You are on page 1of 3

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே

சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே


மஹாமாயையாக ஸ்ரீ பீடத்தில் வாஸம் செய்பவளும், தேவர்களால்
பூஜிக்கப்பட்டவளும், சங்கு, சக்ரம், கதை போன்றவற்றை கையில்
தாங்கியவளுமான மஹாலக்ஷ்மி தங்களுக்கு நமஸ்காரம்..

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி


ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
கருடவாஹனத்தில் அமர்ந்தவளும், கோலாஸுரனுக்குப் பயத்தைக்
கொடுப்பவளும், அனைத்து பாபத்தையும் போக்குபவளுமான மஹாலக்ஷ்மி,
உங்களுக்கு நமஸ்காரம்.

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ


ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
அனைத்தையும் அறிந்தவளும், எல்லோருக்கும் விரும்பிய
வரங்களைத்தருபவளும், எல்லா துஷ்டர்களுக்கும் பயத்தைக்கொடுப்பவளும்,
அனைத்து துன்பத்தையும் போக்குகின்றவளுமான மாலக்ஷ்மி, உங்களுக்கு
நமஸ்காரம்.

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி


மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
அணிமா போன்ற ஸித்திகளையும், நல்ல புத்தியைக் கொடுப்பவளும்,
தேவியும், போகம், மோக்ஷம் ஆகியவற்றைத் தருபவளும் மந்த்ர
வடிவானவளும், எப்போதும் பிரகாசிக்கின்றவளுமான மஹாலக்ஷ்மித் தாயே!,
உங்களுக்கு நமஸ்காரம்.

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி


யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆதியும், அந்தமும் இல்லாதவளும், முழுமுதற் சக்தியும், மாஹேஸ்வரியும்,
யோகத்தினாலுண்டானவளும்,யோகத்திற்கு பலமுமான அன்னை
மஹாலக்ஷ்மியே உங்களுக்கு நமஸ்காரம்.

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே


மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸ்தூலமாகவும், ஸுக்ஷ்மமாகவும், மிக பயங்கரமாகவும், மஹா சக்தியாகவும்,
விசாலமான வயிற்றையுடையவளும்,மஹா-பாபங்களையும்
போக்குபவளுமான தேவியே, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.
பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
பத்மாஸனத்தில் அமர்ந்த தேவி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணியும், பரமேஸ்வரியும்,
உலகிற்குத் தாயுமான மஹாலக்ஷ்மி தேவியே உங்களுக்கு நமஸ்காரம்.

ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே


ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
வெண்மையான ஆடையுடுத்திக் கொண்ட தேவி, பற்பல விதங்களி
அலங்கரிக்கப்படவளும்,உலகனைத்தும் உள்ளவளும், உலகிற்குத் தாயுமான
தாயே!, மஹாலக்ஷ்மி உங்களுக்கு நமஸ்காரம்.

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:


ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா
எவன் பக்தியுடன் மஹாலக்ஷ்மி அஷ்டகம் என்னும் இந்த ஸ்தோத்திரத்தைப்
படிக்கிறானோ!, அவன் அனைத்து ஸித்தியையும், ராஜ்யத்தையும் அடைவான்.

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்


த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:
இந்த ஸ்தோத்ரத்தை தினம் ஒரு முறை சொல்வதால் மஹா-பாபங்களும்
விலகும். ஒரு நாளில் இரண்டு முறை சொல்வதால் தனம், தான்யம்
முதலியவை உண்டாகும்.

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்


மஹாலக்ஷ்மீ ர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா
இந்த ஸ்தோத்ரத்தை தினசரி காலை, மதியம், மாலை என மூன்று காலமும்
படித்தால் மிகப் பெரிய சத்ருக்களையும் வெல்லலாம். எப்போதும் ஸ்ரீ
மஹாலக்ஷ்மி ஸந்தோஷத்தோடு, கேட்கும் வரங்களையும் மங்களங்களையும்
தருபவளாக இருப்பாள்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி


ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ


ஸர்வ து:க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி


மந்த்ர மூர்த்தே மஹாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி


யோகஜே யோகஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே


மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி


பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே


ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:


ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்


த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்


மஹாலக்ஷ்மீ ர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா.

You might also like