Professional Documents
Culture Documents
சுரமேள கலாநிது
ஐந்தாந் தொகுதி--மூன்றாம் பகுதி
ஆக்கியோர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால்
ee ee ee
பஇப்பிக்கப்பெற்றது.
1947
செட்டிகாட்டரசர் வாழ்த்து.
இசைக் கல்லூரியின் நிழற்படம்.
மூன்னுரை (er ae ர்,
7
இரு. அ, சதம்யாநாகச்
i— Vi
செட்டி.யாரவர்கள்)
சுரமேள கலாநிதி
i, காப் பிரசாணம், 9 — 17
கடவுள் வாழ்த்து
ஆசிரிய விருத்தம்
பூவார் மணம்போல் உலகமெலாம்
பொருந்தி யியக்கும் 'பெரும்பொருளே
புனிதம் நிறைக்த வுணாவுடையோர்
புகழிற் கடக்கும் புண்ணியனே
கட்டளைக் கலித்துறை
கண்ணார் மணியிற் புரப்போ ரெனும்பொருட் கார்பொழிந்த
தண்ணார் நிதிநீரச் செழிப்பிற் கலைப்பயிர் தான்வளர்க்கும்
அண்ணா மலைப்பல் கலைக்கழ கப்பே ரணிகிலையம்
விண்ணார் புகழொடு காணாளு மோங்கி விளங்குகவே, '
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய
செட்டி நாட்டரசா
உயர்திரு. டாக்டர் ராஜா சர் ௮ண்ணாமலைச் செட்டியார்
உருவச் சிறப்பு
ஊக்கம் உறுதி உணர்ச் யருஞ்செயலின்
ஆக்கம் அறம்புகழன் பாண்மைமுதல்--நீக்கமறக்
காண்டற் கமைந்த கவினுரு ௮அண்ணாமலைமன்
ஆண்டகையின் நல்லுருவ மாம்.
மகாமகோபாத் தியாய--பண்டி தமணி
மு. கதிூரசச் செட்டியார்.
ம்காமகே ரபர் தியாய---பண்டி தமணி
திரு. மு. கதிரேசச் செட்டியார் ௮வர்கள் கூறிய
வாழ்த்து
சர்மலி கொடையால் அறிவினால் ஆற்௮ஞ்
செயற்கருஞ் செயலினால் உலஒற்
போமலி புகழாற் பல்கலைக் கழகம்
நிறுவிய பெருமையாம் சிறந்தோன்
ஏர்மலி தருஈல் இசைத்தமிழ் வளர்க்கும்
ஏந்தல்ஈம் செட்டிராட் உரசாம்
நராமலி யுளத்தண் ணாமலை வள்ளல்
கலமுற நீடுவா ழியவே.
(ripfispogncr ரரி 1/6) முபர௫ முலல.(௫
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராஇரியர்
போறிஞா அ. சிெதம்பரதநாதச் செட்டியார்
எழுதிய |
முன்னுரை
இராமா மாத்தியர்
இயற்றிய
௬ மேள கலா நிதி
உபோக்காதப் பிரகரணம்--1
a ணு
பிரமன்
|
அதிரி
|
சந்இரன்
॥
புதண்
புரூ. ச வசு
ஆரன்
|
நகுஷன்
|
யயாதி .
|
பரதன்
|
ஸ்ரீரங்கராதர்
| டட
| | |
இசாமராஜர் இம்மராஜர் வேங்கடாத்திரி ராஜர்
(அரசரின் மாளிகை)
(இராமாமாத்தியரின் நன்றி)
(விஷய அட்டவணை)
(இசையின் மேன்மை)
பிரமதேவர் சாமவேதத்திலிருந்து இந்த இசையை எடுத்
தார். எல்லாவற்றையும் ௮றிபவரான பார்வதீபதியும் இசை
யினால் மகிழ்ச்சியடை$ஒருர். அ௮ழிவற்றவரான கேர்பீபதியும்
(கிருஷ்ணனும்) குழலின் ஓலிக்கு வசப்பட்டிருக்கிறார். சாம
கானத்தில் பிரமதேவர் ஈடுபட்டார். சரசுவதி விணையில் ஈடு
பட்டாள். (ஆகவே) ஏனைய இயக்கர், கந்தருவர், தேவர், தான
வர், மனிதர்கள் இவர்களைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
(இசையின் பிரிவுகள்)
| (ஒலி)
ஆன்மா பேசுவதற்கு ஆசைப்பட்டு மனத்தைத் தூண்டு
இிறது. மனம் உடலிலிருக்கும் அக்கினியை (சூட்டை)4 கிளப்பு
Bog. Ag காற்றைத். தூண்டுகிறது. பிரமக்ூரந்தியில்
உள்ள அது (காற்று) சிரமமாக மேலே இளம்பி உந்தி, மார்பு,
கழுத்து, தலை, வாய் என்கிற இடங்களில் ஒலியை உண்டாக்கு
இறது.
(ஸ்தானங்கள்)
ஐந்து ஸ்தான த்திலிருக்கும் காதம் முறையே, அதிசூக்ஷ்மம்,
சூக்ஷ்மம், புஷ்டம், அபுஷ்டம், கருத் 5ரிமம் என ஐவகைப்படும்.
ஆனால் வழக்கில் இது மூன்றுவிதமாகவே உளது. மார்பில்
மந்தரம் என்றும், கழுத்தில் மத்தியம் என்றும், தலையில் தாரம்
என்றும் சொல்லப்படுகிறது. மேன்மேலுள்ள ஸ்தானம்
(முன்னையஸ்தானத்தைக்காட்டிலும்) இரட்டித்த (ஒவிபெற்ற)
தாக இருக்கும்.
ஸ்தானங்கள் இவ்வாரும்,
(சுருதிகள்)
அந்த ஓலி இருபத்திரண்டு பிரிவுகள் உள்ளதாக இருக்
இறது, அவைகள் கேட்கப்படுவதால் சுருதிகள் எனப்படு
இன்றன.
இருதயத்தில் மேல் கோக்இயுள்ள ஓரு நாடியில் இருபத்
இரண்டு நாடிகள் குறுக்காக ஓட்டிக்கொண்டி ருக்கின்றன.
அவைகளில் காற்றினால் அடி க்கப்பட்டு அவ்வளவு எண்ணிக்கை
யுள்ள சுருதிகள் மேல்மேல் உரத்த ஒலியுடையவைகளாகப்
படிப்படியாக உண்டாகின்றன. இவ்விதமே கழுத்து, தலை
இவைகளிலும் இருபத்திரண்டு சுருதிகள் ஆம் என்க.
சுருதிகள் இவ்வாரும்.
(சுரங்கள்)
சுருடகளிலிருந்து ஷட்ஜம், ரிஷபம். காந்தாரம், மத்தியமம்,
பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழு சுரங்கள் உண்டா
யின. அவைகளுக்கு ௪, ரி,க, ம,ப, த, நி என வேறு பெயரும்
(குறிகளும்) உண்டு.
12 சுரமேளகலாநிதி
FG HS ளின்
ES SHRUBS.
எண்.
1
2
3
4
—5 - ச
aimee
6
7
— a
8 ன்
9
— க
10 ~
ll
12
13
14 ~
15
ம்
நண்
சாப்பிகாணம் 13
a
ao ப
18 ~~
19
20
— இத
21
22
— cece நர
— Fy s i Fy sap.— --ஙி
4
— ¢&
5
6
ர.
ரி
8
9௧ பஞ்ச சுருதி றி
14
15
16 ot ச்யுத பு ச்யுதபஞ்சம —WD
17 ப |
18
19
20 த
21
22 நி ug #68 —8
(வேறு பெயர்கள்)
இப் பதினான்கு சுரங்களுள் சில சுரங்களுக்கு வியவகாரம்
சித்திப்பதற்காக வேறு பெயர்களை (யும்) கூறுவேன்,
வீணாப் பிகாணம்--5
ee
(வீணையின் மேன்மை)
இனி ராகங்களுக்குக் காரணமான சுரங்களின் மேளங
கள் (சேர்க்கை) சொல்லப்படுகன்றன. அவைகள் வீணையில்
தான் ஈன்றாக விளங்குகன்றன. ஆகையால் வீணை இலக்கியம்
இலக்கணம் இவைகளை அனுசரித்துச் சொல்லப்படுகிறது.
(வீணையின் பிரிவுகள்)
அது இலக்கியத்தில் சுத்த மேள வீணை, மத்திய மேள
வீணை, அச்சுதராஜேரந்ிிர மேள வீணை என மூன்றுவிதமாகக்
காணப்படுகிறது. இவ் வீணைகள் ஒவ்வொன்றும் இருவகைப்
படும்.
| | |.
சுத்த மேள வீணை மத்திய மேள வீணை ௮ச்சுதராஜேச்
தீர
மேள வீணை
1 I tl
| | | | | |
சர்வாரக ஏகரரக சர்வராக ஏகராக STQITS ஏகராக
வீணை வீணை வீணை வீணை வீணை வீணை
(1) (2) (8) (4) (5) (6)
(சுரங்களின் அமைப்பு)
இடது பக்கத்தில் மேலே உள்ள நான்கு தந்திகளுள்
மூதலாவதான தந்தியில் அநுமந்தர ஷட்ஜம் என்கிற
சுரத்தை யமைக்கவேண்டும்.
வீணாப் பிரகரணம் 21
‘ மேல் ் மெட்டுக்கள்,
§ தீந்திகளின் |- ) |
6 | பெயர்கள். | 3 3 4 6 6
| | .
8 . . | ச்புத ச்யுத
1] | wees ட a pecan? oé Suiie a பஞ்சம
ALL Dw )/ஷூபம் | ST 6ST wo) anes ம் கரச்தாரம் மத்துயம மத்தியம்
: ன் டு
| ச் i,
9| அிதுமர்தா சுத்த சுத்த கைசிக ane சுத்த சுத்த
பஞ்சமம் தைவதம் நிஷாதம் | நிஷாதம் Susi gid ஷட்ஜம் ! ரிஷபம்
ச்யுத
மந்தர சுத்த சுத்த சுத்த | she or
பஞ்சம
மத்தியமம் UGFww | தைவதம் | நிஷாசம் | நிஷாதம்
மத்தியமம்
(
( 4) மச்தர பஞ்சமம்,
பக்கத்தில் இதற்கு நான்கு சுருதித் தந்திகள் உண்டு, அவைகளின் பெயர்கள்,
(1) மத்திய பஞ்சமம், இது ஒன்று அதிகப்படியான தந்தி,
( 3) மத்திய ஷட்ஜம்,
( 9) மர்தா பஞ்சமம்,
( 4) மர்தர ஷட்ஜம்,
பன்னிரண்டு சுரங்கள்,
94
௦௦ மேளப்பிரகாணம்
(மேளங்களின் எண்ணிக்கை)
(உத்தம ராகங்கள்)
| (மத்தியமரா கங்கள்)
(அதம ராகங்கள்)
|} # |.
அரத் | # 3) BF l—|— |— | yw -—|—| *
|— a | & || wend ||P) # தாமச
௮௱ழகு
ச இறு --- ௮ ௪ ரு (௪ & JI மாநா ௪1௮1௮ PHUIFG ES
& ym ரகு
ey Ne DINE)
oimare ios |u9S-e
—| @ |—|—|—
)—| | # | mn |—| or |—'—] » |—|— | w | » rig |e | # | P| O1LON
DY S
MO
2 al 4-௪ |—] ot | & | மூ weenie அ!௮அ ௮ | ஏம ௪றுரமன
சீயா எரு
௪
இராகப்பிரகாணம்
ராரள௫அமுத (௦6-சப
௪௪ர J —| or |—
.. —] & ||}.
— |! w |—| # 02007 [21௮/௮ oeLs Gri
9707௪2-௪ | Fun wg
nike en ny UR UO FC)
LOGS & ee UT gina அம |ப2௫-௮ ஐ =] Fa jp | & (—}——-| | | |, aga | a | | மம WOT
I oe FD 1 7)
# B\—|—|— | & || | Ff te | — | | &- ||] ws | @ nw\sl|Pise ywuedD
| %.
fe | £ Cc = = % த)
1௨௮௨௨ வப வவ 4 (வ வலு
(வ உ உ) 1)
லி
C7 209.0 Wg 2 98 ல |S ட் E | 8. 818. Gla 5] = ராமு = ட ஐ
அலங்க 120 10 he yp 57 > 6- = ட் 8. in ல | (BT 1222 ஐ ze கத சா.ராத 8.
TA 5-| 8- 6- is
சீ சி 0 பா = | ய் - « |
Lee Ie
Loe ruo99 BAX es யயர ராஐ
i
g1a1 um
; F Oy P 109 yy ராஐ
சர து வி வை இ ர (ர) ௪ வை ழு வன அழு சனக ஐஐ ஐ 707௪2 [87
சீம ரரகு |
சட்டபடி ணா. ணா ¢ | 0 |—| a | & —|—
| ணன ப ௦0௪ 1௪1௪ ௮ ]ுரா௯௪௫ம |FT
Fo )
சலதசம்.
சமை 10012) | |
ழுமல்ஸூ கரக: அகி [அ] கள் அவிக yt | # மரா த ஐஐ | அஆ.மைகுதீழ 87
் nF
A) yng)
# அது கைலை இ | | | — — உப முல mio |e |e ௪ | ழா நர
oar un
, F OW 3 129 yy 2m weg
சரத பபச ர பள... உட முக அுத.யக' (௪௮! ௪ராம்.ரசமல 17
. சரமேள்கலாநிதி
norm
#3] 2 | —|— — —| # | 2 |-— or | — —| 2 || 9| தாச [1௮1௮ (௮ wae (07
ச உ gf |—|—- — த வரு —|a | & |— yY |—|—| # 0707491021 (௮/௮ (௮ Www Fe |G
EO Bon | Funரு
ரா §e ஜீ
குதசசச்ற | மஜி ௪மம௰. mov arn 199
40 © @)
or Fe Lm9% | சட “எ” ௪ த லை ஜி காசை B ற 94% 8
rs ட் | ௪ க
% 2 Bla FG , » உ wy). 815341
|? =; |£\6.ட
£ வு ape ௫ (7. | 1G. 7. |g, | ஷி
RIG
%
ala|.
YA.
r.| 2 e& aia e) 2 |e) 9) 8 உடு (௮௯%
டால எனப ty [ஐ வ] 681618 8206. வ 85151) meme |இடிஐ
எனவவ கழை | 25" hel Bf |e) | ல MBH |S) SO | எ.ளைஐ
es al . _ 4.
40 — ரமா 6. 8- 5-
தி | g 71 ௭ து பூ ன
LO & aT
41
re G.1& nr = uw
ராமு ராத = atv ச்
nmoufines ௫/௪ - ௮42
NeD0S agg = ws a
TOW இதர = ste a
neoufings ராகு சள = ௮0
Tews nFFa = we “௩
இராகப்பிரகாணம்
(இராகங்களின் இலக்கணம்)
தேச ராகங்கள் எல்லாம் ஷட்ஜக்ராமத்தில் உண்டான
“வைகள். அவைகள் கிரஹம், அம்சம், நியாசம், மந்தரம்
மூதலியவைகளையுடையவைகளாகவும், ஷாடவம், som Pas,
சம்பூர்ணம் ஏன்ற மூன்று பிரிவுகளில் அடங்கியவைகளாகவும்
இருக்கும்.
(2. வாளிராகம்)
(6. பைவிராகம்)
ஷட்ஜத்தையே நியாசம், அம்சம், இரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும், தினத்தின்
கடைசி யாமத்தில் பாடத் தகுந்ததுமான ராகம் பைரவி
ராகமாகும்.
(7. ஆகிரி ராகம்)
ஷட்ஜத்தையே நியாசம், அம்சம், கிரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும் வல்லவர்
களால் கடை) யாமத்தில் பாஉத்தகுந்ததுமான ராகம் ஆகிரி
ராகமாகும்
(8. சாமந்தராகம்)
ஷட்ஐத்தையே அம்சம், நியாசம், கரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும் தினத்தின்
கடைசி யாமத்தில் பாடத்தகுந்ததுமான ராகம் சாமந்த
ராகமாகும்.
(9. கன்னடகேளள ராகம்)
நிஷா தத்தையே நியாசம், அம்சம், கரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்குளையுடையதும், சில சமயங்
களில் ஆரேரஹத்தில் தைவதம் விடுபட்டதும் உத்கல (ஒரிஸா)
தேசத்தவர்களுக்கு மிகவும் பிரியமானதும், தினத்தின் கடைசி
யாமத்தில் பாடத்தகுந்ததுமான ராகம் கன்னடகெளள ராகம் |
எனப்படும்.
44 சுரமேளகலாநீதி
(10. தேசாக்ஷிராகம்)
(5. ஸ்ரீராகம்)
ஷட் ஜத்தையே கிரஹம், அம்சம், நியாசம் இவைகளாக
உடையதரயும், ௧, த இல்லாததால் ஓளடுவமாயும், (ஆனால்)
சில சமயம் ௧, த இவைகளை உடையதாயும், மாலைக்காலத்தில்
பாடத்தகுந்ததாயும், எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல
தாயும் உள்ள ராகம் ஸ்ரீராகம் ஆகும்,
உத்தம ஓளடுவ ராகங்கள் ஐந்தும் இவ்வாரும்.
(5. ரீதிகேளளை)
நிஷா சத்தையே அம்சம், நியாசம், ரஹம் இவைகளாக
உடையதாயும், சம்பூர்ணமான சுரங்களையுடையதாயும், முகாரி
மேளத்தைச் சார்ந்ததாயும், மாலைக்காலத்தில் பாடத்தக்கதாயு
முள்ள ராகம் ரீதிகெளளை ராகம் எனப்படும்.
(6: ஹேஜுஜ்ஜி)
மத்தியமத்தையே நியாசம், அம்சம், சரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும், கடைச
யாமத்தில் பாடத்தக்கதம். காகலிகிஷாதம், அந்தர காந்தாரம்
இவைகளால் ிறப்பிக்கப்பட்டதுமான ராகம் ஹேஜுஜ்லி
ராகம் எனப்படும்.
(7. நாராயணி)
காந்தாரத்தையே அம்சம், நியாசம், கிரஹம் இவைகளாக
உடையதாயும், சம்பூர்ணமான சுரங்களையுடையதாயும்,
(ஆனால்) சிலவிடங்களில் அவசோஹத்தில் ரிஷபமற்றதாயும்,
காலையில் பாடத்தக்கதாயும் உள்ள ராகம் நாராயணி ராகம்
எனப்படும்,
(8, வேளாவளி)
தைவதத்தையே அம்சம், நியாசம், கிரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும், (ஆனால்)
அவரோஹத்தில் சிலவிடங்களில் ரிஷபம், பஞ்சமம் இவைக
ளற்றதும், காலையில் பாடத்தக்கதுமான ராகம் வேளாவளி
சாகம் எனப்படும்,
(2. பூபாளம்)
ஷட்ஐ.த்தையே நியாசம் அம்சம், ஏரஹம் இவைகளாக
உடையதாயும், ம, நி இல்லாததால் ஓளடுவமாயும், விடியற்
காலையில் பாடத்தக்கதாயும் உள்ள ராகம் பூபாளராகம்
எனப்படும்.
இரா கப்பிரகரணம் 49
(8. ரேவகுப்தி)
ரிஷபத்தையே கிரஹம், கியாசம் இவைகளாக உடைய
தாயும், ம, நி இல்லாததால் ஓளடுவமாயும், தினத்தின் கடைசி
யாமத்தில் பாடத்தகுந்ததாயுமுள்ள ராகம் ரேவகுப்தி ராகம்
எனப்படும்.
மத்தியமர:ஈகங்களுள் ஒளடுவ ராகம் மூன்றும் இவ்வாரும்.
இனி அதம ராகங்களுள் சிலவற்றின் இலக்கணம்
சொல்லப்படுகிறது.
(3. நாகத்துவனி)
ஷட்ஜத்தையே அம்சம், கிரஹம், நியாசம் இவைகளாரக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும், எப்பொழு
தும் இசைவல்லவர்களால் பாடத்தகுந்ததுமான ராகம் நாகத்
துவனி எனப்படும். |
(3. சோமராகம்)
ஷட்ஜத்தையே நியாசம், ரஹம், அம்சம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும், மந்தர
மத்தியமத்தனால் சிறப்பிக்கப்பட்டதாகவிருப்பதும், எப்பொழு
தும் பாடத்தகுந்ததுமான ராகம் சோமரரகம் எனப்படும்.
(4, சங்கராபரணம்)
ஒட்ஐத்தையே அம்சம், நியாசம், கரஹம் இவைகளாக
உடையதும், சம்பூர்ணமான சுரங்களையுடையதும், சாமந்த
ராகத்தின் சாயலை உடையதுமான ராகம் சங்கராபரண ரர்கம்
எனப்படும். |
(1. கண்டாாவம்)
தைவதத்தையே, அம்சம், இரஹம், நியாசம் இவைகளாக.
உடையதாயும், காந்தாரம் இல்லாததால் ஷாடவமாயும்,
எல்லாக்காலங்களிலும் பாடத்தக்கதாயும் உள்ள ராகம்.
கண்டாரவ ராகம் எனப்படும்.
(2. பின்னஷஒட்ஜம்)
ஷட் ஐத்தையே நியாசம், கிரஹம் இவைகளாக உடைய:
தாயும், மத்தியமம் இல்லாததால் ஷாடவமாயும், எப்பொழுதும்
பாடத்தக்கதாயும் உள்ள ராகம் பின்னஷட்ஐ ராகம் எனப்
படும்.
அதமராகங்களுள் ஷாடவம் இரண்டும் இவ்வாரும்.
(2. ஆந்தோளி)
பஞ்சமத்தையே அம்சம், கிரஹம் நியாசம் இவைகளாக
உடையதாயும். நி, க இல்லாததால் ஓளடுவமாயும், மத்தியமாதி
ராகம்போல் விளங்குகிறதாயும் உள்ள ராகம் ஆந்தோளி
ராகம் எனப்படும்.
அத.மராகங்களில் ஒளடுவம் இரண்டும் இவவாரும்.
அதமராகங்களுள் சில இவ்வாறு கூறி முடிந்தன
சுரமேளகலாநீத் முற்றிற்று.