Professional Documents
Culture Documents
மாணவர் வருகை
1.
1.1- 20 மார்ச் 2023 முதல் அனைத்து மாணவர்களும் தினமும்
பள்ளிக்கு வருவர்.
பெற்றோர்
1.2- மாணவர்கள் காலை 7.20 க்குள் பள்ளிக்கு வர வேண்டும்.
பிற்பகல் 1.00 க்குள் வீட்டிற்குத் திரும்புவர்.
(பள்ளிக் கால அட்டவனையைப் பின்பற்றவும்) ஆசிரியர்கள்
முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்களின்
பெற்றோர்கள் /பாதுகாவலர்கள் மாணவர்களைப் பள்ளி
நுழைவாயில் வரை அழைத்து வர மட்டுமே அனுமதி
உண்டு. மாணவர்கள் மட்டுமே பள்ளி வளாகத்தின்
உள்ளே அனுமதிக்கப்படுவர்.
1
திங்கள்/ISNIN காலை மதியம் 1.00
7.30PAGI PETANG
2
செவ்வாய்/ காலை மதியம் 1.00
SELASA 7.30PAGI PETANG
3
புதன்/RABU காலை மதியம் 1.00
7.30PAGI PETANG
4
வியாழன்/ காலை மதியம் 1.00
KHAMIS 7.30PAGI PETANG
5
வெள்ளி/ காலை பிற்பகல் 12.30
JUMAAT 7.30PAGI TENGAHARI
புறப்பாட நடவடிக்கைகள்
3 3.1- வாரந்தோறும் புதன்கிழமையன்று புறப்பாட நடவடிக்கை
நடத்தப்படும். ( படிநிலை 2 மாணவர்களுக்கு)
3.2- மாணவர்களின் உடற்பயிற்சி பாடங்கள் அனைத்தும் பள்ளித்
ஆசிரியர்கள்
திடலில் நடத்தப்படும். பாட அட்டவணையின்படி மாணவர்கள்
விளையாட்டுச் சீருடையை அணிந்து வரலாம்.
4 முகக் கவரி
4.1- பள்ளியில் மாணவர்களுக்கு முகக் கவரி வழங்கப்படாது. பெற்றோர்கள்
மாணவர்கள்பள்ளி வளாகத்ட்தில் முகக் கவரியைக் கட்டாயம்
அணிந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள்
உடல் நலம் பாதிப்பு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே முகக்
கவரி தயார் செய்து தரப்படும்.
கோவிட் 19 தொற்றாளர்கள்
6 6.1- இந்நோய் தொற்றாளர்களை மருத்துவத் துறையைச்
சார்ந்தவர்களும் கண்காணிப்புப் பிரிவைச் சார்ந்தவர்களும் அரசு
மட்டுமே கண்காணிப்பர். இந்நோய் தொற்றாளர்களை
ஆசிரியர்கள் கண்காணிக்கவோ மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
7 பள்ளிப் புத்தகப்பை சுமை குறைப்பு
பெற்றோர்கள்
7.1 மாணவர்கள் நலன் கருதி ஒரு பாடத்திற்கு அதிகப் பட்சம்
இரண்டு நோட்டுப் புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்.
7.2 மாணவர்கள் பாட அட்டவணயை முறையாகப் பயன்படுத்தி
தேவைப்படும் புத்தகங்களை மட்டும் எடுத்து வர
பரிந்துரைக்கப்படுகின்றனர்.