You are on page 1of 1

இந்து மேல்நிலைப்பள்ளி, இந்திரா நகர்

பாடக்குறிப்பு - பனைமரச்சிறப்பு

வகுப்பு - நான்கு

பிரித்து எழுதுக.

1.சாலையோரம்= சாலை+ ஓரம்

2.குருத்தோலை= குருத்து+ ஓலை

3.அங்கெல்லாம்= அங்கு+ எல்லாம்


விடையளி
1.பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப்பொருட்கள் யாவை?
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவுப்பொருட்கள்
நுங்கு, பனங்கிழங்கு, பனஞ்சாறு, பதநீர், கற்கண்டு, கருப்பட்டி
போன்றவை.
2.சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?
சிறுவர்கள் விளையாடுவதற்குப் உதவும் பனைமரப்பொருட்கள்
பனங்காய்வண்டி, பனைஓலைக்காற்றாடி, பனைஓலைவிசிறி மற்றும்

பொம்மைகள்.

3.பனை மரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?


பனங்கொட்டைகளைச் சேகரித்து ஆறு குளம் குட்டை ஏரி போன்றவற்றின்
கரையோரங்களில் ஊன்றி பனைமரத்தை நாம் பாதுகாக்கலாம்.

You might also like