Professional Documents
Culture Documents
செய்யுள்: காடு:
நயம் அறிக
பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர்
சுரதாகுறிப்பிடுகிறார்.
Question 2.
காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
1
2. நரிக் கூட்டம் ஊளையிடும்.
3. மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய
நடைபோடும்.
4. இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை
ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.
சிந்தனை வினா
Question 1.
காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?
(i) பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத்
தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில்
இயற்கையாகவே உள்ளன.
Question 1.
உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக
ஐந்து தொடர்கள் எழுதுக.
பலாமரம்
Question 2.
உங்கள் பகுதியிலுள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை
மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம்,
சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.
2
குறுவினா
Question 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?
நாவல் மரம் இரண்டு தலைமுறையாக அங்கு நின்றிருந்தது.
Question 2.
சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
1. காக்கை
2. குருவி
3. மைனா
4. பெயரறியாப் பவைகள்
5. அணில்
6. காற்று
சிறுவினா
Question 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
1. ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது
வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா
நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.
3
7. அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு
விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த
நாவல் மர நிழலில்தான்.
சிந்தனை வினா
Question 1.
பெருங்காற்றில் வழ்ந்த
ீ மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
1. பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வழ்ந்து
ீ விட்டது. அதனைப்
பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.
Question 1.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.
Question 2.
காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்குக.
4
குறுவினா
Question 1.
காடு – வரையறு.
(i) மனிதர்களின் முயற்சியின்றி வளர்ந்த மரங்கள், செடி, கொடிகள், புல்,
புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல உயிர்களின்
வாழ்விடம் காடாகும்.
(ii) இடையிடையே காட்டாறுகளும், நீரோடைகளும் இருக்கும்.
(iii) மனிதனின் முதல் இருப்பிடம் காடு.
Question 2.
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகிறது ஏன்?
Question 3.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என
அனைத்தையும் உண்பதால் கரடி அனைத்துண்ணி’ என
அழைக்கப்படுகின்றது.
Question 4.
மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
1. புள்ளிமான்
2. சருகுமான்
3. மிளாமான்
5
4. வெளிமான்
சிறு வினா
Question 1.
புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
(i) புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையன.
(ii) ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள்
அந்த எல்லைக்குச் செல்லாது.
சிந்தனை வினா
Question 1.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.
1. மழை வளம் குறையும்.
2. மண் தரிசு நிலமாக மாறிவிடும்.
3. காட்டுயிரிகள் வாழ்விடம் அழியும்.
4. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்.
5. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
6. மண் வளம் சேர்க்கும் நுண்ணுயிரிகள் அழியும்.
7. மண்ணரிப்பு ஏற்படும்.
8. நோய் தீர்க்கும் மூலிகைகள் அழியும்.
9. பருவநிலைமாறும்.
10. புவி வெப்பமயமாகும்.
11. நிலத்தடி நீர்க்குறையும்.
6
பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே உள்ள மிகப்பெரிய தீவில் தனது கடின
உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கினார். அதனை எப்படி உருவாக்கினார்?
என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
விடா முயற்சி
ஜாதவ்பயேங் தீவில் விதைகளை விதைக்கத் தொடங்கினார். நன்கு
பராமரித்தார். ஆனால் அவைகள் முளைக்கவில்லை. வனத்துறை
அறிவுறுத்தலால் மூங்கில் மரங்களை வளர்க்கத் தொடங்கினார். அவை
நன்கு வளர ஆரம்பித்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.மூங்கிலைத்
தவிர வேறு எந்த மரமும் இத்தீவில் வளரவில்லை .
முடிவுரை
ஜாதவ்பயேங் போல நாமும் காட்டை உருவாக்க முயல்வோம். அதற்கு
அடையாளமாக நம் வட்டைச்
ீ சுற்றி மரங்களை நட்டு, அவை நன்கு
வளரும் வரை காக்க வேண்டும். இந்திய வனமகன் வழியில் நாமும்
செல்வோம்.
7
மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம்!காட்டினை உருவாக்குவோம்!
Question 1.
ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்
சொற்களைத் தொகுத்தெழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
8
காட்டின் பயன்கள்
காட்டின் பயன்கள் ஒன்றல்ல. இரண்டல்ல.அவை பலவாகும்.விலங்குகள்,
பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், ஊர்வன ஆகிய எண்ணற்ற
உயிரிகளுக்கு உணவையும் உறைவிடத்தையும் தருவது காடே.
உயிர்வளியை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கின்றது.
கடிதம் எழுதுக.
நண்பனுக்குக் கடிதம்
ஆருயிர் நண்பா !
உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த
நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள்
பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.
9
அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை
காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம்.அங்குள்ள நூலகத்தைக் கண்டு
வியந்து தமிழ்ச்சங்கமே! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம்
நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன்
முடிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.
இப்படிக்கு
உயிர் நண்பன்,
ப. இளங்கதிர்
உறைமேல் முகவரி
பெறுநர்
ச.கதிரவன்,
34,புதுக் காலனி,
10