Professional Documents
Culture Documents
Corona Treatment - WPS Office
Corona Treatment - WPS Office
முத்திரைகள் நம் வாழ்வோடு அதிகம் தொடர்பில் இருந்தவை தான், இப்போது மறைந்து விட்டது.
பரத நாட்டியத்தில் கைகளின் பல நிலைகள், புத்தர் சிலைகளில் காணும் முத்திரைகள், கடவுளர்களின் அபய
முத்திரைகள் என முத்திரைகள் நிறைய இருக்கு,
அட இதெல்லாம் எதுக்கு பாபா முத்திரைன்னு சொன்னா படக்குன்னு நம்ம விரல்கள் ஒரு நிலைக்கு போகிறது
இல்லையா, அதே தான் முத்திரை.
அதெல்லாம் சரி முத்திரை எப்படி சிகிச்சை முறையில் பயன் தரும் என்கிற கேள்வி எழுகிறது இல்லையா?
Corona நோயில் வைரஸ் தொற்றை போல் அதிகம் பாதிப்பை தருவதில் அதன் மூலம் வரும் தாபிதத்திற்கு
(Inflammation) முக்கிய பங்கு உண்டு.
Infection, Inflammation இந்த இரண்டையும் குறைக்க சரியான சிகிச்சை அளிக்கும் போது நாம் எளிதில்
வெற்றி பெற முடியும்.தொற்றை கட்டுக்குள் வைக்க மருந்துகள் கொடுக்கிறோம், தாபிதத்தை குறைக்க
முத்திரைகள் பயன்படுகிறது.
தாபிதத்தின்அளவு மீற நோய் எதிர்ப்பு அணுக்களின் எண்ணிக்கை மீறல் மற்றும் அவற்றின் மாறுபட்ட தகவல்
பரிமாற்றம் ஆகியவை தான் முக்கிய காரணம். இந்த இரண்டையும் அளவு மீறாமல் தன் கட்டுக்குள் வைத்து
நீதிபதி போல் சரியாக செய்ய கூடிய நபர் என்றால் அது நம் உடலில் உள்ள vagus நரம்பு தான்.
இப்படி பட்ட vagus நரம்பானது முத்திரைகள் செய்யும் போது தூண்ட படுகிறது. vagus நரம்பு தூண்டப்படும்
போது(Efferent part) அது spleen யை தூண்டுவித்து பின் cholinergic anti inflammatory pathway எனும்
தாபிதம் குறைக்கும் பாதையை தூண்டுவிக்கும்.
Cholinergic anti inflammatory pathway தூண்டபடும் போது அது macrophages சுவற்றில் உள்ள Alpha7
nicotinic receptor களை தூண்டுவித்து cytokine களின் செயலை கட்டுக்குள் வைக்கிறது.
நோய் எதிர்ப்பு அணுக்களின் அதிகப்படியான தகவல் பரிமாற்றத்தை Alpha 7 nicotinic receptor தூண்டல்
குறைக்கிறது.
தெருவில் தூரத்தில் தெரியும் நாயை பார்த்த உடனே அது நம்மை கடிக்குமா?இல்லை துரத்துமா, அப்படி
துரத்தினால் விரைவாக ஓட வேண்டும் என்று கணக்கிடுவோம் இல்லையா,நம் எண்ணத்தை பொறுத்து
இதயம் வேகமாக துடிக்கும், விரைவாக ஓட அதிக படியான ரத்த ஓட்டம் நம் கால்களுக்கு செல்லும், ஒரு
பதட்ட மன நிலை தோன்றும், இது நாயை பார்க்கும் அந்த சமயத்திற்கு சரி,ஆனால் இதே நிலை தொடர்நத ் ால்
நமக்கு தான் பாதிப்பு. இப்படி பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கும் வேலையை செய்வது vagus நரம்பு தான்.
" யாமிருக்க பயமேன்" என முத்திரையை மேற் கொள்ளும் போது தாபிதத்தின் அளவு குறைந்து மனதும்
உடலும் தொற்றில் இருந்து மீள்கிறது.
---
மழை காலத்தில் மூக்கை உறிஞ்சினாலோ இல்லை தும்மல் போட்டாலோ ஏம்பா கொஞ்சம் உப்பு கல்லை போட்டு
ஆவி பிடிச்சா என்ன என சாதரணமாக கேட்பார்கள்,அந்தளவுக்கு ரொம்ப சாதாரணமாக நம்மோடு கலந்த
மருத்துவ முறை தான் வேது பிடித்தல்.
நம் உடல் தோல் மூலம் மூடி இருப்பதால் வெளிப்புறம் இருந்து தாக்கும் கிருமிகள் தடுக்க படுகிறது, ஆனால்
மூக்கு, வாய், கண்கள், போன்ற பகுதிகள் வழியே கிருமிகள் தாக்குதல் எளிதில் நடக்கும், வயிற்றில் சுரக்கும்
அமிலம், குடலில் உள்ள தடித்த சளி சவ்வு ஆகியவை கிருமிகளின் தாக்குதலை தடுக்கும் ஆற்றல்
கொண்டவை.ஆனால்
சுவாசம் எளிதாக நடக்க வேண்டும் என்பதால் இது போன்ற தடித்த சளி சவ்வோ அல்லது அமில சுரப்போ
மூக்கு முதல் நுரையீரல் வரை இல்லை.
முக்கியமானவை
1.நெருக்கமாக உள்ள epithelial செல்கள் மூலம் சுரக்க படும் சளி(Mucus), சுவாசிக்கும் போது உள் நுழையும்
தூசிகள், கிருமிகள் ஆகியவை இந்த சளியில் சிக்கி கொள்ளும்,
2.சுவாச பாதை சளி சவ்வில் செல்கள் நெருக்கமாக அமைக்க பட்டுள்ளது (Tight epithelial
junction)என்பதால் சளி சவ்வில் சிக்காமல் தப்பிக்கும் கிருமிகள் இந்த அடுக்கை தாண்டி செல்ல முடியாது.
3.ciliary beating,
தரையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற துடைப்பம் கொண்டு வேகமாக வெளியேற்றுவோமே அதே போல்
சளியை வெளியேற்ற உதவும் செயல் தான் ciliary beating.
இந்த ciliary beating செயல் நன்கு நடக்க வேண்டும் என்றால் குளிர்ச்சி ஆகாது,இதனால் தான் குளிர்
பிரதேசங்களுக்கு செல்லும் போது சளி அடைப்பது போன்ற உணர்வு உண்டாகிறது.
இந்த மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி கிருமிகள் நுழையும் போது தாபிதம் ஏற்பட்டு interferron மூலம் Innate
immunity செயல் பட தொடங்கும்.
நம் உடலில் எந்த ஒரு வைரஸ் நுழைந்தாலும் அது நம் நோய் எதிர்ப்பு அணுக்களை ஏமாற்றும் வேலையை
செய்யும், இதே போல தான் corona virus மூக்கின் பாதையில் நுழைந்த உடன் Interferron ளை ஏமாற்றி Innate
immunity யை செயல் பட விடாமல் தடுக்கிறது. Innate immunity செயல் பட தாமதம் ஆகும் போது Adaptive
immunity யும் தாமதம் ஆகும்.
வேது பிடிக்கும் போது உண்டாகும் வெப்பம் மூலம் Ciliary beating அதிகரித்து சளி வெளியேற்றம் விரைவாக
நடக்கும், இதன் மூலம் Pathogen burden எனும் கிருமிகளின் தீங்கு சளி சவ்வில் குறையும்.
மேலும் Therapeutic aerosols அதாவது நொச்சி மஞ்சள் உப்பு சேர்ந்த மருந்து ஆவி என்பதால் நம்மால்
கட்டுபடுத்த பட்ட தாபிதத்தை உண்டாக்க முடியும்,(Pro inflammatory cytokines) இதனால் Innate immunity
யையும் அதிகப்படுத்த முடியும்.
Targeted medicine delivery அதாவது ஆரம்ப நிலையில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள இடத்தில் மருந்து
மூலம் சிகிச்சை அளித்தல் மற்றும் சளி சவ்வின் மூலம் கொடுக்க படும் மருந்து என்பதால் நோய் கிருமிகளை
தாக்கும் திறனும் விரைவாக நடக்கும்.
Corona virus மூக்கில் தான் ஆரம்ப நாள்களில் பல்கி பெருக ஆரம்பிக்கும்,வைரஸ் உள் நுழைந்த உடன்
நடக்கும் தாபித செயல்கள் நடக்காமல் போகும் என்பதால் வைரஸ் ஆனது பல்கி பெருகி விடும், ஆனால் வேது
பிடிப்பதன் மூலம் நாம் வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் வைக்க முடியும்.
அதே போல் தீவிர நோய் நிலையில் நுரையீரலில் நடக்கும் அதிகபடியான Inflammation யை குறைக்கும்
செயலையும் (Anti inflammatory) நொச்சி,மஞ்சள் போன்றவை கொண்டிருப்பதால் வேது பிடித்தலை நோயின்
ஆரம்ப காலத்திலும், நோயின் போதும் செய்ய முடியும்.
வீட்டில் ஆவி பிடிக்கும் போது கொதிக்கும் நீரானது முகத்திலோ இல்லை உடலிலோ படாதவாறு பார்த்து
கொள்வது அவசியம்.
---
--------------------------------
தமிழகத்தின் ஒவ்வொரு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாற இக்கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும்.
தமிழக அரசு மற்றும் கேரள அரசு கொரோனா தடுப்பிற்காக வெளியிட்ட சித்த மருத்துவ குறிப்புகளையும்.
ஒவ்வொறு வீடும் கொரோனா தடுப்பு மையமாக மாற நாம் செய்ய வேண்டிய மொத்த சித்த மருத்துவ
தொகுப்பு இதோ.
மருத்துவ முறைகள் !
-------------------------------------
1. அக மருத்துவங்கள் - 10
2. புற மருத்துவங்கள் - 10
3. சுற்றுப்புற தூய்மை - 10
5. எளிய பயிற்சிகள் - 3
அக மருத்துவங்கள் !
------------------------------------
3. கபசுரக்குடிநீர்
4. நிலவேம்பு குடிநீர்
5. Ph சமனி
6. அஸ்வகந்தி சூரணம்
7. தாளிசாதி சூரணம்
8. திரிகடுகு தேனீர்
9. ஆடாதோடை மணப்பாகு
10 வாரம் நிறைவு பெறும் போது நீங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்கவராய் மாறுவீர்கள். இதில்
ஒவ்வொருவருக்கும் ஒரு சில மருந்தில் சில நாட்களிலேயே கொரானா நெகட்டிவாகிவிடும்.
புற மருத்துவங்கள் !
-----------------------------------
சுற்றுப்புற தூய்மை !
-----------------------------------
---------------------------------------------------------------------
எளிய பயிற்சிகள் !
---------------------------------
38. தியானம்
ஆரோக்கிய வாழ்ககை
் முறை !
---------------------------------------------
----------------------------------------------------------
தேவையான பொருட்கள் !
சீரகம் - 1 டி ஸ்பூன்
மிளகு - 10 எண்ணிக்கை
பூண்டு - 5 பல்
பொட்டுகடலை - 3 ஸ்பூன்
இஞ்சி - 1 inch
செய்முறை !
இதில் உள்ள பொருட்களில் எதையுமே இடிக்கவே பொடி செய்யவோ கூடாது. அனைத்து மூல பொருட்களையும்
அப்படியே 5 டம்ளர் தண்ணீரில் போட்டு 3 டம்ளராக கொதிக்க வைத்து வடித்து இளம் சூடாக பெரியவர்கள் 1
டம்ளர் அளவும் சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும் காலை மாலை என இரண்டு வேளை உணவிற்கு முன்
பருகலாம். 3 வேளை பருகினாலும் நலமே.
தீரும் நோய்கள் !
-----------------------------------------------------------------------
சித்தரத்தை - 30 கிராம்
மஞ்சள் - 10 கிராம்
திப்பிலி - 5 கிராம்
ஓமம் - 5 கிராம்
கிராம்பு - 5 கிராம்
மிளகு - 5 கிராம்
செய்முறை !
இதில் நாட்டு சர்க்கரையை, கற்பூரவள்ளி இலை புதினா இலை தவிர மீது உள்ள அனைத்து
மூலப்பொருட்களையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
10 கிராம் பொடியை 400 மிலி நீரில் போட்டு 100 மிலி நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும்
போது அதில் கற்பூரவள்ளி இலை புதினா இலை போட்டு, இறக்குவதற்கு முன் நாட்டு சர்க்கரை கலந்து
வடித்து இளம்சூடாக பெரியவர்கள் 100 மிலியும் சிறியவர்கள் 50 மிலி என இரண்டு வேளை காலை மாலை
உணவிற்கு பின்பு அருந்தலாம்.
தீரும் நோய்கள் !
3. கபசுரக் குடிநீர் !
--------------------------------
தேவையான மருந்துகள் !
1.சுக்கு - 35 கிராம்
2 .திப்பிலி - 35 கிராம்
3.இலவங்கம் - 35 கிராம்
4.சிறுகாஞ்சொரிவேர் - 35 கிராம்
5.அக்கிரகாரம் - 35 கிராம்
6.முள்ளிவேர் - 35 கிராம்
7.கடுக்காய்த்தோல் - 35 கிராம்
8.ஆடாதோடை - 35 கிராம்
10.கோஷ்டம் - 35 கிராம்
12.சிறுதேக்கு - 35 கிராம்
சுத்தமான உலர்ந்த சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்தால் கபசுரக் குடிநீர் சூரணம் தயார்.
இப்பொழுது இச்சூர்ணத்தை வைத்து கபசுர குடிநீர் எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.
35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் நீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி பன்னிரண்டிலொன்றாய் குறுக்கி
வடிகட்டி குடிநீர் எடுக்கவும்.
அளவு : சிறியவர்கள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மி.லி. வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள்
குடிக்கலாம்.
தீரும் நோய்கள் !
4. நிலவேம்பு குடிநீர் !
--------------------------------------
தேவையான சரக்குகள் !
1.நிலவேம்பு - 10 கிராம்
2.வெட்டிவேர் - 10 கிராம்
3.விலாமிச்சுவேர் - 10 கிராம்
4.சந்தனச்சிராய் - 10 கிராம்
5.பேய்புடல் - 10 கிராம்
6.கோரைக்கிழங்கு - 10 கிராம்
7.சுக்கு - 10 கிராம்
8.மிளகு - 10 கிராம்
9.பற்படாகம்- 10 கிராம்
செய்முறை !
நிலவேம்பு முதலான சரக்குகளை குப்பை நீக்கி சுத்தம் செய்தபிறகு கல்வத்திலிட்டு ஒன்றிரண்டாக இடித்து
எடுத்துக்கொள்ளவும். 90 கிராம் அளவுள்ள சூரணத்திற்கு 2 லிட்டர் சுத்தமான நீர் விட்டு 15 நிமிடங்கள்
ஊறவிட்டு பிறகு அடுப்பேற்றி குறைந்த நெருப்பில் கொதிக்கவிடவும். நான்கில் ஒரு பங்காக அதாவது 1/2
லிட்டர் அளவிற்கு குடிநீர் வற்றியவுடன் நன்கு வடிகட்டி சேகரிக்கவும்.
அளவு !
காலை உணவிற்கு முன்பு சிறியவர்களுக்கு 30 மிலி அளவும், பெரியவர்களுக்கு 60 மிலி அளவும் குடிக்க
வேண்டும்.
குடிநீரின் ஆயுட்காலம் !
வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம் (உணவிற்கு பின் குடிக்கலாம்)
5. Ph சமனி !
------------------------
செய்முறை !
இரண்டையும் உலர்த்தி தனித்தனியே இடித்து பொடி செய்து கலந்தால் ph சமனி பொடி தயார்
பயன்படுத்தும் முறை !
1/2 தேக்கரண்டி பொடி எடுத்து 3 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து 2 டம்ளர் வந்ததும் அதில் சிறிது நாட்டு
சர்க்கரை கலந்து பெரியவர்கள் 100 மிலி சிறுவர்கள் 30 மிலி இரண்டு வேளை சாப்பிடும் முன் எடுக்கலாம்.
தீரும் நோய்கள் !
6. அஸ்வகந்தி சூரணம் !
-------------------------------------------
தேவையான பொருட்கள்
4. மிளகு - 80 கிராம்
5. ஏலம் - 40 கிராம்
7. இலவங்கம் - 10 கிராம்
செய்முறை !
பயன்படுத்தும் முறை !
பெரியவர்கள் 1 டிஸ்பூன் சிறுவர்கள் 1/4 டிஸ்பூன் நெய், தேன் அல்லது பாலில் கலந்து காலை மற்றும் மாலை
உணவிற்கு பின்பு எடுக்கலாம்.
தீரும் நோய்கள் !
இரத்த சோகை நீங்கும், உடல் பலம் பெரும், கெட்ட நீர் வெளியேறும், தாது பலம் பெரும், நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும்.
7. தாளீசாதி சூரணம் !
----------------------------------------
1.தாளீசபத்திரி - 10 கிராம்
2. மிளகு - 20 கிராம்
3. சுக்கு - 30 கிராம்
4. திப்பிலி - 40 கிராம்
5. குகைநீர் - 50 கிராம்
6. ஏல அரிசி - 5 கிராம்
7. இலவங்கப்பட்டை - 5 கிராம்
செய்முறை !
அனைத்தையும் தனித்தனியே இடித்து துணியில் சலித்து ஒன்றாக கலந்தால் தாளீசாதி சூரணம் தயார். (ஏல
அரிசி என்பது ஏலக்காயை உடைத்தால் உள்ளே கருப்பாக இருக்கும் பொருளைத்தான் ஏல அரிசி என்பார்கள்,
குகை நீர் என நாட்டு மருந்து கடையில் கேட்டால் கிடைக்கும்)
பயன்படுத்தும் முறை !
1 முதல் 3 கிராம் அளவு தேன், நெய் அல்லது வெந்நரீ ில் கலந்து எடுக்கலாம். பெரியவர்கள் 3 கிராம்,
சிறியவர்கள் 1 கிராம் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்ட பின் எடுக்கலாம்.
தீரும் நோய்கள் !
8. திரிகடுகு தேனீர் !
--------------------------------------
தேவையான பொருட்கள்
3. திப்பிலி - 2 எண்ணிக்கை
5. புதினா - 1 கைப்பிடி
செய்முறை !
இவை அனைத்தையும் 250 மிலி நீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆன பிறகு வடித்து பெரியவர்கள் 100
மிலி சிறியவர்கள் 50 மிலி காலை மாலை உணவிற்கு முன் பருகலாம்.
தீரும் நோய்கள் !
மூச்சுத்திணறல், (Wheezing)
9. ஆடாதொடை மணப்பாகு !
-------------------------------------------------
தேவையான பொருட்கள் !
2. வெல்லம் - 1 கிலோ
3. தண்ணீர் - 4 லிட்டர்
செய்முறை !
ஆடாதொடை இலையை சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பிலேற்றி கொதிக்க வைத்து ஒரு
லிட்டராக சுண்ட வேண்டும், பிறகு இதை வடித்து, இலை கசாயத்தை எடுத்து அதில் வெல்லம் சேர்த்து பாகு
பதத்திற்கு காய்ச்சி இறக்கினால் சுவையான ஆடாதொடை மணப்பாகு தயார்.
ஆயுட்காலம் !
பயன்படுத்தும் முறை !
சிறுவர்கள் - 5 ml
பெரியவர்கள் - 10 ml
தீரும் நோய்கள் !
நாட்பட்ட நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பல்வேறு நுரையீரல் பிரச்சனைகளை இது
குணப்படுத்தும்.
------------------------------------------------
தூதுவளை - 1 தேக்கரண்டி
முசுமுசுக்கை - 1 தேக்கரண்டி
சுக்கு - சிறிதளவு
திப்பிலி - 3 எண்ணிக்கை
செய்முறை !
இவை அனைத்தையும் 250 மிலி நீரில் கொதிக்க வைத்து 100 மிலி ஆனதும் வடித்து காலை மாலை
உணவிற்கு முன் பெரியவர்கள் 100 மிலி சிறுவர்கள் 50 மிலி எடுக்கலாம்.
தீரும் நோய்கள் !
புற மருத்துவங்கள் !
-----------------------------------
11 . நல்லெண்ணெய் கொப்பளித்தல் !
------------------------------------------------------------------
பயன்கள் !
வாய் மற்றும் தொண்டை பகுதியில் உள்ள கெட்ட கிருமிகள் வைரஸ்கள் அழியும், உடல் நஞ்சுகள் வெளியேறும்,
சளி வெளியேறும்.
-----------------------------------
வேப்பங்குச்சியை மென்று அந்த சாறில் பல் துலக்கினால் வாயில் உள்ள கிருமி வைரஸ்கள் அழியும், அல்லது
மூலிகை பற்பொடியில் பல் துலக்கலாம்.
--------------------------------------------
வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு தொண்டை நனையும் படி வாய் கொப்பளித்தால் தொண்டையில்
வைரஸ் தங்கி இருந்தால் வெளியேறும் அல்லது வேப்பிலை தண்ணீரில் கொதிக்க வைத்து வெதுவதுப்பான
உடல் அந்த நீரில் வாய் கொப்பளிக்கலாம்.
-----------------------------------------------
தேவையான பொருள்
ஓம உப்பு - 10 கிராம்
செய்முறை !
அனைத்தையும் கண்ணாடி பாட்டலில் ஒன்றாக கலந்து வைத்தால் கிருமி நாசினி தைலம் தயார்.
பலன்கள் !
இந்த தைமாலில் உள்ள மோனேடெர்பீன்ஸ் Hsv 1 வைரஸ்களின் வைரான்களை நேரடியாக தாக்கி அழிக்கிறது
என்ற தரவுகள் இருக்கிறது - Wen - Lin Lai et al. 2012
இதில் உள்ள மென்தாலானது in vitro cell line பரிசோதனையில் சூடோரேபிஸ் வைரஸ் மற்றும் Hsv - 1
வைரஸ்கள் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தியதாக கூறி உள்ளார் - Primo et al.
சுவாசப்பாதை தொற்றை அழிக்கும், நெஞ்சு சளியை உடனே வெளியேற்றும், நுரையீரல் இயக்கத்தை சீர்
செய்யும், நுரையீரல் தொற்றை அழிக்கிறது. சுவாசப்பாதையை விரிவடையச்செய்கிறது. மூச்சுத்திணறலை
சரி செய்கிறது.
4. 100 மிலி வெந்நரீ ில் 3 சொட்டு விட்டு உள்ளே குடித்தால் தீராத சளியும் உடனே கரைந்து வெளியேறும்
(குறிப்பு : 3 சொட்டுகளுக்கு மேல் விடக்கூடாது)
5. வெளியில் செல்லும் போது ஆடையில் தடவி விட்டு வெளியே செல்லலாம். இது நல்ல வாசனையாக
இருக்கும், வாசனை திரவியமாக பயன்படுத்தலாம்.
சிறப்பு : இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பொருளில் சிலவற்றை அக்காலத்தில் துளசி நீருடன் கலந்து
வைணவ கோவில்களில் தீரத ் மாக கொடுத்து வந்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
----------------------------------
தேவையான பொருட்கள் !
நொச்சி - 1 கைப்பிடி
கற்பூரவள்ளி - 1 கைப்பிடி
துளசி - 1 கைப்பிடி
பயன்படுத்தும் முறை !
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி, அதில் மேல் குறிப்பிட்ட பொருட்களை
அனைத்தையும் போட்டு, போர்வை போட்டு மூடி 15 நிமிடங்கள் ஆவி பிடிக்க வேண்டும். தொடர்ந்து
முடியாவிட்டால் விட்டு விட்டு பிடிக்கலாம்.
பலன்கள் !
-------------------------------------------------------------------------
தேவையான பொருட்கள் !
ஓமம் - 10 கிராம்
பயன்படுத்தும் முறை !
இரண்டையும் அப்படியே ஒரு துணியில் போட்டு முடுச்சாக கட்டி அதில் 5 சொட்டு கிருமிநாசினி தைலத்தை
விட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் நுகர வேண்டும். ஒரு நாட்களுக்கு ஒரு முறை கிருமிநாசினி தைலத்தை 5
சொட்டு அந்த முடிச்சில் விட்டு பயன்படுத்தவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடிச்சில் உள்ளதை மாற்ற
வேண்டும்.
----------------------------------------------------------------
தேவையான பொருட்கள்
வேப்பிலை - 1 கைப்பிடி
மா இலை - 1 கைப்பிடி
செய்முறை !
தைலத்தை தவிர அனைத்தையும் அரைத்து 500 மிலி நீரில் கலந்து கிருமி நாசினி தைலத்தை விட்டால்
தயார்.
பலன்கள் !
கை கால்கள் முகத்தை கழுவலாம், குளிக்கும் நீரில் சிறிதளவு கலந்து குளிக்கலாம். கிருமி வைரஸ்களை
அழிக்கிறது.
-----------------------------------------------------
தேவையான பொருட்கள்
நூல் - 1
வசம்பு - 1 துண்டு
செய்முறை !
மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து நூலில் தடவி. அந்த நூலில் ஒரு வசம்பு கட்டி, இதை கை மணிக்கட்டு,
முழங்கைக்கு மேல் அல்லது கழுத்தில் கட்டி வெளியே செல்லலாம்.
பலன்கள் !
----------------------------------
உடல் முழுவதும்
காலை மாலை உடலில் வெயில் படும் படி ஒரு மணி நேரம் இருக்க வேண்டும்.
பலன்கள் !
-------------------------------------------
மருதாணி இலையை அரைத்து உள்ளங்கை, கை கால் விரல்களில் வைப்பதன் மூலம் கை கால் நகக்கண்
வழியே உள் செல்லும் கிருமி வைரஸ்களை அழிக்கிறது. உள்ளே செல்லாமல் தடுக்கிறது.
சுற்றுப்புற தூய்மை !
-----------------------------------
தேவையான பொருட்கள் !
2. செஞ்சந்தனம் - 10 கிராம்
3. சந்தனத்தூள் - 10 கிராம்
4. அதிமதுரம் - 10 கிராம்
5. கடுகுரோகிணி - 10 கிராம்
6. ஜடாமஞ்சில் - 10 கிராம்
7. கருங்குங்கிலியம் - 10 கிராம்
8. பூண்டுத்தோல் - 10 கிராம்
9. தேவாரம் - 10 கிராம்
பால் சாம்பிராணியை தவிர அனைத்து பொருட்களையும் தனித்தனியே இடித்து பொடியாக்கி ஒன்றாக கலந்து
வைக்கவும், பின்பு அதில் பால் சாம்பிராணி கலந்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை !
கரி அல்லது தேங்காய் தொட்டியை எரித்து தணலை சாம்பிராணி தூபத்தில் போட்டு சாம்பிராணி போடுவது
போல் வீடு முழுக்க இந்த மூலிகை சாம்பிராணி புகையை காட்ட வேண்டும்.
பலன்கள் !
காற்றை தூய்மை படுத்துகிறது, காற்றில் உள்ள கெட்ட கிருமிகள் வைரஸ்களை அழிக்கிறது. வீட்டில் உள்ள
கொசு பூச்சிகளை விரட்டுகிறது.
வாரம் ஒரு நாள் மட்டும் இதை போடலாம். மற்ற நாட்களில் தினந்தோறும் தூய பால் சாப்பிராணி மட்டும்
போடலாம்.
------------------------------------------
தேவையான பொருட்கள் !
செய்முறை !
பலன்கள் !
---------------------------------------
தேவையான பொருட்கள் !
மண் விளக்கு - 1
திரி - 1
செய்முறை !
மண் விளக்கில் வேப்ப எண்ணெய் மற்றும் கிருமி நாசினி தைலம் போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
பலன்கள் !
----------------------------------------
----------------------------
பலன்கள் !
-------------------------------------------------
கயிற்றில் மா இலைகளை கட்டி வாசல் நிலவில் கட்டிவிடலாம் மற்றும் படிகாரம், ஆகாச கருடன் கிழங்கு,
கற்றாழை, எழுமிச்சை, கரி, வரமிளகாயை கட்டி விடலாம்.
பலன்கள் !
காற்று தூய்மை, காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் அழிக்கப்படுகிறது, எதிர்மறை சக்திகள் நுழைவது
தடுக்கப்படுகிறது.
முதலில் வீட்டை ஒவ்வொரு அடியாக ஸ்கேன் செய்து இருக்கும் அனைத்து பொருட்களையும் மூன்றாக
பிரிக்க வேண்டும்.
இதில்
முதலில் உடைந்த யாருக்கும் பயன்படாத பொருட்களை உடனே வீட்டில் இருந்து அகற்றிவிட வேண்டும். ஏன்
என்றால் இந்த பொருட்கள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை உருவாக்கி வரும்.
பலன்கள் !
-------------------------------------------------------------
வீட்டில் சமையல் அறை முதல் கழிவறை வரை அனைத்து அறைகளும் சிறு தூசி ஒரு குப்பை கூட இல்லாமல்
கோவில் போல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பலன்கள் !
-----------------------------------------------------
பலன்கள் !
30. பிடித்த இறைவன் பாடல்கள் ஒலிக்கச்செய்தல், வீட்டை நல்ல நறுமணம் உள்ளது போல் வைத்தல் !
--------------------------------------------------------------------
பலன்கள் !
--------------------------------------------------------------------
----------------------------------------------------
பலன்கள் !
------------------------------------------------------------------------
மிளகு ரசம், திப்பிலி ரசம், தூதுவளை ரசம், செலவு ரசம், எலுமிச்சை ரசம், நெல்லிக்காய் ரசம், இஞ்சி ரசம்,
வெற்றிலை ரசம் போன்ற ரசங்களை தினம் ஒன்று உணவில் மதிய வேளையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பலன்கள் !
பலன்கள் !
உடலின் சிலேத்தும நீரை வெளியேற்றும், கிருமி வைரஸ்களை வெளியேற்றும். உடல் பலம் பெரும்.
---------------------------------------
நாட்டு பசு நெய்யில் வதக்கிய சுண்டக்காயை சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும்.
பலன்கள் !
-----------------------------------------------
உணவில் அந்த அந்த பருவத்தில் விளையக்கூடிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், பாரம்பரிய அரிசிகள்,
சிறுதானியங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகளை என அனைத்து விதமான
உணவுகளையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பலன்கள் !
சத்து பற்றாகுறை நீங்கும், உடல் பலம் பெரும், அனைத்து நோய்களும் தீரும், இரத்த சோகை நீங்கும்.
எளிய பயிற்சிகள் !
---------------------------------
--------------------------------
நாடி சுத்தி அல்லது சரியான குருவிடம் நேரடியாக நீங்கள் கற்ற மூச்சுப்பயிற்சியை செய்யலாம்.
பலன்கள் !
நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை அதிகரிக்கும், அதிக அளவு தூய காற்று உள் செல்லும் கெட்ட காற்று
வெளியேறும். உடல் புத்துணர்வு பெரும்.
------------------------------------------------------------
அதிகாலை வேளையில் வளிமண்டலத்தில் தூய காற்று இருக்கும். இந்த வேளையில் செருப்பு அணியாமல்
வெறும் கால்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பலன்கள் !
உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், கெட்ட காற்று கிருமி வைரஸ் உடலை விட்டு வெளியேறும். உடல்
புத்துணர்சச
் ி பெரும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
38. தியானம் !
-------------------------
கீழே ஒரு துணி விரித்து அமர்ந்து கண்களை மூடி அமைதியாக உங்கள் இயல்பான மூச்சை கவனித்தால்
தியான நிலைக்கு செல்ல முடியும். குறைந்த பட்சம் தினம் 30 நிமிடங்கள் செய்தால் மிக நல்ல பலன்
கிடைக்கும்.
பலன்கள் !
-------------------
ஆரோக்கிய வாழ்ககை
் முறை !
----------------------------------------------
-----------------------------------------------------------------------
உணவு நேரம் !
காலை - 7 to 8:30 Am
இரவு 9 pm
நேரம் கழித்து உறங்கினால் விளைவு என்ன என்பதை "இரவு பணியின் பரிசு மரணம்" என்ற கட்டுரை படித்து
நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
----------------------------------
தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் தலைக்கும் சேர்த்து பச்சை தண்ணீரில் 30 நிமிடங்கள்
பொருமையாக உடல் முழுக்க உங்கள் கைகளால் நன்கு தேய்த்து குளிர்ந்த நீரை மெதுவாக ஊற்றி குளிக்க
வேண்டும்.
மூச்சு திணறல், ஆஸ்துமா உள்ளவர்கள் பயப்பட வேண்டாம், ஏனென்றால் இதற்கு சரியான வைத்தியமே இது
தான். தொடர்ந்து இது போல் குளித்து வந்தால் உங்கள் பிரச்சனை நிரந்தரமாக குணமாகும். குளிர் அடித்தால்
குளித்துவிட்டு வந்தவுடன் சூடாக சுக்கு மல்லி காபி குடியுங்கள். படிப்படியாக இந்த குளியல் முறைக்கு
நீங்கள் மாறினால் பெரும்பாலான நோய்கள் காணாமல் போகும்.
---------------------------------------------------------------
1. குக்கர்
2. குளிர் சாதனப் பெட்டி
3. ஏ.சி
நடுநடுங்கிப்போகும்.
---