You are on page 1of 5

தமிழ்மொழி தாள் 1

ஆண்டு 2

பெயர் : ________________________________ வகுப்பு : 2

அ) சொற்றொடரை உருவாக்குக.

1) நீல விடுதி

2) சுவர் நேரம்

3) பள்ளிப் வானம்

4) மாலை பேருந்து

5) தங்கும் கடிகாரம்

(5 புள்ளிகள்)

ஆ) ஒருமையைப் பன்மையாக மாற்றுக. (6 புள்ளிகள்)

1) மரம்
2) தீபம்
3) சக்கரம்
4) பாத்திரம்
5) தாளம்
6) வாகனம்
இ) லகர, ளகர, ழகரச் சொற்களைப் பட்டியலிடுக. (9 புள்ளிகள்)

வானம் / வயலின் / புளிப்பு / வழவழப்பு / எழுத்து

சுற்றுலா / குடும்பம் / வெள்ளம் / துளை / வாழை /

கவிதை / நூலகம்

ல ள ழ

ஊ) வாக்கியத்தில் சரியான வினாச் சொல்லை எழுதுக. (4 புள்ளிகள்)

ஏன் எங் எது யார்

நீ _______________ நேற்று பள்ளிக்கு வரவில்லை?


2.
உன் அத்தை _______________ வசிக்கிறார்?

3.
இவற்றுள் __________________ உன் புத்தகம்?

4.
அங்கே நிற்பவர் ___________________ ?
ஈ) புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளை எழுதுக.

1) அச்சம் தவிர்

2) ஆண்மை தவறேல்

பயத்தை எப்பொழுதும் வரத்துடன்


ீ இருக்க
(4 புள்ளிகள்)

உ) வாக்கியத்தில் சரியான இரட்டைக்கிளவியை எழுதுக.

1. மாமாவின் நகைச்சுவையான பேச்சைக் கேட்ட வாணி ____________


எனச் சிரித்தாள்.

2. மழை பெய்ததால் ஆற்றின் நீர் __________ என ஓடியது.

(4 புள்ளிகள்)

ஊ) சரியான வினாவெழுத்துகள் கொண்ட சொற்களை எழுதுக.

ஏன் எங்கு எது யார்

1. நீ _______________ அவனுக்காகக் காத்திருக்கவில்லை?

2. உன் அத்தை _______________ வசிக்கிறார்?

3. இந்தப் பிராணிகளுள் _________ உனக்கு மிகவும் பிடித்தவை?

4. அந்தப் புத்தகத்தின் உரிமையாளர் _________?

5. இந்தச் சட்டைகளில் ______________ உன்னுடையது?

(10 புள்ளிகள்)
ஊ) குறில் சொற்களுக்கு ஏற்ற நெடிலை எழுதுக.

1. கபிலன் குடும்பப் படத்தைச் சுவரில் மாட்டினான்.

எனக்கு கணிதப் ________________ படிக்க விருப்பம்.

2. உலகிலேயே உயரமான மலை எவரெஸ்ட் சிகரமாகும்.

நாங்கள் ____________ நேரத்தில் திடலில் பந்து

விளையாடினோம்.

3. உலர்ந்த துணிகளை அக்காள் மடித்து அலமாரியில்

வைத்தாள்.

என் அண்ணன் புதிய _______ வடு


ீ வாங்கு குடி புகுந்தார்.

(6 புள்ளிகள்)

எ) பனுவலை வாசித்து, கேள்விகளுக்குப் பதிலளி.

ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை வந்தது.


சரவணன் குடும்பத்தினர் காலையில் எழுந்து எண்ணெய்
தேய்த்துக் குளித்தனர். புத்தாடை அணிந்து கோயிலுக்குச்
சென்றனர். அனைவரும் இறைவனை வழிப்பட்டனர்.
பின்னர் இல்லம் திரும்பினர்.

அம்மா பலகாரம் எடுத்து வைத்தார். அப்பா

1. இந்துக்கள் தீபாவளியை எந்த மாதத்தில் கொண்டாடுவார்கள்?

அ) அக்டோபர் ஆ) ஐப்பசி இ) தை

2. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடியவர் யார்?


அ) அகிலன் ஆ) மாதவி இ) சரவணன்

3. காலையில் எழுந்தவுடன் அனைவரும் என்ன செய்தனர்?

காலையில் எழுந்தவுடன் __________________________________________.

4. அவர்கள் இரவில் என்ன செய்தார்கள்?

________________________________________________________________.
(7 புள்ளிகள்)

You might also like