You are on page 1of 8

DARI RAUB, KE PONTIAN

TERUS PULA KE KUALA PERLIS

HARAP SEMUA BERI PERHATIAN

MOHON SAYA MULAKAN MAJLIS

Salam sejahtera saya ucapkan kepada

Yang berusaha En Mohamad Asri bin Mat Husin, selaku pegawai

SISC+ Bahasa PPD Kuantan

Yang berusaha Pn.P Thavamalar, guru besar SJKT Ldg Kuala Reman,,

selaku pengerusi JKKD Bahasa Tamil Daerah Kuantan,

Yang dihormati tetamu khas kita Pn Jeyah Piriyah Kaniappan Guru

cemerlang Bahasa Tamil

Dan juga guru – guru bahasa Tamil dari sekolah – sekolah Tamil

Daerah Kuantan.

Selamat datang ke Bengkel Penulisan Cerpen Bahasa Tamil anjuran

JKKD Bahasa Tamil Daerah Kuantan.


SARUNG KETUPAT BERISI INTI

DIBAWA BUDAK SAMBIL BERLARI

KEHADIRAN SEMUA SANGAT DIHARGAI MOGA

MAJLIS BERTAMBAH SERI.

Tanpa melengankan masa lagi, majlis menjemput En Mohamad Asri

bin Mat Husin, selaku pegawai SISC+ Bahasa PPD Kuantan untuk

memberi sepatah dua. Majlis mempersilakan.

Majlis mengucapkan terima kasih tidak terhingga kepada En

Mohamad Asri bin Mat Husin atas ucapan yang disampaikan sebentar

tadi.

Dengan ini Majlis memberi ruang kepada En Mohamad Asri bin Mat

Husin untuk meneruskan tugas beliau. Majlis mengucapkan ribuan

terima kasih kepada En Mohamad Asri bin Mat Husin atas kesudian

beliau meluangkan masa untuk bersama kita pada hari ini.


பின்னை நின்று என்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவம் செய்திலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

 நிகழ்ச்சியின் முதல் அங்கமாக கடவுள் வாழ்த்து. அனைவரும்

தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே

 அனைவருக்கும் நன்றி

 மதிப்பிற்குறிய கோலா ரேமான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் த.ஆ

திருமதி பு.தவமலர் அவர்களே,


 மதிப்பிற்குறிய Bandar indera mahkota தமிழ்ப்பள்ளியின் த.ஆ

திருமதி c.shanthi அவர்களே,

 மதிப்பிற்குறிய jeram தோட்டத் தமிழ்ப்பள்ளியின் த.ஆ திரு uthya

surian Arjunan அவர்களே,

 நமது இன்றையஇயங்கலை சிறுகதை பட்டறையை வழிநடத்த

நம்முடன் இனைந்துள்ள திருமதி Jeyah Piriyah Kaniappan

அவர்களே,

 குவாந்தான் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மொழி

போதிக்கும் ஆசிரியர்களே

 உங்கள் அனைவரையும் குவாந்தான் வட்டார கல்வி இலாக்க

தலைமையில் கலைத்திட்ட பிரிவில் தமிழ் மொழி பாடத்திற்கான

தமிழ் மொழி போதிக்கும் ஆசிரியர்களுக்காக சிறுகதை எழுதும்

பட்டறைக்கு வருக வருக என இரு கரம் கூப்பி

வரவேற்கின்றோம்.
 இந்த இயங்கலை பட்டறையில் ஆசிரியர்கள் கலந்து

கொள்வதன் மூலம் ஆசிரியர்களுக்குப் பல சிறந்த அணுகு

முறைகள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

 இந்த இயங்கலை பட்டறையில் கலந்து கொள்ளும் அனைட்து

ஆசிரியர்களுக்கும் மின்னியல் நற்சான்றிதல்

வழங்கப்படவுள்ளதால் ஆசிரியர்கள் உங்களின் வருகையை,

வருகை பதிவு பாரத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்

கொள்கின்றோம்.

 சிறுகதை எழுதுவதையோட்டி ஏதேனும் கேள்விகள் இருப்பின் chat

box கேட்டலாம். பட்டறையின் இறுதியில் பதில் வழங்கப்படும்.

 அனைவரின் ஒலிப்பெருக்கியையும் தயவு செய்து முடக்கி

வைக்கும்மாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 இப்பட்டறைக்கான நிகழ்ச்சி நிரல் இங்கே பகிரப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அதனை பார்த்துக்கொள்ளலாம்.


 இனி காலந்தாழ்த்தாது கோலா ரேமான் தமிழ்ப்பள்ளியின் த.ஆ

திருமதி பு.தவமலர் அவர்களை உரையாற்ற அழைக்கின்றோம்.

 உரையாற்றிய அவர்களுக்கு நமது நன்றி.

 தொடர்ந்து, நமது இயங்கலை பட்டறையை வழிநடத்தவுள்ள

திருமதி ஜெயா பிரியா அவர்களைப் பற்றிய ஒரு சில

விவரங்கள்.

 : தற்பொழுது தேசிய வகை தமிழ்ப்பள்ளி நோவா ஸ்கோஷியா

தோட்டம் பிரிவு (1) ,தெலுக் இந்தான், பேராக்வில் பணியாற்றி

வருகிறார்.

 திருமதி ஜெயா பிரியா அவர்கள் பல விருதுகளைப்

பெற்ற்ள்ளார். அதன் விவரங்கள் இதோ உங்களுக்காக……

 - உங்கு அஜிஸ் முன் மாதிரி மாணவி விருது – 1995

 - தமிழ்மொழியில் திறன்மிகு ஆசிரியர் விருது -2009

 - தேசியத் தமிழாசிரியர் திழகம் விருது (மலேசியா கல்வி

அமைச்சு)- 2017
 - அனைத்துலக சிறந்த ஆசிரியர் விருது (சென்னை இந்தியா

திருப்புகழ் அறக்கட்டளை தமிழ்க்கல்வி நிறுவனம்) -2020

 - அனைத்துலக தலை சிறந்த ஆசிரியர் விருது

(அமெரிக்காவில் இயங்கி வரும் ஐ-பாட்டி தமிழ்க்கல்வி

நிறுவனம்) -2020

 - அனைத்துலக மிகச் சிறந்த நல்லாசிரியர் விருது (அரபு

நாட்டில் இயங்கி வரும் தமிழ்க்கல்வி நிறுவனம்) -2020

 - பன்னாட்டு ஆசிரியர் விருது -2021 (உலகத் தமிழ்க் காப்பிய

ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா பன்னாட்டுத் தமிழ்க்கல்வி

ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு ).

 தொடர்ந்து இன்றைய இயங்கலை பட்டறையை வழிநடத்த

திருமதி ஜெயா பிரியா அவர்களை அழைக்கின்றோம்.

 இயங்கலை பட்டறையை வழிநடத்த திருமதி ஜெயா பிரியா

அவர்களுக்கு நன்றி

 தமிழ் மொழி சிறுகதை எழுதும் பட்டறையில் சிரமம் பாராது

கலந்து கொண்டு நமக்கு பல எளிய அணுகு முறைகளையும்


நுணுக்கங்களையும் பகிர்ந்துக் கொண்ட திருமதி ஜெயா பிரியா

அவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றிதனைத் தெரிவித்துக்

கொள்கின்றோம்.

 தொடர்ந்து கேள்வி பதில்.

 அடுத்த்தாக செயளாலானியின் நன்றி உரை. அதற்காக குமாரி

த.சகுந்தலவை அழைக்கின்றோம்

 அவர்களுக்கு நமது நன்றி.

 இந்த இயங்கலை பட்டறையை நடத்த உறுதுணையாக இருந்த

அனைவருக்கும் நன்றிதனைத் கூறிக் கொள்கின்றோம்.

 இப் பட்டறையுல் பெற்ற அனைத்து தகவல்களையும்

பயன்படுத்து பயன் பெருவீர்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன்

விடைப்பெறுகின்றோம் நன்றி, வணக்கம்.

You might also like