அ. ஔவையார் ஆ.திருவள்ளுவர் இ. பாரதியார் ஈ.பெயர் தெரியவில்லை 2. பள்ளு- என்பது எது? _________________ அ. இலக்கணம் ஆ. காப்பியம் இ. சிற்றிலக்கியம் ஈ. தமிழ் 3.. குறம்- என்பது _______________ ஆகும் அ. குறவஞ்சி ஆ.தாலாட்டு இ. தொகை ஈ. திருக்குறள்
2.. இலக்கணத்திற்கு விடையளி.. 5
1. கனகாம்பரம் பூத்தது – இதில் பயனிலை எது? அ. பூத்தது ஆ. வந்தான் இ. கனகாம்பரம் ஈ. வினைமுற்று 2. அவன் திருந்தினான் ________த் தொடர் அ.தன்வினை ஆ. பிறவினை இ. செய்வினை ஈ. செயப்பாட்டுவினை 3. சொன்னவள் கலா – என்பது _________ பயனிலை அ. வினை ஆ. இடை இ.பெயர் ஈ. பண்புத்தொகை 4.அவனைத் திருந்தச் செய்தான் --------- வினை அ.பிற ஆ.தன் இ.முற்று ஈ.எச்சம் 5.கடைக்குப் போ! அ.செய்தித் தொடர் ஆ.வினாத்தொடர் இ.கட்டளைத் தொடர் ஈ.உணர்ச்சித் தொடர்