Professional Documents
Culture Documents
பொது அறிவு 1
பொது அறிவு 1
பொதி சுமக்கும்
கோவேறு கழுதைகளைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். காட்டுக் கழுதைகளைப் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தகவல் திரட்டியவர்:
எல். சோமு, 7-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆண்டிப்பட்டி.
பின்னூட்டமொன்றை இடுங்கள்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
அரசிற்கு உரிய நாள் உரிய பூசைகள் செய்து 108 முறை வலம் வந்து வணங்குபவர்கள் கொடிய
நோய்கள் நீங்கப் பெற்று இன்பமாகவும், நல்ல குழந்தைப் பேற்றினையும் பெற்று மகிழ்வுடன்
வாழ்வார்கள். அரச மரத்திற்குப் போதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
-தினமணி
பின்னூட்டமொன்றை இடுங்கள்
சான்டா க்ளாஸ்…
திசெம்பர் 25, 2015 இல் 6:23 முப (பொது அறிவு தகவல்)
Tags: பொது அறிவு தகவல்
சான்டா க்ளாஸ்…
சான்டா க்ளாஸின் நிஜப் பெயர் செயின்ட் நிக்கோலஸ். பண்டைய கிரேக்கத்தின் பட்டாரா நகர்
மைரா என்கிற ஊரில் பாதிரியாராக இருந்த செயின்ட் நிக்கோலஸ், ஏழைகளுக்கு நிறைய
உதவிகளைச் செய்தார். அதிலும் சுட்டிகளுக்கு சிறு சிறு பரிசுகள் நிறையவே கொடுப்பார். ஒரு
ஏழை விவசாயி, தன் மூன்று பெண்களுக்குத் திருமணம் நடத்தப் பணம் இல்லாமல்
துன்பப்பட்டபோது, சாக்ஸின் உள்ளே தங்கக் கட்டிகளை வைத்துவிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா
மாயமானார். அதனால், இன்று வரை கிறிஸ்துமஸ் மரத்தில் சாக்ஸைக் கட்டிவிட்டு பரிசுக்காக
ஆவலுடன் காத்திருக்கும் வழக்கம் உண்டு.
https://www.facebook.com/ChuttiVikatan/
பின்னூட்டமொன்றை இடுங்கள்
ஐந்தின் ரகசியங்கள்!
திசெம்பர் 24, 2015 இல் 3:15 முப (பொது அறிவு தகவல்)
Tags: பொது அறிவு தகவல்
சிறுவர் மணி
பின்னூட்டமொன்றை இடுங்கள்
விஏஓ, குரூப் 2 – தேர்வுகளுக்கான மாதிரி வினா விடைகள்
திசெம்பர் 18, 2015 இல் 6:43 முப (பொது அறிவு தகவல்)
Tags: பொது அறிவு தகவல்
நன்றி- தினமணி
பின்னூட்டமொன்றை இடுங்கள்
பேராசிரியர் கோ.கிருஷ்ணன்
தினத்தந்தி
பின்னூட்டமொன்றை இடுங்கள்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
–
தமிழ் தி இந்து காம்
பின்னூட்டமொன்றை இடுங்கள்
Who will cry when you die?” – ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…
அதாவது,
“நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்…
“நீ பிறந்த போது, நீ அழுதாய்… உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்” என ஆரம்பிக்கும்
ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக
மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப
செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை
அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும்
நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும்
போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள்.
பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/
குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.