You are on page 1of 3

திரைப்படம் : மாவரன்

பாடகர்கள் : ஜானகி ஐயர், ஜயதேவ்


இசை : மரகதமணி

பெண்: ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட

ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட


தினம் மாலை நேரம் காணும்
தோற்றம் யாவும் நீயடா
இனிமேலும் வேந்தன் இன்று வஞ்சிமானின்
தோளை சேர வேலி ஏது

ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட


ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட

(இசை)

பெண்: மன்மதனோ மார்பின்

மீ து காமன் அம்புகள் வசிட



சம்மதமோ தோழி நானும் கூப்பிட

ஆண்: அனுமதி சொல்


கண்கொண்டு அந்தி நேரத்தில்
அழகே நீ
அதிபதியாய் காதலை தான் கொண்டாட

பெண்: வாளை ஏந்தும் வரன்



எந்தன் தேகம் ஏந்திட வா

ஆண்: இந்த மோகம் தீர்க்கும்


தாகம் தீர்க்கும்
சேவை செய்ய வா

பெண்: இந்த மங்கை மேனி உந்தன் மஞ்சம்


ஏற்றுக்கொள் இந்த்ரபுத்ர
ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட

(இசை)

ஆண்: தினவெடுத்த சிங்கமே

சேர்ந்ததென்ன மணிமானை
குளுமையுடன் தீயுமே கலந்ததா

பெண்: மதம் கொண்ட அங்கமே


அன்னக்கிளியை அழைக்காதா
அணு அணுவாய் சொர்க்கமே காண்போமா
ஆண்: தீரன் எந்தன் ஆண்மை
காட்டிய தாபமூட்டவா

பெண்: அதற்காக உன்னை கைது செய்து


நெஞ்சை பூட்டவா

ஆண்: நெடுஞ்ஜென்மம் தாண்டி ஆசை பொங்க


நாளும் நீண்ட யாகம் செய்து
என்னை கூடி
நாளாய் அருங்காதல் தோழி தான்
கொஞ்ச மூயும் நாளில் எழும் மோகம் கோடிதான்
இவள் தோளை நானும்
கூடக்கூட நாளும் லீலைதான்
மடிபூஜை யாவும் நாளும் போதும்
கண்துஞ்சாது செய்ய செய்ய

பெண்: ஆசை ஆசை ஆசை


ஆசை ஆசை ஆசை

You might also like