You are on page 1of 3

ஶ்ரீ அஷ்டவராகி மந்திராலயம்

Search
ஹ்ரீம் 786 நற்பவி
Call : +917094656188

FOLLOW ME
அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு
ஆகஸ்ட் 20, 2014 by ஜெய்காளி
BLOG ARCHIVE
அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு
► 
2021
(4)
► 
2020
(2)
பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை ► 
2019
(11)
கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் ► 
2018
(17)
பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை
► 
2017
(20)
என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்ம்ம் என்பது 1. ஆகர்ஷனம், 2.
உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ► 
2016
(3)
ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம். ► 
2015
(7)
▼ 
2014
(40)
1. ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே ► 
12/28 - 01/04
(1)
வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. ► 
12/14 - 12/21
(1)
புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என
► 
12/07 - 12/14
(1)
எட்டு மூலிகைகளாகும். இதில்

► 
11/23 - 11/30
(1)

மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி. ► 


11/09 - 11/16
(2)
பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி. ► 
09/14 - 09/21
(3)
அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை. ► 
09/07 - 09/14
(17)
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.

► 
08/31 - 09/07
(2)
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.

▼ 
08/17 - 08/24
(10)
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

தனம் தரும் குபேர லக்ஷ்மி மகாமந்த்ரம்


மகாலக்ஷ்மி
2. உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு விளக்கேற்றும் பலன்கள்
பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4.
சரவணபவ தெய்வம்
கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி
ஆகும். இதில்
வராஹி. -- வராகி உபாசகர்
காளி காயத்திரி மந்திரம்
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.

மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை


உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
10 வித மந்திரங்களை கீழே காண்போம்
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.

கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.


மாந்த்ரீகம் , மாந்த்ரீகத்தின் வரலாறு
பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.
வாராஹி மந்திரங்கள...

► 
07/06 - 07/13
(1)
3. பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம்
► 
06/15 - 06/22
(1)
வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள்
1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7.
► 
2013
(6)
புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,

தொடர்பு படிவம்
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,

பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி,


பெயர்

துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,

எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,

பெண்களை பேதிக்க - புடலங்கொடி,


மின்னஞ்சல்
*

வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

செய்தி
*

4. மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து


மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1.
நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6.
மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம், வியாதிகளை மாரணம் செய்ய - அனுப்பு


சித்திரமூலம், கருஞ்சூரை, கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,

மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.

5. மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1.


பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. வராஹி. -- வராகி உபாசகர்
ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
கலீயுக தெய்வம் தாய் நீலவராஹி.
வழிபட.எதிரி
துன்பம்.தரித்திரம்.கஷ்ம்.ஏவல்.பி
பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை,
ல்லி.சூணியம்.கடன்.ரோகம்.மரண
பயம்.போன்ற வை
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
இருக்காது.தாய் யை.தரிசிக...
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,

விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு,


அதி ரகசிய வித்தை
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
இந்த தொடரின் மூலமாக
அடியேனிடமுள்ள (?)
அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது,
மூலிகைகளை விற்கவோ ,
அடியேனுக்கு
மனிதர்களை மோகிக்க - கிராம்பு,
தெரிந்தவர்களிடமுள்ள
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.
மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு
தெரிந்தவர்கள...

6. வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு திதி சூன்யப் பரிகார தேவதை
பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, வழிபாடு
4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. திதி சூன்யப் பரிகார தேவதை
வழிபாடு ஜோதிட சாஸ்திரப்படி
வெள்ளெருக்கு ஆகும்.
ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில்
இரண்டு வீடுகள் சூன்யம்
அடையும் அந்த வீ...
யு ந்த
இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,

பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,


செல்வம் பெருக வசிய தன
பிராப்தி எந்திரம்
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
வசிய தன பிராப்தி எந்திரம் மூல
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி, மந்திரம் : "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம்
தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி, ...
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,

சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி. அமானுஷ்ய பரிகாரங்கள், சூட்சும பரிகாரங்கள்


வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண
பிரச்சனைகளுக்கு (1) காலை குளித்ததும் சிறுது
7. வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24
முறை சுற்றி ...
கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி,
6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
நவாக்கரி சக்கரம்
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக்
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,
கிலீ சௌ முதல் ஈறே. சௌமுதல் அவ்வொடு
ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும்
பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
கலந்து ஹ்ரீம் ஸ்ரீம் என்...
பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,

எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி, பத்மாவதி யட்ஷினி மந்த்ரம்


பத்மாவதி யட்ஷினி மந்த்ரம்
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.
பத்மாவதி யட்ஷினி  மந்த்ரம்

8. தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும்


மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி
சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.
சகல தடைகள் விலக்கி நலம் தரும்
வூடு மாந்திரீக யந்திரம்

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,

தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,

பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,


10 வித மந்திரங்களை கீழே காண்போம்
1, மஹா கணபதி  தியானம்  2, தெட்சணாமூர்த்தி
வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை,
 தியானம்  3, சகல மந்திர சாபநிவர்த்தி  4,
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
பிரணாப் பிரதிஷ்டா மந்திரம்  5, சகல யந...
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு


திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு, அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு
பண்டைய காலத்தில் வாழ்ந்து பல
அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள்
கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி. மூலிகைகளை கொண்டே ம...

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து
உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும். Blogger இயக்குவது.

முறைகேடு எனப் புகாரளி

என்னைப் பற்றி
புதிய இடுகை முகப்பு பழைய இடுகைகள்
ஜெ ய்கா ளி
என து முழு சுயவி வர த்தைக்
கா ண் க

தாந்திரீக பயிற்சி முறை

இந்த வலைப்பதிவில் தேடு

Search

லேபிள்கள்
செல்வம்

தனம்

தாந்திரீக

பணம்

பயிற்சி

Manthrigam

pooja

CATEGORIES

TAGS

TRANSLATE

Select Language
Powered by Translate
முகப்பு

POPULAR POSTS

வராஹி. -- வராகி உபாசகர்


கலீயுக தெய்வம் தாய் நீலவராஹி.
வழிபட.எதிரி
துன்பம்.தரித்திரம்.கஷ்ம்.ஏவல்.பி
ல்லி.சூணியம்.கடன்.ரோகம்.மரண
பயம்.போன்ற வை
இருக்காது.தாய் யை.தரிசிக...

அதி ரகசிய வித்தை


இந்த தொடரின் மூலமாக
அடியேனிடமுள்ள (?)
மூலிகைகளை விற்கவோ ,
அடியேனுக்கு
தெரிந்தவர்களிடமுள்ள
மூலிகைகளை விற்கவோ, அடியேனுக்கு
தெரிந்தவர்கள...

திதி சூன்யப் பரிகார தேவதை


வழிபாடு
திதி சூன்யப் பரிகார தேவதை
வழிபாடு ஜோதிட சாஸ்திரப்படி
ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில்
இரண்டு வீடுகள் சூன்யம்
அடையும் அந்த வீ...

செல்வம் பெருக வசிய தன


பிராப்தி எந்திரம்
வசிய தன பிராப்தி எந்திரம் மூல
மந்திரம் : "ஓம் ரம் ரம் ஸ்ரீம் ஹ்ரீம்
தம் தனதே ரதிப்ரியே ஸ்வாஹா//"
...

அமானுஷ்ய பரிகாரங்கள், சூட்சும பரிகாரங்கள்


வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண
பிரச்சனைகளுக்கு (1) காலை குளித்ததும் சிறுது
கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24
முறை சுற்றி ...

நவாக்கரி சக்கரம்
நவாக்கரி எண்பத்து ஒருவகையாக நவாக்கரி அக்
கிலீ சௌ முதல் ஈறே. சௌமுதல் அவ்வொடு
ஹௌஉடன் அம் க்ரீம் கௌவுகளும் ஐயுளும்
கலந்து ஹ்ரீம் ஸ்ரீம் என்...

பத்மாவதி யட்ஷினி மந்த்ரம்


பத்மாவதி யட்ஷினி மந்த்ரம்
பத்மாவதி யட்ஷினி  மந்த்ரம்

சகல தடைகள் விலக்கி நலம் தரும்


வூடு மாந்திரீக யந்திரம்

10 வித மந்திரங்களை கீழே காண்போம்


1, மஹா கணபதி  தியானம்  2, தெட்சணாமூர்த்தி
 தியானம்  3, சகல மந்திர சாபநிவர்த்தி  4,
பிரணாப் பிரதிஷ்டா மந்திரம்  5, சகல யந...

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு


அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு
பண்டைய காலத்தில் வாழ்ந்து பல
அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள்
மூலிகைகளை கொண்டே ம...

Copyright © 2023
ஶ்ரீ அஷ்டவராகி மந்திராலயம் | Powered by Blogger

You might also like