Professional Documents
Culture Documents
Vii STD - Sa2 Revision Worksheet Tamil2024
Vii STD - Sa2 Revision Worksheet Tamil2024
தமிழ்
நாள்:1
II.நிரப்புக:
1.மழலை என்னும் சொல்லின் பொருள் —-------------------
11.பொருத்துக.
1. பிரும்மாக்கள் – அழகு
2. நெடி – மகிழ்ச்சி
3. வனப்பு – படைப்பாளர்கள்
4. பூரிப்பு – நாற்றம்
II.சொல்லும் பொருளும்
1வண்கீ ரை – வளமான கீ ரை
2. முட்டப் போய் – முழுதாகச் சென்று
3. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்) எதிரிகளைத் தடுத்துத்
தாக்குதல்
4. பரி – குதிரை
5. கால் – வாய்க்கால், குதிரையின் கால்
III.நிரப்புக.
IV.வினா விடை:
1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை எவை?
2ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்.
3.சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
4.கீ ரை பாத்தியும் குதிரை எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன.
5.கேலிச்சித்திரம் என்றால் என்ன?
6.ஓலைச்சுவடி ஓவியம் குறித்து எழுதுக.
7.சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களை எழுதுக.
8.செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
9.தாள் ஓவியங்கள் எவற்றைக் கொண்டு வரைவர்?
V.இலக்கணம்
II.பொருத்துக
VI.கட்டுரை:
VII.துணைப்பாடம்:
வினாக்கள்:
1.பெண்கள் படும் கொடுமைகளையும்துன்பங்களையும் நேரில் கண்டு மனம்
வருந்தியவர்________
2.எந்த ஆண்டு பண்டித ரமா பாய் அமெரிக்கா சென்றார்_____
3.பண்டித ரமா பாய் பிறந்த மாநிலம் _______
4. பாய் தன் தந்தை இழந்த போது பண்டித ரமா பாயின் வயது_____
III.பொருத்துக.
1. நாற்று – பறித்தல்
2. நீர் – அறுத்தல்
3. கதிர் – நடுதல்
4. களை – பாய்ச்சுதல்
IV.வினா விடை:
1. உழவர்கள் எப்போது நண்டுபிடித்தனர்?
2. பாரி மகளிரின் பெயர்கள் யாவை?
3. உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக
4.திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு யாது?
5. திருநெல்வேலியில் நகரமைப்பு பற்றி எழுதுக
6. திருநெல்வேலியின் உழவுத் தொழில் பற்றி எழுதுக
7.தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?
V.இலக்கணம்
VI.கட்டுரை:
1. என்னைக் கவர்ந்த நூல் பற்றிக் கட்டுரை வரைக .
VII.துணைப்பாடம்
நாள்:3
II.சொல்லும் பொருள்
1.வையம் 4.வண்சொல்
2.இடர் 5.வித்து
3.ஈன 6.ஞானம்
III.வினா விடை
1..நீக்க வேண்டிய களை என்று அறநெறிச்சாரம் குறிப்பிடுவது யாது?
2.பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக எவற்றை
உருவகப்படுத்துகின்றனர்.
3..பூதத்தாழ்வார் ஞான விளக்கேற்றும் முறையை விளக்குக.
VI.கட்டுரை :
1. ஒற்றுமையே உயர்வு என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.
நாள்:4
II.வினா விடை
IV.துணைப்பாடம்
V.கடிதம்: