Professional Documents
Culture Documents
1. நாலடியார்
2. நான் மணிக்கடிடக
3. இன் னா நாற் பது
4. இனியடவ நாற் பது
5. திருக்குறள்
6. திரிகடுகம்
7. ஏலாதி
8. பழசமாழி நானூறு
9. ஆசாரக்சகாடவ
10.சிறுபஞ் சமூலம்
11.முதுசமாழிக்காஞ் சி
புறத்திணண நூல் :
வரிணை பாடல்
நூல் னபயர் னபாருள் ஆசிரியர்
எண் எண்ணிக்ணக
முன் றுடர
8. பழசமாழி நானூறு 400 அறம் /நீ தி
அடரயனார்
சபருவாயின்
9. ஆசாரக்சகாடவ 100+1 அறம் /நீ தி
முள் ளியார்
கண்ணன்
14. திடணசமாழி ஐம் பது 50 அகம்
சசந்தனார்
திடணமாடல
15. 150 அகம் கணிசமடதயார்
நூற் டறம் பது
நீ தி நூல் கள் :
திருக்குறள்
திருக்குறள் உலக புகழ் சபற் ற சபாது மடற நூல் .இந்நூடல இயற் றியவர்
திருவள் ளுவர்.திருவள் ளுவடர நாயனார், சதவர், சதய் வப்புலவர்,
சபருநாவலர், சபாய் யாசமாழிப் புலவர் என் றும் பல சிறப்புப்சபயர்களால்
அடழப்பர்.இந்நூல் அறம் , சபாருள் , இன் பம் ( காமம் ) என் னும் முப்பாடலயும்
அழகாக எடுத்துடரக்கிறது.வாழ் டகயின் அடனத்து பகுதிகடளயும்
எடுத்துடரக்கும் ஒரு சிறந்த வாழ் வியல் நூலாகும் .சாதி, மதம் , சமாழி, நாடு
என் று சவறுபாடு இல் லாமல் மக்கள் அடனவருக்கும் சபாருந்துவதாக
உள் ளதால் உலக சபாது மடற என் று அடழக்கப்படுகிறது. சதய் வநூல் ,
சபாய் யாசமாழி,தமிழ் மடற,முப்பால் என் று சவறு சபயர்களும்
உண்டு.இந்நூடல பாராட்டித் சதான் றியது திருவள் ளுவமாடல. இந்நூல் அதிக
சமாழிகளில் சமாழி சபயர்க்கப் பட்டுள் ளது.திருக்குறளில் 133 அதிகாரமும் ,
அதிகாரத்துக்கு 10 குறளும் சமாத்தம் 1330 குறளும் அடங் கியுள் ளது. ஒவ் சவாரு
குறளும் இரண்டு அடிகடளயும் ஏழு சீரும் சகாண்ட
சவண்பாவாகும் .இந்நூலில் சபரும் பிரிவு பால் எனவும் ,சிறு பிரிவு இயல்
எனவும் , அதனினும் சிறியது அதிகாரம் என் று வகுக்க சபற் றுள் ளது.
பிற சபயர்கள் :
1. உத்தரசவதம்
2. சபாய் யாசமாழி
3. வாயுடர வாழ் த்து
4. சதய் வநூல்
5. சபாதுமடற
6. முப்பால்
7. தமிழ் மடற
8. ஈரடி நூல்
9. வான் மடற
10. உலகப் சபாதுமடற
எடுத்துக்காட்டு
. பிறவிப் னபருங் கடல் நீ ந்துவர் நீ ந் தார்
இணறவெ் அடிசைரா தார்
மு.வ உணர:
இடறவனுடடய திருவடிகடள சபாருந்தி நிடனக்கின் றவர் பிறவியாகிய சபரிய
கடடலக் கடக்க முடியும் . மற் றவர் கடக்க முடியாது
கணலஞர் உணர:
வாழ் க்டக எனும் சபருங் கடடல நீ ந்திக் கடக்க முடனசவார், தடலயானவனாக
இருப்பவனின் அடி சதாடர்ந்து சசல் லாவிடில் நீ ந்த முடியாமல் தவிக்க சநரிடும்
நாலடியார்
எடுத்துக்காட்டு
• குஞ் சி யழகும் னகாடுந் தாணெக் சகாட்டழகும்
மஞ் ைள் அழகும் அழகல் ல - னநஞ் ைத்து
நல் லம் யாம் எெ்னும் நடுவு நிணலணமயால்
கல் வி அழசக அழகு.
தடலமயிடரச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும் , முந்தாடனயில்
கடரயிட்ட அழகும் , மஞ் சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்டம
அழகல் ல. மனத்தளவில் உண்டமயாக நடந்துசகாள் கிசறாம் என் னும்
நடுவு நிடலயாம் ஒழுக்க வாழ் க்டகடயத் தரும் கல் வி அழசக மிக
உயர்ந்த அழகாம் .
நான் மணிக்கடிகக
பதினனண்கீழ் க்கணக்கு நூல் களுள் , ஒன் று. இது ஒரு நீ தி நூல் . விளம் பி
நாகனார் என் னும் புலவரால் இயற் றப்பட்ட இந் நூல் நூற் றினயாரு
பாடல் ககளத் தன் னகத்தத னகாண்டுள் ளது
ஒவ் னவாரு பாடலும் நான் கு அடிகளால் ஆனது.இந் நூற் பாடல் கள்
ஒவ் னவான் றிலும் , நான் கு மணியான கருத்துக்கள்
ன ால் லப்படுகின் றன. இதனாதலதய இது நான் குவகக மணிகளால்
ஆன ஆபரணம் நான் மணிக்கடிகக என் று அகழக்கப்படுகிறது.இதில்
னமாத்தம் நூற் று நான் கு பாடல் கள் உள் ளன.இவற் றில் இரண்டு
பாடல் ககள ஜி.யூ.தபாப் அவர்கள் ஆங் கிலத்தில் னமாழி
னபயர்த்துள் ளார்.இந் நூல் நான் காம் நூற் றாண்டில் இயற் றப்பட்டது
ஆகும் .
எடுத்துக்காட்டு
• நிலத்துக்கு அணி என் ப, சநல் லும் கரும் பும் ;
குளத்துக்கு அணி என் ப தாமடர; சபண்டம
நலத்துக்கு அணி என் ப, நாணம் ; தனக்கு அணி
தான் சசல் உலகத்து அறம் .
நாணம் - சவட்கம்
சநல் லும் , கரும் பும் , வயலுக்கு அழகு சசர்க்கும் . தாமடர மலர்கள் குளத்துக்கு
அழகு சசர்க்கும் . நாணம் சபண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுசபறு அடடய
சசய் யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும் .
• பல் லினான் சநாய் சசய் யும் பாம் பு எல் லாம் ; சகால் களிறு
சகாட்டான் சநாய் சசய் யும் , குறித்தாடர; ஊடி,
முகத்தான் சநாய் சசய் வர், மகளிர்; முனிவர்
தவத்தின் தருக்குவர், சநாய் .
பாம் பு தன் னுடடய பல் லினால் பிறருக்குத் துன் பம் தரும் . சகால் லும் தன் டம
சகாண்ட காடள தன் னுடடய சகாம் புகளால் பிறருக்குத் துன் பத்டதத் தரும் .
சபண்கள் தங் களின் ஊடலால் ஆண்கடளத் துன் பப்படுத்துவர். தவ வலிடம
சகாண்ட முனிவர்கள் பிறடரச் சபிப்பதால் துன் பத்டதக் சகாடுப்பர்
எடுத்துக்காட்டு
• பந் தம் இல் லாத மணெயிெ் வெப் பு இெ்ொ;
தந் ணத இல் லாத புதல் வெ் அழகு இெ்ொ;
அந் தணர் இல் இருந் து ஊண் இெ்ொ; ஆங் கு இெ்ொ,
மந் திரம் வாயா விடிெ்.
இந்நூல் கடவுள் வாழ் த்து நீ ங் கலாக 40 சசய் யுட்கடளக் சகாண்டது. இவற் றுள் ,
'ஊரும் கலிமா' எனத் சதாடங் கும் பாடல் ஒன் று மட்டுசம (8) பஃசறாடட சவண்பா.
ஏடனய அடனத்தும் இன் னிடச சவண் பாவினால் ஆக்கப் பட்டுள் ளது. இந்நூலில்
நான் கு இனிய சபாருள் கடள எடுத்துக் கூறும் பாடல் கள் நான் சக நான் கு தான்
உள் ளன(1, 3, 4, 5). எஞ் சிய எல் லாம் மும் மூன் று இனிய சபாருள் கடளசய
சுட்டியுள் ளன; இவற் றில் எல் லாம் முன் இரண்டு அடிகளில் இரு சபாருள் களும் ,
பின் இரண்டு அடிகளில் ஒரு சபாருளுமாக அடமந்துள் ளடம கவனிக்கத் தக்கது.
வாழ் கட் கயில் நன் டம தரும் கருத்துக்கடளத் சதர்ந்சதடுத்து 'இனிது' என் ற
தடலப்பிட்டு அடமத்திருப்பதால் இஃது 'இனியடவ நாற் பது' எனப்பட்டது.
இதடன 'இனிது நாற் பது', 'இனியது நாற் பது', 'இனிய நாற் பது' என் றும் உடரப்பர்.
பூதஞ் த ந்தனார் என் பவர் இயற் றிய நூல் இனியவை நாற் பது. இது
நாற் பது னவண்பாக்களினால் ஆனது. பண்கடக்காலத் தமிழ் நூல்
னதாகுப்புக்களில் ஒன் றான பதினனண்கீழ் க்கணக்கு நூல் களுள் இதுவும் ஒன் று.
உலகில் நல் ல அல் லது இனிகமயான விடயங் ககள எடுத்துக்கூறுவதன்
மூலம் மக்களுக்கு நீ தி புகட்டுவதத இந்நூலின் தநாக்கம் . ஒவ் னவாரு பாடலும்
மூன் று நல் ல விடயங் ககள எடுத்துக் கூறுகின் றது.
எடுத்துக்காட்டு
• சுற் றார்முன் கல் வி உகரத்தல் மிகஇனிதத
மிக்காகர ் த ர்தல் மிகமாண முன் இனிதத
எள்துகண யானும் இரவாது தான் ஈதல்
எத்துகணயும் ஆற் ற இனிது
சுற் றியிருப்பவர்களுக்குக் கல் வி கற் பித்தல் மிகவும் நல் லது; கற் றறிந்த
னபரிதயார்ககளத் துகண னகாண்டு வாழ் தலும் மிக நன் று; சிறிய
அளவிலாயினும் ததகவப்படுபவர்களுக்குக் தகட்காமதலதய னகாடுப்பது
எப்னபாழுதுதம நல் லது.
.
திரிகடுகம்
சமசல கூறிய மூன் றும் சசல் வத்டத முற் றிலுமாக அழிக்கும் என் ற கருத்டத
இந்தப் பாடல் உணர்த்துகிறது அல் லவா!
அரசர் இயல் பு, அடமச்சர் இயல் பு, இளவரசன் , ஒற் றர் ஆகிசயார் சசய் ய
சவண்டுவன என் சறல் லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ் க்டகயில்
ஏற் படக் கூடிய சநாய் நீ க்கும் மருந்துகளாகும் .
அறத்திெ் உயர்வும் சிறப் பும்
அறம் சசய் தால் இன் பத்டதயும் அறம் அல் லாத சசயல் சசய் தால்
துன் பத்டதயும் தரும் என் படத எடுத்துச் சசால் லி மனிதடர
நல் வழிப்படுத்துகிறது திரிகடுகம் .
• துெ்பம் பயப் பெ
பழனமாழி நானூறு
பழனமாழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்கதயும் , கடவுள் வணக்கத்கதயும்
த ர்த்து நாலடியால் அகமந்த நானூற் னறாரு (401) பாடல் ககளக் னகாண்ட
நீ திநூலாகும் . ங் கம் மருவிய காலத் தமிழ் நூல் னதாகுப்பான பதினனண்
கீழ் க்கணக்கு நூல் களுள் ஒன் றான இது முன் றுகறயர் அல் லது முன் றுகற
அகரயனார் என் னும் மண முனிவரால் இயற் றப்பட்டது.
இந் நூலிலுள் ள பாடல் களுள் ஒவ் சவான் றிலும் ஒவ் சவாரு பழசமாழிடய
அடமத்து, அதற் கு விளக்கம் கூறும் வடகயில் ஆசிரியர் பாடியிருத்தலின் ,
பழசமாழி என் னும் சிறப்புப்சபயர் சபற் றது. சமலும் இந்நூல் நானூறு
பாடல் கடளக் சகாண்டுள் ளது. இதனால் பழசமாழி நானூறு" என் றும் இது
குறிக்கப் சபறும் . இதன் ஆசிரியர் மூன் றுடற அடரயனார்.
எடுத்துக்காட்டு
• புலம் மிக்கவணரப் புலணம னதரிதல்
புலம் மிக்கவர்க்சக புலொம் ;-நலம் மிக் க
பூம் புெல் ஊர்!-னபாது மக்கட்கு ஆகாசத;
பாம் பு அறியும் பாம் பிெ கால்
நன் டம மிகுந்த அழகிய நீ ர்வளம் நிரம் பிய ஊரசன! பாம் பினுடடய கால் கடளத்
தமக்கு இனமாகிய பாம் புகசள அறியுந் தன் டமயுடடயன. அதுசபால் அறிவிற்
சிறந்தவர்கடள அறிவினால் சதரிந்துசகாள் ளும் திறம் (அவர்கள் சபான் ற)
அறிவிற் சிறந்தவர்களுக்சக விளங் கும் கல் வியறிவில் லாதவர்களுக்கு
விளங் காது.
கற் று அறிந் தார் கண்ட அடக்கம் ; அறியாதார்
னபாை்ைாந் து தம் ணமப் புகழ் ந் துஉணரப் பர்னதற் ற
அணற கல் அருவி அணி மணல நாட!
நிணற குடம் நீ ர் தளும் பல் இல் .
பாடறக் கற் களினின் றும் இழிகின் ற அருவிகடள (மாடலயாக) அணிந்த
மடலநாட்டட யுடடயவசன! நீ ர் நிடறந்த குடம் ஆரவாரித் தடலதல் இல் டல
நூல் கடளக் கற் று அடவகளின் உண்டமகடள அறிந்தவர்கள் தமது வாழ் வில்
அடமத்துக் கண்டனசவ அடக்கத்திற் குரிய சசயல் களாம் . அறியாதார் -
கற் றசதாடடமந்து நூல் உண்டமடயயும் அநுபவ உண்டமடயயும் அறியாதார்
மறந்து தங் கடளத் சதளிவாக வாயாரப் புகழ் ந்து சபசுவர்.
ஏலாதி
பதிசனண்கீழ் க்கணக்கு நூல் சதாகுப்பில் அடங் கிய பண்டடத் தமிழ் நீ தி
நூல் களில் ஒன் று ஏலாதி. சமயத்டதச் சசர்ந்தவரான கணிசமதாவியார்
என் பவரால் எழுதப்பட்டது.
இந்நூல் திடணமாடலநூற் டறம் பது என் னும் அகப்சபாருள் நூடல
இயற் றியவரும் இவசர. ஏலாதியில் 81 பாடல் கள் உள் ளன.
பதிசனண் கீழ் க்கணக்கு நூல் களுள் ஏலாதி என் பதும் ஒன் று என் படத நீ ங் கள்
அறிவீர்கள் . ஏலாதி என் பது ஏலம் , இலவங் கம் , சிறு நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி
என் ற ஆறு சபாருள் களும் ஒரு குறிப்பிட்ட அளசவாடு சசர்க்கப்பட்ட ஒரு வடக
சூர்ணமாகும் . இது உடலுக்கு வலிடம, சபாலிவு, சதம் பு ஆகியவற் டறத்
தரவல் லது. அதுசபால இந்நூலில் ஒவ் சவாரு பாடலிலும் கூறப்பட்டுள் ள ஆறு
கருத்துகளும் மக்களின் அறியாடம சநாடய நீ க்கி அறிடவத் தரவல் லன.
அதனால் இந்நூலுக்கு ஏலாதி என் ற சபயர் வந்தது என் பர். மருந்துப் சபயர் சபற் ற
கீழ் க்கணக்கு நூல் கள் மூன் றனுள் இது மூன் றாவதாகும் .
ஆசிரியர்
சபாய் சபசாமல் , பிறர் சசால் லும் சபாய் டமக்கு இணங் காமல் , புலால்
உண்ணாமல் , எவடரயும் டவயாமல் , விருந்தினர் முகம் சகாணாது முகம்
மலர்ந்து பகுத்துக் சகாடுத்து உண்பவர் மண்ணரசராகி மகிழ் ந்து புகழ் சபறுவர்
என் று ஏலாதி கூறுகிறது. (ஏலாதி-44).
சகாடல சசய் யாது, மற் றவடரத் துன் புறுத்தாது வாழ் பவர், வஞ் சியாதவர்
ஆகிசயார் விண்ணவர்க்கும் சமலாவர் என் று உடரக்கிறது ஏலாதி (ஏலாதி-2). இது
விருந்தாய் வருகின் ற அடனவரிடத்தும் இன் சசால் கூறி அறுசுடவ உணவு
அளித்தல் விண்ணக வாழ் டவ அளிக்கும் . விண்ணுலக வாழ் விடன
அடடவதற் கான வழிகள் கூறப்படுகின் றன (ஏலாதி 7, 20, 32, 33, 34, 36, 40).
இவற் றுள் சபாய் யாடமயும் சகாடல புரியாடமயும் , புலால் உண்ணாடமயும் ,
உணவு சகாடுத்தலும் ஆகிய அறங் கசள விண்ணுலக வாழ் விடன அடடயும்
வழிகளாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின் றன. எடுத்துக்காட்டாக,
(இடர் = துன் பம் ; எள் ளாணம = இகழாடம; படர் = துன் பம் (பசித்துன் பம் )
பழிப் பிெ் நணட = பழிப்பதற் குரிய நடட; காமுறும் னைால் = இன் சசால் ;
விண்டவர் நூல் = சமசலார் கூறிய ஒழுக்க நூல் கள் )
ஆ ாரக்தகாகவ
எடுத்துக்காட்டு
ஒழுக்கம் தவறாதவர் அணடயும் நெ்ணமகள்
(இன் னிடச சவண்பா)
சிறுபஞ் ச மூலம்
சிறுபஞ் சமூலம் என் பது ஐந்து சிறிய சவர்கள் என் று சபாருள் படும் .
அடவயாவன சிறுவழுதுடண சவர், சநருஞ் சி சவர், சிறுமல் லி சவர்,
சபருமல் லி சவர், கண்டங் கத்தரி சவர் என் பனவாம் . இது சபான் சற
வில் வம் , சபருங் குமிழ் , தழுதாடழ, பாதிரி, வாடக, இவற் றின் சவர்கடளப்
சபரும் பஞ் சமூலம் என் பர். சிறுபஞ் சமூலம் ஆகிய மருந்து உடல் நலம்
சபணுமாறு சபால, சிறுபஞ் சமூலப் பாடல் களில் குறித்த ஐந்டதந்து
சபாருள் களும் உயிர் நலம் சபணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ் சமூலம்
என சபயர் சபற் றது.
இந் நூடல இயற் றியவர் காரியாசான் என் பவர். காரி என் பதுசவ இவரது
இயற் சபயர். ஆசான் என் பது சதாழில் பற் றி வந்த சபயராகலாம் . இவடர மாக்
காரியாசான் என் று பாயிரச் சசய் யுள் 'மா' என் னும் அடட சமாழி சகாடுத்துச்
சிறப்பிக்கின் றது. இவர் டசன சமயத்தார் என் பது இந் நூலின் காப்புச்
சசய் யுளால் அறியலாகும் . பாயிரச் சசய் யுளிலிருந்து இவர் மாக்காயனாரின்
மாணாக்கர் என் பது சதரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல் வி பயின் சறாருள்
மற் சறாருவர் ஏலாதி, திடணமாடல நூற் டறம் பது என் னும் நூல் களின்
ஆசிரியராகிய கணிசமதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய
மதுடரடயச் சார்ந்தவராதல் கூடும் . இவர் பஞ் ச தந்திரக் கடதயுள் வரும் ,
டமனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங் டகக் கடரயில் உள் ள பூடனக்
கடதடய, 'உறுதவ சமல் கங் டக கடரப் பூடச சபாறல் கடட' (100) என் று
சுட்டியுள் ளார். இதனால் பஞ் ச தந்திரம் தமிழில் சபருக வழங் கிய காலத்டத
ஒட்டி இந்நூலாசிரியர் வாழ் ந்தனர் என் று எண்ணவும் இடமுண்டு.
ஏக்கழுத்தம் - இறுமாப்பு
ஒல் லா - சபாருந்தாத
முதுனமாழிக்காஞ் சி
இந் நூடல இயற் றியவர் மதுடரக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த
ஊராயும் , மதுடர பின் பு புகுந்து வாழ் ந்த ஊராயும் இருத்தல் கூடும் . கிழார்
என் னும் குறிப்பினால் இவடர சவளாண் மரபினர் என் று சகாள் ளலாம் . சங் க
நூல் களில் குறிக்கப்சபறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல் லர். சங் கப்
புலவர் 'புலத்துடற முற் றிய கூடலூர் கிழார்' என் று குறிக்கப் சபறுகிறார். இவ்
இருவடரயும் குறிக்கும் அடடசமாழி சவறுபாசட இருவரும் சவறு சவறு புலவர்
என் படதப் புலப்படுத்தும் . சமலும் , முதுசமாழிக் காஞ் சியில் வரும் விடழச்சு,
சசான் மடல, மீப்பு முதலிய பிற் காலச் சசால் லாட்சிகளும் இவர் சங் கப் புலவர்
காலத்திற் குப் பிற் பட்டவர் என் படதத் சதளிவுபடுத்தும் .
எடுத்துக்காட்டு
ஆர்கலி - கடல்
ஓதலின் - கற் றடலப் பார்க்கிலும்
ஓடசயிடன உடடய கடல் சூழ் ந்த உலகத்தில் உள் ளவர்கள் எல் லாம்
ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும் .
பிறர் அன் பு பாராட்டும் படி நடத்தடல விட அவர் மதிக்கும் படி நடத்தல்
சமலானது.
சமய் - உடம் பு
பிணி இன் டம - சநாயில் லாமலிருத்தல்
இந்நூல் முல் டல, குறிஞ் சி, மருதம் , பாடல, சநய் தல் என் ற ஐந்திடணக்கும் பத்துப்
பாடல் கடளப் சபற் றுள் ளடமயால் 'ஐந்திடண ஐம் பது' எனப் சபயர் சபற் றது.
பாயிரச் சசய் யுள் ஒன் று நூலின் இறுதியில் அடமக்கப் சபற் றுள் ளது. இந் நூலின்
ஆசிரியர் மாறன் சபாடறயனார். இப் சபயரில் மாறன் என் பது பாண்டியடனக்
குறிப்பதாயும் , சபாடறயன் என் பது சசரடனக் குறிப்பதாயும் உள் ளன. எனசவ, இவர்
இந்த இரு சபரரசசராடும் சதாடர்புடடயவராய் , இவர்களுக்கு நட்பினராய் இருத்தல்
கூடும் . சபாடறயனார் என் பது இவரது இயற் சபயர் என் றும் , மாறன் என் பது இவர்
தந்டதயார் சபயர் என் றும் சகாள் ள இடமுண்டு. இந் நூலின் முதற் சசய் யுளில்
உவடமயாக மாசயான் , முருகன் , சிவன் மூவடரயும் குறித்துள் ளார். இதனால்
இவடர டவதிக சமயத்தவர் என் று கருதலாம் . பாயிரப் பாடலில் வரும் 'வண் புள் ளி
மாறன் சபாடறயன் ' என் ற சதாடடரக் சகாண்டு, இவர் அரசாங் க வரவு சசலவுத்
சதாடர்புடடய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என் பர் சிலர். 'வண் புள் ளி' என் படத
வளப்பமான புள் ளி என் னும் ஊர் என் றும் சகாள் ள இடமுண்டு.
இந்நூல் முல் டல, குறிஞ் சி, மருதம் , பாடல, சநய் தல் என் ற ஐந்திடணக்கும் பத்துப்
பாடல் கடளப் சபற் றுள் ளடமயால் 'ஐந்திடண ஐம் பது' எனப் சபயர் சபற் றது.
பாயிரச் சசய் யுள் ஒன் று நூலின் இறுதியில் அடமக்கப் சபற் றுள் ளது. இந் நூலின்
ஆசிரியர் மாறன் சபாடறயனார். இப் சபயரில் மாறன் என் பது பாண்டியடனக்
குறிப்பதாயும் , சபாடறயன் என் பது சசரடனக் குறிப்பதாயும் உள் ளன. எனசவ, இவர்
இந்த இரு சபரரசசராடும் சதாடர்புடடயவராய் , இவர்களுக்கு நட்பினராய் இருத்தல்
கூடும் . சபாடறயனார் என் பது இவரது இயற் சபயர் என் றும் , மாறன் என் பது இவர்
தந்டதயார் சபயர் என் றும் சகாள் ள இடமுண்டு. இந் நூலின் முதற் சசய் யுளில்
உவடமயாக மாசயான் , முருகன் , சிவன் மூவடரயும் குறித்துள் ளார். இதனால்
இவடர டவதிக சமயத்தவர் என் று கருதலாம் . பாயிரப் பாடலில் வரும் 'வண் புள் ளி
மாறன் சபாடறயன் ' என் ற சதாடடரக் சகாண்டு, இவர் அரசாங் க வரவு சசலவுத்
சதாடர்புடடய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என் பர் சிலர். 'வண் புள் ளி' என் படத
வளப்பமான புள் ளி என் னும் ஊர் என் றும் சகாள் ள இடமுண்டு
எடுத்துக்காட்டு
• மின் னும் , முழக்கும் , இடியும் , மற் று இன் ன
சகாடலப் படட சாலப் பரப்பிய, - முல் டல
முடக சவன் ற பல் லினாய் ! - இல் டலசயா, மற் று
நமர் சசன் ற நாட்டுள் இக் கார்?
முடக-சமாட்டு
நமர் - நம் மவர்
"தடலவிசய! மின் னலும் , இடியும் , இடியின் முழக்கமும் இடவசபான் ற இன் ன
பிறவுமாகிய பிரிந்தாடரக் சகால் லும் படடக்கலங் கள் மிகுதியாகப் பரப்புவதற் கு
இல் லாமல் சபாய் விட்டசதா? முல் டலப் பூவிடன சவன் ற பற் கடள உடடய
சபண்சண! நம் முடடய தடலவன் சசன் ற நாட்டில் இக்கார்காலம் இல் டலசயா?"
என் று குறிப்பாகக் சகட்கிறாள் .
ஐந்திகணகள் என் பன முல் கல, குறிஞ் சி, மருதம் , பாகல, னநய் தல் என் னும்
ஐந்து வககயான பண்கடத் தமிழர் நிலப்பகுப்புகளாகும் . இவ் கவந்து
திகணககளயும் பின் னணியாகக் னகாண்டு திகணக்கு 14 பாடல் கள் வீதம்
னமாத்தம் எழுபது பாடல் ககளக் னகாண்டதால் இந்நூல் ஐந்திகண எழுபது
எனப் னபயர் னபற் றது. இந்நூலில் குறிஞ் சி, முல் கல, பாகல, மருதம் , னநய் தல்
என் ற அகடவில் திகணகள் அகமந்துள் ளன. பாகல நிலம் முல் கலயும்
குறிஞ் சியும் தம் இயல் புனகட்டுத் ததான் றுவது ஆதலானும் , நான் கு
திகணகளுக்கும் னபாதுவாய் 'நடுவண் ஐந்திகண' என் று சிறப்பிக்கப்
னபறுவதனாலும் பாகலத் திகண இதில் நடுவில் அகமக்கப்பட்டு உள் ளது
என் பர்.
எடுத்துக்காட்டு
உகளும் – விடளயாடும்
வடர-மடல
சதாடி - வடளயல்
"சவடர்கள் சதனடடகடளக் கவர்ந்து சசல் லும் சபாது கீசழ நழுவி வீழ் ந்த
சதனடடகடள மான் கன் றுகள் கால் குளம் புகளால் சிடதக்கும் மடலநாட்டுத்
தடலவசன! நீ தடலமகடள விடரவில் மணந்து சகாள் வாய் . இல் டலசயன் றால்
அவள் துன் பத்தினால் இறந்துசபாவாள் " என் று தடலவனிடம் சதாழி கூறினாள் .
இந் நூலில் குறிஞ் சி, பாடல, முல் டல, மருதம் , சநய் தல் என் னும்
ஐந்திடணகளுக்கும் பத்துப் பாடல் கள் வீதம் உள் ளன. அதனால் இந்நூல்
திடணசமாழி ஐம் பது என ஐந்திடண ஐம் பதிலிருந்து சவறுபட்டுப் சபயர்
சபற் றுள் ளது. இந் நூடல இயற் றியவர் கண்ணஞ் சசந்தனார். இவர்
சாத்தந்டதயாரின் புதல் வர். இவரது சபயடரக் சகாண்சட இவர் டவதிக சமயச்
சார்பினர் என் று அறியலாம் . கார் நாற் பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார்
என் று கூறப்படுதலால் , சசந்தனாரும் , கூத்தனாரும் ஒரு சவடள உடன்
பிறந்சதாராயிருத்தல் கூடும் என் று ஊகிக்க இடம் உண்டு
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
ஏ-அம் பு
குழல் -கூந்தல்
மடர – மான்
"மணம் மிக்க பூங் சகாடிகள் படர்ந்த சந்தன மரத்டத சவசராடு சவட்டி நல் ல
நாளில் மடழடய எதிர்பார்த்து விடதத்ததனால் முதிர்ந்த திடனப்புனத்டதக்
காவல் சசய் த தாமடரப் சபான் ற முகத்டதயும் , நீ ண்ட கூந்தடலயும் உடடய
சபண்கசள! இந்த இடத்தில் என் அம் புகள் பாய் ந்து தாக்குதற் கு வந்த
மான் கடள நீ ங் கள் பார்த்ததுண்சடா?" எனத் தடலவன் தடலவிடயயும்
சதாழிடயயும் பார்த்துக் சகட்டாள
ணகந் நிணல
எடுத்துக்காட்டு
• ஓங் கல் விழுப் பலவின் இன் பம் சகாளீஇய
தீம் கனி மாவின் முசுப் பாய் மடல நாடன்
தான் கலந்து உள் ளாத் தடகயசனா, - சநரிழாய் ! -
சதம் கலந்த சசால் லின் சதளித்
மருப்பு – தந்தம்
எடுத்துக்காட்டு
நலமிகு கார்த்திகக நாட்டவ ரிட்ட
புறத்திணண நூல் :
களவழி
எடுத்துக்காட்டு
சமசலாணரக் கீசழார் குறுகிக் குணறத்திட்ட
கால் ஆசைாடு அற் ற கழற் கால் , இருங் கடலுள்
நீ லை் சுறாப் பிறழ் வ சபாெ்ற - புெல் நாடெ்
சநராணர அட்ட களத்து.
னதாகுப் புணர