Professional Documents
Culture Documents
Krishna Feel Tamil
Krishna Feel Tamil
கிருஷ்ண உணர்வு
ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவன் மனதிலே எண்ணுகின்ற எண்ணத்தில்
அல்ேது நினனக்கின்ற நினனப்பில் இருக்கின்றது. உதாரணமாக பாம்னப
கயிறு என்று நினனத்தால் நிதானமாக இருப்லபாம். மாறாக கயிற்னறப் பாம்பு
என்று நினனத்தால் நநஞ்சம் படபடத்து துன்பப்படுலவாம்.
இதேவன் யார்?
இனறவன்- நண்பன், காதேன், குரு, அன்பின் திருவுருவம், கள்வன், நபாய்
நசால்பவன், விஸ்வரூபன், காணும் இடநமல்ோம் நீக்கமற நினறந்திருக்கும்
லதல ாமயானந்தன், அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாோய்
இருப்பவன், ஆதி அந்தம் இல்ோதவன், குணாதீதனாய் குணங்கள்
அற்றவனாய் இருந்தும் அனனத்து நல்ே மற்றும் நகட்ட குணங்களுமாய்
காட்சி அளிப்பவன். உருவற்றவனாய் இருந்தும் எல்ோ உருவங்களுமாய்
காட்சியளிப்பவன்.
1. அதனத்தும் கண்ணன்:
பின் என் குருவான நீலய, இந்த உேகத்தில் உள்ள எல்ோ ரூபங்களாக லவஷம்
ஏற்றுக்நகாண்டு என்லனாடு வினளயாட வருகிறாய் என்று நான் புரிந்து
நகான்ட லபாது, கண்ணா! உன் வியாபக தன்னமயில் சரணாகதி ஆவது
எளிதானது. இப்படி குருவிடம் சரணாகதி ஆகாமல் நிர்குண(உருவமற்ற)
பரப்பிரம்மத்திடம் சரணாகதி ஆவது என்பது சாத்தியலம இல்னே. உனது
(குருவின்) வியாபகத் தன்னமனய நான் புரிந்து நகாள்கின்ற லபாது , உன்னிடம்
(குருவிடம்) நான் நசய்த சரணாகதிலய அந்த பரப்பிரம்ம பரமாத்மாவிடம்
சரணாகதி நசய்ததற்கு சமம் ஆகிறது. ஏநனன்றால் எனக்கு குருவும்,
இனறவனும், காதேனும் நீலய ஆகின்றாய்…
லமலும் வட்டில்
ீ உள்ள எண்ணற்ற நபாருட்களின் ரூபத்தில் டிவி, மிக்சி,
கினரண்டர், வாஷிங்நமஷின் என ஆரம்பித்து நான் உபலயாகிக்கும் நசருப்பு
வனரக்கும் அனனத்தும் உன் ரூபம் அல்ேவா!! இனவகநளல்ோம் கண்ணா..நீ
என்னன மகிழ்விப்பதற்காக எடுத்து ரூபங்கள் தாலன!! குறிப்பாக நசல்லபான்,
அன்னப பரிமாறிக்நகாள்ள நீ நகாடுத்த அற்புதப் நபாருள் அல்ேவா!!! இப்படி
அடுக்கிக் நகாண்லட லபாகோம் உன் அன்பினன!!!
சாராய பாட்டிலாக வந்ே குறும்பு கண்ணன்:
சாராய பாட்டிோக வந்த குறும்பு கண்ணன் என்னனப் பார்த்து லகட்ட
லகள்வியும் அதற்கு நான் நகாடுத்த பதிலும்.
கண்ணன் தான் எங்கும் இருக்கிறாலன!! பின் நாம் ஏன் மனேமீ து ஏறிச் நசன்று
அவனனக் காண லவண்டும்? என்ற லகள்விக்கு இடலம இல்னே. காரணம்,
எங்கும் இருக்கும் கண்ணனன, எங்கும் நசன்று நான் ரசிக்க லவண்டாமா?
அதனால் தாலன இப்படி வைிநநடுகிலும் இருக்கின்ற அந்த கண்ணனன,
இயற்னக எைில் நினறந்த மரங்களாய், மான்களாய் இன்னும் பே விதங்களில்
இருக்கும் என் கண்ணனன முழுக்க நான் ரசிக்க லவண்டுநமன்றால்
இப்படித்தாலன நசல்ே லவண்டும்.