Professional Documents
Culture Documents
எமன் நசி
எமன் நசி
எமன் நசி
நசிகேதன்: நூல் போன்ற உயிரானது அறுந்த பின் எங்கே செல்கிறது? இதை நான்
தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
நசிகேதனுக்கு எம்தர்மன் செய்த உபதேசம்
எமதர்மன்: நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளது இது
மிகவும் நுண்மையான விஷயம். எளிதில் அறிந்து கொள்ள முடியாது. ஆகையால் நீ
வேறு வரம் ஏதாவது கேள்.
எமதர்மன்: என்ன திமிர் உனக்கு! எனது வயதிற்கு கூட மதிப்பு கொடுக்க வில்லை.
உன்னை நான் பிறவிப்பிணியில் சிக்க வைக்கப் போகிறேன்.
நசிகேதன்: ஐயா! எனக்கு ஏதோ புரிவது போல் உள்ளது. நான் தேடிய விடை
தன்னறிவே என்று என் உள்ளத்தில் தோன்றுகிறது. ஐயா! தன்னறிவு என்றால் என்ன
தன்னறிவு அடைந்தோர் குணங்களைப் பற்றி கூறுங்கள்.
நசிகேதன்: இல்லை.
நசிகேதன்: கேளுங்கள்.
____________________#################______________##################________________