைன்னிந்தியோவில்,
ைமிழகத்தில் வவறும் 10 சைவிகிைத்திற்கு கீழோன ஆய்வுகடள
நத ப்வபற்று இருக்கிறது என்கிறோர். கீழடியின் முக்கியத்துவத்தை இைன்
மூலடை நோம் உணர்ந்துக்வகோள்ளலோம்!

கீழடி கோட்டும் போதை:


இந்திய வரலோதற டவை நோகரீகத்தில் இருந்து வைோ ங்குபவர்கள்
பலர். அதை முைன்முைலில் உத த்ைது சிந்துவவளிநோகரீகத்தின்
கண்டுபிடிப்பு. இந்தியோவில் ஆரியர்களின் வருதகக்கு முன்னோடலடய
ஒரு மிகப்வபரிய நோகரீகம்இருந்ைைோக சிந்துசைவவளி ஆய்வுகள் கோட்டியது.
அைன் வைோ ர்ச்சியோக இப்டபோது கீழடியில் கித க்கும் ஆய்வுமுடிவுகள்,
சிந்துவவளி ஆய்வு ன் வநருங்கிப்டபோவது முக்கியத்துவம் வபறுகிறது.
8 | திராவிட வாசிப்பு

இந்தியோவின் வரலோதற வைற்கில்இருந்து எழுைப்ப டவண்டும் என்று


வைோ ர்ந்து வசோல்லுவோர்கள். கீழடி இந்திய வரலோதற புரட்டிப்டபோ
வந்திருக்கும்முக்கிய சோன்றோக இருக்கப்டபோவது உறுதி. ைமிழ்ச்சமூகம்,
வரலோற்று ஆய்வின் டநோக்கிலும், அறிவியல் ஆய்வின்டநோக்கிலும் ைனது
அறிதவ டைம்படுத்திக்வகோள்ள டவண்டிய டைதவதயயும் கீழடி நைக்கு
உணர்த்தி இருக்கிறது.
9 | திராவிட வாசிப்பு

வபண்களின் தாய் - வபரியார் !! – Kanimozhi M.V

தந்தத வபரியாரின் வபண்ணுரிதமக் குரல் பல


நூற்ைாண்டுகளுக்கு ஒரு முதை ஒலிக்கும் புரட்சிக் குரல். 1920 களில் மிகத்
தீவிரமாக வபண்ணிய விடுததலக் குறித்து பபசிய தந்தத வபரியாரின்
கருத்துகதள இன்ைளவும் உள்வாங்கி நதடமுதைப்படுத்திடுவதில்
வபரியாரிய பதாழர்களுக்பக கூடி சங்கடங்கள் உண்டு. வவறும் கல்வி
அததச்சார்ந்த பவதல என்ை பமபலாட்டமான நிதலயில் நின்று வபண்
விடுததல குறித்து பபசியவர் அல்ல வபரியார். வபண்ணாகபவ தன்தன
உணர்ந்து வபண் அடிதமக்கான காரணிகதள எந்த விருப்பு வவறுப்பும்
இன்றி ஆராய்ந்தவர்.
வன்தம , பகாபம் , ஆளுந்திைம் ஆண்களுக்குச் வசாந்தவமன்றும்
சாந்தம், அதமதி, பபணுந்திைம் வபண்களுக்குச் வசாந்தவமன்றும்
வசால்வதானது, வீரம் , வன்தம , பகாபம், ஆளுந்திைம் புலிக்குச்
வசாந்தவமன்றும் ,சாந்தம் ,அதமதி, பபணுந்திைம் ஆட்டுக்குச்
வசாந்தவமன்றும் வசால்வது பபான்ைபத ஒழிய பவறில்தல.
நாம் பவண்டும் வபண் உரிதம என்பது என்னவவனில் , ஆதணப்
பபாலபவ வபண்ணுக்கு வீரம் , வன்தம , பகாபம், ஆளுந்திைம்
உண்வடன்பதத ஆண் மக்கள் ஒப்புக்வகாள்ள பவண்டும் என்பபத ஆகும்
என்று கூறியவர் .வபண் என்ைாபல வமன்தம - அழகு - பமன்தம - மலர் -
நிலவு- என்று கூறிவந்த புலவர்கள் நடுவில் ; தாய்தமபய வபண்ணின்
முழுதமயான வபண்தமதய வவளிப்படுத்தும் என்ை சமூகத்தில் - வபண்
கர்ப்பத்ததட பற்றி சிந்தித்தவர் வபரியார்.
வபாதுவாக வபண்கள் உடல்நலத்தத உத்பதசித்தும் , நாட்டின்
வபாருளாதார நிதலதய உத்பதசித்தும், குடும்பத் வசாத்துக்கு அதிகம்
பங்கு ஏற்பட்டுக் குதைந்தும் குதலந்தும் பபாகாமல்
இருக்கபவண்டுவமன்பதத உத்பதசித்தும் கர்ப்பத்ததட அவசியவமன்று
நாம் கருதுவதில்தல. ஆனால் வபண்களின் விடுததலக்கும் ,
சுபயச்தசக்குபம கர்ப்பம் விபராதியாயிருப்பதால் , சாதாரணமாய்ப்
10 | திராவிட வாசிப்பு

வபண்கள் பிள்தளகதள வபறுவது என்பதத அடிபயாடு நிறுத்தவிட


பவண்டும் என்று வலியுறுத்தியவர் வபரியார்.
எப்படி பிள்தளப்பபறு வபண்களின் விடுததலக்கு ததட என்பதத
விளக்கிடும் பபாது ; "ஒரு ஸ்திரி புருஷனாபலா பவறு எதனாபலா சங்கடம்
ஏற்படும்பபாது,"நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் ததலயின்பமல்
துணிதயப் பபாட்டுக்வகாண்டு பபாய்விடுபவன் ; அல்லது ஒரு
ஆற்றிலாவது, குளத்திலாவது இைங்கிவிடுபவன்; இந்தக் கஷ்டத்ததச்
சகித்துக் வகாண்டு அதர நிமிஷம் இருக்க மாட்படன். ஆனால் , இந்தக்
குழந்ததகதளயும், குஞ்சுகதளயும் நான் எப்படி விட்டுவிட்டுப் பபாக
முடியும்" என்பை வசால்லுகின்ைாள். ஆகபவ, அவர்களது
சுபயச்தசதயயும் , விடுததலதயயும் வகடுப்பது இந்தக் குழந்ததகள் ,
குஞ்சுகள் என்பதவகபளயாகும் ." இந்த கூற்தை வபரியாதரத் தவிர்த்து
சமகாலத்தில் யாரும் கூறியவர்கள் இல்தல.
வவறும் கருத்துகதள பகிர்வபதாடு தந்தத வபரியார் வபண்ணிய
விடுததலயின் வசயற்பாட்தடக் நிறுத்திக்வகாள்ளவில்தல. அவர்
நடத்திய மாநாடுகளில் பல்பவறு தீர்மானங்கதள வபண் விடுததலக்கு
ஆதரவாக வகாணர்கின்ைார். முதல் சுயமரியாதத மாநாட்டு தீர்மானத்தில்
ஒன்று தான் வபண்களுக்கான வசாத்துரிதம . அந்த தீர்மானத்தத தான்
முத்தமிழ் அறிஞர் கதலஞர் அவர்கள் 1989 அன்று சட்டமாக தமிழ்நாட்டில்
வகாண்டு வந்தார். பின் 2005 ஆம் ஆண்டு இந்திய முழுதமக்கும்
வபண்களுக்கான வசாத்துரிதம சட்டப்படி நிதைபவற்ைப்பட்டது.
அபத பபான்று பல நூற்ைாண்டுகளாக வபண்கதள இழிவாக
நடத்திய பதவதாசி முதைதய எதிர்த்துப் பபாராடி ஒழித்துக் காட்டியவர்
மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள். அந்த துணிச்சதல அரசியல் ரீதியாக
அவருக்கு வகாடுத்தது தந்தத வபரியார் என்பதத வரலாறு அறிந்த
அதனவருபம ஏற்றுக்வகாள்ளவார்கள்.
"மனித குலம் பதான்றியது நம்முதடய காலத்தில் அல்ல. வியாசர்,
பராசரர் காலத்திலிருந்பத அந்தக் குலம் வாழ்ந்து வகாண்டு வருகிைது.
இப்படிக் கூறுவதால் என்தனத் தாசிக் கள்ளன் என்று கூைலாம்.
11 | திராவிட வாசிப்பு

அததப்பற்றி நான் கலவதலப்படப் பபாவதில்தல . தாசிகதள ஒழித்தால்


பரத நாட்டியக் கதல அழிந்துவிடும்" என்று கூறியவர் காங்கிரதச பசர்ந்த
சத்தியமூர்த்தி அய்யர்.
"அப்படியானால், இனி அந்தப் புனிதமான பவதலதய உங்கள்
சமூகப் வபண்கதள தவத்துச் வசய்து வகாள்ளுங்கள் " என்று பதிலடி
வகாடுத்த முத்துலட்சுமி அவர்கதள இயக்கியது வபரியாரின் வபண்
விடுததல பகாட்பாடும் அரசியலும்.
இன்தைக்கு இதணயத்தில் வபரியாரிய வபண்கள் கடும் பாலியல்
வசவுகளுக்கு உள்ளாக பநரும்பபாதும் வபரிதாக அலட்டிக்வகாள்ளாமல்
,கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்காமல் பயணிக்க கூடிய வதம்பும்
தன்னம்பிக்தகயும் கூட வபரியாரின் எழுத்துக்களும் பபச்சுக்களும்
உருவாக்கித் தந்ததவ என்பதத மறுக்க இயலாது.
தந்தத வபரியார் தமிழ் இலக்கியங்கதள சாடியிருப்பதாக இன்று
பரப்பப்படும் கருத்து அவரின் அளவற்ை மனிதபநய சிந்ததனயில்
இருந்து எழுந்ததவ தான். இரண்டு முக்கிய காரணங்களுக்காக தந்தத
வபரியார் தமிழ் இலக்கியங்களின் சில பகுதிகதள பகள்விக்கு
உட்படுத்துகின்ைார். ஒன்று தமிழ் இலக்கியங்கள் வபரும்பாலும் பக்திதய
பரப்ப -மூட நம்பிக்தககதள பரப்ப மட்டுபம பயன்படுத்தப்படுகின்ைது
என்றும் இரண்டு வபண் அடிதமத்தனத்தத வலியுறுத்தும் விதத்தில்
இருக்க கூடிய தன்தமதயயும் அவர் சாடுகின்ைார்.
"நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக, ஒழுக்கத்திற்காக
எழுதப்பட்டிருந்தால் வபண்களுக்கு என்வனன்ன நிபந்ததனகதள
தவத்திருக்கின்பைாபமா அவ்வளவு நிபந்ததனகதளயும்
ஆண்களுக்கும் தவத்திருக்க பவண்டும் அல்லவா என்று பகள்வி
எழுப்பியவர்.
ஏவனனில் இலக்கியங்கள் என்பன மக்களின் வாழ்க்தகதய
வசம்தமப்படுத்தும் ஒரு முக்கிய கருவி. அந்த கருவியானது வபண்
அடிதமத்தனத்தத வலியுறுத்தும் பபாது அது வபண்கதள நிரந்தர
அடிதமகளாக கருதும் பாங்தக சமூகத்தில் விததத்து விடுகின்ைது. எந்த
12 | திராவிட வாசிப்பு

சமூகம் வபண் அடிதமதய வலியுறுத்துகின்ைபதா அங்பக சமூக அழிவு


ஏற்படுகின்ைது என்பதத "வபண் அடிதம என்பது சமூக அழிவு என்பதத
நாம் நிதனக்காததாபலபய வளர்ச்சி வபைபவண்டிய மனித சமூகம்
பகுத்தறிவு இருந்தும் , நாள்பதாறும் பதய்ந்துவகாண்பட வருகிைது என்று
1935 இல் குடியரசில் எழுதியவர் அய்யா என்ைால் அவரின் வபண்
விடுததல கருத்துகள் எந்த அளவிற்கு முற்பபாக்கானது என்பதத புரிந்து
வகாள்ள முடியும்.
வபரியாரின் கருத்துகளில் மிக முக்கியமானது
திருமணத்தத கிரிமினல் குற்ைம் என்று வசான்ன கருத்து தான்.
இன்ைளவும் வபரியாரிய பதாழர்கள் பலரால் ஏற்றுக்வகாள்ள முடியாத
கருத்தாக அது இருக்கிைது என்ைாலும் காலம் வபரியாரிய வபண்கதள
அந்த கருத்தத உள்வாங்கி வசயல்படுத்த வதாடங்கி உள்ளது.
தவதீக முதை திருமணத்தில் வபண் ஆரிய முதைப்படி வபாருளாக
பார்க்கப்படுகின்ைாள் என்ை காரணத்திற்காகவும் சுயமரியாதத
திருமணத்தத தந்தத வபரியார் உருவாக்கினார்.பின்
நாளில் சுயமரியாதத திருமணம் வசய்து வகாண்டவர்களும்
அடிதமகளாக குழந்தத குடும்பம் என்ை வட்டத்தத தாண்டி வவளிவர
இயலாமல் இருப்பதத பார்த்துதான் "திருமணம் பததவ இல்தல
நண்பர்களாக இருக்கட்டும் "என்கிைார். பமம்பபாக்காக பார்த்தால் இது
எப்படி சாத்தியப்படும் என்று பதான்ைலாம். இது எப்படி சரி? என்று கூட
பதான்ைலாம் ; ஆனால் குடும்பங்கள் என்பது வன்முதை களங்களாக
வபண்கதள வாட்டி வததப்பதத புரிந்து வகாள்ளும்பபாது தந்தத
வபரியாரின் கருத்துகளின் உண்தம புரியும்.
ஒரு காலத்தில் அடுப்புகள் வவடித்துக் வகாண்டு வபண்கதள
கருக்கியது என்ைால் இன்று பவறு விதமாக வபண்கள் குடும்பங்களில்
பவததனப்படுகின்ைனர். வீட்டு பவதலகள், வீட்டின் உள் நடக்கும்
அரசியல்கள் என இதத சமாளிப்பதில் வபண்களின் பநரமும் ஆற்ைலும்
வீணாக்கப்படுகின்ைது. இந்தியாதவ வபாறுத்தவதர பல வபண்
ததலவர்கள் உருவாகி இருக்கின்ைார்கள். வளர்ந்த
13 | திராவிட வாசிப்பு

நாடான அவமரிக்காவில் கூட வபண் குடியரசு ததலவதர


ஏற்றுக்வகாள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்தல. மதைந்த பநாபல்
பரிசு வபற்ை வகன்யா நாட்தடச் பசர்ந்த வாங்கரி மாத்தத (Wangari
Mathai) இததக் கூறும்பபாது “The Higher you go, fewer women there are”.
என்பார் ; ஆனால் இதில் முக்கியமான ஒரு வசய்திதய நாம் பார்க்க
தவைக்கூடாது. இந்திய அரசியலில் சாதித்த வபண் ததலவர்களில்
வபரும்பாலும் குடும்ப அதமப்பில் இல்லாதவர்கள், அல்லது குடும்ப
அதமப்பில் இருந்து வவளிவந்தவர்கள். இது பபாகிை பபாக்கில்
பதியப்படும் கருத்து அல்ல என்பதத ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்.
இப்பபாது தந்தத வபரியாரின் திருமணம் கிரிமினல் குற்ைம் என்ை
கருத்தத வபாறுத்திப் பார்த்தால் அதன் பநர்தம விளங்கும்.
கற்பு என்று வசால்லும் பபாது கூட வபரியார் அந்த வசால்தலபய
பகுபதமாக - பகாபதமாக வகாண்டு வபாருள் விளக்க முற்படுகிைார்.
கற்பு என்ை வார்த்தததயப் பகுபதமாக்கிப் பார்ப்பபாமானால் , கல்
என்பதிலிருந்து வந்ததாகவும் , அதவாது படி- படிப்பு என்பதுபபால் கல் -
கற்பு என்கின்ை இலக்கணம் வசால்லப்பட்டு வருகிைது. அன்றியும்,
"கற்வபனப்படுவது வசாற்றிைம்பாதம!" என்கிை படி பார்த்தால் கற்பு என்பது
வசால் தவைாதம ; அதாவது நாணயம் , சத்தியம், ஒப்பந்தத்திற்கு
விபராதமில்லாமல் என்கின்ைதான கருத்துகள் வகாண்டதாக இருக்கிைது.
அததப் பகாப்பதமாக தவத்துப் பார்த்தால்,மகளிர் நிதை என்று
காணப்படுகின்ைது. இந்த இடத்தில் மகளிர் என்பது வபண்கதளபய
குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்தல . நிதை
என்கின்ை வசால்லுக்குப் வபாருதள பார்த்தால் அறிவின்தம,
உறுதிப்பாடு, கற்பு என்கின்ை வபாருள்கபள காணப்படுகின்ைன . கற்பு
என்பது வபண்களுக்கு மாத்திரம் சம்பத்தப்பட்டது என்பதற்கு தக்க
ஆதாரம் கிதடக்காவிட்டாலும், அழிவில்லாதது, உறுதியுதடயது
என்கின்ை வபாருள்கபள காணக் கிதடக்கின்ைன. அழிவில்லாதது
என்கின்ை வார்த்ததக்கு , வகடாதது, மாசற்ைது என்பதாகக் வகாள்ளலாம்.
இந்த சுத்தம் என்கின்ை வார்த்ததயும் வகடாதது என்கின்ை கருத்தில்தான்
14 | திராவிட வாசிப்பு

ஆங்கிலத்திலும் காணப்படுகின்ைது. அதாவது பசஸ்டிடி (Chastity )என்கிை


ஆங்கில வார்த்ததப்படி virginity என்பபத வபாருள். அதத அந்தப்
வபாருளின்படி பார்த்தால் இது ஆணுக்வகன்பைா , வபண்ணுக்வகன்பைா
வசால்லாமல் வபாதுவாக மனித சமூகத்திற்பக - எவ்வித ஆண் , வபண்
புணர்ச்சி சம்மந்தபம சிறிதும் இல்லாத பரிசுத்தத் தன்தமக்பக
உபபயாகிப்படுத்தி இருக்கிைது என்பததக் காணலாம். ஆனால் ஆரிய
பாதஷயில் மட்டுபம வபண் அடிதம என்ை கருத்தில் நுதழக்கப்வபற்று
உள்ளது என்று கற்பு எனும் வசால் எப்படி தகயாளப்படுகின்ைது என்று மிக
விரிவாக தந்தத வபரியார் விளக்கியிருகிப்பார்கள். அதனால் தான்
"கற்பிற்காக மனதுள் பதான்றும் உண்தம அன்தப, காததல
மதைத்துக்வகாண்டும், காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க
பவண்டும் என்ை சமூகக் வகாடுதம அழிய பவண்டும் "என
வலியுறுத்தினார்.
Betrand Rusell அவர்களின் "Marriages and Morals " என்ை நூல்
எவ்வளவு வபரிய புரட்சிதய உண்டாக்கியதா அபத பபான்ை அதிர்வுகதள
தமிழ்நாட்டில் ஏற்படுத்திய வபண்ணிய சிந்ததனயாளர் - சுய
சிந்ததனயாளர் தந்தத வபரியார் அவர்கள். அந்த அதிர்வுகதள சரியாக
அதடயாளம் கண்டுவகாண்டு விடுததல வபற்ை வபண்கள் தான் தந்தத
வபரியாருக்கு 1938 ஆம் ஆண்டு வபரியார் என்ை பட்டம் வகாடுத்து
சிைப்பித்தனர் என்பது வரலாறு.
வபண்களின் விடுததலக்கு சதமயல் வபாறுப்பு எவ்வளவு
ததடயாக இருக்கின்ைது என்பதத எடுத்துக்கூை வந்த வபரியார் வபாது
சதமயற்கூடம் பற்றி பபசியுள்ளார். வபாது சதமயற்கூடம் என்பது
வபண்கதள சதமயல் வபாறுப்புகளில் இருந்தும் - சமூகத்தத ொதியப்
பிடியில் இருந்தும் விடுக்கின்ைது என்பதத மறுக்க இயலாது. அதனால்
தான் வீடுகளில் சதமயல் அதைகள் இல்லாது இரண்டு - மூன்று
வதருக்களுக்கு ஒரு சதமயற் கூடம் என்பதத வலியுறுத்தினார்.
வபரியாரின் Radical Feminism பற்றி புரிந்து வகாள்ள என்னும் மனப்
பக்குவம் நம்மில் பலருக்கு இல்தல . குறிப்பாக ஆண்களுக்கு குடும்ப
15 | திராவிட வாசிப்பு

அதமப்பு ஏற்படுத்தி தருகின்ை அதிகாரத்தத ஆண்கள் விட்டுவிட


தயாராக இல்தல என்பததயும் காண்கின்பைாம். அதனால் தான் வபண்
விடுததலயில் ஆண்கள் கவதல உள்ளவர்கள் பபால் காட்டிக்வகாண்டு
மிகப் பாசாங்கு வசய்து வருகின்ைார்கள். ஆண்கள் முயற்சியால்
வசய்யப்படும் எவ்வித விடுததல இயக்கமும் எவ்வழியிலும்
வபண்களுக்கு உண்தமயான விடுததலதய அளிக்க
முடியாது. பமலும் உண்தமயான வபண் விடுததல என்பது ஆண்தம
என்ை தத்துவத்தின் அழிவிபலபய உள்ளது. அந்த ஆண்தம உலகில்
உள்ளவதர வபண்தமக்கு மதிப்பு இல்தல என்பதத வபண்கள்
நிதனவில் தவத்துக் வகாள்ள பவண்டும் என்கின்ைார். அன்தன கூட
தன் மகளுக்கு குடும்ப அதமப்பின் வன்முதைதய இவ்வளவு வதளிவாக
எடுத்துக்கூறி - திருமணத்தத மறுக்க கூறி - குழந்ததகதள
வபற்றுக்வகாள்வதில் இருந்து விடுததல வபைக்கூறி பபசுவது இல்தல.
அவர்கள் அத்துதண இடர்கதள குடும்பத்தில் சந்தித்திருந்தாலும்
அததன பகள்வி பகட்க துணியாது- குடும்ப அதமப்பில் இதத
தாங்கிக்வகாண்பட பயணிக்க பவண்டும் என்று மதைமுகமாக
உணர்த்துகின்ைனர் . ஆனால் வபரியார் ஒருவர் மட்டும்தான் புரட்டிப்பபாடு
உன்தன அடிதமப்படுத்தும் அதமப்புகதள என்று துணிச்சல்
தருகின்ைார். எனபவ தான் வபரியார் வபண்களின் தாய் !!
ஆண்தமதய உதடத்து - குடும்ப அதமப்தப தகர்க்க பவண்டிய
பததவ ; உதடத்து பபச பவண்டிய பததவ இன்று உள்ளது. அதத பநாக்கி
பயணிப்பபாம்.
16 | திராவிட வாசிப்பு

குழந்ததகளுடன் நான் – இனியன், குழந்ததகள்


வசயல்பாட்டாளர்

விதளயாட்டுக்கதள பதடி துவங்கியப் பயணம். அவற்தை


ஆவணப் படுத்தலாபம என்னும் புள்ளியில் வந்து பசர்ந்திருந்தாலும்,
எந்வதந்தப் புள்ளிகதளவயல்லாம் இதணத்து வசய்யலாம் என்கின்ை
வதளிவு கிதடத்த பபாது விதளயாட்டுகதள புரிந்துவகாள்ள
குழந்ததகளுடனான பயணங்கள் பததவப்பட்டது. அப்படியான பயண
அனுபங்களின் வாயிலாக கிதடத்த உணர்வுகதள பகிர்வதற்கான தளம்
தான் “குழந்ததகளுடன் நான்” என்னும் வதாடர் என நிதனக்கிைன். இந்த
ததலப்பு தான் இதத ஒப்புக் வகாள்வதற்கான முதல் காரணமாக
அதமந்தது. இரண்டாவதாக நண்பர் ராெராென். பல புரிதல்கள் மற்றும்
வதளிவான உதரயாடல்களுக்கு பிைகு எழுதத் துவங்கியிருக்கிபைன்.
அதனத்து விதமான உணர்வுகதளயும் உள்ளடக்கிபய
அதமயும் என்ை நம்பிக்தகயில்.
முதல் பயணம். நண்பன் குமார் ஷா மற்றும் நண்பர்கள் அவர்களது
அைம் அதமப்பு மூலம் என்னும் ஒருங்கிதணத்த நிகழ்வுதான் அது.
வசன்தனக்கு அருகில் திருப்பபாரூர் கடந்து வள்ளுவர் காலனி என
நிதனக்கிைன் இடத்தின் வபயர். அங்கு சுமார் 7௦ க்கும் பமற்பட்ட இருளர்
குடியிருப்தப வகாண்ட சிறுகிராமம். 100 – 150 குழந்ததகள் இருந்தனர்.
முழுநாளும் அவர்களுடன் இருக்கும் சூழல். நண்பர்கள் மற்றும்
தன்னார்வலர்கள் பலரும் அறிமுகமாகினர் அங்கு. காதல வசன்ைது
முதல் குழந்ததகள் மட்டுமின்றி ஊர் மக்கள் அதனவரிடமும் வதாடர்ந்து
விதளயாடிக் வகாண்டும் ஆட்டம் பாட்டம் என குதூகலமான நிகழ்வுதான்.
ஆனால் நிகழ்வு முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆனப் பிைகும்
நிதனவுகளில் ஓடிவகாண்டிருக்கும் விதசயம் அங்கிருக்கும்
குழந்ததகள் மற்றும் அவர்களது கல்வி பற்றியச் சிந்ததனகள் தான்.
அங்கு நண்பர்கள் சிலர் அப்பபாததய காலத்தில்
ஒருவருடத்திற்கும் பமலாக ஓர் குடிதச அதமத்து குழந்ததகளுக்கு
17 | திராவிட வாசிப்பு

வகுப்புகள் எடுத்துக் வகாண்டிருகின்ைனர். அப்படி வகுப்பு எடுத்த நண்பர்


கூறியது “இங்பக குழந்ததகளுக்கு ஆறுமாதமாக முயற்சி வசய்து தமிழ்
உயிவரழுத்து கற்றுக் வகாடுக்க முடியவில்தல. குடிலுக்கு தினமும் 6௦
குழந்ததகள் வதர வருகிைார்கள் அவர்களில் 2 பபருக்கு மட்டுபம
இப்பபாது உயிவரழுத்து ஓரளவு அதடயாளம் கண்டுள்ளனர். அவர்களும்
ஆங்கில எழுத்து அதடயாளம் சுத்தமாக வருவதில்தல. தற்பபாதுதான்
நான்கு ஆங்கில எழுத்து பயிற்சி ஆகியிருக்கிைாரகள். முயற்சி வசய்து
வகாண்பட இருந்தால் வந்துவிடலாம்” என்ைார்.
“60 குழந்ததகள் வருகிைார்கபள எப்படி சமாளிகிறீங்க? அவர்கள்
எப்படி இங்கு வந்து அமர்ந்திருகிைார்கள்?” என்பைன். “தினமும் மாதல
தீனியும் வாரத்தில் மூன்று நாட்கள் உணவும் தருகிபைாம். அதனால்
வருவார்வார்கள் நிதைய விதளயாடுவார்கள், கததகள் பபசுவார்கள்.
ஆனால் படிப்பு என்னும் வரும் பபாது ஒருங்கிதணப்பது மிகச் சிரமமான
ஒன்ைாகத்தான் இருக்கிைது” என்ைார்.
இந்த உதரயாடல் பலவிசயங்கதள உணர்த்தியது பிந்ததய
நாட்களின் பயணங்களில். இபத பபான்ை சிலப் பகுதிகளில் இருளர்
குழந்ததகள் படிக்கும் பள்ளிகள் மற்றும் மாதலபநர வகுப்புகளுக்கு
வசன்று வந்திருக்கிபைன். அதனவரிடமும் கல்விப் பபாராட்டம்
இருக்கிைது என உணர்ந்திருக்கிபைன்.
தமிழினத்தின் பூர்வக் குடிகளில் முதன்தமயானவர்களில்
ஒருவர்களான இருளர் குழந்ததகளின் கல்வி என்பது ஏன் இத்ததன
சிரமமானதாக இருக்கிைது? இந்தக் குழந்ததகளின் கல்விப் பபாராட்டம்
என்பது கற்பததயும் கற்பித்ததலயும் ஒன்றிதணந்த ஒன்ைாகபவ
இருக்கிைது அது ஏன்?
அதில் இவர்களுக்கு முதன்தமயான விதசயமாக அதமந்திருப்பது
இவர்களது சமூகப் படிநிதல, சமூக அங்கீகாரம் மற்றும் இவர்களது
நிதலயான நிரந்தமின்தம. அடுத்தபடியாக இருமாநில எல்தலயில்
இருக்கும் இதுபபான்ை மக்களுக்கு உண்டான வமாழிக் குழப்பங்கள்
(இப்பிரச்சதன இவர்களுக்கு மட்டுமானது அல்ல, இருமாநில எல்தலப்
18 | திராவிட வாசிப்பு

பகுதியில் இருக்கும் அதனத்து தரப்பு குழந்ததகளுக்கும் உரித்தான


ஒன்றுதான்).
எவ்வித நிரந்தர வருமானமும், நிதலயான இருப்பிடமும், சாதிச்
சான்றிதழும் இல்லாத இவர்களது வீட்டு குழந்ததகள் பற்றிய பிம்பமும்
சமூகப் புரிதல்களும் எப்படியானதாக இருக்கிைது என்பதற்கான சிறு
உதராணமாக தாரா பதிப்பகம் வவளியிட்டிருக்கும் குழந்ததகளுக்கான
இருளர் பற்றியப் புத்தகம்.
புத்தகம் முழுக்க படக் கததகள் தான். அதில் பள்ளிக்கு பசரும்
இருளர் குழந்தத ஒருவதர ஆசிரியர் முதல் சக மாணர்வர்கள் வதர
குழந்ததயின் பதாற்ைம் முதல் இயலாதம என அதனத்ததயும் தவத்து
வகுப்பு முழுக்க மட்டம்தட்டிக் வகாண்பட இருப்பார்கள். ஒருநாள்
வகுப்பதைக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட, அதத அந்தக் குழந்தத
தகயால் பிடித்து வவளிபய வகாண்டு பபாய் விட்டு வந்தப் பிைகு
ஆசிரியர்கள் முதல் சகக் குழந்ததகள் வதர அதனவரும்
அக்குழந்தததய ஏற்றுக் வகாண்டு நட்பு பாராட்டி வதாடர்ந்து படிப்பது
பபால் வசல்லும் அந்தப் படக் கதத புத்தகம்.
பமம்பபாக்காக பார்த்தால் இந்தக் கதத சரிதாபன அதான்
அதனவரும் ஏற்றுக் வகாண்டார்கபள என்பது பபால் பதான்றும். ஆனால்,
அக்குழந்தத வகுப்பிற்குள் நுதழந்த உடன் முற்றிலும் புைக்கணிக்கப்பட்ட
சமூகக் காரணிகள் என்ன? என்பதத ஆராயும் பபாதுதான் நமக்கு
புலப்படும் என்னவாக இருக்கிைது இந்தச் சமூகம் என.
பமலும் நிரந்தரக் குடியிருப்பு மற்றும் வருமானம், சாதிச்
சான்றிதழ்கள் இல்லாததால் வருமானத்திற்கான பயணங்கள் மட்டுபம
இவர்களது வாழ்வாக இருப்பதால் குழந்ததகதளயும் உடன் அதழத்துச்
வசல்லும் இவர்களால் அவர்களுக்கான கல்வி என்பதத சிந்திக்கபவ
முடியாத ஒன்ைாகவும் இருக்கிைது. அவற்தையும் மீறி பள்ளிகளில்
வந்தமரும் குழந்ததகளுக்கான கல்வியாக இந்த அதமப்பு இருக்கிைதா
என்ைால் அது மிகப் வபரிய பகள்விக்குறி மட்டுபம.
19 | திராவிட வாசிப்பு

இவற்தைவயல்லாம் மீறி சில ஆசிரியர்கள் மற்றும்


தன்னார்வளர்கள் அதமப்புகள் மூலமாக பல முன்வனடுப்புகள் நடந்த
வண்ணபம இருந்துக் வகாண்டிருந்தாலும் இந்தக் குழந்ததகதளயும்
கணக்கில் தவத்து இவர்களுக்குமான கல்வியாகதான் நமது கல்வியியல்
அதமப்பு வசயல்படுகிைதா? என்பதத சிந்திப்பபாம்.

பயணங்கள் வதாடர்பவாம்....
20 | திராவிட வாசிப்பு

முப்பரிமாண அச்சிடுதல்- சாத்தியங்களும், ஆபத்துகளும்


(3D Printing - possibilities and threats) - அபசாக் குமார்
வெயராமன்
விபத்தில் கடுதமயாக அடிபட்ட ஒருவருக்கு உடனடியாக அறுதவ
சிகிச்தச வசய்து உதடந்த எலும்புகதள நீக்க பவண்டும். இல்லாவிட்டால்
அவரின் உயிருக்பக ஆபத்தாக முடியும். உயிர் பிதழத்தாலும் அந்த
எலும்புகள் இல்லாமல் அவரால் மீண்டும் எழுந்து நடக்கபவ இயலாது.
இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிதலயில் சரியான சரியான
அளவீடுகளில் வடிவதமக்கப்பட்ட தடட்டானிய உபலாக எலும்புகதள
முப்பரிமாண அச்சிடும் இயந்திரத்தில் அச்சிட்டு மருத்துவர்கள்
அவருக்குப் வபாருத்துகிைார்கள். அவர் விதரவாகக் குணமதடந்து
மீண்டும் இயல்பான வாழ்வுக்குத் திரும்புகிைார்.

முப்பரிமாண அச்சிடுதல் மூலம் சசய்த எலும்புகள்

அபத பபால ஒரு இதளஞர் இதணயத்திலிருந்து சில முப்பரிமாண


வடிவங்களின் பகாப்புகதள (3D model files) தரவிைக்குகிைார். அவற்தை
அச்சிட்டு ஒன்ைாகப் வபாருத்துகிைார். பார்த்தால்
அது ப்ளாஸ்டிக்கால் வசய்யப்பட்ட ஒரு துப்பாக்கி! அவர் தகயில் உள்ள
ஒற்தை பதாட்டாதவ அதில் வபாருத்திச் சுடுகிைார். ‘படார்’ என்ை
சத்தத்துடன் பதாட்டா பாய்கிைது. இந்த வசயதல
ஒரு வீடிபயா படவமடுத்து இதணயத்தில்
பதிபவற்றுகிைார். அததப் பார்த்து உலகபம அதிர்ச்சியில் ஆழ்கிைது. பல
21 | திராவிட வாசிப்பு

நாடுகளும் முப்பரிமாண அச்சிடுதல் குறித்த சட்டதிட்டங்கதள உருவாக்க


அவசர அவசரமாக நடவடிக்தக எடுக்கின்ைனர். இது குறித்த பமலதிக
தகவல்கதள இந்தச் சுட்டியில் காணலாம். (https://youtu.be/zaxy2w1HdsA)
ஒருவர் இழந்த உறுப்தப தயாரித்து உயிர் காக்க உதவும் நுட்பம்
ஒருவரின் உயிதர எடுக்கும் ஆயுதத்ததயும் தயாரிக்க உதவும் என்பதுதான்
இந்த புதுயுகத் வதாழில்நுட்பத்தின் தன்தம.

விதரவான மாதிரிகதளச் வசய்தல் (Rapid Prototyping) என்ை நுட்பம்


வதாழில்துதை, வதாழில்நுட்பத்துதை, கல்வி, சந்ததப்படுத்துதல்
(Marketing) எனப் பல துதைகளுக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு
முதையாகும். விதரவான மாதிரிகதளச் வசய்ய உதவும் பல்பவறு
வழிகளில் முப்பரிமாண அச்சிடுதல் என்பதும் ஒன்று.

சமீபத்தில் வவளிவந்த ஆப்பிள் ஐஃபபான்11-ஐ உதாரணமாக


எடுத்துக்வகாள்பவாம். ஆப்பிள் நிறுவனம் இந்த ஃபபாதன வடிவதமக்க
ஆரம்பித்த வபாழுது நிறுவன சிஇஓ, மார்வகட்டிங் பபான்ை துதைகளில்
பவதல வசய்பவர்களுக்குக் தகயில் பிடித்துத் திருப்பிப்
பார்க்கும்படியான ஒரு மாதிரி இருந்தால் வசதியாக இருக்கும். அதன்
அளவு, நிைம், எதட பபான்ைவற்தை உணரவும் மதிப்பிடவும், பகமிரா எங்கு
உள்ளது? பவறு என்ன என்ன வபாத்தான்கள் உள்ளன என்பதத
பநரடியாகப் பார்க்க ஒரு மாதிரி இருப்பது மிகத் பததவயான ஒன்ைாகும்.
என்னதான் கம்ப்யூட்டர் 3D modelling பயன்படுத்தி

இந்த ஃபபாதன வடிவதமத்தாலும் கணிப்வபாறி திதரயிபலா அல்லது


அச்சிடப்பட்ட காகிதமாகபவா அந்த வடிவதமப்தபப் பார்த்தால்
அதனவருக்கும் அது முழுதமயாகப் புரியாது.
22 | திராவிட வாசிப்பு

முப்பரிமாண அச்சிடுதல் மூலம் சசய்த ஐஃபபான்11


பின்பக்கத்தின் மாதிரி

இந்தச் சூழ்நிதலயில் உள்ளிருக்கும் சர்க்யூட் பபார்டு,


வதாடுதிதர, மின்கலம் எனப் பல பாகங்கள் இன்னும் வடிவதமக்கப்பட்பட
இருக்காது. வவறும் வவளிப்புைச் சுவர்கள், வபாத்தான்கள்,
வதாடுதிதரக்கான கண்ணாடி பபான்ைவற்தை எளிதாக
வடிவதமக்கக்கூடிய வபாருட்கதள (காகிதம், அட்தட, மரம், களிமண்,
அலுமினியம், ப்ளாஸ்டிக்) பயன்படுத்தி இந்த வடிவத்ததச் வசய்து
பவண்டிய நிைம் பூசி விடுவார்கள். இதுபவ ப்பராட்படாதடப்(Prototype)
என அதழக்கப்படும் முதல் மாதிரியாகும். இந்த முதல் மாதிரிதய தவத்து
வடிவதமப்பில் வசய்ய பவண்டிய மாற்ைங்கதள எளிதில் விளக்கவும்,
புரிந்துவகாள்ளவும் முடியும்.
இவ்வாைான முதல் மாதிரிகதள(Prototypes) ப்ளாஸ்டிக், காகிதம்,
உபலாகம் என பல வபாருட்கதளப் பயன்படுத்தி தயாரிக்க உதவும்
நுட்பமாகபவ 3D Printing இருந்தது. ஆனால் நாளதடவில் முப்பரிமாண
அச்சிடுதலுக்கான வசலவு குதைந்து, இத் வதாழில்நுட்பம் சாமானியரும்
பயன்படுத்தும் அளவுக்கு எளிதமயாகவும், வாங்கும் அளவுக்கு விதல
குதைவாகவும் கிதடக்கத் வதாடங்கியது. தற்வபாழுது ரூ. 25000-ற்கு ஒரு
நல்ல முப்பரிமாண அச்சியந்திரத்தத வாங்க இயலும். எனபவ இந்த
மாதிரியான இயந்திரங்கதள மாணவர்கள், வபாழுதுபபாக்குக்காக
23 | திராவிட வாசிப்பு

பயன்படுத்துபவர்கள் (hobby enthusiasts), சிறு/குறு நிறுவனங்கள் எனப்


பலரும் வாங்குகின்ைனர்.
வடிவதமப்பாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் தாங்கள்
வடிவதமத்த வபாருளின் மாதிரிதய உடனடியாக முப்பரிமாண அச்சில்
உருவாக்குவதன் மூலம் அவற்றில் உள்ள நிதை குதைகதள விதரவில்
அறிந்து (early identification of problems) தங்கள் வடிவதமப்தப
பமம்படுத்த ஏதுவாகிைது. இதன் மூலம் பநரமும் பணமும் விரயமாவது
தவிர்க்கப்படுகிைது. உடனடியாக வபாருதளச் வசய்து பயன்படுத்திப்
பார்க்க இயலுவதால் மிகவும் சவாலான வடிவதமப்புகதளயும்
துணிவுடன் வசய்ய முயல்கின்ைனர். இதன் மூலம் புத்தாக்கத்தில்
முப்பரிமாண அச்சிடுதல் வபரும் பங்கு வகிக்கிைது எனலாம்.
வபரியவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் பள்ளி வயதுக்
குழந்ததகளும் பயன்படுத்தும் வண்ணம் தகயடக்கமான முப்பரிமாண
அச்சிடும் கருவிகள் வந்துவிட்டன. இவற்தைப் பயன்படுத்துவதும் மிக
எளிதாகபவ உள்ளது. எனபவ குழந்ததகள் தங்களின் கற்பதனக்கு எந்த
எல்தலயும் இல்லாமல் காகிதத்தில் வதரவது பபாலக் காற்றில் வதரந்து
பவண்டிய வபாருட்கதள உருவாக்கலாம். இதன் மூலம்
குழந்ததகளின் பதடப்பு திைன் பமம்படுவதுடன் பல்பவறு வபாருட்களின்
தன்தம குறித்தும் அவர்களால் எளிதாக அறிந்துவகாள்ள
முடிகிைது. இந்தச் சுட்டியில் அது பபான்ை ஒரு கருவிதயப் பார்க்கலாம்.
https://www.amazon.com/dp/B07G5KHRCL/ref=cm_sw_em_r_mt_dp_U_LC0ND
b51B3VFK
இதுவதர பல்பவறு வதகயான ப்ளாஸ்டிக்குகபள முப்பரிமாண
அச்சிடுவற்கு வபரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் பர்கர் பபான்ை
உணதவ அச்சிடுவதில் ஆராய்ச்சியாளர்கள் வவற்றி அதடந்துள்ளனர்.
இந்த வதாழில்நுட்பம் வளர்ந்த பின்னால் உணவு தயாரிப்பதற்காக
பலமணி பநரம் வசலவிடுவது குதைந்து பவண்டிய உணதவக் குதைந்த
பநரத்தில் அச்சிட்டுக்வகாள்ளலாம். இந்த இயந்திரங்கதளப் பல
இடங்களில் நிறுவி பவண்டிய பநரத்தில்
24 | திராவிட வாசிப்பு

பததவயான உணதவக் வகாடுப்பதன் மூலம் உணதவ வபாட்டலம்


வசய்யவும், எடுத்துச் வசல்லவும் பவண்டிய பததவ இருக்காது.
சுற்றுச்சூழல் பகடுகள் குதையும்.
பமலும் மருத்துவத்துதையில் உடல் உறுப்புகதள அச்சிடுவதில்
குறிப்பிடத்தகுந்த முன்பனற்ைம் ஏற்பட்டுள்ளது. இந்த நுட்பம் பமம்பட்டால்
உறுப்புமாற்று அறுதவசிகிச்தசக்குத் பததவயான உறுப்புகதள
முப்பரிமாண அச்சிபலபய உருவாக்கிக் வகாள்ளலாம். இதன் மூலம் பல
ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்ைப்படும். மனிதனின் வாழ்நாள் கூட
நீட்டிக்கப்படலாம்.
இத் வதாழில்நுட்பத்தின் வழியாகச் ஆகக்கூடிய நல்லதவகள் பல
இருந்தாலும் துப்பாக்கி, கத்தி பபான்ை ஆயுதங்கதள உருவாக்கும்
சாத்தியம் இல்லாமலில்தல. அதனால் தான் பல நாட்டு அரசுகள் இந்தத்
வதாழில்நுட்பத்தத மிகவும் எச்சரிக்தக உணர்வுடபன அணுகுகின்ைன.
உதாரணமாக, உபலாகம், ப்ளாஸ்டிக் என பல வபாருட்கதள பயன்படுத்தி
மிகத் துல்லியமாக அச்சிடும் இயந்திரத்ததத் தயாரிக்கும் நிறுவனம்
ஒன்று அதன் முப்பரிமாண அச்சிடும் இயந்திரங்கதள வவளியாட்களுக்கு
விற்க அந்த நாட்டு அரசு அனுமதிக்கவில்தல. எனபவ அந்த நிறுவனம்
அச்சிடும் இயந்திரங்கதள கண்காணிப்பு அதிகமுள்ள தன்னுதடய
வளாகத்திபலபய நிறுவியுள்ளது. பததவப்படுபவர்கள் தங்கள்
முப்பரிமாண அச்சிடபவண்டிய வடிவதமப்பின் பகாப்தப (Design files)
அந்த நிறுவனத்துக்கு அனுப்பிதவத்தால் தீவிரச் பசாததனகளுக்குப்
பின்னர் அதத அச்சிட்டு விதரவுத் தபால் மூலம் அனுப்பி தவக்கிைது.
இவ்வாறு வசய்ததன் மூலம் இத் வதாழில்நுட்பம் தவைான வழிகளுக்கு
பயன்படுவதத அரசு கட்டுப்பாட்டில் தவக்கிைது.
வருங்காலத்தில் கண்காணிப்பு விதி முதைகள் எளிதம ஆகலாம்
அல்லது இயந்திரம் இருக்குமிடத்திபலபய கண்காணிக்கும் வசதிகள்
வரலாம். இவ்வாறு நடந்தால் இன்னும் வலிதமயான, விதரவான, பல
வதகயான வபாருட்கதள (Plastic metal etc.,) தகயாளும் முப்பரிமாண
அச்சிடும் இயந்திரங்கள் நாம் பணிபுரியும் அலுவலகத்தில், கார்
25 | திராவிட வாசிப்பு

பணிமதனகளில், மருத்துவ மதனகளில் அல்லது பக்கத்திலுள்ள


உணவகத்தில் நிறுவப்படும்.
சுருக்கமாக வபரியார் தன்னுதடய ‘இனிவரும் உலகம்’ நூலில்
கூறியதில் சிலவற்தை இந்த முப்பரிமாண அச்சிடும் வதாழில்நுட்பம் நாம்
வாழும் காலத்திபலபய சாத்தியப்படுத்தும் எனலாம்.
26 | திராவிட வாசிப்பு

விஞ்ஞானம் கட்டுதடக்கும் வசவ்வாய் பதாஷம் என்னும்


புரட்டு! — மருத்துவர். நந்தினிஸ்ரீ

வசவ்வாய்க்பக ஆளில்லா ஆய்வுக்கலங்கதள அனுப்பிக்


வகாண்டிருக்கும் காலத்தில் வசவ்வாய் பதாஷத்திதன நம்பலாமா?
காலம் காலமாக திருமணம் என்று வந்தாபல வசவ்வாய் பதாஷம்
என்று ஒன்தைத் தூக்கிக் வகாண்டு வந்து பாடாய்ப் படுத்துகிைார்கள்.
வசவ்வாய் ரத்த காரகன். வசவ்வாய் பதாஷத்திற்குப் பின் குருதிவதக
அடிப்பதடயிலான science இருப்பதாகவும், வசவ்வாய் பதாஷம் உள்ள
வபண் வசவ்வாய் பதாஷம் உள்ள ஆதணபய தான் திருமணம்
வசய்துவகாள்ள பவண்டும் என்றும் இல்லாவிட்டால் குழந்தத பாக்கியம்
அதமயாது என்றும் பயம் காட்டிக் வகாண்டிருக்கிைார்கள். சரி, வசவ்வாய்
பதாஷத்திற்குப் பின் இருக்கும் அவர்கள் கூறும் science என்ன?
ரத்தத்தத positive, negative என்று வதகப் படுத்துவது சிவப்பு
அணுக்களில் உள்ள D antigen'ஐ (D பிைவபாருவளதிரியாக்கி) வபாறுத்பத.
அதாவது D antigen ரத்தத்தில் இருந்தால் அவர்கள் positive
ரத்தவதகயினர் (Rh positive என்பபாம்). D antigen இல்லாதவர்கள்
negative வதகயினர்(Rh negative என்பபாம்). இது அடிப்பதட.
D antigen இல்லாத A, B, AB, O வதகயினர் முதைபய A -ve B -ve, AB -ve, O -
ve ஆகிைார்கள். இந்த Rh negative வதகபய வசவ்வாய் பதாஷம்
எனப்படுகிைது. இது எப்படி குழந்தத பிைப்தபப் பாதிக்கிைது?
Rh -ve வபண் Rh +ve ஆதணக் கூடி, உருவாகும் கரு Rh -ve ஆகபவா,
Rh+ve ஆகபவா இருக்கலாம். கருவில் உள்ள குழந்தத Rh+ve ஆக
இருக்கும் பட்சத்தில் தான் சிக்கல் துவங்குகிைது. அதாவது 'Rh+ve
குழந்தததய சுமக்கும் Rh-ve வபண்'.
1) குழந்தத பிைப்பு, கருச் சிததவு பபான்ை சமயங்களில்
நஞ்சுக்வகாடியின் வழி தாய்பசய் ரத்தக் கலப்பு நிகழ்வததத்
வதாடர்ந்து,
27 | திராவிட வாசிப்பு

2) கருவில் உள்ள குழந்ததயின் ரத்தத்தில் உள்ள Rh antigen, தாயின்


உடலில் anti-Rh antibody'ஐ (பிைவபாருவளதிரி) தூண்டுகிைது.
3) இந்த Anti Rh antibody மீண்டும் குழந்ததயின் உடதல அதடந்து,
Rh antigen'ஐ தாக்குகிைது.
4)அதாவது Rh antigen'ஐ வகாண்ட சிவப்பு அணுக்கதளத் தாக்கி
அழிக்கிைது.
(கீபழ எளிதமப்படுத்தப்பட்ட விளக்கப் படத்ததப் பார்த்து விட்டு
வதாடரவும்)
இந்த phenomenon'ஐ Rh isoimmunization என்று மருத்துவத்தில்
கூறுகிபைாம். குழந்தத Hemolytic disease of the newborn அல்லது
Erthroblastosis foetalis எனப்படும் பநாயால் பாதிக்கப்பட்டு இைக்கிைது.
இதில் முதலில் உருவாகும் Rh antibody வதக நஞ்சுக்வகாடிதய
கடக்க இயலாதது, நாளதடவில் தான் நஞ்சுக்வகாடிதய கடக்க இயன்ை
antibodies உருவாகின்ைன. இதனாபல வபரும்பாலும் முதல் குழந்தத
தப்பிவிடுகிைது, இரண்டாவது குழந்ததபய தாக்கப் படுகிைது.
28 | திராவிட வாசிப்பு

அப்படியானால் வசவ்வாய் பதாஷம் உள்ளவர்களுக்வகல்லாம்


ரத்தவதக வநகடிவ் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளதா? இல்தல. ரத்தப்
பரிபசாததன வசய்யாமல் பதாஷம் என்று கூறுவபத அடிப்பதட முரண்.
பமலும், பதாஷம் உள்ளவர்களுக்வகல்லாம் வநகட்டிவ் ரத்தவதக மட்டுபம
இருப்பதாகவும் நிரூபிக்கப் படவில்தல. என்ைாலும், வசவ்வாய் பதாஷம்
29 | திராவிட வாசிப்பு

குழந்ததப் பிைப்தப பாதிப்பதற்கு பின்னுள்ள science ஆக இவர்கள்


கூறுவது இததத்தான். இதற்காக இவர்கள் வசய்யும் ஒபர வாதம்
பிதழப்புவாதம் மட்டுபம.
இப்பபாது Rh-ve வபண் Rh-ve ஆதணபய கூடும்பபாது குழந்தத
கண்டிப்பாக Rh-ve ஆகபவ இருக்கும். ஒபர வதக தாய் பசய் ரத்தக் கலப்பு
பாதிப்புகள் தருவதில்தல. இந்த அடிப்பதடயிபல வசவ்வாய் பதாஷம்
உள்ள வபண் வசவ்வாய் பதாஷம் உள்ள ஆதணபய திருமணம்
வசய்யபவண்டும் என்கிைார்கள்.
Rh+ve வபண் (வசவ்வாய் பதாஷம் இல்லாத வபண்) Rh-ve
குழந்தததய சுமந்தாலும், antibody'ஐ தூண்டும் antigen'ஏ குழந்ததயின்
ரத்தத்தில் அடிப்பதடயில் இல்லாததால் தாக்குதல் நிகழ்வதில்தல.
அறிவியல் அடிப்பதடபய இன்றி கிரகங்கள் பார்த்து இவர்கள்
வசால்லும் வசவ்வாய் பதாஷத்தத, அதற்கு எவ்வதகயிலும்
வதாடர்பில்லாத, அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்ட Rh factor
determinationஓடு முடிச்சுகள் இட்டு வவகுகாலமாக குழப்பி வருகின்ைனர்.
நிரூபிக்க பவண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டாபல, வசவ்வாய்
பதாஷ அறிவியல் வமாட்தடத் ததலக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
பபாட்ட கதத என்பது விளங்கிவிடும்.
சரி, Rh isoimmunisationக்கு தீர்வு உள்ளதா? நவீன மருத்துவத்திபல
உள்ளது. Rh-ve வதகப் வபண்கதள கர்ப்பகால பரிபசாததனகளிபல
அதடயாளம் கண்டு வதகப்படுத்தி விடுகிபைாம். அவர்களுக்கு Anti D
Injection பபாடப் படுகிைது. இதன் அடிப்பதட, anti Rh antibodies'ஐ
வசயற்தகயாக உடலில் வசலுத்துவதன் மூலம், தாயின் உடலில்
இயற்தகயாக தூண்டப் படும் anti Rh antibodies உருவாவததபய
தடுக்கிைது. வசலுத்தப் பட்ட anti Rh antibodies, தாயின் ரத்தத்தத அதடந்த
குழந்ததயின் Rh antigen'ஐ தாக்கி சமன் வசய்து விடுகிைது. இந்த cycle
இங்பகபய முடிவுறுகிைது.
30 | திராவிட வாசிப்பு

தற்பபாது, Routine Antenatal Anti D prophylaxisஇன் கீழ்,


கருவிலிருக்கும் குழந்ததயின் ரத்தவதகதய அறிய பவண்டியதின்றி,
அதனத்து Rh-ve கர்ப்பிணிகளுக்கும் 28 மற்றும் 34 வாரங்களில், anti D
injection பபாடப்படுகிைது. குழந்தத பிைந்ததும், அதன் ரத்த வதகதயச்
பசாதித்து, Rh +ve ஆக இருப்பின், 72 மணி பநரத்திற்குள் ஒரு Anti D
injection பபாடப்படுகிைது.
இப்படியாக காலம்காலமாக படுத்திவயடுத்த வசவ்வாய் பதாஷ
பர்னிச்சதர நவீன மருத்துவம் உதடக்கிைது!
31 | திராவிட வாசிப்பு

வபான்வனாளி - அண்ணா: - ராெராென் RJ

வபௌத்தத்திற்கும் பிராமணீயத்திற்கும் நடத்த பபார் தான் இந்திய


வரலாறு என்பார் அண்ணல் அம்பபத்கர். வபௌத்த மதத்தத பற்றியும்,
புத்தரின் வாழ்க்தக மற்றும் பபாததனகள் குறித்தும் மிக ஆழமான, அபத
பநரத்தில், மிக அழகான ஆய்தவ பமற்வகாண்டவர் அண்ணல்
அம்பபத்கர். அழகு என்று குறிப்பிடுவதற்கு காரணம், வபௌத்தம் குறித்து
அவர் எழுதியதத வாசிக்கும் பபாது, அதுவதர நம் மனதில் இருக்கும்
அம்பபத்கர், அதாவது சாதி, மத, இன வவறியர்களுக்கு எதிராக
காத்திரமான, வநற்றிப்வபாட்டில் அடிக்கும் விமர்சனங்கதள தவத்த
அம்பபத்கரின் பிம்பம் சற்று மதைந்து ஒரு மிகப்வபரிய தத்துவ
ஆசிரியதர வாசிக்கும் உணர்வு நமக்கு ஏற்படும். வபௌத்தத்தின்
பமன்தமதய நாம் அம்பபத்கர் வழியில் உணரும் பபாது, நமக்கு இந்திய
அரசியல் விளங்கும். இந்திய தத்துவ மரபு விளங்கும். நாம் எதத பநாக்கிய
பயணம் பமற்வகாள்ள பவண்டும் என்கிை வதளிவு கிதடக்கும். அண்ணல்
அம்பபத்கர் வபௌத்த மதத்திற்கு ஒரு மறுமலர்ச்சிதய ஏற்படுத்தியவர்.
நான் ஒரு இந்துவாக பிைந்பதன், ஆனால், நான் ஒரு இந்துவாக சாக
மாட்படன் என்று சூளுதரத்து 1956 ம் வருடம் லட்சக்கணக்கான
மக்களுடன் அண்ணல் அம்பபத்கர் வபௌத்தத்தத ஏற்றுக்வகாண்டார்.
இந்திய வரலாற்றில் அது ஒரு மிக முக்கிய தருணம் என்பை
வசால்லபவண்டும்.
வபௌத்தத்தத வபாறுத்தவதர அம்பபத்கர் மறுமலர்ச்சிதய
ஏற்படுத்தினார். ஒரு தாக்கத்தத ஏற்படுத்தினார் என்பது பபாலபவ, பமலும்
பலரும் வபௌத்த மறுமலர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிைார்கள். குறிப்பாக
வதன்னகத்தில் வபௌத்த மறுமலர்ச்சிக்கு பாடுபட்ட முன்பனாடிகள்
இருந்தார்கள். பண்டிதர் அபயாத்திதாசர், சிந்ததன சிற்பி சிங்காரபவலர்,
பபராசிரியர் லட்சுமி நரசு பபான்ைவர்கள் மிகத்தீவிரமாக வபௌத்தம்
குறித்தான கருத்துகதள பபசியும், பரப்பியும், வசயல்பட்டும்
இருக்கிைார்கள்.
32 | திராவிட வாசிப்பு

தமிழ்நாட்டுக்கும் வபௌத்தத்திற்குமான உைவு மிக வநடியது. எப்படி


வபௌத்தத்திற்கும், பிராமணீயத்திற்கும் இருக்கும் பபார் இந்திய வரலாறு
என்று வசால்கிபைாபமா அபத பபால தான் ஆரிய திராவிட யுத்தமும்.
திராவிடர்கள் இயல்பாகபவ வபௌத்தத்தின் பக்கம் தான் இருந்தார்கள்.
இருக்கிைார்கள். இதன் அடிப்பதடயில் பார்க்கும் பபாது, வர்ணாஸ்ரம
எதிர்ப்பு பவர்கள் ஆழமாக பவரூன்றிய தமிழகத்தில், பார்ப்பனீய எதிர்ப்பு
பபாரின் நவீன கால வதாடக்கமாய் உருவானது திராவிட இயக்கம். திராவிட
இயக்கம் பார்பனீயத்ததயும், மூட நம்பிக்தககதளயும், மத
சடங்குகதளயும், குறிப்பாக சாதிதயயும் கடுதமயாக எதிர்த்து பபாரிட்டது.
தந்தத வபரியார் ஆணிபவராக இருந்து பகுத்தறிவு பகவலனாய்
திகழ்ந்தார். திராவிட இயக்கம் கடவுள் மறுப்பு வகாள்தககதள வலுவாக
பபசியது. மதங்கதள கடுதமயாக விமர்சித்தது. ஆனால், வபரியாரின்
அடிநாத வகாள்தக சமத்துவம் என்பதாக இருந்ததால், சமத்துவ
வகாள்தககதள, அதாவது மனிதர்களுக்காக பபசிய வகாள்தககதள
வரபவற்ைார். இந்த வதகயில், திருவள்ளுவர், வள்ளலார், புத்தர் என
பலரின் கருத்துகதள வபரியார் பபசியும், எழுதியும், பாராட்டியும், பரப்பியும்
இருக்கிைார்.
அந்நாளில் புத்தர் விழா என வதாடர்ந்து நதடவபற்று வந்தது.
அந்நிகழ்ச்சிக்கு வபரியார் ததலதம தாங்கியும், புத்தர் குறித்து பபசியதும்
புத்தகங்களாக இருக்கிைது. புத்ததர வபரியார் ஒரு சிைந்த
பகுத்தறிவாதியாக பார்த்தார். @நான் வசால்லும் எததயும் அப்படிபய
நம்பாபத உன் அறிதவ வகாண்டு சிந்தி. அது உன் அறிவுக்கு சரி என
பட்டால் ஏற்றுக்வகாள்” என்பது தான் வபரியாரின் கருத்து. இதுபவ தான்
புத்தரின் கருத்தும். வபரியார், நான் வசால்வதத தான் 2500
வருடங்களுக்கு முன்னால் புத்தர் வசான்னார் என்று வசால்லுவார்.
வபரியார், புத்ததர பகுத்தறிவாதியாக பார்த்தது பபாலபவ, ஒரு இயக்கம்
எப்படி இருக்க பவண்டும் என்பதற்கு அதடயாளமாக வபௌத்த
சங்கங்கதள காட்டுகிைார்.
33 | திராவிட வாசிப்பு

வபௌத்தர்களின் வணக்க பாடலான,

புத்தம் சரணம் கச்சாமி,


சங்கம் சரணம் கச்சாமி,
தம்மம் சரணம் கச்சாமி

என்ை வரிகளின் வபாருதள வபரியார் மிக அழகாக விளக்குவார்.


ஒரு மனிதன், ஒரு இயக்கத்தில் தன்தன இதணத்துக்வகாண்டால்,
அவன் தன் ததலவருக்கு கட்டுப்பட்டவனாக இருக்கபவண்டும். அது தான்
புத்தம் சரணம் கச்சாமி. பிைகு, அவன் தனது இயக்கத்துக்கு
கட்டுப்பட்டவனாக இருக்கபவண்டும். அது தான் சங்கம் சரணம் கச்சாமி.
பிைகு, அவன் தனது வகாள்தகக்கு கட்டுப்பட்டவனாக இருக்கபவண்டும்.
அது தான் தம்மம் சரணம் கச்சாமி. இந்த மூன்றில் ஒன்று
இல்லாவிட்டாலும், அவனுக்கும் பிரச்சதன. இயக்கத்திற்கும் பிரச்சதன
என்பார் வபரியார். புத்தர் நவீன காலத்திற்கும் பததவயானவர் என்பதத
நாம் வபரியார் மூலம் அறியலாம்!
வபரியாதர வதாடர்ந்து திராவிட இயக்கத்தின் மற்ை ததலவர்களும்
வபௌத்தம் குறித்தும், புத்தர் குறித்தும் பபசினார்கள்.
குறிப்பாக பபரறிஞர் அண்ணாவின் பபச்சுக்கதளயும்,
எழுத்துக்கதளயும் வசால்லபவண்டும்.
அண்ணா தன் எழுத்தின் மூலமாக ஒரு வபரிய பண்பாட்டு
புரட்சிதயபய நிகழ்த்தி இருந்தார். பார்ப்பன புரட்டுகதள, ஆரிய
மாதயதய அடித்து வநாறுக்கி, அதற்கு மாற்ைான பண்பாட்தட, தமிழர்
அரசியதல, சமத்துவ பகாட்பாட்தட அண்ணா முன்தவத்தார்.
அண்ணாவின் எழுத்தில் அனல் பைக்கும், கருத்துகள் இனிக்கும். படிக்கும்
எவதரயும் ஈர்க்கும். நயமிகு நதட அவருதடயது. எதிரிதயயும் ரசிக்க
தவக்கும் உதரநதடக்கு வசாந்தக்காரர் அண்ணா.
34 | திராவிட வாசிப்பு

அண்ணா, புத்ததர குறித்தும், வபௌத்தத்தத குறித்தும் எழுதியும்,


பபசியும் இருக்கிைார். அப்படி, அண்ணா, எழுதிய ஒரு கட்டுதர தான்
"வபான்வனாளி" என்ை ததலப்பில் புத்தகமாக இருக்கிைது.
புத்த மார்க்கம் மீண்டும் வபாலிவு வபற்று வருகிைது என்று ஒரு வபௌத்த
கூட்டத்தில் சர்வபள்ளி ராதாகிருஷ்னன் பபச, அதற்கு பதில் வசால்லும்
வதகயில் அண்ணா எழுதிய கட்டுதர தான் வபான்வனாளி.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அந்த கூட்டத்தில் ஒரு சம்பிரதாயம்
பபால வபௌத்தம் மீண்டும் வபாலிவு வபறுகிைது என்று பபசி இருக்கிைார்.
ஆனால், அது உண்தமயில் வபாலிவு வபறுகிைதா? என்பதத அண்ணா
விளக்குகிைார்.
அன்தைய நாளின் குடியரசு ததலவர் ராபெந்திர பிரசாத்தத தவத்பத
அண்ணா விளக்குகிைார். உலகின் மிகப்வபரிய ெனநாயக நாடு என்று
வசால்லக்கூடிய இந்தியாவில், விஞ்ஞானம் வளர்ந்து இருக்கிைது என்று
வசால்லப்படும் காலத்திலும் 20 பார்ப்பனர்கதள அதழத்து அவர்கள்
காலுக்கு பூதெ வசய்கிைார் ராபெந்திர பிரசாத். அவர் தான் இந்திய
நாட்டின் முதல் குடிமகன். உலக நாடுகள் இதத எப்படி புரிந்துக்வகாள்ளும்
என்ை பகள்விதய எழுப்பி, இன்றும், இங்பக பார்ப்பன ஆதிக்கம் தான்
இருக்கிைபத தவிர வபௌத்தம் வபாலிவு வபைவில்தல என்கிைார்
அண்ணா.
இந்த கட்டுதரயில், அண்ணா, புத்தரின் வாழ்தவயும்,
வபௌத்தத்தின் மூலம் அவர் வசய்த புரட்சிதயயும் மிக அழகாக
விளக்குகிைார். பவதம், வர்ணாசிரமத்தின் மூலம், மக்கதள பிரித்து,
ஒடுக்கி தவத்திருந்த பார்ப்பனியத்திற்கு எதிராக புத்தர் தன்
வகாள்தகதய பதை சாற்றினார் என அண்ணா எடுத்துதரக்கிைார்.
குறிப்பாக சாதியால், ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் நிதலக்கு, பூர்வ
வென்மமும் தாங்கள் வசய்த பாவமும் தான் காரணம் என
நிதனத்துக்வகாண்டு இருக்தகயில், புத்தர், நீங்கபள உங்களுக்கு
விளக்காக இருக்கலாம். மனிததன விட வபரியது எதுவுமில்தல என்று
மக்கதள கவர்ந்துக்வகாள்வதத அண்ணா விவரிக்கிைார்.
35 | திராவிட வாசிப்பு

பார்ப்பனீயம் ஆரம்பத்தில் புத்ததர, வபௌத்தத்தத வபாருட்டாக


எண்ணாமல் இருந்தததயும், அவதர உதாசீனப்படுத்தியும், கிண்டலும்
பகலியும் வசய்தததயும் பிைகு அவர்கபள மக்களிடம் இருக்கும் புத்தரின்
வசல்வாக்தக கண்டு அஞ்சியததயும் சுட்டிக்காட்டுகிைார்.
மிக முக்கியமாக அன்தைய அரசர்களிடம் நிலவிய குழப்பத்தத
அழகாக விளக்குகிைார். அதாவது, அன்தைய அரசர்கள் பார்பனீயத்தின்
மீது பயந்து, நம்பிக்தக வகாண்டு வாழ்ந்தார்கள். பார்ப்பனர்கதள
பதகக்காமல், அவர்கள் வசால்லும் பவள்விகதள, யாகங்கதளயும்
வசய்து பாவத்தில் இருந்தும், அரச பதவியில் இருந்தும் காப்பாற்ை
பட்டதாக நம்பினார்கள்.
அந்த பநரத்தில், புத்தரின் பபாததனகள் இதவ எல்லாவற்தையும்
மறுப்பதாகவும், மூடத்தனமாக இருப்பததயும் சுட்டி காட்டியதத பார்த்து
மன்னர்கள் சற்று குழப்பத்தில் இருந்தார்கள். பார்ப்பனர்கதள
பதகத்துக்வகாள்வதா? அல்லது மக்களின் வசல்வாக்தக வபற்ை
பகுத்தறிவு கருத்துகதளயும், சமத்துவத்ததயும், அன்தபயும் பபாதிக்கும்
புத்ததர ஏற்றுக்வகாள்வதா? என்ை குழப்பம் அரசர்களுக்கு ஏற்படுகிைது.
அப்பபாது தான் பார்ப்பனர்கள் மிக தந்திரமாக ஒரு விஷயத்தத
வசய்கிைார்கள். அதுவதர, புத்ததர எதிர்த்து வந்தவர்கள். திடீவரன்று,
பாராட்டி பபச ஆரம்பிகிைார்கள். மகான் என்கிைார்கள். ஞானி
என்கிைார்கள்.பார்ப்பனர்கள் சாதர சாதரயாக வபௌத்தத்திற்கு
மாறுகிைார்கள். மன்னர்களுக்கு வபரு நிம்மதி. அவர்கள் புது
மார்க்கத்ததயும் ஏற்று புத்தர் வசான்னதத வசய்கிைார்கள். அபத
பவதளயில், பார்ப்பனர்கதளயும் பதகத்துக்வகாள்ளாமல்,
அவர்கதளயும் பார்த்துக்வகாள்கிைார்கள்.
வபௌத்தத்தின் எழுச்சியில், பார்ப்பனீயம் பதுங்கி வகாள்கிைது. வபௌத்தம்
சமூகத்தில் ஆழமாக பரவுகிைது.
பதுங்கிக்வகாண்ட பார்ப்பனர்கள் காத்திருக்கிைார்கள். புத்தர் இருக்கும்
பபாது சில கலகங்கதள நடத்துகிைார்கள். ஆனால், புத்தர் இைந்த பிைகு,
பதுங்கு குழியில் இருந்து வவளிபய வருகிைார்கள். இரண்டு விதமான
36 | திராவிட வாசிப்பு

பவதலகதள வசய்கிைார்கள். ஒன்று,கதலதய பயன்படுத்தி, புத்ததர


கடவுள் என்றும், அவதாரம் என்றும் வசால்கிைார்கள். புத்தர் கடவுள்
பகாட்பாட்டிற்குள்பளபய பபாகாதவர். ஆனால், அவதர கடவுள் ஆக்கியும்,
மகா விஷ்ணுவின் ஒரு அவதாரமாகவும் ஆக்கினார்கள் பார்ப்பனர்கள்.
இதன் மூலம் வபௌத்தத்தத நீர்த்துப்பபாகச் வசய்கிைார்கள்.
இன்வனாரு பக்கம், மீண்டும் பார்ப்பனீயம் அரச மதமாக ஆக,
வபௌத்தமும் வபௌத்தர்களும் இந்தியாவில் அழிக்கப்பட்டார்கள்.
வபௌத்தம் பதான்றிய இடத்தில் இருந்து அழிக்கப்பட்டு, மீண்டும்
பார்ப்பனீயம் ததலதூக்கியது என்பததவயல்லாம் அண்ணா
விளக்குகிைார். ஆக, இன்று நடப்பது பிராமணீயத்தின் ஆட்சி தாபன
என்றும்.. வபௌத்தம் வபாலிவு வபறுகிைது என்று பபசுவது பார்ப்பன
தந்திரம் என்றும் அண்ணா விளக்குகிைார்.
மீண்டும், இப்பபாது தான் பகுத்தறிவாதிகள் வபௌத்தத்தத
முன்வனடுகிைார்கள் என்று தற்காலத்ததயும் அண்ணா சுட்டி
காட்டுகிைார். இங்பக பவுத்தத்தின் வபான்வனாளி வீச
பகுத்தறிவாதிகளின் கரம் வலுப்வபை பவண்டும் என்றும் அண்ணா
வசால்கிைார்.
37 | திராவிட வாசிப்பு

திராவிட நாட்காட்டி
1-அக்- 2000 - வடல்லியில் வபரியார் தமயம் திைப்பு
2-அக்-1869 - காந்தியார் பிைப்பு, 1975 - காமராசர் மதைவு
3-அக்-2002 - அதனத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று
உச்சநீதிமன்ை வபஞ்சு தீர்ப்பு
4-அக்-1931 - மார்க்சு, எங்கல்சு அறிக்தக தமிழில் முதன் முதலில் "குடியரசு"
இதழில் வவளியீடு
5-அக்-1823 - இராமலிங்க அடிகளார் பிைப்பு
7-அக்-1878 - சி.டி. நாயகம் பிைப்பு; 1892- சர்.ஆர்.பக.சண்முகம் பிைப்பு
9-அக்-1987 - இடஒதுக்கீட்தட பாதுக்காக்க 31 (சி) சட்டம் உருவாக்க
புதுக்பகாட்தடயில் மத்திய நிர்வாகக் குழுவில் தீர்மானம்
10-அக்-1990 - மண்டல் குழு அமலாக்கத்திற்கு இதடக்காலத் ததட விதித்த
உச்சநீதிமன்ை ஆதண எரிப்பு
12-அக்-1946 - பதழய பகாட்தட அர்ச்சுனன் மதைவு
13-அக்-1968 - லக்பனா தாழ்த்தப்பட்படார் மாநாட்டில் தந்தத
வபரியார் முழக்கம்
14-அக்-1887 - ஆற்காட்டு இரட்தடயர்கள் டாக்டர் ஏ. இராமசாமி – டாக்டர் ஏ.
இலட்சுமனசாமி பிைப்பு
1956 - டாக்டர் அம்பபத்கர் புத்தமார்க்கத்தத தழுவினார் - நாக்பூரில்
15-அக் பார்தவயற்பைாருக்கான உலக வவண்பகால் தினம்;
உலகக் கிராமப்புை மகளிர் நாள்.
19-அக்-1978 - தந்தத வபரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தத ஏற்று தமிழக
அரசு ஆதண
23-அக்-1948 - ஈபராட்டில் திராவிடர் கழகச் சிைப்பு மாநாடு (23,24 ஆகிய
பததிகளில்)
24-அக்-1945 - உலக நாடுகள் அதவ பதாற்ைம்
27-அக்-1930 - நீதிக்கட்சி 4-ஆவது அதமச்சரதவ பதவிபயற்பு
30-அக்-1964 - சிறிமாபவா - சாஸ்திரி ஒப்பந்தம்; உலக சிக்கன நாள்
31-அக்-1965 - 'விடுததல' பணிமதன (வபரியார் திடல்) திைப்பு;
38 | திராவிட வாசிப்பு

1992 - விஞ்ஞானி கலிலிபயாவுக்குத் தண்டதன வழங்கியது


தவறு என்று பபாப்பாண்டவர் உலகுக்கு அறிவித்தல்
39 | திராவிட வாசிப்பு

திராவிடம் வளர்த்த தமிழ் - பபராசிரியர் .


சுப.வீரபாண்டியன்
40 | திராவிட வாசிப்பு

பபராசிரியர். சுப.வீரபாண்டியன் அவர்களின் திராவிடம் வளர்த்த தமிழ்


என்ை புத்தகத்தின் அறிமுகம் இது.
திராவிடமும் தமிழும் வவவ்பவைானதா?
இந்த விவாதபம பததவயற்ைது.
தமிழின்றி திராவிடம் இல்தல. திராவிடமின்றி தமிழ்
இல்தல.இரண்டும் ஒன்பைாவடான்று வநருங்கிய வரலாற்று
வதாடர்புதடயது. திராவிட இயக்கத்தத வபாறுத்தவதர "திராவிடம்
என்பது ஆரியத்தின் எதிர்ச்வசால்".
திராவிடத்திற்கும் தமிழுக்கும் உைவு உண்பட தீவிர பதகயில்தல.
என விளக்கிவிட்டு இங்பக தமிழுக்கு எதிராக திராவிடத்தத
நிறுத்துவது திட்டமிட்டு நதடவபறும் பமாதல் என்கிைார் பபராசிரியர் சுபவீ.
தமிழ் பதசிய இயக்கம் ததழத்பதாங்க பவண்டும் என்பது திராவிட
இயக்கத்தினரின் பநாக்கம். ஆனால், திராவிட இயக்கத்தத பவரறுக்க
பவண்டும் என்பது தமிழ் பதசிய நண்பர்களின் பநாக்கமாக இருக்கிைது
என்கிைார் பபராசிரியர்.

திராவிடம் என்பதற்கு வபாருள்:


திராவிடம் என்பதற்கு அகராதியில் வபாருள் பதடிவிட முடியாது. அது
ஒரு வரலாற்று நிகழ்வு. தமிழக வரலாற்றின் பக்கங்கதள புரட்டிப்பார்த்பத
திராவிடத்தின் வபாருதள நாம் அறிய முடியும்.
திராவிடத்தின் என்பது இனத்தின் வபயரா?
ஒரு வமாழிக்குடும்பத்தின் வபயரா?
நிலத்தின் வபயரா?

இதவ எல்லாவற்தையும் உள்ளடக்கியது தான் திராவிடம்.


இவற்பைாடு, பார்ப்பனிய எதிர்ப்பு + சமூகநீதி சிந்ததன + தமிழுணர்ச்சி +
பகுத்தறிதவ உள்ளடிக்கியது தான் திராவிட உணர்வு!
தமிழ் அறிஞர்கள் பார்தவயில் திராவிடம்:
தமிழ்த்வதன்ைல் திரு.வி.க -
41 | திராவிட வாசிப்பு

திராவிட நாட்டு படத்தத திைந்து தவத்து பபசியது.


நான் திராவிடர் கழக உறுப்பினன் கிதடயாது. நான் திராவிட நாட்டு
படத்தத திைந்துதவக்கலாமா என பயாசித்பதன். பிைகு, இந்நாட்டு மக்கள்
எல்பலாருபம திராவிடர்கள் தான். நானும் திராவிடன் தான். ஆகபவ நான்
இந்நாட்டுப்படத்தத தாராளமாக திைந்து தவக்கலாம்.

அபயாத்தி தாச பண்டிதர்:


திராவிடர் என்ை வசால்தல தமிழ் அரசியல்
இயக்கத்திற்குரிய வசால்லாக ஆக்கியவர். 1892 ஆம் ஆண்டு "ஆதி
திராவிட ெனசதப" என்ை ஒன்தை ஆரம்பிக்கிைார்.
1912 - ஒரு அறிக்தகயில் "தமிழ் பாதஷயில் பிைந்து தமிழ்
வமாழியில் வளர்ந்து, தமிழ் வமாழிக்கு உரிபயார்களாக விளங்குவது
பூர்விக திராவிடகுடிகபள ஆவர்.
- அபயாத்திதாசர் சிந்ததனகள் பக். 432
அபயாத்திதாசர், திராவிடர் என்ை வசால்தல தகவிட்டார்
என வப. மணியரசன் வசால்வது புரட்டு. இறுதி வதரயில் அவர் திராவிடர்
என்னும் வசால்தலபய பண்படுத்தினார்.
"இத்பதச பூர்வ சாத்திரங்கதளக் வகாண்டும்,
இத்பதச பூர்வ சரித்திரங்களின் ஆதாரங்கதள
வகாண்டும், பூர்வ குடிகதள சாதி பபதமுள்ள இந்துக்களின்றி பிரித்து,
சாதி பபதமற்ை திராவிடர்கள் என்பை எழுதும் படியான உத்தரதவ
பவண்டுகிபைாம் "
- டிசம்பர் 14, 1910
1913, 14 ஆண்டுகளில் அவரது இறுதி காலத்திலும் அபயாத்திதாசர்
திராவிடர் என்ை வசால்தலபய பயன் படுத்தி உள்ளார்.
அவர் நடத்திய இதழின் வபயர் தமிழன். தமிழ் மக்கதள அவர்
திராவிட பூர்வகுடிகள் என்பை அதழத்தார்.
மதைமதல அடிகள்:
42 | திராவிட வாசிப்பு

"திராவிட நாகரீகம்" என்ை ததலப்பில் இரண்டு கூட்டங்களில் பபசி


இருக்கிைார்.
திராவிட வமாழிநூல் ஞாயிறு பதவபநயப்பாவாணர்:
அவர் எழுதிய நூலிற்கு வபயர் "திராவிடத்தாய்"
தமிழ் அறிஞர் கா. சிவத்தம்பி:
திராவிட இயக்க வரலாற்றில், அதன் கருத்து நிதலப்பபாக்கில் ஒரு
முக்கிய வபரும் பபைாக அதமந்தது தமிழ் பிரதஞ, தமிழ் பதசிய உணர்வு
ஆகும்.
எழுத்தாளர் வபான்னீலன்:
தமிழ் உணர்ச்சிதய தமிழ் மண்ணில் தட்டி எழுப்பியது திராவிட
இயக்கம் தான் என்பதத கண்டறிய எந்த ஆராய்ச்சியும் பததவயில்தல.
ஆய்வாளர், முதனவர் அ. இரா. வவங்கடாசலபதி
திராவிட இயக்கத்தின் முதன்தமயான சாததன, தமிழ் அதடயாளம்
மற்றும் தமிழ்ப்பண்பாட்தட மாரு வதரயதை வசய்தபத.
வதா. பரமசிவன்:
திராவிடம், தமிழ் ஆகியவற்றிற்கு இதடபய உள்ள வநருக்கமான
உைதவ வசால்கிைார். திராவிடம் என்பதத அரசியதலத் தாண்டிய
பண்பாட்டு அதடயாள வசால் என்கிைார் வதா. பரமசிவன்.
திராவிடம் குறித்து பபசிய தமிழ் அறிஞர்கதள குறித்து பபராசிரியர்
சுபவீ அவர்கள் விரிவாக வகாடுத்து இருக்கிைார்.
திராவிடம் என்ை வசால்லும் சுயமரியாதத என்ை வசால்லும் இந்த
மண்ணில் ஏற்படுத்திய மாற்ைங்கதள உணர்ந்தாள் தான் திராவிடத்தின்
உண்தம வபாருள் புரியும் என்கிைார்.
The Word book of Encylopedia - மிகப்வபரும்பான்தமயான
வதன்னிந்தியர்கள் திராவிட இனக்குழுதவ சார்ந்தவர்கள் என்கிைது.
தமிழுக்கு ஆற்றிய வதாண்டு:
ஒரு விஷயம் விளங்கவில்தல என்கிைார் பபராசிரியர் சுபவீ:
“இன்தைய தமிழ் பதசியக் குழுவினர் முன்தவக்கும் எந்த
பகாரிக்தகதயத் திராவிட இயக்கத்தினர் மறுக்கின்ைனர்.
43 | திராவிட வாசிப்பு

தந்தத வபரியார் அல்லது திராவிட இயக்கம் முன் தவக்காத எந்த


பகாட்பாட்தட இன்று தமிழ் பதசிய பபசுபவார் முன்தவக்கின்ைனர்” என்று
பகட்கிைார்.
1938 ல் கட்டாய இந்தி வந்த பபாது அதத எதிர்த்து பபார் வசய்தது
தந்தத வபரியார்.
1965 ல் அண்ணாவும் திமுகவும் இந்தித்திணிப்தப எதிர்த்து
பபாராடுகின்ைனர்.
இருவமாழிக்வகாள்தகதய அண்ணா வலியுறுத்தினார்.
தமிதழயும் ஆங்கிலத்ததயும் இருவமாழிக்வகாள்தகதய
முன்தவத்து, ஆங்கிலத்தத திணித்தது திமுக என்ை குற்ைச்சாட்தட
தவக்கிைார்கள்.
ஆனால், அண்ணா, மிகத்வதளிவாக, 8 வது அட்டவதண வமாழிகள்
ஆட்சிவமாழியாகும் வதர ஆங்கிலம்.
எட்டாவது அட்டவதண வமாழிகள் ஆட்சி வமாழியாகும் வதர
ஆங்கிலம் இருக்கபவண்டும் என்பது தான் அண்ணா தவத்த பகாரிக்தக.
இததபய 1982 ல் முரவசாலி மாைன் அவர்களும் 2012 ல் திருச்சி சிவா
அவர்களும் ஆட்சி வமாழி பகாரிக்தகதய தவத்திருக்கிைார்கள் என
இருவமாழி வகாள்தகதய குறித்து பபராசிரியர் விளக்குகிைார்.

தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று வபயர் தவத்தபத திராவிடம் தான்


என்பதத விளக்குகிைார். தமிழ்நாடு வபயர் மாற்ைத்திற்கு காமராசர்
ஆட்சியில் சங்கரலிங்கனார் உயிர் நீத்தார். அதன் பிைகு, பபரறிஞர்
அண்ணாவின் திமுக ஆட்சி அதமத்ததும் "மதராஸ் மாகாணத்தத", "தமிழ்
நாடு" என வபயதர மாற்றினார். இதில் இன்வனாரு முக்கிய தகவதல
வசால்கிைார் பபராசிரியர் சுப.வீரபாண்டியன். சங்கரலிங்கனாருக்கு
முன்னாடிபய 1955 ல் வபரியார் தமிழ்நாடு என்று வபயர் மாற்ை பவண்டும்
என்ை பகாரிக்தகதய தவத்ததத பபராசிரியர் சுட்டிக்காட்டுகிைார்.
இருவமாழிக்வகாள்தக:
1968 ல் அண்ணா, இருவமாழிக்வகாள்தகயில் இன்வனாரு காரியம்
44 | திராவிட வாசிப்பு

வசய்து இருக்கிைார். 1968ல், இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ் மட்டுபம


பயிற்று வமாழி என அறிவிக்கிைார்.
1969 ல் அண்ணா இைந்துவிடுகிைார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த கதலஞர், இந்த விஷயத்தத
விடவில்தல.1970-நவம்பர்-30 ல் கதலஞர் தமிழ் பயிற்று வமாழி தீர்மானம்
கல்லூரி வதரயில் வகாண்டு வருகிைார்.
1970 டிசம்பர் 1 ல் வபரியார் இதத வரபவற்றுக்கட்டுதர எழுதுகிைார்.
இந்த முடிதவ காமராசர் ஆதரிக்க பவண்டும் என்றும் பகட்டுக்வகாள்கிைார்
வபரியார்.
ஆனால், 1970ல் தமிதழ எதிர்த்து தமிழ் நாட்டிபலபய பபாராடிய
அவலம் பநர்ந்தது. 1965 ல் இந்திதய எதிர்த்து தமிதழ காக்க பபாராடிய
மாணவர்கதள, தமிழ் பயிற்று வமாழியாக வந்தால், உங்கள் வருங்காலம்
பாழ்படும் என தூண்டிவிட்டு தமிழுக்கு எதிராகபவ பபாராடதவத்தார்கள்.
இன்று, தமிழ்த்பதசிய வாதிகள் தூக்கிப்பிடிக்கும் ம.வபா. சியும்,
குன்ைக்குடி அடிகளாரும் முதல்வர் கதலஞதர சந்தித்து, தமிதழ
பயிற்றுவமாழியாக மாற்றும் சட்டத்தத மறுபரிசீலதன வசய்யுமாறு
பகட்டுக்வகாள்கிைார்கள். இப்பபாது யார் தமிதழ வளர்த்தார்கள்? யார்
தடுத்தார்கள் என்ை பகள்விதய பபராசிரியர் சுபவீ அவர்கள் இதன் மூலம்
தவக்கிைார்.
1967 ல் தமிழ் வழியில் பயின்ைவர்கள் 6300 பபர்.
1975 ல் கதலஞரின் ஆட்சி முடிவில் தமிழ் வழியில் பயின்ைவர்கள் 17900
பபர்.

கதலஞர் மீண்டும் 2006 ல் முதல்வராக இருக்கும் பபாது 5 ஆம் வகுப்பு


வதர தமிழ் கட்டாய பாடம் என அறிவிக்கிைார். கன்னியாகுமரி மதலயாள
சங்கம் என ஒன்று அதத எதிர்க்கிைது. இன்று தமிழ் பதசியம் பபசும் எந்த
ததலவராகவது அன்று கதலஞரின் சட்டத்திற்கு ஆதரவு
வதரிவித்தார்களா ? என்ை பகள்விதய பபராசிரியர் முன் தவக்கிைார்.
வசம்வமாழி—நூற்ைாண்டு கால பபாராட்டம்
45 | திராவிட வாசிப்பு

2004 ல் தமிதழ வசம்வமாழி யாக்கும் முயற்சிதய எடுக்கிைார்


கதலஞர்.
தமிதழ வசம்வமாழியாக அறிவிக்க பவண்டும் என்பது ஒரு
நூற்ைாண்டு கால பபாராட்டம் என்கிைார் பபராசிரியர் சுபவீ.
கால்டுவவல்,
பரிதிமாற்கதலஞர்,
ரா.பி.பசதுப்பிள்தள,
தமிழபவள் உமாமபகசுவரனார்,
வதா.வபா. மீனாட்சி சுந்தரனார்,
பதவபநய பாவாணர்

என பலர் இது குறித்து பபசி இருக்கிைார்கள். 2004 ல் ஐக்கிய


முற்பபாக்கு கூட்டணி காட்சிகள் சார்பில் பகாரிக்தக தவத்து தமிழுக்கு
வசம்வமாழி என்ை அந்தஸ்தத வபற்று தந்தார் கதலஞர் கருணாநிதி
அவர்கள் என்று சுபவீ வசம்வமாழியின் வரலாற்தை விவரிக்கிைார்.

ஆகபவ, "எல்லா வதகயிலும் தமிழ் அதடயாளத்தத காக்கும்


இயக்கமாகபவ திராவிட இயக்கம் இருக்கிைது" என அழுத்தமாக
பபராசிரியர் சுப. வீரபாண்டியன் இந்த "திராவிடம் வளர்த்த தமிழ்" என்கிை
புத்தகத்தின் மூலம் பதிவு வசய்கிைார்.
46 | திராவிட வாசிப்பு

திராவிட காவணாளிகள்

இதுதான் திராவிடம்!!! விளக்குகிைார் வழக்கறிஞர் அருள்வமாழி | Kaithadi


TV:
https://www.youtube.com/watch?v=Tr2Rz1tl34I

கீழடி: அவர்கள் ஏன் கதறுகிைார்கள்? | பபரா. கருணானந்தன் | Prof.


Karunanandan | KEEZHADI
https://www.youtube.com/watch?v=2ZsuuBHvufM&t=2350s

ஒரு பபரு தவக்கத் துப்பில்தல, மூதள பலமா இருக்காம்! ஸ்ரீவித்யா


ஆபவசம்
https://www.youtube.com/watch?v=BVJ1OUCyzWY

Kamaraj speech | கதல இலக்கியமும் வபரியாரும் | காமராஜ் | Periyar |


Vasagasalai

https://www.youtube.com/watch?v=aSCsQsVbE94&t=7s

திராவிட வாசிப்பு மின்னிததழ குறித்து உங்கள் கருத்துக்கதள/


விமர்சனங்கதள இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்:

dravidavaasippu@gmail.com

அடுத்தடுத்த இதழ்கதள குறித்த தகவல்கதள இந்த பபஸ்புக் பக்கத்தில்


வபைலாம்:
https://www.facebook.com/DravidaVaasippu2.0/

You might also like