21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் யுவால் நோவா ஹராரி

You might also like

You are on page 1of 55

2

3
4
5
பாராட்டு மழையில்!

“ஹராரி எழுதியுள்ள அனைத்தின் தீவிர இரசிகன் நான். அவருனைய


சமீ பத்திய நூல் இதற்கு விதிவிலக்கல்ல.”
- பில் கேட்ஸ்,

‘2018ல் நான் விரும்பிய ஐந்து நூல்ேள்’ ேட்டுழரயிலிருந்து

“ஹராரியின் சிந்தனைத் ததளிவு என்னைப் தபரிதும் கவர்கிறது.”


- ஜாக் டார்ஸி,

டுவிட்டரின் முதன்ழம நிர்வாே அதிோரி

“தசயற்னக நுண்ணறிவு மற்றும் உயிர்ததாழில்நுட்பம் குறித்து ஹராரி


தன்னுனைய புதிய நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் இைி
அரங்ககறவிருக்கும் நாைகங்கனளப் பற்றிய நம்முனைய புரிதனலத்
தீவிரமாக்கும்.”
- ரீட் கேஸ்டிங்ஸ்,

நநட்ஃபிளிக்ஸ் துழை நிறுவனர்

“நம்முனைய காலகட்ைத்தின் மாதபரும் சிந்தனையாளர்.”


- ‘த ழடம்ஸ்’ பத்திரிழே

“வினல மதிப்பிைப்பை முடியாத பல சிந்தனை முத்துகள் இந்நூலில்


உள்ளைங்கியுள்ளை. இது ஆர்வத்னதத் தட்டிதயழுப்புகிறது,
எதிர்காலத்திற்குள் சுவாரசியமாக ஊடுருவிப் பார்க்கிறது.”
- ‘த எக்ோனமிஸ்ட்’ பத்திரிழே

“இந்நூல் உண்னமயிகலகய மைத்னத விரிவுபடுத்துவதாகவும், தற்கபாது


நிகழ்ந்து தகாண்டிருக்கின்ற விஷயங்கனளப் பற்றியதாகவும்
இருக்கிறது. ஹராரியின் பனைப்பின் வச்சு
ீ ஆழமாைதாகவும்
அகலமாைதாகவும் இருக்கிறது.”
- ‘த ோர்டியன்’ பத்திரிழே

“பண்னைய வரலாற்றில் ததாைங்கி, நரம்பு அறிவியல், தத்துவம்,


தசயற்னக நுண்ணறிவு ஆகியனவவனர பல்கவறு துனறகளிலிருந்து
உள்கநாக்குகனள ஒன்றாகக் ககார்ப்பதில் ஹராரிக்கு இருக்கின்ற திறன்,
நாம் எங்கிருந்து வந்துள்களாம் என்பனதயும் நாம் எங்கக கபாய்க்

6
தகாண்டிருக்கிகறாம் என்பனதயும் பற்றிப் புரிந்து தகாள்வதற்காை
ஆரவாரத்திற்குச் தசயல்வினை அளிக்க அவருக்கு உதவியுள்ளது.
இந்நூல் அறிவுக்குத் தீைி கபாடுகின்ற சாகசமாகவும் இலக்கியத் தரம்
வாய்ந்ததாகவும் உள்ளது.”
- ‘ழபனான்சியல் ழடம்ஸ்’ பத்திரிழே

“ஹராரி தன்னுனைய இப்புதிய, சுவாரசியமாை நூலில், நம்முனைய


பயங்கனள எதிர்தகாள்வதற்காை ஒரு பயனுள்ள கட்ைனமப்னப
உருவாக்குகிறார். அவருனைய சில கருத்துககளாடு நான்
உைன்பைாதகபாதுகூை, அவருனைய நூனலத் ததாைர்ந்து படிக்கவும் அது
குறித்துச் சிந்திக்கவும் நான் விரும்புகின்ற அளவுக்கு நம்னம உந்தித்
தள்ளுகின்ற ஓர் எழுத்தாளராக ஹராரி விளங்குகிறார்.
இருபத்ததான்றாம் நூற்றாண்டின் பிரச்சனைகனள எவ்வாறு
னகயாள்வது என்பது பற்றிய ஒரு முக்கியமாை உலகளாவிய
உனரயாைனல அவர் ததாைங்கி னவத்திருக்கிறார்.”
- பில் கேட்ஸ்,

‘த நியூ யார்க் ழடம்ஸ் புத்தே விமர்சனம்’

“நவை
ீ வாழ்க்னக நம்னமத் திக்குமுக்காைச் தசய்வதுகபாலத்
கதான்றக்கூடும். ஹராரியின் இப்புதிய நூல், நவை
ீ வாழ்க்னகயின்
ஊைாக நம்னம வழிநைத்திச் தசல்ல நம் னகயில் தயாராக இருக்கிறது.”
- ‘எல்’ பத்திரிழே, பிரிட்டன்

“இந்த நூற்றாண்டில் நாம் அனைவரும் ஏற்கைகவ எதிர்தகாண்டுள்ள,


கடிைமாகக் கற்றுக் தகாண்ை பாைங்கனள தவளிப்படுத்துவதுதான்
ஹராரியின் கநாக்கம். அவருனைய தத்துவரீதியாை ஆய்வின்
வசீகரத்னதயும் அவருனைய எழுத்தின் சுவாரசியத்னதயும் மறுப்பது
கடிைம்.”
- ‘எஸ்நோயர்’ பத்திரிழே, பிரிட்டன்

“அரசியல்வாதிகளும் சிந்தனைத் தனலவர்களும் கண்டிப்பாக


னவத்திருக்க கவண்டிய அறிவுறுத்தல் னககயடு என்று ஒன்று
இருந்திருந்தால், இஸ்கரலிய வரலாற்றியலாளராை யுவால் கநாவா
ஹராரியின் இப்புத்தகம் அத்தனகய ஒன்றாகப் பார்க்கப்பைத் தகுதி
வாய்ந்தது.”
- ‘புக்கபஜ்’

7
“குழப்பமூட்டுகின்ற புதிய நிகழ்வுகள் குறித்த ஓர் அறிவார்ந்த,
நனைமுனறக் கண்கணாட்ைம்.”
- ‘புக்லிஸ்ட்’

“வரலாற்றுக் கண்கணாட்ைம், அறிவியல் கண்கணாட்ைம், அரசியல்


கண்கணாட்ைம், தத்துவக் கண்கணாட்ைம் ஆகியவற்னற அற்புதமாக
ஒருங்கினணத்து, இன்னறய ‘மாதபரும் சவால்களாக’த் தான் கருதுகின்ற
இருபத்ததாரு சவால்கனள ஹராரி இந்நூலில் ஆய்வு தசய்கிறார்.
இப்புத்தகத்தின் தனலப்பில் ‘பாைங்கள்’ என்று
குறிப்பிைப்பட்டிருந்தாலும்கூை, ஹராரியின் ததாைி
அறிவுறுத்துவதுகபால அல்லாமல் ஆய்வு தசய்வதாககவ இருக்கிறது,
திட்ைவட்ைமாை தீர்வுகனள வழங்காமல் தவறுமகை விவாதத்னதத்
தூண்டுகின்ற வனகயில் இருக்கிறது. இந்தப் பரந்த கட்ைனமப்பிற்குள்,
தாராளவாத ஜைநாயகம், கதசியவாதம், குடிகயற்றம், மதம் கபான்ற பல
தீவிரப் பிரச்சனைகனளப் பற்றி விபரமாக அவர் எடுத்துனரக்கிறார்.
அளப்பரிய தகவல்கனள உள்ளைக்கிய இந்நூல், எல்கலாரும் இரசித்து
அனுபவித்துப் பரவலாக விவாதிக்க கவண்டிய ஒன்று.”
- ‘பப்ளிஷர்ஸ் வக்லி’

“கசப்பியன்னையும் கஹாகமா டியனையும்விை எளிதாகப் புரிந்து


தகாள்ளப்பைக்கூடிய இந்நூல், உங்களுக்கு ஏற்கைகவ ததரியும் என்று
நீங்கள் நினைத்த விஷயங்கனள ஒரு புதிய கண்கணாட்ைத்தில்
எடுத்துனரக்கிறது. ஹராரியின் பனைப்பு உற்சாகமூட்டுவதாக
இருக்கிறது.”
- ‘கரடிகயா ழடம்ஸ்’ பத்திரிழே, பிரிட்டன்

“தற்கபானதய பிரச்சனைகனளயும் மைிதச் சமுதாயங்களின் உைைடி


எதிர்காலத்னதயும் மிக விரிவாக ஆய்வு தசய்து அறிவுறுத்துகின்ற ஒரு
நூல் இது. டிரம்ப்பில் ததாைங்கி, தீவிரவாதம், பிதரக்சிட், தபருந்தரவு
கபான்றனவவனர இன்று நாம் எதிர்தகாண்டுள்ள பல்கவறுபட்ைப்
பிரச்சனைகள் குறித்த அற்புதமாை உள்கநாக்குகனள வழங்குகின்ற
ஹராரி, தன்னுனைய கமதனமனய மீ ண்டும் நிரூபித்திருக்கிறார்.
இந்நூலில் இைம் தபற்றுள்ள, தற்கபானதய சூழ்நினலனயத் துல்லியமாக
ஆய்வு தசய்கின்ற 21 கட்டுனரகளில், ‘உண்னமக்குப் பிந்னதய
காலகட்ைத்திய’ உலகம் நம்னம எங்கக அனழத்துச் தசன்று
தகாண்டிருக்கிறது என்பது குறித்து ஹராரி தன்னுனைய

8
கண்கணாட்ைத்னத வழங்குகிறார். அவருனைய விவரிப்பு இரசிக்கத்தக்க
வனகயில் நியாயமாைதாக இருப்பனதப் தபரும்பாலாை வாசகர்கள்
உணர்ந்து தகாள்வர். தகாடுங்ககாலர்கனளயும் கதசியவாதிகனளயும்
ஜைரஞ்சகவாதிகனளயும் கதர்ந்ததடுக்கின்றவர்களுனைய கனதகள்
(உண்னமயாைனவ அல்ல, ஆைால் அறிவார்ந்தனவ) குறித்த
அவருனைய விளக்கமும் இதில் அைங்கும். தபரும் சீர்குனலனவ
ஏற்படுத்துகின்ற ததாழில்நுட்பத்திற்கும் (உயிர்ததாழில்நுட்பம், தகவல்
ததாழில்நுட்பம்) அதன் பின்வினளவுகளுக்கும் (பருவநினல மாற்றம்,
தபரிய அளவில் கவனலயில்லானம) அவர் வழங்குகின்ற தீர்வுகள்
உண்னமகபாலத்தான் கதான்றுகின்றை. ஆைால் அனவ பலைளிக்க
கவண்டுதமன்றால், நாடுகள் கைந்தகாலத்தில் நைந்து தகாண்ைனதவிை
அதிக அறிவார்ந்த முனறயில் இப்கபாது நைந்து தகாள்ள கவண்டும்.
ஹராரி மற்தறாரு சுவாரசியமாை பயணத்திற்குள் நம்னமக் கூட்டிச்
தசல்கிறார்.”
- ‘ேிர்ேஸ் பரிசீலழனேள்’ பத்திரிழே

“மக்கனள ஒருங்கினணத்து, அவர்கள் ஒரு விவாதத்தில் ஈடுபடும்படி


தசய்வதற்காை திறன் இப்புத்தகத்திற்கு இருக்கிறது. இதுதான்
ஹராரியின் பங்களிப்பு.”
- ஃபீ ஃபீ லீ,

ஸ்டான்கபார்டு நசயற்ழே நுண்ைறிவுப் பரிகசாதழனக்கூடம்

“ஹராரி தன்னுனைய வாசகர்களுக்கு ஒரு சாகச உணர்னவக்


தகாடுக்கிறார். ஏதைைில், தபரிய தபரிய விஷயங்கனளதயல்லாம்
அளப்பரிய தன்ைம்பிக்னககயாடும் உற்சாகத்னதத் தூண்டும் விதத்திலும்
அவர் விவாதிக்கிறார். அவர் னகயாள்கின்ற விஷயங்ககளாடு
ஒப்பிட்ைால், நாம் படிக்கக்கூடிய மற்ற அனைத்து விஷயங்களும்
பிதற்றல்கள்கபாலவும் சுவாரசியமற்றனவகபாலவும் கதான்றுகின்றை.”
- ‘ஈவினிங் ஸ்டான்டர்டு’ பத்திரிழே, பிரிட்டன்

“ஆர்வத்னதத் தூண்டும் ஒரு வாசிப்பு.”


- ‘ஜூயிஷ் ேிரானிக்ேிள்’, பிரிட்டன்

“நாம் இப்கபாது எங்கக இருக்கிகறாம், நாம் எங்கக கபாய்க்


தகாண்டிருக்கக்கூடும் என்பது பற்றிய ஒரு சுவாரசியமாை
முன்கைாட்ைம் இது. உலகத்னதப் பைம்பிடிப்பதில் ஹராரி

9
னககதர்ந்தவர். மிகத் ததளிவாக எழுதப்பட்டுள்ள இந்நூல் எல்கலாரும்
கண்டிப்பாகப் படிக்க கவண்டிய ஒன்று.”
- ‘ஆர்ட்ஸ் நடஸ்க்’ வழலத்தளம்

“அறிவார்ந்த, ததளிவாை, வண்


ீ ஆரவாரம் இல்லாத ஒரு நூல் இது.”
- ‘டிழசன்ேியூரியல்’, பிரிட்டன்

“ஹராரி தன்னுனைய ததளிவாை சிந்தனை மூலம் சாதாரண மக்களுக்கு


சக்தியளிக்க விரும்புகிறார். அவருனைய கநாக்கம் உண்னமயிகலகய
தமச்சத்தக்கது.”
- பிரிட்டன் பிநரஸ் சின்டிகேஷன்

“காலத்தின் ஏகதா ஒரு முக்கியக் கணத்னதக் னகப்பற்றிக் தகாண்டு


இருப்பனதப்கபால இந்நூல் அவசரமாைதாகவும் கதனவயாைதாகவும்
கதான்றுகிறது. நைவடிக்னக எடுப்பதற்காை ஒரு கநரடி அனழப்பு இது.
ஹாராரியின் மூன்று புத்தகங்களில் உண்னமயிகலகய மிக அதிகத்
தாக்கம் வினளவிக்கின்ற நூல் இதுவாகத்தான் இருக்கும்.”
- ‘ேல்ச்சர் ோலிங்’ நிறுவனம், பிரிட்டன்

“அறிவுத் ததளிவு ஏற்படுத்துகின்ற, அளப்பரிய தகவல்கனள


உள்ளைக்கிய, விலாவாரியாை ஒரு நூல் இது. ஹராரியின் பாைங்கள்
தற்கபானதய பிரச்சனைகனளப் பற்றிச் சிந்திப்பதற்காை புதிய
வழிகனளப் பரிந்துனரக்கின்றை. அப்பிரச்சனைகனள எதிர்தகாள்ள
நமக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அருனமயாை, அறிவார்ந்த, நம்னமத்
தட்டிதயழுப்புகின்ற அனழப்பு இது.”
- ‘சன்கட ழடம்ஸ்’ பத்திரிழே

“பல்கவறுபட்ைத் தனலப்புகளுக்கு இனைகய ஹராரி எளிதாகத்


தாவுகிறார்.”
- ‘அறிவியல்’ பத்திரிழே

“நம்முனைய உலகத்னதப் பற்றி விளக்குவதில் ஹராரினயவிைச் சிறந்த


எவரும் நிச்சயமாக உயிகராடு இல்னல. பல்கனலக்கழகத்தில் நமக்கு
இவனரப் கபான்ற ஒரு கபராசிரியர் வாய்த்திருந்தால் எவ்வளவு நன்றாக
இருந்திருக்கும் என்று நினைக்க னவக்கின்ற கபராசிரியர் அவர். நான்
இப்புத்தகத்னதப் படித்துக் தகாண்டிருந்த கநரத்தில், இதில் இைம்
தபற்றுள்ள பிரமிப்பூட்டும் விஷயங்கனளயும் சுவாரசியமாை
தகவல்கனளயும் உைனுக்குைன் நான் என் வாழ்க்னகத்துனணயுைன்

10
பகிர்ந்து தகாண்ைதன் மூலம் நான் நூறு முனறயாவது அவருக்கு
இனையூறு ஏற்படுத்தியிருக்கக்கூடும். சுருக்கமாகக் கூறிைால்,
ஹராரியின் மூன்றாவது பனைப்பாை இந்நூல் மிக முக்கியமாை ஒரு
நூலாகும்.”
- ஆடம் கே, நூலாசிரியர்

“ஹராரியின் ஆழமாை பார்னவயும் அளவாை எழுத்தும் இனணந்து


உருவாக்கியுள்ள இப்புத்தகம், நமக்குள் அைங்கிக் கிைக்கும்
கவனலகனளயும் மானலகநரச் தசய்திகளால் வினளகின்ற
தூக்கமின்னமனயயும் ஓர் ஆழமாை, அதிகமாக வலுவூட்ைப்பட்டுள்ள
புரிதலாக மாற்றுகிறது.”
- ‘ேல்ச்சர் விஸ்பர்’ நிறுவனம், பிரிட்டன்

“மூனளக்காை கச்சிதமாை உணவாை இந்நூல், தசரிப்பதற்கு எளிதாைது,


முற்றிலும் ஊக்கமளிக்கிறது.”
- ‘குட் ேவுஸ்ேீ ப்பிங்’ நிறுவனம், பிரிட்டன்

“ஹராரி தன்னுனைய ஆழமாை அறினவப் பயன்படுத்தி, மைிதகுலத்தின்


கைந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின்மீ து தவளிச்சத்னதப்
பாய்ச்சுகிறார்.”
- ‘ஆர்ட்ஃகபாரம்’ பத்திரிழே, பிரிட்டன

நூலாசிரியர்

யுவால் ந ாவா ஹராரி


உலகப் புகழ் தபற்ற வரலாற்றியலாளரும் தத்துவவியலாளருமாை
யுவால் கநாவா ஹராரி, 1976 ஆம் ஆண்டில் இஸ்கரலில் னஹஃபா
நகரில் பிறந்தவர். அவர் 2002 ஆம் ஆண்டில் ஆக்ஸ்கபார்டு
பல்கனலக்கழகத்திலிருந்து வரலாற்றில் ஒரு முனைவர் பட்ைம்
தபற்றார். அவர் தற்கபாது தஜருசகலம் ஹீப்ரு பல்கனலக்கழகத்தில்
ஒரு கபராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ததாைக்கத்தில் உலக வரலாற்றிலும் இனைக்கால வரலாற்றிலும்
இராணுவ வரலாற்றிலும் தைிச்சிறப்புப் தபற்ற அவர், தற்கபாது
பின்வரும் ககள்விகள் குறித்து ஓர் ஆய்வு கமற்தகாண்டுள்ளார்:
வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இனைகயயாை உறவு என்ை? கஹாகமா
கசப்பியன்ைுக்கும் பிற விலங்குகளுக்கும் இனைகயயாை முக்கிய
கவறுபாடு எது? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றுக்கு ஒரு

11
தினச இருக்கிறதா? வரலாறு மலர மலர மக்கள் அதிக
மகிழ்ச்சியனைந்தைரா? இருபத்ததான்றாம் நூற்றாண்டில் அறிவியலும்
ததாழில்நுட்பமும் எத்தனகய தார்மீ கக் ககள்விகனள எழுப்புகின்றை?
ஹராரி எழுதிய ‘கசப்பியன்ஸ்: மைிதகுலத்தின் ஒரு சுருக்கமாை
வரலாறு’, ‘கஹாகமா டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமாை
வரலாறு’, ’21 ஆம் நூற்றாண்டுக்காை 21 பாைங்கள்’ ஆகிய மூன்று
நூல்களும் உலகம் தநடுகிலும் சுமார் இரண்டு ககாடி எழுபது இலட்சம்
பிரதிகள் விற்பனையாகிப் தபரும் சாதனைகனளப் பனைத்துள்ளை.
அனைத்துத் தளங்களிலும் நம்னமச் சுற்றி நிகழ்ந்து
தகாண்டிருக்கின்ற அதிகவக மாற்றங்களின் உைைடி வினளவுகள்
மற்றும் நீண்ைகால வினளவுகள் குறித்த விவாதங்கனளயும்
கலந்துனரயாைல்கனளயும் கதாற்றுவிக்கும் கைனம, ஒரு
வரலாற்றியலாளர் என்ற முனறயில் தைக்கு இருப்பதாக ஹராரி
கூறுகிறார். அவர் அதில் தவற்றி தபற்றுள்ளார் என்பனத அவருனைய
நூல்கனளப் படிக்கின்ற ஒவ்தவாருவரும் ஒப்புக் தகாள்வர்.

நமாைிநபயர்ப்பாளர்

ாகலட்சுமி சண்முகம்
கைந்த ஒன்பது ஆண்டுகளில் 80க்கும் கமற்பட்ை நூல்கனள நாகலட்சுமி
தமாழிதபயர்த்துள்ளார். இவருனைய தமாழிதபயர்ப்புக்குக் கினைத்துள்ள
அங்கீ காரங்களில் 2014ல் திருப்பூர் தமிழ்ச் சங்கம் அளித்த ‘தமிழ்
தமாழிதபயர்ப்புத் துனறக்காை சிறப்பு விருதும்,’ இவர் தமாழிதபயர்த்த
‘இறுதிச் தசாற்தபாழிவு’ நூலுக்கு 2014ல் வழங்கப்பட்ை ‘நல்லி தினச
எட்டும் தமாழியாக்க விருதும்’ அைங்கும். 2017 கம மாதம் தமிழக அரசு
சிறந்த தமாழிதபயர்ப்பாளருக்காை விருனத நாகலட்சுமிக்கு வழங்கி
தகௌரவித்துள்ளது.
நாகலட்சுமி ஒரு மிகச் சிறந்த ஊக்குவிப்புப் கபச்சாளரும்கூை.
அதமரிக்காவின் தனலசிறந்த கபச்சாளர்களில் ஒருவரும், ‘சிக்கன் சூப்
ஃபார் த கசால்’ புத்தக வரினசனய உருவாக்கியவருமாை ஜாக்
ககன்ஃபீல்டின் ‘தவற்றிக் தகாள்னககள்’ பயிலரங்னக நைத்துவதற்கு
அவரிைம் கநரடியாகப் பயிற்சி தபற்றவர் இவர்.
தமிழ் நாைகத் துனறயின் முன்கைாடி கமனதகளாை டி.கக.எஸ்.
சககாதரர்களில் ஒருவராை திரு. டி.கக. முத்துசாமி அவர்களின்

12
கபத்திகளில் ஒருவர் இவர். இவர் தற்கபாது தன் கணவருைனும் தன்
குழந்னதகள் இருவருைனும் மும்னபயில் வசித்து வருகிறார்.

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் தவளியிட்டுள்ள


யுவால் கநாவா ஹராரியின் பிற பனைப்புகள்
நசப் பியன்ஸ்
மைிதகுலத்தின் ஒரு சுருக்கமாை வரலாறு
நஹாநமா டியஸ்
வருங்காலத்தின் ஒரு சுருக்கமாை வரலாறு

13
உள்ளடக்ேம்

பாராட்டு மழையில்!
நூலாசிரியர்
நமாைிநபயர்ப்பாளர்
முன்னுழர

பகுதி ஒன்று: நதாைில்நுட்ப சவால்

ஏமாற்றம்
வரலாற்றின் இறுதி முடிவு தள்ளிப் கபாைப்பட்டுள்ளது
கவழல
எதிர்காலத்தில் உங்களுக்கு எந்ததவாரு கவனலயும் இல்லாமல்
கபாகலாம்
சுதந்திரம்
தபருந்தரவுகள் உங்கனள உற்றுக் கண்காணித்துக்
தகாண்டிருக்கின்றை
சமத்துவம்
தரவுகள் யார் வசகமா, எதிர்காலம் அவர்கள் வசகம

பகுதி இரண்டு: அரசியல் சவால்

சமூேம்
மைிதர்களுக்கு உைல்கள் உள்ளை
நாேரிேம்
உலகில் ஒகர ஒரு நாகரிகம்தான் உள்ளது
கதசியவாதம்
உலகளாவிய பிரச்சனைகளுக்கு உலகளாவிய தீர்வுகள் கதனவ
மதம்
கைவுள் இப்கபாது கதசங்களுக்குக் குற்கறவல் புரிந்து
தகாண்டிருக்கிறார்
குடிவரவு
சில கலாச்சாரங்கள் மற்றவற்னறவிை உயர்ந்தனவயாக
இருக்கக்கூடும்

பகுதி மூன்று: விரக்தியும் நம்பிக்ழேயும்

தீவிரவாதம்

14
பீதியனையத் கதனவயில்னல
கபார்
மைித முட்ைாள்தைத்னத ஒருகபாதும் குனறத்து
மதிப்பிட்டுவிைாதீர்கள்
பைிவு
உலகம் உங்கனளச் சுற்றி இயங்கிக் தகாண்டிருக்கவில்னல
ேடவுள்
கைவுனள வணாக
ீ இதற்குள் இழுக்காதீர்கள்
மதச்சார்பின்ழம
உங்களுனைய நிழனல அங்கீ கரியுங்கள்

பகுதி நான்கு: உண்ழம

அறியாழம
நீங்கள் நினைப்பனதவிைக் குனறவாககவ உங்களுக்குத் ததரியும்
நியாயம்
நம்முனைய நியாய உணர்வு காலாவதி ஆகியிருக்கக்கூடும்
உண்ழமக்குப் பிந்ழதய யுேம்
சில கபாலிச் தசய்திகள் என்தறன்றும் நினலத்துவிடுகின்றை
அறிவியல் புழனேழத
எதிர்காலம் தினரப்பைங்களில் சித்தரிக்கப்படுவனதப்கபால இருக்காது

பகுதி ஐந்து: மீ ண்நடழுதல்

ேல்வி
மாற்றம் மட்டுகம நிரந்தரமாைது
அர்த்தம்
வாழ்க்னக ஒரு புனைகனத அல்ல
தியானம்
தவறுமகை அவதாைியுங்கள்
நன்றியுழர
ேழலச்நசால் பட்டியல்

15
என் கணவர் இட்ைிக், என் தாய் பிை ீைா,

என் பாட்டி கபைி ஆகிகயாரிைமிருந்து

பல ஆண்டுகளாக எைக்குக் கினைத்து

வந்துள்ள அன்புக்கும் ஆதரவுக்கும்

அவர்களுக்கு இந்நூனல

நான் சமர்ப்பிக்கிகறன்.

16
முன்னுழர

தபாருத்தமற்றத் தகவல் தபருதவள்ளத்தில் மூழ்கியுள்ள இன்னறய


உலகில் ததளிவுதான் சக்தி. ககாட்பாட்டுரீதியாகப் பார்க்கும்கபாது,
மைிதகுலத்தின் எதிர்காலத்னதப் பற்றிய விவாதத்தில்
எவதராருவராலும் கலந்து தகாள்ள முடியும் என்றாலும், ஒரு ததளிவாை
முன்கைாக்னகத் தக்க னவத்துக் தகாள்வது கடிைமாககவ இருக்கிறது.
பல சமயங்களில், ஒரு விவாதம் நிகழ்ந்து தகாண்டிருக்கிறது
என்பனதகயா அல்லது முக்கியமாை ககள்விகள் எனவ என்பனதகயா
நாம் கவைிப்பதுகூை இல்னல. ஆராய்ச்சியில் இறங்குவது நம்மில்
ககாடிக்கணக்காகைாருக்குக் கட்டுப்படியாகாது. ஏதைைில், கவனலக்குப்
கபாவது, நம்முனைய குழந்னதகனள கவைித்துக் தகாள்வது, வயதாை
தபற்கறானர கவைித்துக் தகாள்வது கபான்ற, நாம் கட்ைாயம் தசய்தாக
கவண்டிய ஏகப்பட்ை விஷயங்கள் நமக்கு இருக்கின்றை.
துரதிர்ஷ்ைவசமாக, வரலாறு நமக்குச் சிறப்புத் தள்ளுபடிகள் எனதயும்
தகாடுப்பதில்னல. உங்கனளக் கணக்கில் எடுத்துக் தகாள்ளாமகலகய
மைிதகுலத்தின் எதிர்காலம் தீர்மாைிக்கப்படுகிறது என்றால், நீங்கள்
உங்கள் குழந்னதகளுக்கு உணனவயும் உனைனயயும் அளிப்பதில் மிக
மும்முரமாக இருந்து தகாண்டிருக்கிறீர்கள் என்பதுதான் அதற்குக்
காரணம். அந்தத் தீர்மாைத்தின் பின்வினளவுகளிலிருந்து உங்களால்
தப்ப முடியாது. அனவ உங்கனளயும் உங்கள் குழந்னதகனளயும்
பாதிக்கத்தான் தசய்யும். இது நியாயமல்லதான், ஆைால் வரலாறு
எப்கபாதுதான் நியாயமாைதாக இருந்திருக்கிறது?
ஒரு வரலாற்றியலாளன் என்ற முனறயில், மக்களுக்கு உணனவகயா
அல்லது உனைகனளகயா என்ைால் தகாடுக்க முடியாது; ஆைால்
சிறிதளவு ததளினவ என்ைால் வழங்க முடியும். உலகளாவிய
ஏற்றத்தாழ்வுகனளச் சமன்படுத்துவதற்காக மைித இைத்தின்
எதிர்காலத்னதப் பற்றிய விவாதத்தில் கலந்து தகாள்வதற்கு இது
சிலருக்குக் கூடுதல் சக்தியளித்தால், நான் என்னுனைய பணினயச்
தசவ்வகை தசய்துவிட்கைன் என்று நான் கருதுகவன்.
என்னுனைய முதல் புத்தகமாை ‘கசப்பியன்ஸ்’, மைிதகுலத்தின்
கைந்தகாலத்னத ஆய்வு தசய்தது. முக்கியத்துவமற்ற ஒரு மைிதக்
குரங்கு எப்படி இந்த பூமினயத் தன்னுனைய ஆட்சியதிகாரத்தின்கீ ழ்
தகாண்டு வந்தது என்பனத அது அலசியது.

17
என்னுனைய இரண்ைாவது புத்தகமாை ‘கஹாகமா டியஸ்’, மைித
வாழ்வின் வருங்காலத்னத ஆய்வு தசய்தது. மைிதர்கள் இறுதியில்
எப்படிக் கைவுளராக ஆவர், அறிவு மற்றும் அகவிழிப்புணர்வின் உச்சகட்ை
நினலனம என்ைவாக இருக்கும் கபான்றனவ அதில் அலசப்பட்ைை.
இப்புத்தகத்தில் நான் நிகழ்காலத்னத ஆராய விரும்புகிகறன்.
இந்நூலில், நைப்பு விவகாரங்கள்மீ தும் மைிதச் சமுதாயங்களின் உைைடி
எதிர்காலத்தின்மீ தும் நான் கவைம் தசலுத்தியுள்களன். இக்கணத்தில்
என்ை நிகழ்ந்து தகாண்டிருக்கிறது? இன்னறய மாதபரும் சவால்கள்
என்தைன்ை? நாம் எத்தனகய கதர்ந்ததடுப்புகனள கமற்தகாள்ள
கவண்டும்? நாம் எதன்மீ து கவைம் தசலுத்த கவண்டும்? நாம் நம்முனைய
குழந்னதகளுக்கு எனதக் கற்றுக் தகாடுக்க கவண்டும்?
700 ககாடி மக்களுக்கு 700 ககாடி கநாக்கங்கள் இருக்கும். எைகவ,
தபரிய விஷயத்னதப் பற்றிச் சிந்திப்பதற்காை கநரகமா அல்லது
வளவசதிககளா அவர்களுக்கு அரிதாககவ இருக்கும். மும்னபயின் கசரிப்
பகுதியில் தைிதயாருத்தியாகத் தன்னுனைய இரண்டு குழந்னதகனள
வளர்க்கப் கபாராடிக் தகாண்டிருக்கின்ற ஒரு தாயின் கவைம் அடுத்த
கவனளச் சாப்பாட்டின்மீ கத இருக்கும்; மத்தியத் தனரக்கைலின் நடுகவ
ஒரு பைகில் பயணித்துக் தகாண்டிருக்கின்ற அகதிகளின் கண்கள், நிலம்
எங்ககனும் ததரிகிறதா என்ற எதிர்பார்ப்புைன் ததாடுவாைத்தின்மீ து
அனலபாய்ந்து தகாண்டிருக்கும்; கூட்ைம் நிரம்பி வழிந்து
தகாண்டிருக்கின்ற இலண்ைன் மருத்துவமனை ஒன்றில் இறந்து
தகாண்டிருக்கின்ற ஒருவர் தன் ஆற்றல் முழுவனதயும் ஒன்றுதிரட்டி,
கனைசியாக ஒரு முனற சுவாசிப்பதற்குத் தன்ைாலாை எல்லா
முயற்சிகனளயும் கமற்தகாள்வார். உலக தவப்பமயமாக்கம், தாராளவாத
ஜைநாயகம் கபான்ற பிரச்சனைகனளவிை அதிக அவசரமாகக்
னகயாளப்பை கவண்டிய பிரச்சனைகள் கமற்குறிப்பிைப்பட்ைவர்களுக்கு
இருக்கின்றை. அவர்களுனைய அப்பிரச்சனைகனள எந்ததவாரு
புத்தகத்தாலும் முழுனமயாக எடுத்துனரக்க முடியாது. அப்படிப்பட்ைச்
சூழ்நினலகளில் இருக்கின்ற மக்களுக்குக் கற்பிப்பதற்காை பாைங்கள்
எதுவும் என்ைிைம் இல்னல. மாறாக, அவர்களிைமிருந்து கற்றுக் தகாள்ள
மட்டுகம என்ைால் முடியும்.
என்னுனைய அக்கனற உலகளாவியது. உலகம் தநடுகிலும் உள்ள
சமுதாயங்கள் அனைத்னதயும் தசதுக்கி வடிவனமத்து, நம்முனைய
ஒட்டுதமாத்த பூமியின் எதிர்காலத்தின்மீ து தாக்கம் ஏற்படுத்த

18
வாய்ப்புள்ள முக்கியமாை ஆற்றல்கள்மீ கத என் கவைம் நினலத்துள்ளது.
ஒரு வாழ்வா-சாவா தநருக்கடி நினலயில் சிக்கியுள்ள மக்களுக்குப்
பருவநினல மாற்றத்தின்மீ து அக்கனற இருப்பது அரிது. ஆைால் அந்த
மாற்றம், இறுதியில், மும்னபயின் கசரிப் பகுதிகனள வாழ்வதற்குப்
தபாருத்தமற்ற இைங்களாக மாற்றக்கூடும், மத்தியத் தனரக்கைல்
வழியாக இன்னும் ஏராளமாை அகதிகள் அனலயனலயாகத் திரண்டு வர
வழி வகுக்கக்கூடும், இவற்றின் வினளவாக, ஆகராக்கியம் மற்றும்
சுகாதாரத்னதப் தபாறுத்தவனர ஓர் உலகளாவிய தநருக்கடி
உருவாவதற்கு அது வழி வகுக்கும்.
யதார்த்தம் பல இனழகனள உள்ளைக்கிய ஒன்று. இந்நூல், உலக
அளவில் நிலவும் இக்கட்ைாை நினலயின் பல்கவறு அம்சங்கனள ஆய்வு
தசய்ய முயற்சிக்கிறது. ஆைால் இந்த ஆய்வு முழுனமயாை ஆய்வு
என்று இது முழங்கவில்னல. கசப்பியன்ஸ், கஹாகமா டியஸ் ஆகிய
நூல்கனளப் கபாலன்றி, இது ஒரு வரலாற்றுரீதியாை விவரிப்பாக
எழுதப்பைவில்னல. மாறாக, சில குறிப்பிட்ைப் பாைங்கனள இது
விவரிக்கிறது. இப்பாைங்கள் ஒவ்தவான்றின் முடிவிலும் எளிய
வினைகள் எதுவும் இல்னல. வாசகர்களின் சிந்தனைனய கமலும்
தூண்டி, இன்னறய காலகட்ைத்தின் முக்கிய உனரயாைல்கள் சிலவற்றில்
அவர்கள் பங்கு தகாள்ள அவர்களுக்கு உதவுவதுதான் இப்பாைங்களின்
கநாக்கமாகும்.
இன்னும் சரியாகக் கூற கவண்டுதமன்றால், தபாதுமக்களுைன் நான்
நிகழ்த்திய உனரயாைல்களின் ததாகுப்கப இந்நூல். வாசகர்கள்,
பத்திரினகயாளர்கள், என்னுைன் பணியாற்றுகின்றவர்கள் ஆகிகயார்
என்ைிைம் ககட்ைக் ககள்விகளுக்கு நான் அளித்த பதில்கனளக் தகாண்டு
இந்நூலின் பல அத்தியாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளை. இந்நூலில்
இைம் தபற்றுள்ள சில பகுதிகள் ஏற்கைகவ பல்கவறு வடிவங்களில்
பிரசுரிக்கப்பட்டுள்ளதால், அனவ குறித்தப் பின்னூட்ைக் கருத்துகனளப்
தபற்று அவற்னறக் தகாண்டு என்னுனைய வாதங்கனள
தமருககற்றுவதற்காை வாய்ப்னப அது எைக்குக் தகாடுத்தது. சில
பகுதிகள் ததாழில்நுட்பத்தின்மீ தும், சில பகுதிகள் அரசியல்மீ தும், சில
பகுதிகள் மதத்தின்மீ தும், சில பகுதிகள் கனலயின்மீ தும் கவைம்
தசலுத்துகின்றை. குறிப்பிட்ைச் சில அத்தியாயங்கள் மைித ஞாைத்னதக்
தகாண்ைாடிப் கபாற்றுகின்றை, மற்றனவ மைித முட்ைாள்தைத்தின்
இன்றியனமயாத பங்னக தவளிச்சம் கபாட்டுக் காட்டுகின்றை. ஆைால்,

19
எல்லாவற்னறயும் உள்ளைக்கிய முக்கியக் ககள்வி ஒன்றுதான்: உலகில்
இன்று என்ை நிகழ்ந்து தகாண்டிருக்கிறது? நிகழ்ந்து தகாண்டிருக்கின்ற
விஷயங்களின் ஆழமாை தபாருள் என்ை?
தைாைால்டு டிரம்பின் எழுச்சி எனத உணர்த்துகிறது? கபாலிச்
தசய்திகள் எனும் தபரும் தகாள்னளகநாய் குறித்து நாம் தசய்யக்கூடியது
ஏகதனும் இருக்கிறதா? தாராளவாத ஜைநாயகம் ஒரு தநருக்கடி
நினலயில் சிக்கியிருக்கிறதா? கைவுள் திரும்பி வந்துவிட்ைாரா? ஒரு
புதிய உலகப் கபார் நிகழப் கபாகிறதா? எந்த நாகரிகம் உலகின்மீ து
ஆதிக்கம் தசலுத்திக் தகாண்டிருக்கிறது - கமற்கத்திய நாகரிகமா, சீை
நாகரிகமா, அல்லது இஸ்லாமிய நாகரிகமா? ஐகராப்பா மற்ற
இைங்களிலிருந்து வரும் அகதிகளுக்குத் தன் கதவுகனளத் திறந்து
னவத்திருக்க கவண்டுமா? சமத்துவமின்னம, பருவநினல மாற்றம் ஆகிய
பிரச்சனைகனள கதசியவாதம் தீர்க்குமா? தீவிரவாதம் குறித்து நாம்
என்ை தசய்ய கவண்டும்?
இந்நூல் ஓர் உலகளாவிய கண்கணாட்ைத்திலிருந்து
எழுதப்பட்டுள்ளகபாதிலும், நம்முனைய தைிப்பட்ை நினலனய நான்
உதாசீைப்படுத்தவில்னல. உண்னமயில், நம்முனைய காலகட்ைத்தின்
மாதபரும் புரட்சிகளுக்கும் தைிநபர்களின் அகவாழ்க்னகக்கும்
இனைகயயாை ததாைர்னப நான் வலியுறுத்த விரும்புகிகறன்.
எடுத்துக்காட்ைாக, தீவிரவாதம் ஓர் உலகளாவிய அரசியல்
பிரச்சனையாக இருக்கின்ற அகத கநரத்தில், ஓர் உள்ளார்ந்த உளவியல்
தசயல்முனறயாகவும் இருக்கிறது. அது நம்முனைய மைங்களில் குடி
தகாண்டுள்ள பயத்னதத் தைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் தகாண்டு,
ககாடிக்கணக்காை தைிநபர்களின் தைிப்பட்ைக் கற்பனைனயத்
தன்னுனைய கட்டுப்பாட்டுக்குள் தகாண்டு வருவதன் மூலம்
இயங்குகிறது. அகதகபால, தாராளவாத ஜைநாயக தநருக்கடியும்
தவறுமகை நாைாளுமன்றங்களிலும் வாக்குச் சாவடிகளிலும் மட்டுகம
அரங்ககறிக் தகாண்டிருக்கவில்னல. மாறாக, தைிநபர்களின்
நரம்பணுக்களிலும் நரம்பினணப்புகளிலும்கூை அது நிகழ்ந்து
தகாண்டிருக்கிறது. தைிநபர்கள் சம்பந்தப்பட்ைதுதான் அரசியல் என்பது
நாம் ககட்டுக் ககட்டுப் புளித்துப் கபாை ஒரு கூற்று என்றாலும்,
அறிவியலறிஞர்களும் தபருநிறுவைங்களும் அரசாங்கங்களும்
தைிமைித மூனளக்குள் நுனழந்து அனதத் தங்களுனைய
கட்டுப்பாட்டுக்குள் தகாண்டு வரக் கற்றுக் தகாண்டிருக்கின்ற இன்னறய

20
காலகட்ைத்தில், அக்கூற்று, அதிகத் தீங்கு கநரவிருப்பனத அறிவிக்கின்ற
ஓர் அபாய அறிவிப்பாக ஆகியுள்ளது. அதற்கு ஏற்ப, தைிநபர்களின்
நைத்னதனயயும் ஒட்டுதமாத்தச் சமுதாயங்களின் நைத்னதனயயும்
பற்றிய அவதாைிப்புகனள இந்நூல் எடுத்துனரக்கிறது.
ஒரு கிராமத்தின் அளவுக்குச் சுருங்கிப் கபாயுள்ள இன்னறய
சர்வகதச உலகம் நம்முனைய தைிப்பட்ை நைத்னதயின்மீ தும்
ஒழுக்கத்தின்மீ தும் முன்பு ஒருகபாதும் இல்லாத அளவு அழுத்தத்னத
ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்னறயும் கவ்வி இழுக்கின்ற எண்ணற்றச்
சிலந்தி வனலகளுக்குள் நாம் ஒவ்தவாருவரும் சிக்கியுள்களாம். ஒரு
புறம், அனவ நம்முனைய ஒவ்கவார் அனசனவயும்
மட்டுப்படுத்துகின்றை. மறுபுறம், நம்முனைய சின்ைஞ்சிறு அனசவுகள்
ஒவ்தவான்னறயும் பற்றிய தகவல்கனளத் ததானலதூர இைங்களுக்கு
அனவ அனுப்பி னவக்கின்றை. நம்முனைய அன்றாை வழக்கங்கள்
உலகின் மறுககாடியில் உள்ள மக்களுனைய வாழ்க்னகயின்மீ தும்
அங்குள்ள விலங்குகளின் வாழ்க்னகயின்மீ தும் தாக்கம்
ஏற்படுத்துகின்றை. சில தைிநபர்களின் துணிகர முடிவுகள் ஒட்டுதமாத்த
உலகமும் பற்றி எரியும்படி தசய்யக்கூடும். துை ீசியா நாட்டில் நிகழ்ந்த,
முகமது புவசீசியின் தீக்குளிப்பு அதற்காை ஓர் எடுத்துக்காட்டு.
அந்நிகழ்வு ‘அரபு வசந்தகால எழுச்சி’ உருவாகக் காரணமாக அனமந்தது.
அகதகபால, பாலியல் ததாந்தரவுகளுக்கு ஆளாை தபண்கள் தங்கள்
கனதகனளப் பகிர்ந்து தகாண்ைது #மீ டூ இயக்கத்னதத் தூண்டியது.
நம்முனைய தைிப்பட்ை வாழ்க்னகனயப் பற்றிய இந்த உலகளாவிய
பரிமாணம் எனத உணர்த்துகிறது? நம்முனைய மதரீதியாை மற்றும்
அரசியல்ரீதியாை பாரபட்சங்கனளயும், நம்முனைய இைரீதியாை
மற்றும் பாலிைரீதியாை சலுனககனளயும், நம்னமயும் அறியாமல்
அனமப்புரீதியாை அைக்குமுனறக்கு உைந்னதயாக இருக்கின்ற
நம்முனைய கபாக்னகயும் தினர விலக்க கவண்டியது முன்பு
எப்கபானதயும்விை இப்கபாது அதிக முக்கியமாைதாக ஆகியுள்ளது
என்பனதத்தான் அது சுட்டிக்காட்டுகிறது. ஆைால் இது யதார்த்தத்தில்
சாத்தியமாகக்கூடிய ஒரு முயற்சியா? என்னுனைய ததாடுவாைத்னதத்
தாண்டிப் பரந்து விரிந்துள்ள, மைிதக் கட்டுப்பாட்டிலிருந்து முற்றிலும்
விடுபட்டுத் தைித்து இயங்குகின்ற, எல்லாக் கைவுளனரயும்
சித்தாந்தங்கனளயும் சந்கதகிக்கின்ற ஓர் உலகில், நன்தைறி சார்ந்த ஒரு
நினலயாை அடித்தளத்னத நான் எப்படிக் கண்டுபிடிப்பது?

21
தற்கபானதய அரசியல் தநருக்கடினயயும் ததாழில்நுட்ப
தநருக்கடினயயும் ஆய்வு தசய்வதிலிருந்து இந்நூல் ததாைங்குகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முடிவில், பாசிசவாதம், கம்யூைிசவாதம்,
தாராளவாதம் ஆகியவற்றுக்கு இனைகய முனளத்தக் கருத்து
கமாதல்கனளத் ததாைர்ந்து தாராளவாதம் மாதபரும் தவற்றி
தபற்றதுகபாலத் கதான்றியது. ஜைநாயக அரசியல், மைித உரினமகள்,
கட்ைற்றச் சந்னதமுனற முதலாளித்துவம் ஆகியனவ கசர்ந்து இந்த
ஒட்டுதமாத்த உலகத்னதயும் தவற்றி தகாள்ளவிருந்தனதப்கபாலத்
ததரிந்தது. ஆைால், வழக்கம்கபாலகவ, வரலாறு ஓர் எதிர்பாராத
திருப்பத்னத எதிர்தகாண்ைது. பாசிசவாதமும் கம்யூைிசவாதமும் நினல
குனலந்து சரிந்த பிறகு, தாராளவாதம் ஒரு தநருக்கடிக்கு உள்ளாைது.
ஆக, நாம் இப்கபாது எனத கநாக்கிப் கபாய்க் தகாண்டிருக்கிகறாம்?
குறிப்பாக இக்ககள்வி நம்னம ஆழமாக பாதிக்கின்ற ஒன்றாகும்.
ஏதைைில், தகவல் ததாழில்நுட்பத்திலும் உயிர்ததாழில்நுட்பத்திலும்
ஏற்பட்டுள்ள இரட்னைப் புரட்சிகள் நம்முனைய இைம் இதுவனர
சந்தித்திராத மாதபரும் சவால்கனள நாம் எதிர்தகாள்ளும்படி தசய்துள்ள
இக்காலகட்ைத்தில், தாராளவாதம் தன்னுனைய நம்பகத்தன்னமனய
இழந்து தகாண்டிருக்கிறது. தகவல் ததாழில்நுட்பமும்
உயிர்ததாழில்நுட்பமும் ஒன்றாகக் னகககார்த்திருப்பது
ககாடிக்கணக்காை மைிதர்கள் வினரவில் தங்கள் வாழ்வாதாரத்னத
இழக்கும் நினலக்கு அவர்கனளத் தள்ளக்கூடும், சுதந்திரத்னதயும்
சமத்துவத்னதயும் குழி கதாண்டிப் புனதக்கக்கூடும். தபருந்தரவுப்
படிமுனறத் தீர்வுகள் டிஜிட்ைல் சர்வாதிகாரத்னதத் கதாற்றுவிக்கக்கூடும்.
அந்த அதிகார அனமப்புமுனறயில், அனைத்து அதிகாரமும் விரல்விட்டு
எண்ணப்பைக்கூடிய கமட்டுக்குடியிைரின் னககளில் குவிந்திருக்கும்.
அகத கநரத்தில், தபரும்பாலாை மக்கள் சுரண்ைலுக்கு
ஆளாக்கப்பைாவிட்ைாலும்கூை, அனதவிை அதிக கமாசமாை ஒரு
நினலக்குத் தள்ளப்படுவர். அதாவது, அவர்கள் உதவாக்கனரகளாக
ஆக்கப்படுவர்.
தகவல் ததாழில்நுட்பம் மற்றும் உயிர்ததாழில்நுட்பத்தின்
சங்கமத்னத என்னுனைய முந்னதய நூலாை கஹாகமா டியைில் நான்
விரிவாக விளக்கியுள்களன். நீண்ைகால (பற்பல நூற்றாண்டுகள்)
சாத்தியக்கூறுகள் குறித்து அந்நூல் விவாதிக்கிறது. ஆைால் இந்நூல்,
நாம் தற்கபாது எதிர்தகாண்டுள்ள சமுதாய தநருக்கடிகள், தபாருளாதார

22
தநருக்கடிகள், அரசியல் தநருக்கடிகள் ஆகியவற்னற அலசுகிறது.
என்கறனும் ஒருநாள் தசயற்னக உயிரிைங்கள் உருவாக்கப்பை
இருப்பனதப் பற்றிப் கபசுவதில் எைக்கு அவ்வளவு ஆர்வமில்னல,
மாறாக, மக்கள் நல அரசு அனமப்புமுனறக்கும், ஐகராப்பிய ஒன்றியம்
கபான்ற அனமப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தகல என் கவைத்னத
அதிகமாக ஈர்க்கிறது.
புதிய ததாழில்நுட்பங்களின் தாக்கங்கள் அனைத்னதயும் பற்றி
அலசுவது இந்நூலின் கநாக்கமல்ல. குறிப்பாக, ததாழில்நுட்பங்கள் பல
அருனமயாை வினளவுகளுக்கு வித்திடுவதற்காை சாத்தியக்கூறுகனளக்
தகாண்டுள்ளகபாதிலும், அவற்றின் ஆபத்துகனளயும்
அச்சுறுத்தல்கனளயும் சுட்டிக்காட்டுவகத இங்கு என்னுனைய முக்கிய
கநாக்கமாகும். ததாழில்நுட்பப் புரட்சிகனள முன்ைின்று வழிநைத்துகின்ற
தபருநிறுவைங்களும் ததாழில்முனைகவாரும் தங்களுனைய
பனைப்புகனளப் பற்றி வரீ முழக்கம் இடுவதில் அவர்களுனைய சுயநலம்
ஒளிந்திருப்பதால், அபாயச் சங்னக எடுத்து ஊதி, விஷயங்கள்
எப்படிதயல்லாம் கமாசமாகப் கபாகக்கூடும் என்பனத விளக்கும்
தபாறுப்பு, சமூகவியலாளர்கள், தத்துவவியலாளர்கள், மற்றும் என்னைப்
கபான்ற வரலாற்றியலாளர்களின் தனலகள்மீ து விழுகிறது.
நாம் எதிர்தகாண்டுள்ள சவால்கனள அடிக்ககாடிட்டுக் காட்டிய பிறகு,
இந்நூலின் இரண்ைாம் பகுதியில், சாத்தியமுள்ள தசயல்வினைகள்
பலவற்னற நாம் ஆய்வு தசய்யவிருக்கிகறாம். கபஸ்புக் தபாறியாளர்கள்
தசயற்னக நுண்ணறினவப் பயன்படுத்தி, சுதந்திரத்னதயும்
சமத்துவத்னதயும் பாதுகாக்கின்ற ஓர் உலகளாவிய சமூகத்னத
உருவாக்குவது சாத்தியப்படுமா? உலகமயமாக்கச் தசயல்முனறனயத்
தனலகீ ழாக மாற்றி, நாடுகளுக்கு மீ ண்டும் அதிகாரத்னதக் தகாடுப்பது
அதற்காை வினையாக இருக்கக்கூடுமா? நாம் இன்னும் பின்கைாக்கிச்
தசன்று பார்த்து, பண்னைய மதச் சம்பிரதாயங்களின் ஞாை
ஊற்றுகளிலிருந்து நம்பிக்னகனயயும் அறினவயும் னகவசப்படுத்த
கவண்டியிருக்குமா?
நாம் இன்று எதிர்தகாண்டுள்ள ததாழில்நுட்பச் சவால்கள் இதுவனர
இல்லாத அளவுக்கு நம்னமத் திணறடிப்பனவயாக இருக்கின்றகபாதிலும்,
அரசியல்ரீதியாை கருத்து கவறுபாடுகள் தீவிரமாைனவயாக
இருக்கின்றகபாதிலும், நம்மால் நம்முனைய பயங்கனளக்
கட்டுப்பாட்டிற்குள் னவத்துக் தகாள்ள முடிந்தால், நம்முனைய

23
கண்கணாட்ைங்கனள நாம் சற்று மட்டுப்படுத்தி னவத்துக் தகாண்ைால்,
மைிதகுலத்தால் அச்சவால்கனள எதிர்தகாண்டு சமாளிக்க முடியும்
என்பனத இந்நூலின் மூன்றாம் பகுதியில் நாம் பார்க்கவிருக்கிகறாம்.
தீவிரவாதம் குறித்த அச்சுறுத்தனலயும், உலகளாவிய கபார் குறித்த
ஆபத்னதயும், அத்தனகய முரண்பாடுகனளத் தூண்டுகின்ற
பாரபட்சங்கனளயும் தவறுப்னபயும் குறித்து நாம் என்ை தசய்யலாம்
என்பனத இந்த மூன்றாவது பகுதி ஆய்வு தசய்கிறது.
நான்காவது பகுதி, உண்னமக்குப் பிந்னதய யுகம் குறித்த
கயாசனைனய ஆய்வு தசய்கிறது. கமலும், உலகளாவிய வளர்ச்சிகனளப்
பற்றி நம்மால் எவ்வளவு தூரம் புரிந்து தகாள்ள முடியும் என்பது
குறித்தும், நியாயத்னதயும் அநியாயத்னதயும் எப்படிப் பிரித்தறிவது
என்பது குறித்தும் அது ககள்வி எழுப்புகிறது. தாங்கள் உருவாக்கி
னவத்துள்ள உலகத்னதப் பற்றிப் புரிந்து தகாள்வதற்காை திறன்
கசப்பியன்ஸ் இைத்திைராை நமக்கு உண்னமயிகலகய இருக்கிறதா?
கற்பனையிலிருந்து யதார்த்தத்னதப் பிரிக்கின்ற ஒரு ததளிவாை
எல்னலக்ககாடு இன்னும் நிலவுகிறதா?
இந்நூலின் இறுதிப் பகுதியாை ஐந்தாவது பகுதியில் நான்
னகயாள்கின்ற விஷயம் இதுதான்: பனழய புனைகனதகள்
தவிடுதபாடியாகி, அவற்றின் இைங்கனள நிரப்புவதற்கு இதுவனர புதிதாக
எந்ததவாரு புனைகனதயும் முனளத்திராத, குழப்பம் சூழ்ந்த இன்னறய
காலகட்ைத்தில், நான் பல்கவறு இனழகனள ஒருங்கினணத்து,
வாழ்க்னகனய ஒரு தபாதுவாை கண்கணாட்ைத்தில் பார்க்கிகறன். நாம்
யார்? வாழ்வில் நாம் என்ை தசய்ய கவண்டும்? எந்த வனகயாை
திறனமகள் நமக்குத் கதனவ? அறிவியல், கைவுள், அரசியல், மதம்
ஆகியவற்னறப் பற்றி நாம் அறிந்து னவத்துள்ள விஷயங்கனளயும்
அறிந்திராத விஷயங்கனளயும் னவத்துப் பார்க்கும்கபாது, இன்று
வாழ்வின் அர்த்தத்னதப் பற்றி நம்மால் என்ை தசால்ல முடியும்?
இது சற்று யதார்த்தத்னத மீ றிய இலட்சியமாகத் கதான்றக்கூடும்.
ஆைால், கஹாகமா கசப்பியன்ைால் இைியும் காத்துக் தகாண்டிருக்க
முடியாது. தத்துவம், மதம், அறிவியல் ஆகிய அனைத்தின் காலமும்
கவகமாகக் கனரந்து தகாண்டிருக்கிறது. வாழ்வின் அர்த்தத்னதப் பற்றி
மக்கள் ஆயிரக்கணக்காை ஆண்டுகளாக விவாதித்து வந்துள்ளைர். இந்த
விவாதத்னத முடிவின்றி நம்மால் ததாைர்ந்து தகாண்டிருக்க முடியாது.
எக்கணத்திலும் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலியல்

24
தநருக்கடி, கமன்கமலும் அதிகரித்துக் தகாண்டிருக்கின்ற, கபரழினவ
ஏற்படுத்தும் ஆயுதங்கள் குறித்த அச்சுறுத்தல், சீர்குனலனவ
ஏற்படுத்தக்கூடிய புதிய ததாழில்நுட்பங்களின் வருனக ஆகியனவ அந்த
விவாதம் ததாைர அனுமதிக்கப் கபாவதில்னல. மிக முக்கியமாக,
வாழ்க்னகனய மறுவடிவனமப்பு தசய்து, அதன் கட்ைனமப்னப
முற்றிலுமாக மாற்றியனமப்பதற்காை சக்தினயச் தசயற்னக
நுண்ணறிவும் உயிர்ததாழில்நுட்பமும் மைிதகுலத்திற்குக் தகாடுத்துக்
தகாண்டிருக்கின்றை. வாழ்வின் அர்த்தம் பற்றிய தவளிப்பனையாை
அல்லது மனறமுகமாை புனைகனதயின் அடிப்பனையில், இந்த சக்தினய
எவ்வாறு பயன்படுத்துவது என்பனத யாகரனும் மிக வினரவில்
தீர்மாைித்தாக கவண்டும். தத்துவவியலாளர்கள் தபரும்
தபாறுனமசாலிகள், ஆைால் தபாறியாளர்களுக்கு அவ்வளவு தபாறுனம
கினையாது. முதலீட்ைாளர்களுக்ககா தபாறுனம என்றால் என்ைதவன்கற
ததரியாது. உயிர்கனளச் தசயற்னகயாகப் பனைப்பதற்காை சக்தினயக்
தகாண்டு என்ை தசய்வது என்பது உங்களுக்குத் ததரியவில்னல
என்றால், நீங்கள் அதற்காை வினைனயக் கண்டுபிடிப்பதற்காகச் சந்னத
சக்திகள் ஓராயிரம் ஆண்டுகள் காத்துக் தகாண்டிருக்கப் கபாவதில்னல.
பார்னவக்குப் புலப்பைாத, சந்னதயின் அசுரக் கரங்கள், தாகம ஒரு
முடிதவடுத்து அனத உங்கள்மீ து திணிக்கும். நீங்கள் மகிழ்ச்சிகயாடும்
நம்பிக்னககயாடும் உங்களுனைய எதிர்காலத்னதக் காலாண்டு வரவு-
தசலவு அறிக்னககளின் வசம் ஒப்பனைக்கத் தயாராக இருந்தாதலாழிய,
வாழ்க்னக என்றால் என்ை என்பது பற்றிய ஒரு ததளிவாை கயாசனை
உங்களுக்கு இருக்க கவண்டியது இன்றியனமயாதது.
இந்நூலின் இறுதி அத்தியாயத்தில் நான் ஒருசில தைிப்பட்ைக்
கருத்துகனளக் தகாடுத்திருக்கிகறன். நம்முனைய இைம் முற்றிலுமாக
அழித்ததாழிக்கப்பட்டு ஒரு புத்தம்புதிய நாைகம் அரங்ககறுவதற்கு
முன்பாக, ஒரு கசப்பியன்ஸ் இன்தைாரு கசப்பியன்ைிைம்
கபசுவதுகபால நான் உங்ககளாடு கபசியிருக்கிகறன்.
அறிவு சார்ந்த இப்பயணத்னதத் ததாைங்குவதற்கு முன்பாக, மிக
முக்கியமாை ஒரு கருத்னத நான் இங்கு வலியுறுத்த விரும்புகிகறன்.
இந்நூலின் தபரும்பகுதியில், தாராளவாத உலகக் கண்கணாட்ைத்தின்
குனறபாடுகனளயும் ஜைநாயக அனமப்புமுனறயின் குனறபாடுகனளயும்
நான் அலசியுள்களன். தாராளவாத ஜைநாயகம் மிகவும் தைித்துவமாை
முனறயில் பிரச்சனைகரமாைது என்று நான் நம்புவது அதற்குக்

25
காரணமல்ல. மாறாக, நவை
ீ உலகின் சவால்கனளக் னகயாள்வதற்கு
மைிதர்கள் இதுவனர உருவாக்கியுள்ள மிகவும் தவற்றிகரமாை,
கதனவக்கு ஏற்றபடி மாற்றியனமக்கப்பைக்கூடிய அரசியல்
அனமப்புமுனற இது என்று நான் நினைப்பதாகலகய நான் அவ்வாறு
அலசியுள்களன். ஒவ்தவாரு சமுதாயத்திலும் வளர்ச்சியின் ஒவ்தவாரு
கட்ைத்திலும் இது தபாருந்தும் என்று கூற முடியாவிட்ைாலும், மற்ற எந்த
மாற்றுகனளயும்விை இது அதிகமாை சமூகங்களிலும் அதிகமாை
சூழ்நினலகளிலும் தன்னுனைய மதிப்னப நிரூபித்துள்ளது. எைகவ, நாம்
எதிர்தகாண்டுள்ள புதிய சவால்கனள நாம் ஆய்வு தசய்யும்கபாது,
தாராளவாத ஜைநாயகத்தின் குனறபாடுகனளப் புரிந்து தகாள்வதும்,
அதன் தற்கபானதய அனமப்புகனள எவ்வாறு நமக்கு ஏற்றவாறு
தகவனமத்துக் தகாண்டு கமம்படுத்துவது என்பனத ஆய்வு தசய்வதும்
இன்றியனமயாதது.
துரதிர்ஷ்ைவசமாக, மைிதகுலத்தின் எதிர்காலத்னதப் பற்றிய ஒரு
தவளிப்பனையாை கலந்துனரயாைலில் ஈடுபடுவனத விடுத்து
தாராளவாத ஜைநாயகத்தின் மதிப்னபச் சீர்குனலப்பனத மட்டுகம ஒகர
கநாக்கமாகக் தகாண்ை சர்வாதிகாரிகளும், தாராளவாதத்திற்கு எதிராகச்
தசயல்பட்டு வரும் பல்கவறு அனமப்புகளும், தற்கபானதய அரசியல்
சூழலில், தாராளவாதத்னதயும் ஜைநாயகத்னதயும் பற்றிய எந்ததவாரு
தீவிர விமர்சைத்னதயும் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்
தகாள்ளக்கூடும். தாராளவாத ஜைநாயகத்தின் பிரச்சனைகனளப் பற்றி
விவாதிக்க அவர்கள் மகிழ்ச்சியாக முன்வரக்கூடும் என்றாலும், தங்கனள
கநாக்கி வசப்படுகின்ற
ீ எந்ததவாரு விமர்சைத்னதயும் அவர்கள்
ஒருகபாதும் சகித்துக் தகாள்வதில்னல.
எைகவ, ஒரு நூலாசிரியர் என்ற முனறயில் நான் ஒரு கடிைமாை
கதர்ந்ததடுப்னப கமற்தகாள்ள கவண்டியிருந்தது. என்னுனைய தசாற்கள்
தவறாக கமற்ககாள் காட்ைப்பைக்கூடும், அதிகரித்துக் தகாண்டிருக்கும்
ஏகாதிபத்தியங்கனள நியாயப்படுத்துவதற்கு அனவ
பயன்படுத்தப்பைக்கூடும் என்ற ஆபத்னதத் துணிந்து எதிர்தகாண்டு, நான்
என் மைத்தில் உள்ளவற்னற தவளிப்பனையாகப் கபச கவண்டுமா?
அல்லது, எந்தச் சர்ச்னசக்கும் இைம் தகாடுக்காத விதத்தில் என்னுனைய
கருத்துகனள சுயதணிக்னக தசய்துவிட்டு கமகலாட்ைமாகப் கபச
கவண்டுமா? தாராளவாதத்திற்குப் புறம்பாை ஆட்சிகள் தம்முனைய
எல்னலகளுக்கு அப்பாலும் கபச்சு சுதந்திரத்னத மட்டுப்படுத்துகின்றை

26
என்பதற்காை ஓர் அனையாளம்தான் இது. இப்படிப்பட்ை ஆட்சிகளின்
பரவலால், நம்முனைய இைத்தின் எதிர்காலத்னதப் பற்றித் தீவிரமாகச்
சிந்திப்பது கமன்கமலும் அதிக ஆபத்தாைதாக ஆகிக் தகாண்டிருக்கிறது.
நான் ஆழமாக கயாசித்துவிட்டு, சுயதணிக்னகக்கு பதிலாக
சுதந்திரமாை உனரயாைனலத் கதர்ந்ததடுத்கதன். தாராளவாத
அனமப்புமுனறனய விமர்சிக்காமல் நம்மால் அதன் குனறபாடுகனளச்
சரி தசய்யவும் முடியாது, அதற்கு அப்பால் தசல்லவும் முடியாது.
ஆைால் ஒரு விஷயத்னத நீங்கள் புரிந்து தகாள்ள கவண்டும். தங்கள்
விருப்பம்கபாலச் சிந்திப்பதற்கும் தங்கள் கருத்துகனள
தவளிப்படுத்துவதற்குமாை சுதந்திரம் மக்களுக்கு ஓரளவாவது
இருந்தால் மட்டுகம இனதப் கபான்ற ஒரு புத்தகத்னத எழுதுவது
சாத்தியப்படும். நீங்கள் இப்புத்தகத்னத மதிக்கிறீர்கள் என்றால், கருத்துச்
சுதந்திரத்னதயும் நீங்கள் மதித்தாக கவண்டும்.

27
பகுதி ஒன்று

நதாைில்நுட்ப சவால்

தகவல் ததாழில்நுட்பம் மற்றும் உயிர்ததாழில்நுட்பத்தின் சங்கமத்தின்


வினளவாக, மைிதகுலம் இதுவனர ஒருகபாதும் எதிர்தகாண்டிராத
மாதபரும் சவால்கள் நம் வழினய மறித்துக் தகாண்டு நிற்கின்ற
இந்கநரத்தில், கைந்த பல பத்தாண்டு காலமாக சர்வகதச அரசியல்மீ து
ஆதிக்கம் தசலுத்தி வந்துள்ள தாராளவாதப் புனைகனதயின்மீ தாை
நம்பிக்னகனய மைிதகுலம் தமல்ல தமல்ல இழந்து தகாண்டிருக்கிறது.

1
ஏமாற்றம்

வரலாற்றின் இறுதி முடிவு தள்ளிப் கபாடப்பட்டுள்ளது

உண்னமத் தகவல்கள், எண்கள், மற்றும் சமன்பாடுகளின் வடிவில்


அல்லாமல், புனைகனதகளின் வடிவில்தான் மைிதர்கள் சிந்திக்கின்றைர்.
ஒவ்தவாரு நபரும், ஒவ்தவாரு குழுவும், ஒவ்தவாரு நாடும் தன் தசாந்தக்
கனதகனளயும் கட்டுக்கனதகனளயும் தகாண்டுள்ளது. ஆைால், இருபதாம்
நூற்றாண்டின்கபாது, நியூயார்க், இலண்ைன், தபர்லின், மாஸ்ககா ஆகிய
நகரங்கனளச் கசர்ந்த, உலக அளவில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சக்தியும்
அதிகாரமும் தகாண்ை ஒரு சிறு குழுவிைர், மூன்று பிரம்மாண்ைமாை
புனைகனதகனள உருவாக்கிைர். பாசிசவாதம், கம்யூைிசவாதம்,
தாராளவாதம் ஆகிய அம்மூன்று புனைகனதகளும் ஒட்டுதமாத்தக்
கைந்தகாலத்னத விளக்கும் என்றும், ஒட்டுதமாத்த உலகின்
எதிர்காலத்னதக் கணிக்கும் என்றும் அக்குழுவிைர் முழங்கிைர்.
இரண்ைாம் உலகப் கபார் அந்தப் பாசிசவாதக் கனதனய
நிர்மூலமாக்கியது. 1940களின் பிற்பகுதியிலிருந்து 1980களின்
பிற்பகுதிவனர, கம்யூைிசவாதம், தாராளவாதம் ஆகிய இரண்கை இரண்டு
கனதகளுக்கு இனைகயயாை ஒரு கபார்க்களமாக இவ்வுலகம் மாறியது.
பிறகு கம்யூைிசவாதக் கனதயும் நினல குனலந்து தனரமட்ைமாகியது.
இறுதியில், மைிதகுலத்தின் கைந்தகாலத்திற்காை, ஆதிக்கத்துைன்கூடிய
வழிகாட்டியாகவும், இவ்வுலகின் எதிர்காலத்திற்காை இன்றியனமயாத
னககயைாகவும் தாராளவாதம் மட்டும் நீடித்தது. உலகளாவிய தாக்கம்

28
ஏற்படுத்தக்கூடிய சக்தி தகாண்ை அச்சிறு குழுவிைருக்கு அப்படித்தான்
கதான்றியது.
தாராளவாதக் கனதயாைது சுதந்திரத்தின் மதிப்னபயும் சக்தினயயும்
கபாற்றுகிறது. ஆயிரக்கணக்காை ஆண்டுகளாக, மிகச் சில அரசியல்
உரினமகனளயும் தபாருளாதார வாய்ப்புகனளயும் தைிப்பட்ை
சுதந்திரங்கனளயும் மட்டுகம தகாடுத்த அைக்குமுனற ஆட்சிகளின்கீ ழ்
மக்கள் வாழ்ந்தைர் என்றும், அத்தனகய ஆட்சிகள் தைிநபர்களின்
நைமாட்ைத்னதயும் கயாசனைகளின் பரவனலயும் நுகர்வுப்
தபாருட்களின் கபாக்குவரத்னதயும் மட்டுப்படுத்திை என்றும் அக்கனத
கூறுகிறது. ஆைால் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகப் கபாராடியனதத்
ததாைர்ந்து, சுதந்திரம் படிப்படியாக கவர் பிடிக்கத் ததாைங்கியது.
தகாடூரமாை சர்வாதிகார ஆட்சிகளின் இைத்னத ஜைநாயக ஆட்சிகள்
பிடித்துக் தகாண்ைை. தபாருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு,
அவற்றின் இைத்னத, தைியார்த் ததாழில் நிறுவைங்கள் அரசுக்
கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் வனகயிலாை
ஒரு தபாருளாதார அனமப்புமுனற எடுத்துக் தகாண்ைது.
கண்மூடித்தைமாை மத நம்பிக்னககனளக் தகாண்ை சாமியார்களுக்கும்
காலங்காலமாக நினலத்து வந்துள்ள சம்பிரதாயங்களுக்கும் கீ ழ்ப்படிந்து
நைப்பதற்கு பதிலாக, சுயமாகச் சிந்திக்கவும் தங்கள் இதயம் காட்டிய
பானதயில் தசல்லவும் மக்கள் கற்றுக் தகாண்ைைர். சுவர்கள், அகழிகள்,
முள் கம்பிச் சுருள்களால் ஆை பாதுகாப்பு கவலிகள் ஆகியவற்றின்
இைத்னத அகலமாை சானலகளும் தடிமைாை பாலங்களும்
மும்முரமாை விமாை நினலயங்களும் எடுத்துக் தகாண்ைை.
உலகில் எல்லா விஷயங்களும் சிறப்பாக இல்னல என்பனதயும், நாம்
தாண்டிச் தசல்ல கவண்டிய முட்டுக்கட்னைகள் ஏராளமாைனவ இன்னும்
இருக்கின்றை என்பனதயும் தாராளவாதப் புனைகனத அங்கீ கரிக்கிறது.
நம்முனைய பூமியின் தபரும்பகுதி இன்னும் தகாடுங்ககாலர்களின்
ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. அனைத்துச் சுதந்திரங்கனளயும்
உள்ளைக்கிய தாராளவாத நாடுகளில்கூை, குடிமக்கள் பலர்
ஏழ்னமயாலும் வன்முனறயாலும் அைக்குமுனறயாலும் துன்புற்றுக்
தகாண்டிருக்கின்றைர். ஆைால் இப்பிரச்சனைகளிலிருந்து மீ ள்வதற்கு
என்ை தசய்யப்பை கவண்டும் என்பனத நாம் அறிகவாம். மக்களுக்கு
அதிக சுதந்திரம் தகாடுக்க கவண்டும், அவ்வளவுதான். நாம் மைித
உரினமகனளப் பாதுகாக்க கவண்டும், எல்கலாருக்கும் வாக்குரினம

29
வழங்க கவண்டும், கட்ைற்றச் சந்னதகனள நிறுவ கவண்டும்,
தைிநபர்களும் கயாசனைகளும் நுகர்வுப் தபாருட்களும் சுதந்திரமாகவும்
எளிதாகவும் உலகம் தநடுகிலும் வனளய வர அனுமதிக்க கவண்டும்.
ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா ஆகிகயார் சில கலசாை கவறுபாடுகளுைன்
ஏற்றுக் தகாண்ை இந்த தாராளவாதத் தீர்னவப் தபாறுத்தவனர,
நம்முனைய அரசியல் அனமப்புமுனறனயயும் தபாருளாதார
அனமப்புமுனறனயயும் நாம் ததாைர்ந்து தாராளமயமாக்கிக் தகாண்டும்
உலகமயமாக்கிக் தகாண்டும் இருந்தால், நாம் நிச்சயமாக
எல்கலாருக்கும் அனமதினயயும் தசழிப்னபயும் உருவாக்கிவிடுகவாம்!
தடுத்து நிறுத்தப்பை முடியாத இந்த முன்கைற்ற அணிவகுப்பில்
கலந்து தகாள்ளும் நாடுகள் வினரவில் அனமதினயயும் தசழிப்னபயும்
தவகுமதிகளாகப் தபறும். எப்படியும் நிகழவிருக்கின்ற இந்த
முன்கைற்றத்னத எதிர்க்கின்ற நாடுகள், இறுதியில் அதற்காை
பின்வினளவுகனள எதிர்தகாண்டு துன்புறும். யதார்த்த நினலனமனயப்
புரிந்து தகாண்டு, தம்முனைய எல்னலகனளத் திறந்துவிட்டு, தம்முனைய
சமுதாயங்கனளயும் அரசியனலயும் சந்னதகனளயும்
தாராளமயமாக்கும்வனர அனவ ததாைர்ந்து துன்புறும். அனவ
தம்முனைய கபாக்னக மாற்றிக் தகாள்வதற்குச் சில காலம் ஆகலாம்,
ஆைால் இறுதியில், வை தகாரியா, ஈராக், எல் சால்வகைார் ஆகிய
நாடுகள்கூை தைன்மார்க்னகப்கபாலகவா அல்லது அதமரிக்காவின்
அகயாவா மாநிலத்னதப்கபாலகவா காட்சியளிக்கக்கூடும்.
1990க்கும் 2010க்கும் இனைப்பட்ைக் காலத்தில் இப்புனைகனத ஓர்
உலகளாவிய மந்திரமாக ஆைது. வரலாற்றின் மிக முக்கியமாை,
தவிர்க்கப்பை முடியாத அந்த அணிவகுப்பில் கசர்ந்து தகாள்ளும் ஒரு
முயற்சியாக, பிகரசிலில் ததாைங்கி இந்தியாவனர பல அரசுகள்
தாராளவாதத்னத சுவகரித்துக்
ீ தகாண்ைை. அவ்வாறு தசய்யத் தவறிய
நாடுகள், பல யுகங்களுக்கு முந்னதய ததால்லுயிர் எச்சங்கனளப்கபாலத்
கதான்றிை. அரசியனல தாராளமயமாக்க மறுத்ததன் மூலம், சீை அரசு,
பிற்கபாக்காை ஒன்றாக ஆகிக் தகாண்டிருந்ததாக 1997 ஆம் ஆண்டில்
அதமரிக்க அதிபர் பில் கிளிண்ைன் சீை அரசாங்கத்னதக் கடுனமயாகக்
கண்டித்தார்.
ஆைாலும், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ை உலகளாவிய தபாருளாதார
தநருக்கடினயத் ததாைர்ந்து, உலகம் தநடுகிலும் உள்ள மக்கள்
தாராளவாதப் புனைகனதமீ து அதிகமாக நம்பிக்னக இழக்கலாயிைர்.

30
சுவர்களும் அகழிகளும் மீ ண்டும் நனைமுனறக்கு வந்துவிட்ைை. பிற
நாடுகளில் குடிகயறுவதற்காை எதிர்ப்பும் வர்த்தக
உைன்படிக்னககளுக்காை எதிர்ப்பும் வலுத்துக் தகாண்டிருக்கின்றை.
ஜைநாயக அரசுகள்கபால தவளிகவைம் கபாட்டுக் தகாண்டிருக்கின்ற
அரசுகள் நீதித் துனறயின் சுதந்திரத்னதயும் பத்திரினகச் சுதந்திரத்னதயும்
தவகுவாக மட்டுப்படுத்தி, தம்னம எதிர்க்கின்ற அனைவனரயும் கதசத்
துகராகிகள் என்று சித்தரிக்கின்றை. துருக்கி, இரஷ்யா கபான்ற
நாடுகளிலுள்ள, ஆதிக்கக் தகாள்னககனளக் தகாண்ை தனலவர்கள்,
தாராளவாதக் தகாள்னககளுக்கு எதிராை தகாள்னககனளக் தகாண்ை
புதிய வனக ஜைநாயக முனறகனளயும் சர்வாதிகார முனறகனளயும்
நனைமுனறப்படுத்திப் பரிகசாதித்துப் பார்க்கின்றைர். இன்று, சீைக்
கம்யூைிசவாதக் கட்சி பிற்கபாக்காை ஒன்றாக இருக்கிறது என்று மிகச்
சிலகர துணிச்சலாக முழங்குவர்.ஷ
பிரிட்ைைில் நனைதபற்ற ‘பிதரக்சிட்’ வாக்தகடுப்பு, அதமரிக்காவில்
தைாைால்டு டிரம்பின் எழுச்சி கபான்ற நிகழ்வுகனள உள்ளைக்கிய 2016
ஆம் ஆண்டில்தான், இந்த ஏமாற்றப் கபரனல, முக்கிய தாராளவாத
அரசாங்கங்கனளக் தகாண்ை கமற்கத்திய ஐகராப்பானவயும் வை
அதமரிக்கானவயும் எட்டியது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்புதான்
அதமரிக்கர்களும் ஐகராப்பியர்களும் ஈராக்னகயும் லிபியானவயும்
துப்பாக்கி முனையில் தாராளமயமாக்க முயன்று தகாண்டிருந்தைர்.
ஆைால், தகன்ைக்கி மற்றும் யார்க்ஷயரில் உள்ள பலர், இந்த தாராளவாத
முன்கைாக்கு விரும்பத்தக்கதல்ல என்றும், அனையத்தக்கதல்ல என்றும்
பார்க்கத் ததாைங்கியுள்ளைர். பனழய அடுக்கதிகார உலகத்னத
விரும்புகின்ற சிலர், தங்களுனைய இைரீதியாை, நாடுரீதியாை மற்றும்
பாலிைரீதியாை சலுனககனள விட்டுக்தகாடுக்க விரும்பவில்னல.
மற்றவர்கள், தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் தபருவாரியாை
மக்களின் நலனை ஒதுக்கிவிட்டு ஒரு சிறு கமட்டுக்குடியிைருக்கு
அதிகாரம் வழங்குகின்ற ஒரு மாதபரும் கமாசடி மட்டுகம என்ற
முடிவுக்கு (சரியாககவா அல்லது தவறாககவா) வந்துள்ளைர்.
1938 ஆம் ஆண்டில், ஏகதனும் ஒன்னறத் கதர்ந்ததடுப்பதற்கு
மைிதர்களுக்கு மூன்று உலகளாவிய புனைகனதகள் வழங்கப்பட்ைை.
1968 ஆம் ஆண்டில் இரண்டு கனதகள் வழங்கப்பட்ைை. 1998 ஆம்
ஆண்டில் ஒகர ஒரு கனத மட்டுகம நினலத்தது. 2018 ஆம் ஆண்டில்
நம்மிைம் எந்ததவாரு கனதயும் இல்னல. சமீ ப காலங்களாகப்

31
தபரும்பான்னம உலகின்மீ து ஆதிக்கம் தசலுத்தி வந்துள்ள அந்த
தாராளவாத கமட்டுக்குடியிைர் ஒருவித அதிர்ச்சிக்கு
ஆளாகியிருப்பதிலும், நினல தடுமாறிப் கபாயிருப்பதிலும் எந்த வியப்பும்
இல்னல. ஏகதனும் ஒரு கனத இருப்பதுதான் ஓரளவுக்கு ஒரு
பாதுகாப்புணர்னவக் தகாடுக்கின்ற ஒரு சூழ்நினலயாக இருக்கும்.
அப்கபாது எல்லாம் மிகத் ததளிவாக இருக்கும். ஆைால், திடீதரன்று
எந்ததவாரு கனதயும் இல்லாமல் கபாைால் அது மிகவும்
அச்சுறுத்துவதாக இருக்கும். அப்கபாது எதுவுகம அர்த்தம் வாய்ந்ததாக
இருக்காது. வரலாறு எப்படி முன்கூட்டிகய வகுக்கப்பட்ைத் தன்னுனைய
பானதயிலிருந்து விலகியது என்பனத 1980களில் கசாவியத்
ஒன்றியத்தில் வாழ்ந்த கமட்டுக்குடியிைனரப்கபாலகவ
தாராளவாதிகளும் புரிந்து தகாள்வதில்னல. யதார்த்தத்னத முனறயாக
அர்த்தப்படுத்துவதற்காை ஒரு மாற்றுப் பார்னவயும் அவர்களிைம்
இல்னல. அவர்கள் குழப்பத்தில் நினல தடுமாறிப் கபாயிருப்பதால்,
உலகம் வினரவில் அழியப் கபாகிறது என்ற ரீதியில் அவர்கள்
சிந்திக்கின்றைர். வரலாற்றின் முடிவு மகிழ்ச்சிகரமாைதாக அனமயத்
தவறும் பட்சத்தில், அது நிச்சயமாகக் கைவுளின் இறுதித் தீர்ப்புக்கு
முந்னதய நாளன்று நன்னமக்கும் தீனமக்கும் இனைகய
நனைதபறவிருக்கின்ற கபானர கநாக்கிகய தசன்று தகாண்டிருக்கிறது
என்று அவர்கள் நினைப்பதுகபாலத் கதான்றுகிறது. அவர்களுனைய
மைம் யதார்த்தத்னதப் புரிந்து தகாள்ள முடியாமல், கபரழினவப் பற்றித்
ததாைர்ந்து கற்பனை தசய்கிறது. ஒரு கமாசமாை தனலவலி
ஏற்படும்கபாது, தன்னுனைய உயினரப் பறிக்கக்கூடிய ஏகதா ஒரு கட்டி
தன்னுனைய மூனளயில் உருவாகியிருப்பதற்காை அறிகுறிதான் அந்தத்
தனலவலி என்று ஒருவர் கற்பனை தசய்வனதப்கபால, பிதரக்சிட்,
தைாைால்டு டிரம்பின் எழுச்சி கபான்றனவ மைித நாகரிகம் முடிவுக்கு
வரவிருப்பனத அறிவிக்கின்ற அபசகுைங்ககள என்று பல
தாராளவாதிகள் பயப்படுகின்றைர்.

நோசுக் நோழலயிலிருந்து சிந்தழனக் நோழலவழர

குழப்ப உணர்வும் எக்கணமும் நிகழவுள்ள அழிவும் அதிகவகத்தில்


நிகழ்ந்து வருகின்ற ததாழில்நுட்பச் சீர்குனலவுகளால் கமன்கமலும்
கமாசமனைகின்றை. நீராவி எஞ்சின்களும் எண்தணய்ச் சுத்திகரிப்பு
ஆனலகளும் ததானலக்காட்சிப் தபட்டிகளும் ககாகலாச்சிய ஓர்
உலகத்னத நிர்வகிப்பதற்காகத் ததாழில் யுகத்தின்கபாது தசதுக்கி

32
வடிவனமக்கப்பட்ை தாராளவாத அரசியல் அனமப்புமுனற, தகவல்
ததாழில்நுட்பத்திலும் உயிர்ததாழில்நுட்பத்திலும் ததாைர்ந்து நிகழ்ந்து
தகாண்டிருக்கின்ற புரட்சிகரமாை மாற்றங்கனளக் னகயாள முடியாமல்
திணறுகிறது.
புதிய ததாழில்நுட்பங்கனள அரசியல்வாதிகளாலும்
வாக்காளர்களாலும் புரிந்து தகாள்ள முடிவதில்னல. எைகவ, அவற்றின்
பூதாகர ஆற்றனல முனறப்படுத்துவதற்காை திறன் அவர்களிைம்
இல்னல. 1990களிலிருந்து கவறு எந்ததவாரு காரணினயயும்விை
இனணயத்தளம் இவ்வுலகத்னத மிக அதிகமாக மாற்றியுள்ளது.
ஆைாலும், இனணயத்தளப் புரட்சி, அரசியல் கட்சிகனளவிை அதிகமாகப்
தபாறியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கியது. இனணயத்தளம்
கவண்டும் என்று நீங்கள் எப்கபாகதனும் வாக்களித்தீர்களா? எது
தன்னைத் தாக்கியது என்பனதப் புரிந்து தகாள்ள முடியாமல் ஜைநாயக
அனமப்புமுனற இன்னும் கபாராடிக் தகாண்டிருக்கிறது. தசயற்னக
நுண்ணறிவின் வரவு, எண்மப் பரிவர்த்தனைப் பதிகவட்டுப் பினணயப்
புரட்சி கபான்ற அடுத்தடுத்த அதிர்ச்சிகனளக் னகயாளத் கதனவயாை
கருவிகள் எதுவும் அதைிைம் இல்னல.
இன்று, மிகச் சில மைிதர்கள் மட்டுகம புரிந்து தகாள்ளக்கூடிய
விதத்தில் நிதி அனமப்புமுனறனயக் கணிைிகள் ஏற்கைகவ மிகவும்
சிக்கலாக்கி னவத்துள்ளை. தசயற்னக நுண்ணறிவு ததாைர்ந்து
கமம்படும்கபாது, நிதினயப் பற்றி மைிதர்கள் எவராலும் புரிந்து தகாள்ள
முடியாத ஒரு நினல வினரவில் எட்ைப்படும். இது அரசியல்
தசயல்முனறயின்மீ து எத்தனகய தாக்கத்னத ஏற்படுத்தும்? தன்னுனைய
நிதிநினல அறிக்னகக்கு அல்லது புதிய வரிச் சீர்திருத்தத்திற்கு ஒரு
படிமுனறத் தீர்வின் ஒப்புதனல எதிர்பார்த்து ஓர் அரசாங்கம் பணிகவாடு
காத்திருப்பனத உங்களால் கற்பனை தசய்து பார்க்க முடியுமா?
இதற்கினைகய, எண்மப் பரிவர்த்தனைப் பதிகவட்டுப் பினணயங்களும்
பிட்காயின் கபான்ற மனறக்குறியீட்டு நாணயங்களும் பண
அனமப்புமுனறனய கமம்படுத்தி அனத முற்றிலுமாக
மாற்றியனமக்கக்கூடும். அப்கபாது புரட்சிகரமாை வரிச் சீர்திருத்தங்கள்
தவிர்க்கப்பை முடியாதனவயாக ஆகும். எடுத்துக்காட்ைாக, ைாலர்களுக்கு
வரி விதிப்பது இயலாததாகவும் தபாருத்தமற்றதாகவும் ஆகக்கூடும்.
ஏதைைில், தபரும்பான்னமப் பரிவர்த்தனைகள் கதசிய நாணயப்
பரிமாற்றத்னதகயா அல்லது எந்தவிதமாை நாணயப் பரிமாற்றத்னதகயா

33
உள்ளைக்கியனவயாக இருக்க மாட்ைா. எைகவ, அரசாங்கங்கள்
முற்றிலும் புதிய வரிகனளக் கண்டுபிடிக்க கவண்டியிருக்கும்.
தகவல்மீ தாை ஒரு வரினயக்கூை அனவ விதிக்க கவண்டியிருக்கலாம்
(இந்த வரி, தபாருளாதாரத்தில் மிக முக்கியமாை தசாத்தாகவும்
இருக்கும், எண்ணற்றப் பரிவர்த்தனைகளில் பரிமாற்றம்
தசய்யப்படுகின்ற ஒகர விஷயமாகவும் இருக்கும்). பணம் முழுவதும்
தீர்ந்து கபாவதற்கு முன்பாக அரசியல் அனமப்புமுனற இந்த
தநருக்கடினயக் னகயாளுமா?
மிக முக்கியமாக, தகவல் ததாழில்நுட்பத்திலும்
உயிர்ததாழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள இரட்னைப் புரட்சிகள்,
தபாருளாதாரங்கனளயும் சமுதாயங்கனளயும் மட்டுமல்லாமல்
நம்முனைய உைல்கனளயும் மைங்கனளயும்கூை மறுகட்ைனமப்பு
தசய்யக்கூடும். கைந்தகாலத்தில், மைிதர்களாகிய நாம், நமக்கு தவளிகய
உள்ள உலகத்னதக் கட்டுப்படுத்தக் கற்றுக் தகாண்கைாம். ஆைால்,
நமக்குள் இருக்கின்ற உலகின்மீ து நமக்கு மிகச் தசாற்பமாை
கட்டுப்பாகை இருந்தது. ஓர் அனணனயக் கட்டுவது எப்படி என்பனதயும்,
பாய்ந்கதாடுகின்ற ஓர் ஆற்னறத் தடுத்து நிறுத்துவது எப்படி என்பனதயும்
நாம் அறிந்திருந்கதாம், ஆைால் மூப்பனைவதிலிருந்து நம்முனைய
உைனலத் தடுத்து நிறுத்துவது எப்படி என்பனத நாம் அறியவில்னல.
பாசை அனமப்புமுனற ஒன்னற வடிவனமப்பது எப்படி என்பனத நாம்
அறிந்திருந்கதாம், ஆைால் ஒரு மூனளனய எவ்வாறு வடிவனமப்பது
என்பது பற்றிய எள்ளளவு கயாசனைகூை நமக்கு இருக்கவில்னல.
தகாசுக்கள் நம்முனைய காதுகளில் ரீங்காரமிட்டு நம்முனைய
தூக்கத்திற்கு இனையூறு வினளவித்தால் அவற்னற எப்படிக் தகால்ல
கவண்டும் என்பனத நாம் அறிந்திருந்கதாம், ஆைால் ஓர் எண்ணம் நம்
மைத்திற்குள் ரீங்காரமிட்டுக் தகாண்டு இரவு முழுவதும் நம்னமத்
தூங்கவிைாமல் தசய்தால், அந்த எண்ணத்னத எப்படி விரட்டியடிப்பது
என்பனத நம்மில் தபரும்பாலாகைார் அறிந்திருக்கவில்னல.
உயிர்ததாழில்நுட்பத்திலும் தகவல் ததாழில்நுட்பத்திலும் ஏற்படும்
புரட்சிகள் நமக்கு தவளிகய உள்ள உலகத்னதக் கட்டுப்படுத்துவதற்காை
சக்தினய நமக்குக் தகாடுக்கும், வாழ்க்னகனய வடிவனமத்து
உருவாக்குவதற்காை ஆற்றனல நமக்குக் தகாடுக்கும். நம் விருப்பப்படி
மூனளனய எப்படி வடிவனமக்க கவண்டும், வாழ்நானள எப்படி நீட்டிக்க
கவண்டும், எண்ணங்கனள எப்படி விரட்டியடிக்க கவண்டும் என்பனத

34
நாம் கற்றுக் தகாள்கவாம். இவற்றின் பின்வினளவுகள் என்ைவாக
இருக்கும் என்பது யாருக்கும் ததரியாது. கருவிகனள அறிவார்ந்த
விதத்தில் பயன்படுத்துவனதவிை, அவற்னறக் கண்டுபிடிப்பதில்தான்
மக்கள் எப்கபாதும் சிறந்து விளங்கிைர். ஓர் அனணனயக் கட்டுவதால்
சூழலியல் அனமப்புமுனறக்கு ஏற்பைக்கூடிய சிக்கலாை பாதிப்புகனளக்
கணிப்பனதவிை, தவறுமகை ஓர் அனணனயக் கட்டுவதன் மூலம் ஓர்
ஆற்றின் ஓட்ைத்னத நம் விருப்பத்திற்கு வனளப்பது நமக்கு அதிக
எளிதாக இருக்கிறது. அகதகபால, நம்முனைய மைத்தின் ஓட்ைத்னதக்
கட்டுப்படுத்துவது நம்முனைய தைிப்பட்ை உளவியல்மீ தும் நம்முனைய
சமுதாய அனமப்புமுனறகள்மீ தும் எந்த வனகயாை தாக்கத்னத
ஏற்படுத்தும் என்பனதக் கணிப்பனதவிை, தவறுமகை அந்த ஓட்ைத்னத
நம் விருப்பப்படி தினச திருப்புவது அதிக எளிதாக இருக்கும்.
கைந்தகாலத்தில், நம்னமச் சூழ்ந்துள்ள உலகத்னத நம் விருப்பப்படி
இயங்கச் தசய்வதற்கும், இந்த ஒட்டுதமாத்த பூமினயயும்
மறுவடிவனமப்பு தசய்வதற்குமாை சக்தினய நாம்
னகவசப்படுத்திகைாம். ஆைால், உலகளாவிய சூழலியலின் சிக்கலாை
அம்சங்கனள நாம் புரிந்து தகாள்ளவில்னல என்பதால், நாம் உருவாக்கிய
மாற்றங்கள் நமக்கக ததரியாமல் ஒட்டுதமாத்தச் சூழலியல்
அனமப்புமுனறனயயும் சீர்குனலத்தை. அதன் வினளவாக, நாம்
இப்கபாது ஒரு சூழலியல் நினலகுனலனவ எதிர்தகாண்டுள்களாம்.
வரும் நூற்றாண்டில், நமக்குள் இருக்கின்ற உலகத்னத நம் விருப்பப்படி
இயக்குவதற்கும் நம்னம நாகம மறுவடிவனமப்பு தசய்வதற்குமாை
சக்தினய உயிர்ததாழில்நுட்பமும் தகவல் ததாழில்நுட்பமும் நமக்குக்
தகாடுக்கும். ஆைால், நம்முனைய தசாந்த மைங்களின் சிக்கலாை
அம்சங்கனள நாம் இன்னும் புரிந்து தகாள்ளவில்னல என்பதால், நாம்
ஏற்படுத்தவிருக்கின்ற மாற்றம் நம்முனைய மை அனமப்புமுனறனயச்
சீர்குனலத்து, அனத ஒட்டுதமாத்தமாக நினலகுனலயச் தசய்யக்கூடும்.
தகவல் ததாழில்நுட்பத்திலும் உயிர்ததாழில்நுட்பத்திலும் புரட்சிகள்
ஏற்படுத்தியுள்ளவர்கள் தபாறியாளர்களும் ததாழில்முனைகவாரும்
அறிவியலறிஞர்களுகம. ஆைால், அவர்கள் அனைவரும், தங்களுனைய
தீர்மாைங்கள் அரசியல்மீ து ஏற்படுத்துகின்ற தாக்கங்கனள
அறியாதவர்களாகவும், யானரயும் பிரதிநுதப்படுத்தாதவர்களாகவும்
இருக்கின்றைர். நாைாளுமன்றங்களும் கட்சிகளும் விஷயங்கனளத்
தங்கள் னககளில் எடுத்துக் தகாள்ளலாமா? தற்சமயம் நினலனம அப்படி

35
இருப்பதாகத் ததரியவில்னல. ததாழில்நுட்பச் சீர்குனலவுப் பிரச்சனை
அரசியல்வாதிகளின் முன்னுரினமகளில் ஒன்றாக இல்னல. எைகவ, 2016
ஆம் ஆண்டில் நிகழ்ந்த அதமரிக்க அதிபர் கதர்தலின்கபாது, ஹிலாரி
கிளிண்ைைின் மின்ைஞ்சல் சர்ச்னசதான் சீர்குனலக்கும் ததாழில்நுட்பம்
ததாைர்பாை முக்கிய விவாதப் தபாருளாக இருந்தது. கவனல
இழப்புகனளப் பற்றிய கபச்சு ஒருபுறம் நிகழ்ந்தகபாதிலும்,
இயந்திரமயமாக்கத்தின் தீவிரத் தாக்கத்னதப் பற்றி இரண்டு
கவட்பாளர்களுகம கபசவில்னல. தமக்சிகர்களும் சீைர்களும்
அதமரிக்கர்களின் கவனலகனளப் பறித்துக் தகாள்வர் என்றும், அதைால்
தமக்சிககாவின் எல்னலயில் ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்பை கவண்டும்
என்றும் அதமரிக்க வாக்காளர்கனள எச்சரித்த தைாைால்டு டிரம்ப்,
படிமுனறத் தீர்வுகள் அவர்களுனைய கவனலகனளப் பறித்துக்
தகாள்ளும் என்று அவர்கனள எச்சரிக்கவுமில்னல, சிலிக்கான்
பள்ளத்தாக்கு இருக்கின்ற கலிகபார்ைியாவின் எல்னலயில் ஒரு
பாதுகாப்பு அரண் கட்ைப்பை கவண்டும் என்று பரிந்துனரக்கவும் இல்னல.
தாராளவாத கமற்கத்திய உலகின் முக்கியப் பகுதிகளில்
வாக்காளர்கள்கூை தாராளவாதப் புனைகனதயின்மீ தும் ஜைநாயகச்
தசயல்முனறயின்மீ தும் நம்பிக்னக இழந்து தகாண்டிருப்பதற்காை
காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கக்கூடும். தசயற்னக
நுண்ணறினவயும் உயிர்ததாழில்நுட்பத்னதயும் பற்றிச் சாதாரண
மக்களால் புரிந்து தகாள்ள முடியாமல் கபாகக்கூடும், ஆைால்
எதிர்காலம் தங்கனளக் கைந்து தசன்று தகாண்டிருக்கிறது என்பனத
அவர்களால் நிச்சயமாக உணர்ந்து தகாள்ள முடியும். 1938 ஆம் ஆண்டில்
கசாவியத் ஒன்றியத்திலும் தஜர்மைியிலும் அதமரிக்காவிலும் ஒரு
சாதாரண மைிதைின் நினலனம மிக அவலமாைதாக
இருந்திருக்கக்கூடும். ஆைால், உலகிகலகய மிக முக்கியமாைவன்
அவன்தான் என்றும், எதிர்காலகம அவன்தான் என்றும் ததாைர்ந்து
அவைிைம் கூறப்பட்ைது (ஆைால் அவன் ஒரு ‘சாதாரண’ மைிதைாக
இருக்க கவண்டும், ஒரு யூதைாககவா அல்லது ஓர் ஆப்பிரிக்கைாககவா
இருக்கக்கூைாது என்பது இதில் கநரடியாகச் தசால்லப்பைாமல்
விைப்பட்ை விஷயம்). அவன் பிரச்சாரச் சுவதராட்டிகனளப் பார்த்தகபாது,
அவற்றில் அவன் தன்னைப் பார்த்தான். “நான் அந்தச் சுவதராட்டியில்
இருக்கிகறன்! நான்தான் எதிர்காலத்தின் கதாநாயகன்!” என்று அவன்
நினைத்தான். ஏதைைில், அந்தச் சுவதராட்டிகளில், நிலக்கரிச் சுரங்கத்

36
ததாழிலாளர்கள், எஃகு ஆனலத் ததாழிலாளர்கள், இல்லத்தரசிகள்
ஆகிகயார் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாரனணயில்
சித்தரிக்கப்பட்டிருந்தைர்.
2018 ஆம் ஆண்டில், தாங்கள் உதவாக்கனரகள் என்ற உணர்வு
சாமாைியர்களிைம் கமகலாங்கிக் தகாண்டிருக்கிறது. உலகமயமாக்கம்,
எண்மப் பரிவர்த்தனைப் பதிகவட்டுப் பினணயம், மரபுப் தபாறியியல்,
தசயற்னக நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் கபான்ற ஏராளமாை புதிராை
தசாற்கள் ‘தைட்’ தசாற்தபாழிவுகளிலும் அரசாங்கச் சிந்தனையாளர்
குழுக்களிலும் உயர்ததாழில்நுட்பக் கருத்தரங்குகளிலும் உற்சாகமாக
முழங்கப்படுகின்றை. இவற்றில் எதுவும் தங்கனளப் பற்றியது அல்ல
என்று சாமாைியர்கள் கருதக்கூடும். தாராளவாதப் புனைகனத என்பது
சாதாரண மக்கனளப் பற்றியது. அப்படி இருக்கும்கபாது, னசபார்குகளும்
ஒன்கறாதைான்று பினணக்கப்பட்ைப் படிமுனறத் தீர்வுகளும்
ககாகலாச்சுகின்ற ஓர் உலகில் அக்கனத எப்படித் ததாைர்ந்து
தபாருத்தமாைதாக இருக்க முடியும்?
இருபதாம் நூற்றாண்டில், சுரண்ைலுக்கு எதிராகப் தபாதுமக்கள்
கிளர்ந்ததழுந்தைர். தபாருளாதாரத்தில் அவர்கள் முக்கியப் பாத்திரம்
வகித்ததன் காரணமாக, அரசியல் அதிகாரத்திலும் தங்களுக்குப் பங்கு
கவண்டும் என்று அவர்கள் ககட்ைைர். இப்கபாது, தாங்கள்
உதவாக்கனரகளாக ஆகிவிடுகவாகமா என்று சாமாைியர்கள்
பயப்படுகின்றைர். காலம் கைந்துவிடுவதற்கு முன்பாக, தங்களிைம்
எஞ்சியிருக்கின்ற அரசியல் அதிகாரத்னதப் பயன்படுத்திக் தகாள்ள
அவர்கள் துடிக்கின்றைர். பிதரக்சிட்டும் டிரம்பின் எழுச்சியும் பாரம்பரிய
கசாசியலிசப் புரட்சிகளுக்கு கநதரதிராை பானதனய
எடுத்துக்காட்டுகின்றை. தபாருளாதாரத்திற்கு
இன்றியனமயாதவர்களாகவும், ஆைால் அரசியல் அதிகாரமின்றி
இருந்தவர்களாலுகம இரஷ்யப் புரட்சியும் சீைப் புரட்சியும் கியூபப்
புரட்சியும் நிகழ்த்தப்பட்ைை. 2016 ஆம் ஆண்டில், அரசியல் அதிகாரம்
வாய்க்கப் தபற்ற, ஆைால் தபாருளாதாரத்திற்குத் தாங்கள்
பயைற்றவர்களாக ஆகிக் தகாண்டிருந்ததாக பயந்த பலர்தான்
டிரம்னபயும் பிதரக்சிட்னையும் ஆதரித்தைர். ஒருகவனள,
இருபத்ததான்றாம் நூற்றாண்டில் நிகழக்கூடிய மக்கள் புரட்சிகள்,
மக்கனளச் சுரண்டுகின்ற, தபாருளாதாரரீதியாக மிக உயர்ந்த நினலயில்
உள்ள கமட்டுக்குடியிைருக்கு எதிராக நனைதபறுவதற்கு பதிலாக,

37
இைியும் மக்களின் கதனவகய இல்லாத, தபாருளாதாரரீதியாக மிக
உயர்ந்த நினலயில் இருக்கின்ற கமட்டுக்குடியிைருக்கு எதிராக
நனைதபறக்கூடும். இது கதால்வியில் முடியக்கூடிய ஒரு கபாராட்ைமாக
இருக்கக்கூடும். தாங்கள் சுரண்ைப்படுவனத எதிர்த்துப்
கபாராடுவனதவிை, தாங்கள் உதவாக்கனர நினலக்குத் தள்ளப்படுவனத
எதிர்த்துப் கபாராடுவது மக்களுக்கு மிகவும் கடிைமாக இருக்கும்.

தாராளவாத பீ னிக்ஸ் பறழவ

தாராளவாதப் புனைகனதமீ தாை நம்பிக்னக இழப்பு ஏற்படுவது இது


முதன்முனற அல்ல. பத்ததான்பதாம் நூற்றாண்டின் இரண்ைாம் பாதியில்
இக்கனத உலக அளவில் தசல்வாக்குப் தபற்ற கநரத்திலிருந்து,
குறிப்பிட்ைக் கால இனைதவளிகளில் பல முனற அது இத்தனகய
தநருக்கடிகனள எதிர்தகாண்டு அவற்னறச் சமாளித்து வந்துள்ளது.
உலகமயமாக்கம் மற்றும் தாராளமயமாக்கத்தின் முதல் யுகம் முதலாம்
உலகப் கபாரின் இரத்தக்களறியில் முடிந்தது. ஆஸ்திரிய நாட்டின்
பட்ைத்து இளவரசராை ஆர்ச்டியூக் பிரான்ஸ் தபர்டிைான்டு
சரகயகவாவில் படுதகானல தசய்யப்பட்ைனதத் ததாைர்ந்து வந்த
நாட்களில், உலகின் மாதபரும் வல்லரசுகள் தாராளவாதத்னதவிை
ஏகாதிபத்தியத்தில் அதிக நம்பிக்னக தகாண்டிருந்தை என்பது
தவளிப்பனையாகத் ததரிய வந்தது. சுதந்திரமாை மற்றும் அனமதியாை
வர்த்தகத்தின் மூலம் உலனக ஒன்றினணப்பதற்கு பதிலாக,
முரட்டுத்தைமாை இராணுவ அதிகாரத்னதப் பயன்படுத்துவதன் மூலம்
உலகின் தபரும்பகுதினய தவற்றி தகாள்வதன்மீ து அனவ கவைம்
தசலுத்திை. ஆைாலும்கூை, பிரான்ஸ் தபர்டிைான்டு படுதகானலயால்
ஏற்பட்ை தநருக்கடியிலிருந்து தாராளவாதம் தப்பிப் பினழத்து, அந்தக்
தகாந்தளிப்பாை சூழ்நினலயிலிருந்து முன்னைவிை அதிக
வலினமயாைதாக முனளத்ததழுந்து, ‘எல்லாப் கபார்கனளயும்
முடிவுக்குக் தகாண்டுவருவதற்காை கபார் இது’ என்று வாக்குறுதி
வழங்கியது. அப்படுதகானல, ஏகாதிபத்தியத்திற்குக் தகாடுக்கப்பை
கவண்டிய தகாடூரமாை வினலனய மைிதகுலத்திற்குப் பைம் பிடித்துக்
காட்டியது. அனதத் ததாைர்ந்து, சுதந்திரம், அனமதி ஆகிய
தகாள்னககளின் அடிப்பனையில் ஒரு புதிய உலக ஒழுங்னக உருவாக்க
மைிதகுலம் தயாராைது.
பிறகு ஹிட்லர் காலகட்ைம் வந்தது. 1930களிலும் 1940களின்
ததாைக்கத்திலும், பாசிசவாதம் சிறிது காலம் மிக வலினமயாைதாகவும்

38
எதிர்க்கப்பை முடியாததாகவும் இருந்தது. இந்த அச்சுறுத்தல் தவற்றி
தகாள்ளப்பட்ைகபாது, அது அடுத்த அச்சுறுத்தலுக்கு வழி வகுத்தது. கச
குவாரா காலகட்ைத்தின்கபாது, 1950களுக்கும் 1970களுக்கும் இனைப்பட்ை
கநரத்தில், தாராளவாதம் தன்னுனைய இறுதிக் கட்ைத்னத
எட்டியிருந்தனதப்கபாலவும், எதிர்காலம் இைி கம்யூைிசவாதத்திற்குச்
தசாந்தமாக இருந்ததுகபாலவும் கதான்றியது. ஆைால் இறுதியில்
கம்யூைிசவாதம்தான் நினல குனலந்து சரிந்தது. மக்கனள
வலுக்கட்ைாயமாகக் கடுனமயாை கவனலகளுக்கு உட்படுத்திய ‘குலாக்’
முகாம்கனளவிைப் கபரங்காடிகள் அதிக வலினமயாைனவ என்பது
நிரூபணமாைது. மிக முக்கியமாக, தாராளவாதப் புனைகனத தன்னை
எதிர்த்த அனைத்னதயும்விை அதிகமாக வனளந்து தகாடுப்பதாகவும்,
அதிகச் தசயல் துடிப்புக் தகாண்ைதாகவும் விளங்கியது. ஏகாதிபத்தியம்,
பாசிசவாதம், கம்யூைிசவாதம் ஆகிய அனைத்தின் சிறப்பாை
கயாசனைகனளயும் தசயல் திட்ைங்கனளயும் சுவகரித்துக்
ீ தகாண்ைதன்
மூலம் அது அனவ அனைத்னதயும் தவற்றி தகாண்ைது. குறிப்பாக,
பச்சாதாப வட்ைத்னத விரிவுபடுத்துவனதயும், சுதந்திரத்கதாடு கூைகவ
சமத்துவத்னதயும் மதிக்க கவண்டும் என்பனதயும் அது
கம்யூைிசவாதத்திைமிருந்து கற்றுக் தகாண்ைது.
ததாைக்கத்தில், தாராளவாதப் புனைகனத ஐகராப்பிய நடுத்தர வகுப்பு
ஆண்களின் சுதந்திரங்கனளயும் சிறப்புச் சலுனககனளயும் பற்றி
மட்டுகம முக்கிய அக்கனற தகாண்டிருந்தது. பாட்ைாளி வர்க்கத்து
மக்கள், தபண்கள், சிறுபான்னமயிைர், கமற்கத்தியர் அல்லாகதார்
ஆகிகயாரின் அவல நினலனய அது கண்டுதகாள்ளவில்னல. 1918 ஆம்
ஆண்டில், தவற்றி வானக சூடிய பிரிட்ைனும் பிரான்ைும் சுதந்திரத்னதப்
பற்றி உற்சாகமாகப் கபசிக் தகாண்டிருந்த கநரத்தில், உலகம் தநடுகிலும்
பரவியிருந்த தம்முனைய சாம்ராஜ்ஜியங்களில் வாழ்ந்த குடிமக்கனளப்
பற்றி அனவ சிந்தித்துக் தகாண்டிருக்கவில்னல. எடுத்துக்காட்ைாக,
சுயமாகத் தீர்மாைிப்பதற்காை உரினம ககட்டுப் கபாராடிய
இந்தியர்களுக்கு 1919 ஆம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக்
படுதகானலயின் மூலம் பிரிட்ைன் பதிலளித்தது. அப்படுதகானலயில்,
ஆயுதமின்றி ஆர்ப்பாட்ைம் தசய்த நூற்றுக்கணக்காை இந்தியர்கனள
ஆங்கிகலய வரர்கள்
ீ சுட்டுக் தகான்றைர்.
இரண்ைாம் உலகப் கபார் ததாைங்கியகபாதுகூை, கமற்கத்திய
தாராளவாதிகள் தங்களுனைய ‘உலகளாவிய விழுமியங்கனள’

39
கமற்கத்தியர் அல்லாகதாரின் விஷயத்தில் தசயல்படுத்துவதற்கு
மிகவும் சிரமப்பட்ைைர். இதன்படி, தநதர்லாந்து மக்கள் தகாடூரமாை நாஜி
ஆதிக்கத்தின் கீ ழ் ஐந்தாண்டுகளாகத் துன்புற்று 1945 ஆம் ஆண்டில்
அதிலிருந்து மீ ண்டு சுதந்திரம் தபற்றவுைன் தசய்த முதல் காரியம், ஒரு
இராணுவப் பனைனய உருவாக்கி, தங்களுனைய முன்ைாள் காலைியாை
இந்கதாகைசியானவ மீ ண்டும் னகப்பற்றுவதற்கு உலகின் மறுககாடிக்கு
அப்பனைனய அனுப்பி னவத்ததுதான். 1940 ஆம் ஆண்டில் தவறும்
நான்கு-நாள் சண்னைக்குப் பிறகு தஜர்மைியிைம் சரணனைந்துவிட்ை
தநதர்லாந்து, இந்கதாகைசியாவின் சுதந்திரத்னத ஒடுக்குவதற்கு நான்கு
ஆண்டுகளுக்கும் அதிகமாகச் சண்னையிட்ைது. உலகம் தநடுகிலும்
உள்ள பல கதசிய விடுதனல இயக்கங்கள், தாங்கள் தாராளவாதத்தின்
முன்கைாடிகள் என்று சுயமுழக்கமிட்ை கமற்கத்திய நாடுகள்மீ து
நம்பிக்னக னவப்பதற்கு பதிலாக, கம்யூைிசவாத மாஸ்ககா மற்றும் பீஜிங்
பக்கம் சாய்ந்ததில் வியப்கபதும் இல்னல.
ஆைால், தாராளவாதப் புனைகனத தன்னுனைய ததாடுவாைத்னத
தமல்ல தமல்ல விரிவுபடுத்தி, எந்த விதிவிலக்குமின்றி அனைத்து
மக்களின் சுதந்திரங்கனளயும் உரினமகனளயும்
ககாட்பாட்டுரீதியாகவாவது மதிக்கத் ததாைங்கியது. சுதந்திர வட்ைம்
விரிவனைந்தனதத் ததாைர்ந்து, தாராளவாதப் புனைகனதயும்
கம்யூைிசவாதப் பாணியிலாை மக்கள் நலத் திட்ைங்களின்
முக்கியத்துவத்னத உணர்ந்து தகாண்ைது. ஒரு வனகயாை சமூகப்
பாதுகாப்பு வனலயுைன் பினணக்கப்பட்ைாதலாழிய சுதந்திரத்திற்கு
அவ்வளவாக எந்த வினலமதிப்பும் இல்னல. சமூக ஜைநாயக
ஆட்சினயக் தகாண்ை மக்கள் நல அரசுகள் ஜைநாயகத்னதயும் மைித
உரினமகனளயும் அரசு நிதியுதவி சார்ந்த கல்வியுைனும்
சுகாதாரத்துைனும் இனணத்தை. தீவிர முதலாளித்துவ நாைாை
அதமரிக்காகூை, சுதந்திரத்னதப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் ஏகதனும்
மக்கள் நலச் கசனவகனள வழங்கியாக கவண்டியது இன்றியனமயாதது
என்பனத உணர்ந்து தகாண்ைது.
1990களின் ததாைக்கத்தில், ‘வரலாற்றின் இறுதி முடிவு’ என்ற
ககாட்பாட்னை அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும் ஒருகசரப்
கபாற்றிப் புகழ்ந்தைர். கைந்தகாலத்தின் மிகப் தபரிய அரசியல்
ககள்விகளுக்கும் தபாருளாதாரக் ககள்விகளுக்கும்
வினையளிக்கப்பட்டுவிட்ைை என்றும், ஜைநாயகம், மைித உரினமகள்,

40
கட்ைற்றச் சந்னதகள், அரசு மக்கள் நலத் திட்ைங்கள் ஆகியவற்னற
உள்ளைக்கிய, புதுப்பிக்கப்பட்ை தாராளவாத அனமப்புமுனற மட்டுகம
நைப்பில் உள்ள ஒகர அனமப்புமுனற என்றும் அவர்கள் ஆணித்தரமாக
வலியுறுத்திைர். இந்த அனமப்புமுனற உலகம் தநடுகிலும் பரவி,
அனைத்து முட்டுக்கட்னைகனளயும் தகர்த்ததறிந்து, கதசிய எல்னலகள்
அனைத்னதயும் அழித்ததாழித்து, மைிதகுலத்னத சுதந்திரமாை ஒகர
உலகளாவிய சமூகமாக மாற்றுவதற்காகத் கதாற்றுவிக்கப்பட்ை
ஒன்றுகபாலத் கதான்றியது.
ஆைால் வரலாறு இன்னும் முடிவுக்கு வரவில்னல. பிரான்ஸ்
தபர்டிைான்டு கணத்னதயும், ஹிட்லர் கணத்னதயும், கச குவாரா
கணத்னதயும் ததாைர்ந்து, நாம் இப்கபாது டிரம்ப் கணத்னத
எட்டியிருப்பனத நாம் காண்கிகறாம். ஆைால், இம்முனற தாராளவாதப்
புனைகனதயாைது ஏகாதிபத்தியம், பாசிசவாதம், கம்யூைிசவாதம் கபான்ற
சித்தாந்தரீதியாை ஓர் எதிரினய எதிர்தகாண்டிருக்கவில்னல.
உலகளாவிய ஆதிக்கம், புரட்சி, விடுதனல என்று இருபதாம்
நூற்றாண்டின் முக்கிய இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுதமாத்த மைித
இைத்திற்காை ஒரு முன்கைாக்னகக் தகாண்டிருந்தை. ஆைால்,
தைாைால்டு டிரம்ப் அப்படி எனதயும் தசய்யவில்னல. இதற்கு
கநதரதிராைனதத்தான் அவர் தசய்தார். உலகளாவிய முன்கைாக்கு
ஒன்னற உருவாக்குவகதா அல்லது அனதப் பிரபலப்படுத்துவகதா
அதமரிக்காவின் கவனல அல்ல என்பதுதான் அவருனைய முக்கியச்
தசய்தியாக இருந்தது. அகதகபால, சிதறுண்ை பிரிட்ைைின்
எதிர்காலத்திற்குரிய எந்தத் திட்ைமும் பிரிட்ைைில் உள்ள பிதரக்சிட்
ஆதரவாளர்களிைம் இல்னல. ஐகராப்பாவின் எதிர்காலத்னதயும்
இவ்வுலகின் எதிர்காலத்னதயும் பற்றிய அக்கனற அவர்களுக்கு இல்னல.
டிரம்புக்கும் பிதரக்சிட்டுக்கும் வாக்களித்தவர்கள் தாராளவாத
அனமப்புமுனறனய ஒட்டுதமாத்தமாக நிராகரிக்கவில்னல. முக்கியமாக
அதன் உலகமயமாக்கல் அம்சத்தின்மீ து மட்டுகம அவர்கள் நம்பிக்னக
இழந்தைர். ஜைநாயகம், கட்ைற்றச் சந்னதகள், மைித உரினமகள், சமூகப்
தபாறுப்பு ஆகியவற்றில் அவர்கள் இன்னும் நம்பிக்னக தகாண்டுள்ளைர்.
ஆைால் இந்த அருனமயாை கயாசனைகள் அனைத்தும் எல்னலகயாடு
நின்றுவிை கவண்டும் என்று அவர்கள் நினைக்கின்றைர். யார்க்ஷயரிலும்
தகன்ைக்கியிலும் சுதந்திரமும் தசழிப்பும் ததாைர்ந்து நினலத்திருக்க
கவண்டுதமன்றால், எல்னலயில் ஒரு சுவனரக் கட்டுவது சிறப்பாைதாக

41
இருக்கும் என்றும், அந்நியர்கள் விஷயத்தில் தாராளவாதத்திற்கு எதிராை
தகாள்னககள் கனைபிடிக்கப்பை கவண்டும் என்றும் அவர்கள்
நம்புகின்றைர்.
உலக அளவில் உயர்ந்து தகாண்டிருக்கின்ற சீை வல்லரசு
கிட்ைத்தட்ை இகத கபான்ற ஒரு பிம்பத்னத வழங்குகிறது. தன்னுனைய
உள்நாட்டு அரசியனல தாராளமயமாக்குவது குறித்து அது
எச்சரிக்னகயுணர்கவாடு நைந்து தகாள்கிறது, ஆைால் ஏனைய
உலகத்திைம் அதிக தாராளமயமாை ஓர் அணுகுமுனறனய அது
கதர்ந்ததடுத்துள்ளது. உண்னமயில், சுதந்திரமாை வணிகப் பரிவர்த்தனை
மற்றும் சர்வகதச ஒத்துனழப்பு என்று வரும்கபாது, சீை அதிபர் ஜீ
ஜின்பிங் ஒபாமாவின் வழினய அடிதயாற்றி நைக்கின்ற ஒருவராகத்
ததரிகிறார். கார்ல் மார்க்ஸ் மற்றும் தலைிைின் தகாள்னககனளப்
புறந்தள்ளிவிட்டு, தாராளவாத சர்வகதச ஒழுங்னகச் சீைா மகிழ்ச்சியாக
சுவகரித்துக்
ீ தகாண்டுள்ளதுகபாலத் ததரிகிறது.
மீ ண்தைழுந்துள்ள இரஷ்யா, உலகளாவிய தாராளவாத ஒழுங்கிற்கு
எதிராை ஆற்றல்மிக்க ஓர் எதிரியாகத் தன்னைப் பார்க்கிறது. அது
தன்னுனைய இராணுவ வலினமனய மீ ண்டும்
கட்டிதயழுப்பியுள்ளகபாதிலும், சித்தாந்தரீதியாக அது திவாலாகியுள்ளது.
விளாடிமிர் புதின் இரஷ்யாவிலும் உலகம் தநடுகிலுமுள்ள வலதுசாரி
இயக்கங்கள் பலவற்றுக்கு இனைகயயும் நிச்சயமாகப் பிரபலமாக
இருக்கிறார் என்றகபாதிலும், கவனலயில்லா ஸ்தபயின் நாட்ைவனரயும்
அதிருப்தியனைந்துள்ள பிகரசில் நாட்ைவனரயும் கற்பனையில் மிதந்து
தகாண்டிருக்கும் ககம்பிரிட்ஜ் மாணவர்கனளயும் கவர்ந்திழுக்கக்கூடிய
சர்வகதச உலகக் கண்கணாட்ைம் எதுவும் அவரிைம் இல்னல.
தாராளவாத ஜைநாயக அனமப்புமுனறக்காை மாற்று ஒன்னற
இரஷ்யா முன்னவக்கிறது. ஆைால், இந்த அனமப்புமுனற ஓர்
ஒத்தினசவாை அரசியல் சித்தாந்தமாக இல்னல. மாறாக, தன்ைலவாதச்
‘சிறுகுழுவிைர்’ ஒரு நாட்டின் தபரும்பான்னமச் தசாத்துகனளயும்
அதிகாரத்னதயும் ஏககபாகமாக அனுபவிக்கின்ற அகத கநரத்தில்,
அவர்கள் தங்களுனைய நைவடிக்னககனள மனறத்துத் தங்களுனைய
ஆட்சினயத் தக்க னவத்துக் தகாள்வதற்கு ஊைகங்கனளக்
கட்டுப்படுத்துகின்ற ஓர் அரசியல் நனைமுனற அது. “எல்கலானரயும் சில
காலமும், சிலனர எல்லா கநரமும் ஏமாற்றலாம், ஆைால்
எல்கலானரயும் எல்லா கநரமும் உங்களால் ஏமாற்ற முடியாது,” என்ற

42
ஆபிரகாம் லிங்கைின் தகாள்னகயின் அடிப்பனையில் அனமந்ததுதான்
ஜைநாயகம். ஓர் அரசாங்கம் ஊழல் நினறந்ததாக இருந்து, மக்களின்
வாழ்க்னகனய கமம்படுத்தத் தவறிைால், கபாதுமாை மக்கள் இறுதியில்
இனத உணர்ந்து தகாண்டு, அந்த அரசாங்கத்னதத் தூக்கிதயறிந்துவிட்டு,
அதைிைத்தில் கவகறார் அரசாங்கத்னத நினலப்படுத்துவர். ஆைால்
ஊைகங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்கபாது லிங்கைின்
கருத்து வலுவிழக்கிறது. ஏதைைில், குடிமக்கள் உண்னமனய உணர்ந்து
தகாள்வதிலிருந்து அது அவர்கனளத் தடுக்கிறது. ஊைகங்கள் ஆட்சியில்
இருக்கின்ற சிறுகுழுவிைரின் முழுனமயாை கட்டுப்பாட்டில் இருப்பதால்,
அக்குழுவிைர் தங்களுனைய கதால்விகள் அனைத்திற்கும்
மற்றவர்கள்மீ து பழி கபாடுவதற்கும், கற்பனையாை அல்லது
உண்னமயாை புற அச்சுறுத்தல்கள்மீ து மக்களின் கவைத்னதத் தினச
திருப்புவதற்கும் அந்த ஊைகங்கனளப் பயன்படுத்திக் தகாள்கின்றைர்.
அப்படிப்பட்ை ஒரு சிறுகுழு ஆட்சியின்கீ ழ் நீங்கள் வாழும்கபாது,
சுகாதாரப் பிரச்சனை, மாசுப் பிரச்சனை கபான்ற அலுப்பூட்டும்
விஷயங்கனளவிை அதிக முன்னுரினம தபறுகின்ற ஏகதா ஒரு
தநருக்கடி எப்கபாதும் இருந்து தகாண்கை இருக்கிறது. ஒரு நாடு ஓர்
அந்நிய நாட்டின் பனைதயடுப்னப எதிர்தகாண்டிருந்தாகலா அல்லது ஒரு
பயங்கரமாை அச்சுறுத்தனல எதிர்தகாண்டிருந்தாகலா, எப்கபாதும்
அளவுக்கதிகமாை கூட்ைம் நினறந்த மருத்துவமனைகனளப் பற்றிகயா
அல்லது மாசுபட்டுள்ள ஆறுகனளப் பற்றிகயா கவனலப்படுவதற்கு
யாருக்கு கநரமிருக்கிறது? ததாைர்ந்து ஏகதா ஒரு தநருக்கடினய
உருவாக்கிக் தகாண்டிருப்பதன் மூலம், ஊழல்மிக்க ஒரு சிறுகுழு
அரசாங்கத்தால் தன்னுனைய ஆட்சினயக் காலவனரயனறயின்றி
நீட்டித்துக் தகாண்கை கபாக முடியும்.
இந்தத் தன்ைலவாதச் சிறுகுழு ஆட்சி நனைமுனறயில் ததாைர்ந்து
நீடித்தாலும், இது யானரயும் கவரவில்னல. தம்முனைய முன்கைாக்னகப்
தபருமிதத்துைன் விவரித்துக் கூறுகின்ற பிற சித்தாந்தங்கனளப்
கபாலன்றி, இங்கு இயங்கிக் தகாண்டிருக்கின்ற சிறுகுழு ஆட்சிகள்
தம்முனைய வழக்கங்கள் குறித்துப் தபருமிதம் தகாள்வதில்னல. கமலும்,
அனவ பிற சித்தாந்தங்கனள ஒரு புனகத்தினரனயப்கபாலப்
பயன்படுத்துகின்றை. இவ்விதத்தில், இரஷ்யா தான் ஒரு ஜைநாயக நாடு
என்பதுகபாலப் பாசாங்கு தசய்கிறது. அதன் தனலனமத்துவம், சிறுகுழு
ஆட்சினயவிை இரஷ்ய கதசியவாதத்தின் விழுமியங்கள்மீ தும் னவதிகக்

43
கிறித்தவத்தின் விழுமியங்கள்மீ தும் தாங்கள் நம்பிக்னக
தகாண்டிருப்பதாக முழங்குகிறது. பிரான்ஸ் மற்றும் பிரிட்ைைில் உள்ள
தீவிர வலதுசாரிகள் இரஷ்யாவின் உதவினயச் சார்ந்திருக்கக்கூடும்,
புதின்மீ து தாங்கள் தகாண்டிருக்கும் அபிமாைத்னத
தவளிப்படுத்தக்கூடும், ஆைால் அவர்களுனைய வாக்காளர்கள்கூை
இரஷ்ய மாதிரினய அப்படிகய நகதலடுக்கின்ற ஒரு நாட்டில் வாழ
விரும்ப மாட்ைார்கள். புனரகயாடி இருக்கின்ற ஊழல், சரிவர இயங்காத
கசனவகள், சட்ைவிதியின்னம, அச்சுறுத்தும் சமத்துவமின்னம
ஆகியவற்னற உள்ளைக்கிய ஒரு நாட்டில் வாழ யார்தான்
விரும்புவார்கள்? சில அளவடுகளின்படி,
ீ உலகில் மிக கமாசமாை அளவு
சமத்துவமின்னம நிலவுகின்ற நாடுகளில் இரஷ்யாவும் ஒன்று.
அந்நாட்டில் 87 விழுக்காடு தசல்வம் பணக்காரர்களாை 10 விழுக்காடு
மக்களின் னககளில் இருக்கிறது. பிரான்ைில் கதசிய முன்ைணிக்
கட்சியின் ஆதரவாளர்களில் பாட்ைாளி வர்க்கத்திைர் எத்தனைப் கபர்
இரஷ்யாவின் தசல்வ விநிகயாக அனமப்புமுனறனய பிரான்ைில்
நனைமுனறப்படுத்த விரும்புவார்கள்?
மக்கள் தாங்கள் இருக்கும் இைத்னதவிை கமம்பட்ை ஓரிைத்திற்குக்
குடிதபயரகவ விரும்புவர். உலகம் தநடுகிலும் நான் கமற்தகாண்டுள்ள
பயணங்களில், அதமரிக்கா, தஜர்மைி, கைைா, ஆஸ்திகரலியா கபான்ற
நாடுகளுக்குக் குடிதபயர விரும்புகின்ற எண்ணற்ற மக்கனளப் பல
நாடுகளில் நான் சந்தித்திருக்கிகறன். சீைாவுக்கும் ஜப்பானுக்கும் இைம்
தபயர விரும்புகின்ற ஒருசில நபர்கனளயும் நான் சந்தித்துள்களன்.
ஆைால், இரஷ்யாவில் குடிகயறுவது குறித்துக் கைவு கண்டு
தகாண்டிருக்கின்ற ஒருவனரக்கூை நான் இதுவனர சந்தித்ததில்னல.
‘உலகளாவிய இஸ்லாம்’ என்பனதப் தபாறுத்தவனர, அதன் மடியில்
பிறந்தவர்கனள மட்டுகம அது கவர்ந்திழுக்கிறது. சிரியா, ஈராக் ஆகிய
நாடுகனளச் கசர்ந்த சிலருக்கு இது வசீகரமாைதாக இருக்கக்கூடும்;
தஜர்மைியிலும் பிரிட்ைைிலும் உள்ள, ஒதுக்கப்பட்ை இளம்
இஸ்லாமியர்கனளக்கூை இது கவரக்கூடும். ஆைால், கிகரக்கம்,
ததன்ைாப்பிரிக்கா, கைைா, ததன் தகாரியா கபான்ற நாடுகள் தம்முனைய
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஓர் உலகளாவிய இஸ்லாமிய
இயக்கத்துைன் இனணந்து தகாள்வனதப் பற்றி நம்மால் நினைத்துப்
பார்க்கக்கூை முடியாது. இஸ்லாமிய சமயச் சார்பு ஆட்சி
நனைதபறுகின்ற ஒரு மத்தியக் கிழக்கு நாட்டில் வாழ விரும்பி

44
தாராளவாத தஜர்மைியிலிருந்து அங்கு தசல்கின்ற ஒவ்கவார்
இஸ்லாமிய இனளஞனுக்கும், தாராளவாத தஜர்மைியில்
தங்களுக்தகன்று ஒரு புதிய வாழ்க்னகனயத் ததாைங்குவதற்கு அந்த
மத்தியக் கிழக்கு நாட்டிலிருந்து தஜர்மைினய கநாக்கிப் புறப்பட்டு வர
ஒரு நூறு இனளஞர்களாவது காத்திருப்பர்.
சித்தாந்தங்கள்மீ து இதற்கு முன்பும் நம்பிக்னக இழப்பு
ஏற்பட்டிருந்தகபாதிலும், இப்கபாது அதன் தீவிரம் குனறந்திருக்கிறது
என்று இனத அர்த்தப்படுத்திக் தகாள்ள முடியும். கைந்த ஒருசில
ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்களால் முற்றிலும் மைம் தளர்ந்து
நம்பிக்னக இழந்து கபாயிருக்கும் எந்ததவாரு தாராளவாதியும், 1918, 1938,
மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் விஷயங்கள் எவ்வளவு அதிக
கமாசமாகத் ததரிந்தை என்பனத நினைவுகூர்ந்து பார்க்க கவண்டும்.
எல்லாவற்னறயும் கருத்தில் தகாள்ளும்கபாது, மைிதகுலம் தாராளவாதக்
கனதனய முற்றிலுமாகக் னகவிைாது என்பது ததரிகிறது. ஏதைைில்,
அதற்கு கவறு எந்த மாற்றும் இப்கபாது அதைிைம் இல்னல. மக்கள்
தாராளவாத அனமப்புமுனறனயக் ககாபத்கதாடு எட்டி உனதக்கக்கூடும்,
ஆைால் அவர்களுக்கு கவறு கபாக்கிைம் ஏதும் இல்லாததால், இறுதியில்
அவர்கள் அதைிைகம திரும்பி வந்துவிடுவர்.
இதற்கு மாறாக இன்தைாரு விஷயமும் நைக்கக்கூடும். உலகளாவிய
புனைகனதகள் எல்லாவற்னறயும் முற்றிலுமாகக் னகவிட்டுவிட்டு,
அதற்கு பதிலாக, உள்ளூர் கதசியவாதப் புனைகனதகள் மற்றும்
மதரீதியாை புனைகனதகளிைம் மக்கள் தஞ்சம் புகக்கூடும். இருபதாம்
நூற்றாண்டில், கதசியவாத இயக்கங்கள் அரசியலில் மிக முக்கியப் பங்கு
வகித்தை, ஆைால் உலகத்னதத் தைித்தைி நாடுகளாகப் பிரிப்பதற்கு
ஆதரவளித்தனதத் தவிர, உலகின் எதிர்காலத்திற்காை ஓர்
ஒருங்கினணந்த முன்கைாக்கு எதுவும் அவற்றிைம் இருக்கவில்னல.
எைகவ, இந்கதாகைசிய கதசியவாதிகள் ைச்சு ஆதிக்கத்திற்கு எதிராகப்
கபாராடிைர், வியட்நாமிய கதசியவாதிகள் ஒரு சுதந்திர வியட்நானம
விரும்பிைர், ஆைால் ஒட்டுதமாத்த மைிதகுலத்திற்கு அங்கு எந்தகவார்
இந்கதாகைசியக் கனதகயா அல்லது வியட்நாமியக் கனதகயா
இருக்கவில்னல. இந்கதாகைசியா, வியட்நாம் மற்றும் பிற சுதந்திர
நாடுகள் அனைத்தும் எப்படி ஒன்கறாதைான்று தம்னமத்
ததாைர்புபடுத்திப் பார்க்க கவண்டும் என்பனதயும், அணுவாயுதப் கபார்
அச்சுறுத்தல் கபான்ற உலகளாவிய பிரச்சனைகனள மைிதர்கள்

45
எவ்வாறு னகயாள கவண்டும் என்பனதயும் விளக்குவதற்காை கநரம்
வந்தகபாது, கதசியவாதிகள் தாராளவாத கயாசனைகள் பக்ககமா
அல்லது கம்யூைிசவாத கயாசனைகள் பக்ககமா திரும்பிைர்.
ஆைால், இப்கபாது தாராளவாதமும் கம்யூைிசவாதமும் மதிப்பிழந்து
கபாயிருப்பதால், ஒகர உலகளாவிய புனைகனத என்ற கயாசனைனயகய
மக்கள் ஒட்டுதமாத்தமாகப் புறக்கணிக்க கவண்டுமா? கம்யூைிசவாதம்
உட்பை இந்த உலகளாவிய புனைகனதகள் அனைத்தும் கமற்கத்திய
ஏகாதிபத்தியத்தின் வினளவாக உருவாைனவதாகை? தஜர்மைியிலுள்ள
டிரியர் நகரத்தில் வாழும் ஒரு தஜர்மாைியரின் புதுனமயாை
கருத்துகள்மீ கதா அல்லது இங்கிலாந்திலுள்ள மான்தசஸ்ைர் நகரத்
ததாழிலதிபர் ஒருவருனைய புதுனமயாை கயாசனைகள்மீ கதா
வியட்நாம் கிராமவாசிகள் ஏன் விசுவாசம் தகாள்ள கவண்டும்?
ஒருகவனள, ஒவ்தவாரு நாடும் தன்னுனைய பண்னைய
பாரம்பரியங்களின் அடிப்பனையில் வனரயறுக்கப்பட்ை ஒரு தசாந்தப்
பானதனய சுவகரித்துக்
ீ தகாள்ள கவண்டுகமா? ஒரு மாற்றத்திற்கு,
கமற்கத்தியர்கள் இந்த ஒட்டுதமாத்த உலகத்னதக் கட்டுப்படுத்தி இயக்க
முயற்சிப்பதிலிருந்து ஓர் இனைகவனள எடுத்துக் தகாண்டு, தங்கள்
தசாந்த விவகாரங்கள்மீ து கவைம் தசலுத்த கவண்டுகமா?
சான்றுகளின் அடிப்பனையில் பார்க்கும்கபாது, உலகம் தநடுகிலும்
இதுதான் நிகழ்ந்து தகாண்டிருக்கிறது. ஏதைைில், தாராளவாதத்தின்
நினலகுனலவு விட்டுச் தசன்ற தவற்றிைத்னத உள்நாட்டின் ஏகதா
கற்பனையாை கைந்தகாலப் தபாற்காலம் பற்றிய பனழய நினைவுகள்
தற்காலிகமாகப் பிடித்துக் தகாண்டுள்ளை. அதமரிக்கா இைி தவளிநாட்டு
விவகாரங்களில் தனலயிைாது என்ற தகாள்னக வகுக்கப்படுவதற்கு
அனறகூவல் விடுத்த தைாைால்டு டிரம்ப், ‘அதமரிக்கானவ மீ ண்டும்
மகத்தாைதாக்குகவாம்’ என்ற வாக்குறுதினயயும் மக்களுக்கு
வழங்கிைார். 1950களிலும் 1980களிலும் அதமரிக்கச் சமுதாயம் மிகவும்
கச்சிதமாைதாக இருந்தது என்ற நினைப்பில், இருபத்ததான்றாம்
நூற்றாண்டில் மீ ண்டும் அத்தனகய சமுதாயத்னத உருவாக்க கவண்டும்
என்று அவர் அவ்வாறு முழங்கிைார்கபாலும்! பிதரக்சிட் ஆதரவாளர்கள்
தாங்கள் இன்னும் கபரரசி விக்கைாரியாவின் காலகட்ைத்தில் வாழ்ந்து
தகாண்டிருக்கின்ற நினைப்பில் பிரிட்ைனை ஒரு சுதந்திரமாை
வல்லரசாக உருவாக்குவதற்குக் கைவு கண்டு தகாண்டிருக்கின்றைர்.
புவி தவப்பமனைந்து தகாண்டிருக்கின்ற, இனணயத்தளம்

46
ககாகலாச்சுகின்ற இந்த யுகத்தில் இவ்வாறு பிரிந்து தசல்வது
சாத்தியமாை தகாள்னக என்று அவர்கள் கைவு கண்டு
தகாண்டிருக்கின்றைர். சீை கமட்டுக்குடியிைர், கமற்கிலிருந்து இறக்குமதி
தசய்யப்பட்ை, சந்கதகத்திற்கிைமாை மார்க்சிய சித்தாந்தத்திற்குக் கூடுதல்
உதவியாககவா அல்லது மாற்றாககவா தங்களுனைய பாரம்பரிய
ஏகாதிபத்தியத்னதயும் கன்பூசியக் தகாள்னககனளயும் மீ ண்டும்
சுவகரித்துக்
ீ தகாண்டுள்ளைர். இரஷ்யாவில், ஊழல்மிக்க ஒரு சிறுகுழு
ஆட்சினய நினலப்படுத்துவது விளாடிமிர் புதிைின் அதிகாரபூர்வமாை
முன்கைாக்கு அல்ல; மாறாக, பனழய ‘ஜார்’ மன்ைராட்சினய மீ ண்டும்
கட்டிதயழுப்புவதுதான் அவருனைய முன்கைாக்காக இருக்கிறது.
கபால்தஷவிக் புரட்சி நிகழ்ந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, பால்டிக்
பகுதியிலிருந்து காக்கசஸ் மனலத்ததாைர்வனர அதிகாரம்
தசலுத்துகின்ற, இரஷ்ய கதசியவாதம் மற்றும் சமயப் பற்றின்
உதவியுைன்கூடிய ஓர் எகதச்சாதிகார அரசாங்கத்தின் மூலம் பண்னைய
ஜார் மன்ைராட்சிக் காலத்துப் புகனழ மீ ட்தைடுக்கப் கபாவதாகப் புதின்
உறுதி கூறுகிறார்.
கதசியவாதப் பற்னற மதப் பாரம்பரியங்ககளாடு பினணக்கின்ற இந்த
வனகயாை பழம்தபரும் கைவுகள், இந்தியா, கபாலந்து, துருக்கி, மற்றும்
எண்ணற்றப் பிற நாடுகளில் உள்ள ஆட்சிகளின் அடித்தளங்களாக
அனமந்துள்ளை. இந்தக் கற்பனைக் கனதகள் கவறு எந்தப்
பகுதினயயும்விை மத்தியக் கிழக்கில் அதிகத் தீவிரமாைனவயாக
இருக்கின்றை. 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மதீைா நகரத்தில் முகம்மது
நபியால் நிறுவப்பட்ை அனமப்புமுனறனய மத்தியக் கிழக்கிலுள்ள
இஸ்லாமியவாதிகள் நகதலடுக்க விரும்புகின்றைர். அகத கநரத்தில்,
இஸ்கரலில் உள்ள யூத அடிப்பனைவாதிகள் இஸ்லாமியவாதிகனளயும்
விஞ்சிவிடுகின்றைர். அவர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முந்னதய னபபிள்
காலத்திற்குத் திரும்பிச் தசல்வனதப் பற்றிக் கைவு காண்கின்றைர்.
இஸ்கரலின் கூட்ைணி அரசின் உறுப்பிைர்கள் நவை
ீ இஸ்கரலின்
எல்னலகள் னபபிள் காலத்து இஸ்கரலின் எல்னலகனளப் தபரிதும்
ஒத்திருக்கும்படி விரிவுபடுத்துவது குறித்தும், னபபிள் சட்ைவிதிகனள
மீ ண்டும் நினலப்படுத்துவது குறித்தும், தஜருசகலம் நகரில் உள்ள அல்-
அக்சா மசூதி இருக்கும் இைத்தில் தங்களுனைய பண்னைய ‘யாகவ’
ககாவினல மீ ண்டும் கட்டிதயழுப்புவது குறித்தும் தவளிப்பனையாகப்
கபசுகின்றைர்.

47
இந்த நைவடிக்னககள் அனைத்னதயும் கண்டு தாராளவாத
கமட்டுக்குடியிைர் பீதியனைந்துள்ளைர். கபரழினவத் தவிர்ப்பதற்கு
மைிதகுலம் சரியாை கநரத்தில் மீ ண்டும் தாராளவாதப் பானதக்குத்
திரும்பி வந்துவிடும் என்று அவர்கள் நம்புகின்றைர். 2016 ஆம் ஆண்டு
தசப்ைம்பர் மாதத்தில், அதமரிக்க முன்ைாள் அதிபர் ஒபாமா, ஐக்கிய
நாடுகள் சனபயில் ஆற்றிய தன்னுனைய கனைசி உனரயில், “நாடு,
பழங்குடி, இைம், மதம் ஆகிய பண்னைய வழிகளில் தீவிரமாகப்
பிளவுபடுத்தப்பட்டு, இறுதியில் சச்சரவுக்கு உள்ளாகியிருக்கும் ஓர்
உலகிற்குள் மீ ண்டும் திரும்பிச் தசன்றுவிைாதீர்கள்,” என்று எச்சரிக்னக
விடுத்தகதாடு, “மாறாக, திறந்ததவளிச் சந்னதகள், தபாறுப்புைன்கூடிய
நிர்வாகம், ஜைநாயகம், மைித உரினமகள், சர்வகதசச் சட்ைங்கள் ஆகிய
தகாள்னககள்தாம் இந்த நூற்றாண்டில் மைிதகுலத்தின்
முன்கைற்றத்திற்காை உறுதியாை அடித்தளமாக நீடிக்கின்றை,” என்று
கூறிைார்.
தாராளவாத அனமப்புமுனறயில் எண்ணற்றக் குனறபாடுகள்
இருந்தாலும், அதன் மற்ற மாற்றுகள் எதுதவான்னறயும்விை அது அதிக
நன்னம பயப்பதாக இருந்து வந்துள்ளது என்று ஒபாமா சரியாகச்
சுட்டிக்காட்டியுள்ளார். தபரும்பாலாை மக்கள், இருபத்ததான்றாம்
நூற்றாண்டின் ததாைக்கத்தில் தாராளவாத ஒழுங்கின் பாதுகாப்பின் கீ ழ்
அனுபவித்த அளவுக்குச் தசழிப்னபயும் அனமதினயயும் கவறு
எந்தகவார் அனமப்புமுனறயின் கீ ழும் அனுபவிக்கவில்னல.
வரலாற்றில் முதன்முனறயாக, முதுனமயால் இறக்கின்றவர்களின்
எண்ணிக்னகனயவிைத் ததாற்றுகநாயால் இறக்கின்றவர்களின்
எண்ணிக்னக மிகக் குனறவாக இருக்கிறது, அளவுக்கதிகமாை
உைற்பருமைால் இறக்கின்றவர்களின் எண்ணிக்னகனயவிைப்
பஞ்சத்தால் இறக்கின்றவர்களின் எண்ணிக்னக மிகக் குனறவாக
இருக்கிறது, விபத்துகளால் இறக்கின்றவர்களின் எண்ணிக்னகனயவிை
வன்முனறயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்னக மிகக் குனறவாக
இருக்கிறது.
ஆைால், நாம் எதிர்தகாண்டுள்ள சூழலியல் நினலகுனலவு,
ததாழில்நுட்பச் சீர்குனலவு கபான்ற தபரிய பிரச்சனைகளுக்காை
தவளிப்பனையாை தீர்வுகள் எதுவும் தாராளவாதத்திைம் இல்னல.
கடிைமாை சமூகப் பிரச்சனைகனளயும் அரசியல் சச்சரவுகனளயும்
மாயாஜாலமாகத் தீர்ப்பதற்கு தாராளவாதம் பாரம்பரியமாகப்

48
தபாருளாதார வளர்ச்சினயச் சார்ந்திருந்தது. தாராளவாதம் பாட்ைாளி
வர்க்கத்திைருக்கும் நிலச்சுவான்தார்களுக்கும் இனைகயயும்,
ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இனைகயயும்,
உள்ளூர்வாசிகளுக்கும் புலம் தபயர்ந்து வந்தவர்களுக்கும் இனைகயயும்,
ஐகராப்பியர்களுக்கும் ஆசியர்களுக்கும் இனைகயயும் சமரசத்னத
ஏற்படுத்தியது. எல்கலாருக்கும் தற்கபாது கினைத்துக் தகாண்டிருக்கும்
உணவுக் கவளத்னதவிை இைி அதிகமாகக் கினைக்கும் என்று அவர்கள்
ஒவ்தவாருவருக்கும் உறுதி வழங்கியதன் மூலம் தாராளவாதம் அனதச்
சாதித்தது. தபாருளாதாரம் ததாைர்ந்து வளர்ச்சியனையும்கபாது அது
சாத்தியம்தான். ஆைால், தபாருளாதார வளர்ச்சி உலகளாவிய சூழல்
மண்ைலத்னதப் பாதுகாக்காது. உண்னமயில், சூழலியல் தநருக்கடிக்குக்
காரணகம இந்தப் தபாருளாதார வளர்ச்சிதான். தபாருளாதார
வளர்ச்சியாைது ததாழில்நுட்பச் சீர்குனலனவயும் தீர்க்காது. ஏதைைில்,
சீர்குனலனவ ஏற்படுத்தும் ததாழில்நுட்பங்கள் அதிக அளவில்
கண்டுபிடிக்கப்படுவதுதான் தபாருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக
இருக்கிறது.
தாராளவாதப் புனைகனதயும் கட்ைற்றச் சந்னதமுனற
முதலாளித்துவத்தின் தர்க்கமும் பிரம்மாண்ைமாை எதிர்பார்ப்புகனளக்
தகாள்ளும்படி மக்கனள ஊக்குவிக்கின்றை. இருபதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில், ஒவ்தவாரு தனலமுனறயிைரும் - அவர்கள்
ஹூஸ்ைைில் இருந்தாலும் சரி, அல்லது ஷாங்காய், இஸ்தான்புல்,
அல்லது சாகவா பாகலாவில் இருந்தாலும் சரி - தங்களுனைய முந்னதய
தனலமுனறயிைனரவிை அதிகச் சிறப்பாை கல்வினயப் தபற்றைர்,
கமம்பட்ை உைல்நலப் பாதுகாப்பு வசதிகள் கினைக்கப் தபற்றைர்,
முந்னதய தனலமுனறகனளவிை அதிக வருவாய் ஈட்டிைர். ஆைால்,
இைி வரும் காலங்களில், ததாழில்நுட்பச் சீர்குனலவு மற்றும் சூழலியல்
சீர்குனலவின் காரணமாக இனளய தனலமுனறயிைர் தாங்கள்
தவறுமகை உயிர் பினழத்திருப்பனதகய தங்களுனைய அதிர்ஷ்ைமாகக்
கருத கவண்டியிருக்கும்.
இதன் வினளவாக, இவ்வுலகிற்காக, கமம்படுத்தப்பட்ை ஒரு புதிய
புனைகனதனய உருவாக்கும் கவனல நம் தனலயில் விடிந்துள்ளது.
ததாழில் புரட்சியின் எழுச்சி இருபதாம் நூற்றாண்டின் நவைச்

சித்தாந்தங்கனளத் கதாற்றுவித்தனதப்கபாலகவ,
உயிர்ததாழில்நுட்பத்திலும் தகவல் ததாழில்நுட்பத்திலும் இைி

49
வரவிருக்கின்ற புரட்சிகளுக்குப் புதிய முன்கைாக்குகள்
கதனவப்படுவதற்காை சாத்தியம் அதிகம் உள்ளது. எைகவ, அடுத்த சில
பத்தாண்டுகள், தீவிரச் சிந்தனைனயயும் புதிய சமூக மாதிரிகள் மற்றும்
அரசியல் மாதிரிகளின் உருவாக்கத்னதயும் உள்ளைக்கியனவயாக
இருக்கும். 1930களிலும் 1960களிலும் ஏற்பட்ை தநருக்கடிகனளத்
ததாைர்ந்து நிகழ்ந்தனதப்கபால இப்கபாதும் தாராளவாதத்தால் தன்னை
மீ ண்டும் புதுப்பித்துக் தகாள்ள முடியுமா? முன்பு எப்கபானதயும்விை
அதிக வசீகரமாக அதைால் தனலதூக்க முடியுமா? தாராளவாதிகளுக்குத்
கதான்றாத வினைகனளப் பாரம்பரிய மதத்தாலும் கதசியவாதத்தாலும்
வழங்க முடியுமா? பண்னைய ஞாைத்னதப் பயன்படுத்தி இன்னறய
நிலவரப்படியாை உலகக் கண்கணாட்ைத்னத அவற்றால் உருவாக்க
முடியுமா? அல்லது, கைந்தகாலத்துைைாை ததாைர்னப முற்றிலுமாகத்
துண்டித்துவிட்டு, பனழய கைவுளனரயும் நாடுகனளயும் மட்டுமல்லாமல்
சுதந்திரம், சமத்துவம் ஆகிய நவை
ீ னமய விழுமியங்கனளயும் தாண்டி
அவற்றுக்கு அப்பால் தசல்லக்கூடிய, முற்றிலும் புதியததாரு கனதனயப்
புனைவதற்காை கநரம் வந்துவிட்ைதா?
தற்கபாது, மைிதகுலம் இக்ககள்விகள் குறித்து ஓர் ஒருமித்தக்
கருத்னத எட்டுவதற்கு இன்னும் தவகுகாலம் ஆகும். நாம் இன்னும்
ஏமாற்றத்னதயும் ககாபத்னதயும் உள்ளைக்கிய ஒரு விரக்திக் கணத்தில்
இருக்கிகறாம். மக்கள் பனழய புனைகனதகளில் நம்பிக்னக
இழந்துள்ளதற்கும், ஒரு புதிய புனைகனதனய ஏற்றுக் தகாள்வதற்கும்
இனைப்பட்ைக் கணம் அது. அப்படியாைால், அடுத்து என்ை தசய்யப்பை
கவண்டும்? முதலில், உலகத்தின் அழிவுக்காை நாள்
குறிக்கப்பட்டுவிட்ைது என்ற தீர்க்கதரிசை முழக்கங்களின் தீவிரத்னத
நாம் குனறக்க கவண்டும், நாம் பீதியனைவதற்கு பதிலாகக் குழப்பமனைய
கவண்டும். ஏதைைில், பீதி என்பது ஒரு வனகயாை இறுமாப்பு. உலகம்
எங்கக தசன்று தகாண்டிருக்கிறது என்பனத நான் துல்லியமாக
அறிகவன், அதாவது, அது அதலபாதாளத்னத கநாக்கிச் தசன்று
தகாண்டிருக்கிறது என்பது எைக்கு நிச்சயமாகத் ததரியும் என்ற
அகங்கார உணர்வு அது. குழப்பம் அனதவிை அதிகப் பணிவாைது.
ஏதைைில், நம்முனைய நினலனம குறித்துத் ததளிவாகச் சிந்திக்க அது
நம்னமத் தூண்டுகிறது. “உலகம் அழியப் கபாகிறது!” என்று கத்திக்
தகாண்டு ததருவில் ஓை கவண்டும்கபால உங்களுக்குத் கதான்றிைால்,
“இல்னல, அது உண்னமயல்ல. உலகில் என்ை நிகழ்ந்து

50
தகாண்டிருக்கிறது என்பது எைக்குப் புரியவில்னல என்பதுதான்
உண்னம,” என்று உங்களிைம் நீங்ககள கூறிக் தகாள்ள முயற்சி
தசய்யுங்கள்.
இந்நூலில் இைி வரும் அத்தியாயங்கள், நாம் எதிர்தகாண்டுள்ள
தினகப்பூட்டும் புதிய சாத்தியக்கூறுகள் சிலவற்னறயும், நாம்
இந்நினலயிலிருந்து இைி எப்படி நைந்து தகாள்ளக்கூடும் என்பனதயும்
ததளிவுபடுத்த முயற்சிக்கின்றை. மைிதகுலத்தின் இக்கட்ைாை
சூழ்நினலகளுக்காை தீர்வுகனள ஆய்வு தசய்யத் ததாைங்குவதற்கு
முன்பாக, ததாழில்நுட்பம் கதாற்றுவிக்கக்கூடிய சவால்கனள நாம்
நன்றாகப் புரிந்து தகாள்ள கவண்டும். தகவல் ததாழில்நுட்பத்திலும்
உயிர்ததாழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள புரட்சிகள் இன்னும் ததாைக்க
நினலயில்தான் உள்ளை. தற்கபானதய தாராளவாத தநருக்கடிக்கு அனவ
உண்னமயில் எந்த அளவுக்குப் தபாறுப்பு என்பது விவாதத்திற்கு உரிய
ஒன்று. பிர்மிங்காம், இஸ்தான்புல், தசயின்ட் பீட்ைர்ஸ்பர்க், மும்னப
ஆகிய நகரங்களில் உள்ள மக்களில் தபரும்பாலாகைார், தசயற்னக
நுண்ணறிவின் வளர்ச்சினயப் பற்றியும் அது தங்கள் வாழ்வின்மீ து
ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் அவ்வளவு விழிப்புணர்வு
உனையவர்களாக இல்னல. எைகவ, அடுத்த சில பத்தாண்டுகளில்
ததாழில்நுட்பப் புரட்சிகள் கவகம் தபற்று, மைிதகுலம் இதுவனர
எதிர்தகாண்டிராத மிகக் கடிைமாை கசாதனைகனள நம் முன்கை
னவக்கும் என்பது சந்கதகத்திற்குரியதுதான். மைிதகுலத்தின் ஆதரனவப்
தபற முயற்சிக்கின்ற எந்ததவாரு புனைகனதயும், தகவல்
ததாழில்நுட்பத்திலும் உயிர்ததாழில்நுட்பத்திலும் ஏற்பட்டுள்ள
இரட்னைப் புரட்சிகனளக் னகயாள்வதற்கு அது எவ்வளவு திறன்
வாய்ந்ததாக இருக்கிறது என்பனதக் தகாண்கை கசாதிக்கப்படும்.
தாராளவாதம், கதசியவாதம், இஸ்லாம், அல்லது கவறு ஏகதனும்
புதுனமயாை மதம் 2050 ஆம் ஆண்டின் உலகத்னத வடிவனமக்க
விரும்பிைால், அது தசயற்னக நுண்ணறினவயும் தபருந்தரவுப்
படிமுனறத் தீர்வுகனளயும் உயிர்தபாறியியனலயும் புரிந்து தகாள்ள
கவண்டியகதாடு கூைகவ, அவற்னற ஒருங்கினணத்து ஒரு புதிய,
அர்த்தமுள்ள விவரிப்னபயும் உருவாக்கியாக கவண்டும்.
இந்தத் ததாழில்நுட்பச் சவாலின் இயல்னபப் புரிந்து தகாள்வதற்கு,
கவனல வாய்ப்புச் சந்னதயிலிருந்து ததாைங்குவது சிறப்பாைதாக
இருக்கும். 2015 ஆம் ஆண்டிலிருந்து நான் உலகம் தநடுகிலும் பயணித்து,

51
மைிதர்கள் எதிர்தகாண்டுள்ள இக்கட்ைாை நினலனயப் பற்றி அரசாங்க
அதிகாரிகளுைனும் ததாழிலதிபர்களுைனும் சமூக ஆர்வலர்களுைனும்
பள்ளிக் குழந்னதகளிைமும் கபசி வந்துள்களன். தசயற்னக நுண்ணறிவு,
தபருந்தரவுப் படிமுனறத் தீர்வுகள், உயிர்தபாறியியல் ஆகியவற்னறப்
பற்றிய கபச்சிைால் அவர்கள் தபாறுனமயிழந்தாகலா அல்லது
சலிப்பனைந்தாகலா, மீ ண்டும் அவர்களுனைய கவைத்னதக் கவர்வதற்கு
நான் ஒகர ஒரு மாயாஜாலச் தசால்னலப் பயன்படுத்திைால் கபாதும்.
‘கவனல’ என்ற தசால்தான் அது. ததாழில்நுட்பப் புரட்சி வினரவில்
ககாடிக்கணக்காை மக்கனள கவனலவாய்ப்புச் சந்னதயிலிருந்து
தவளிகய தள்ளிவிட்டு, ஒரு மிகப் தபரிய, புதிய, உதவாக்கனர
வகுப்பிைனர உருவாக்கி, சமூகக் கிளர்ச்சிகளும் அரசியல் கிளர்ச்சிகளும்
முனளக்க வழி வகுக்கக்கூடும். அக்கிளர்ச்சிகனள எப்படிக் னகயாள
கவண்டும் என்பது தற்கபாது நனைமுனறயில் உள்ள எந்ததவாரு
சித்தாந்தமும் அறியாத வனகயாைனவயாக அனவ இருக்கும்.
ததாழில்நுட்பத்னதயும் சித்தாந்தத்னதயும் பற்றிய அனைத்துப் கபச்சும்
ததளிவற்றதாகவும் நமக்குத் ததாைர்பற்றதாகவும் கதான்றக்கூடும்,
ஆைால் தபரும்பான்னம மக்களுக்கு கவனலயில்லாமல் கபாகக்கூடும்
அல்லது தைக்கு கவனலயில்லாமல் கபாகக்கூடும் என்ற உண்னமயாை
சாத்தியக்கூறு அவர்கள் அனைவரும் அப்கபச்சின்மீ து அக்கனற
தகாள்ளும்படி தசய்கிறது.

52
2
கவழல

எதிர்ோலத்தில் உங்ேளுக்கு எந்தநவாரு கவழலயும் இல்லாமல்


கபாேலாம்

2050 ஆம் ஆண்டில் கவனல வாய்ப்புச் சந்னத எப்படி இருக்கும் என்பது


பற்றி நமக்கு எந்த கயாசனையும் இல்னல. இயந்திரக் கற்றலும் கராபாட்
அறிவியலும் தயிர் உற்பத்தியில் ததாைங்கி கயாகா கற்றுக்
தகாடுப்பதுவனர கிட்ைத்தட்ை அனைத்து கவனலகனளயும் மாற்றிவிடும்
என்று தபாதுவாக ஒப்புக் தகாள்ளப்பட்டிருக்கிறது என்றாலும்,
மாற்றத்தின் தன்னம குறித்தும் அது எப்கபாது நிகழும் என்பது குறித்தும்
ஒன்றுக்தகான்று முரண்பட்ைக் கண்கணாட்ைங்கள் உள்ளை. தவறும்
பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள் அந்த மாற்றம் நிகழும் என்றும்,
ககாடிக்கணக்காை மக்கள் தபாருளாதாரரீதியாகத் கதனவயற்றவர்களாக
ஆகிவிடுவர் என்றும் சிலர் நம்புகின்றைர். மற்றவர்கள், நீண்ைகால
கநாக்கில் பார்க்கும்கபாது தன்ைியக்கமாக்கம் ததாைர்ந்து புதிய
கவனலகனள உருவாக்கிக் தகாண்டிருக்கும் என்றும், எல்கலாருக்கும்
அதிகச் தசழிப்னபக் தகாண்டு வரும் என்றும் கருதுகின்றைர்.
அப்படியாைால், அச்சுறுத்தக்கூடிய வனகயிலாை ஏகதா எழுச்சி
நிகழவிருக்கிறதா? அல்லது, அப்படிப்பட்ை முன்ைறிவிப்புகள், ‘லனைட்’
மைப்கபாக்கிற்காை இன்கைார் எடுத்துக்காட்ைா? (லனைட் என்பது 19ம்
நூற்றாண்னைச் கசர்ந்த ஆங்கிகலய ஆனலத் ததாழிலாளர்களின் ஒரு
இரகசிய அனமப்பு. ஆனலகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவனத
எதிர்த்துப் கபாராடிய ஒரு புரட்சிக் குழுவிைர் அவர்கள். தங்களுனைய
கவனலகனள இயந்திரங்கள் எடுத்துக் தகாண்ைால், தங்கள் ததாழினலக்
கற்பதற்குத் தாங்கள் தசலவிட்ை கநரம் வணாகிவிடும்
ீ என்று அவர்கள்
பயந்தைர். இதைால் ஆனலகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவனத
அவர்கள் கடுனமயாக எதிர்த்தைர். லனைட் இயக்கம் இங்கிலாந்தில்
நாட்டிங்கம் நகரில் ததாைங்கி அப்பகுதி தநடுகிலும் பரவியது.
இப்கபாராட்ைம் 1811 ஆம் ஆண்டிலிருந்து 1816 ஆம் ஆண்டுவனர நீடித்தது.
இறுதியில் அது சட்ைத்தின்படியும் இராணுவத்னதக் தகாண்டும் அைக்கி
ஒடுக்கப்பட்ைது. காலப்கபாக்கில், ததாழில்மயமாக்கம்,
தன்ைியக்கமாக்கம், கணிைிமயமாக்கம், மற்றும் புதிய
ததாழில்நுட்பங்கனள எதிர்க்கின்ற எவதராருவனரயும் ‘லனைட்’ என்று

53
குறிப்பிடும் வழக்கம் உருவாைது.) இதற்கு வினையளிப்பது கடிைம்.
தன்ைியக்கமாக்கம் தபருந்திரளாை மக்கள் தங்கள் கவனலனய
இழப்பதற்கு வழி வகுக்கும் என்ற பயம் பத்ததான்பதாம்
நூற்றாண்டிகலகய நிலவியது. ஆைால் அந்த பயம் இன்றுவனர
தமய்யாகவில்னல. ததாழில் புரட்சி ததாைங்கியதிலிருந்து, ஓர் இயந்திரம்
மைிதர்களிைமிருந்து பறித்துக் தகாண்ை ஒவ்தவாரு கவனலக்கும்
குனறந்தபட்சம் ஒகர ஒரு புதிய கவனலயாவது உருவாக்கப்பட்ைது.
சராசரி வாழ்க்னகத் தரம் குறிப்பிைத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
ஆைாலும், இம்முனற நினலனம கவறு மாதிரி இருக்கும் என்றும்,
இயந்திரக் கற்றல் உண்னமயிகலகய ஒரு மிகப் தபரிய பாதிப்னப
ஏற்படுத்தக்கூடிய ஒரு காரணியாக இருக்கும் என்றும் நினைப்பதற்கு
நியாயமாை காரணங்கள் இருக்கத்தான் தசய்கின்றை.
உைல் திறன், அறிவுத் திறன் ஆகிய இரண்டு வனகயாை திறன்கனள
மைிதர்கள் தபற்றுள்ளைர். கைந்தகாலத்தில், முக்கியமாக உைல் திறன்
விஷயத்தில்தான் இயந்திரங்கள் மைிதர்ககளாடு கபாட்டியிட்ைை.
அறிவுத் திறனைப் தபாறுத்தவனர, மைிதர்கள் இயந்திரங்கனளவிை மிக
உயர்வாை நினலயில் இருந்தைர். எைகவ, கவளாண்னம, ததாழில் துனற
கபான்றவற்றில் மைிதர்கள் தசய்த கவனலகள்
தன்ைியக்கமாக்கப்பட்ைகபாது, புதிய கசனவ கவனலகள் முனளத்தை.
அறிவு சார்ந்த திறனமகள் அவற்றுக்குத் கதனவப்பட்ைை. கற்றல், ஆய்வு
தசய்தல், தகவல்கனளப் பரிமாறிக் தகாள்ளுதல், முக்கியமாக
உணர்ச்சிகனளப் புரிந்து தகாள்ளுதல் கபான்ற அத்திறனமகள்
மைிதர்களிைம் மட்டுகம இருந்தை. ஆைாலும், மைித உணர்ச்சிகனளப்
புரிந்து தகாள்வதற்காை திறனம உட்பை இத்தனகய திறனமகளில்
ஏராளமாைவற்றில் தசயற்னக நுண்ணறிவு மைிதர்கனள
விஞ்சத் ததாைங்கியுள்ளது. உைல் திறன், அறிவுத் திறன் ஆகிய
இரண்டுக்கும் அப்பால், மைிதர்கள் எப்கபாதும் முன்ைணியில்
இருக்கின்ற மூன்றாவது திறன் எதுவும் இருப்பதாக நமக்குத்
ததரியவில்னல.
தசயற்னக நுண்ணறிவுப் புரட்சி என்பது கணிைிகள் கமன்கமலும்
கவகமாகச் தசயல்படுவனதயும் கமன்கமலும் அதிக
சாமர்த்தியமாைனவயாக ஆவனதயும் பற்றியது மட்டும் அல்ல என்பனத
நாம் உணர்ந்து தகாள்ள கவண்டியது இன்றியனமயாதது. உயிரியலிலும்
சமூக அறிவியலிலும் நிகழ்த்தப்பட்டுள்ள புதுனமயாை கண்டுபிடிப்புகள்

54
தசயற்னக நுண்ணறிவுப் புரட்சிக்கு வலுவூட்டுகின்றை. மைித
உணர்ச்சிகள், விருப்பங்கள், கதர்ந்ததடுப்புகள் ஆகியவற்றின்
அடித்தளமாக இருக்கின்ற உயிர்கவதிச் தசயல்முனறகனள நாம்
எவ்வளவு அதிகச் சிறப்பாகப் புரிந்து தகாள்கிகறாகமா, மைித
நைத்னதனய ஆய்வு தசய்வதிலும், மைிதத் தீர்மாைங்கனளக்
கணிப்பதிலும், ஊர்தி ஓட்டுநர்கள், வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள்
ஆகிகயாரின் இைங்கனள எடுத்துக் தகாள்வதிலும் கணிைிகளால்
அவ்வளவு அதிகச் சிறப்பாைனவயாக ஆக முடியும்.
நரம்பணுவியல் மற்றும் நைத்னதசார் தபாருளியலில் கைந்த சில
பத்தாண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வந்துள்ள ஆராய்ச்சிகள்,
மைிதர்களுக்குள் ஊடுருவிச் தசன்று பார்ப்பதற்கு
அறிவியலறிஞர்களுக்கு உதவியுள்ளை. குறிப்பாக, மைிதர்கள் எவ்வாறு
தீர்மாைங்கனள கமற்தகாள்கின்றைர் என்பனதப் பற்றிச் சிறப்பாகப்
புரிந்து தகாள்வதற்கு அந்த ஆராய்ச்சிகள் தபருமளவு உதவியுள்ளை.
உணவில் ததாைங்கி நம்முனைய வாழ்க்னகத்துனணவர்வனர
எல்லாவற்னறயும் நாம் சுகயச்னசயாகத் கதர்ந்ததடுப்பதில்னல, மாறாக,
கண்ணினமக்கும் கநரத்தில் பல ககாடிக்கணக்காை நரம்பணுக்கள்
நிகழ்தகவுகனளக் கணக்கிடுவதிலிருந்துதான் நம்முனைய
கதர்ந்ததடுப்புகள் முனளக்கின்றை என்பது இப்கபாது ததரிய வந்துள்ளது.
நாம் எப்கபாதும் தற்தபருனமகயாடு குறிப்பிடும் ‘மைித உள்ளுணர்வு’
என்பது உண்னமயில் ஏற்கைகவ நிகழ்ந்துள்ளவற்றின் அடிப்பனையில்
‘விஷயங்களின் கபாக்னக உணர்ந்து தகாள்ளுதல்’தாகை தவிர
கவதறான்றுமில்னல. நல்ல ஓட்டுநர்கள், வங்கியாளர்கள்,
வழக்கறிஞர்கள் ஆகிகயார் கபாக்குவரத்னதயும் முதலீட்னையும்
கபரப்கபச்னசயும் பற்றிய எந்த மாயாஜாலமாை உள்ளுணர்னவயும்
தபற்றிருக்கவில்னல. மாறாக, அவர்கள் தவறுமகை விஷயங்கள்
மீ ண்டும் மீ ண்டும் நிகழும் விதத்னதக் கூர்ந்து கவைிப்பதன் மூலம்,
கவைக்குனறவாை பாதசாரிகனளயும், எந்தத் தகுதியுமின்றிக் கைன்
ககட்டு வருபவர்கனளயும், கநர்னமயற்றவர்கனளயும் அனையாளம்
கண்டுதகாண்டு அவர்கனளத் தவிர்த்துவிடுகின்றைர், அவ்வளவுதான்.
மைித மூனளயின் உயிர்கவதிப் படிமுனறத் தீர்வுகள் கச்சிதமாைனவ
அல்ல. கான்கிரீட் காடுகளாக மாறிப் கபாயுள்ள நகர்ப்புறங்களுக்கு
ஏற்றனவயாக அல்லாமல், ஆப்பிரிக்க வைாந்திர வாழ்க்னகக்கு மட்டுகம
தபாருத்தமாக இருந்த, காலாவதியாகிவிட்ை மூனள நரம்பணுத்

55
ததாைர்புகள், குறுக்குவழிகள் கபான்றவற்னற அனவ சார்ந்துள்ளை.
திறனமயாை ஓட்டுநர்களும் வங்கியாளர்களும் வழக்கறிஞர்களும்கூைச்
சில சமயங்களில் முட்ைாள்தைமாை தவறுகனளச் தசய்வதில்
வியப்கபதும் இல்னல.
அப்படியாைால், ‘உள்ளுணர்வு’ இன்றியனமயாததாக இருப்பதாகக்
கூறப்படுகின்ற கவனலகளில்கூைச் தசயற்னக நுண்ணறிவால்
மைிதர்கனள விஞ்சி நிற்க முடியும் என்று இதற்கு அர்த்தமாகிறது.
உள்ளுணர்வுரீதியாை அனுமாைங்கள் விஷயத்தில் தசயற்னக
நுண்ணறிவு மைித ஆன்மாகவாடு கபாட்டியிை கவண்டியிருக்கும் என்று
நீங்கள் நினைத்தால், அது சாத்தியமற்றதுகபாலத் கதான்றும். ஆைால்,
நிகழ்தகவுகனளக் கணக்கிடுவதிலும் விஷயங்களின் கபாக்னகக்
கண்டுதகாள்வதிலும் தசயற்னக நுண்ணறிவு மைித மூனளயின் நரம்புப்
பின்ைலனமப்புகளுைன் மட்டும் கபாட்டியிை கவண்டியிருக்கும் என்றால்,
அது அவ்வளவு கடிைமாைதாக இருக்காது.

56

You might also like