You are on page 1of 6

PENILAIAN PENGESANAN TAHAP PENGUASAAN

வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு

அறிவியல் / ஆண்டு 2
1 மணி நேரம்

பெயர் ;-___________________________________ 100


பாகம் 1
À¢Ã¢× அ : புறவய கேள்வி
[20 புள்ளிகள்]

1. படம் 1 இரண்டு வகையான பிராணிகளைக் காட்டுகிறது.

படம் 1
இவ்விரண்டு பிராணிகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
A. இரண்டுக்கும் ஓடு உள்ளது. B. இரண்டுக்கும் 4 கால்கள் உள்ளன.
C. இரண்டுக்கும் கொம்பு உள்ளது. D. இரண்டுக்கும் இறகு உள்ளது.

2. முத்து தேநீரைச் சுவைத்து குடிக்கிறான். அஃது என்ன அறிவியல் செயற்பாங்கு?


A. வகைப்படுத்துதல் B. ஊகித்தல்
C. உற்றறிதல் D. அளவிடுதல்

3. கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தும் அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு செய்க.

படம் 2

A. ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் பயன்படுத்துதல்.


B. அறிவியல் பொருள்களையும் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து
வைத்தல்.
C. அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
D. அறிவியல் பொருள், கருவி, மாதிரிகளைச் சரியாக வரைந்து காட்டுதல்.
4. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவை அறிவியல் அறை விதிமுறையாகும். ஒன்றைத் தவிர.
1
A. ஆசிரியர் அனுமதியின்றி உள்ளே நுழையக் கூடாது
B. உணவு உண்ணக் கூடாது
C. அறிவியல் அறையில் விளையாடக்கூடாது
D. இரசாயணப் பொருள்களைச் சுவைக்கலாம்.

5. மனிதன் வளர்ச்சியடையும் போது அவனின் _____________, ______________, ______________


அதிகரிக்கிறது
A. உயரம், முடி, பாதம் B. உயரம், உருவளவு, எடை
C. கை அளவு, உருவளவு, எடை D. வயது, உருவளவு, கண்

6. பெற்றோரிடமிருந்து பெறக்கூடிய பரம்பரைக் கூறுகளைத் தேர்ந்தெடுக்கவும்.


I தோலின் நிறம் II விழிப்படலத்தின் நிறம்
III தலைமுடியின் வகை IV உயரம்
A. I, II B. I, II, IV
C. I, II, III D. I, II, III, IV

7. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

விடை அதிகமாக முட்டையிடும் குறைவாக முட்டையிடும்


A. ஆமை கொசு
B. ஈ தவளை
C. நத்தை வாத்து
D. பெங்குவின் மீன்

8. சரியான வளர்ச்சிப்படிகளைக் கொண்டுள்ள விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

விடை வளர்ச்சிப்படி
A. முட்டை - கம்பளிப்புழு - கூட்டுப்புழு - வண்ணத்துப்பூச்சி
B. முட்டை - தலைப்பிரட்டை - தவளை -வளர்ச்சியடைந்த சிறு தவளை
C. கோழி - முட்டை - கோழிக்குஞ்சு
D. முட்டைப்புழு - முட்டை - கொசு - கூட்டுப்புழு

9. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவை தாவரங்களினால் மனிதனுக்கு ஏற்படும் நன்மைகளாகும். ஒன்றைத்


தவிர.
A. உயிர்வளி B. நிழல்
C. சூரிய ஒளி D. உணவு மூலம்

10. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று நோக்கி ஏன் S தாவரம் T-யைப் போன்று செழித்து வரவில்லை
என ஊகிக்கவும்.

படம் 3
2
A. உயிர்வளி கிடைக்கவில்லை B. உரம் போதவில்லை
C. சூரிய ஒளி கிடைக்கவில்லை D. அடிப்படைதேவையைப் பெறவில்லை

11. சரியான ஒளி மூலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


A. தீக்குச்சி B. நிலா
C. மின்விசிறி D. கண்ணாடி

12. ஆடிப் பொருள்களின் மீது விழும் நிழலின் தெளிவுத்தன்மை ________________ காட்டும்.


A. தெளிவற்ற நிழலைக் B. நிழலின்மையைக்
C. தெளிவான நிழலைக்

13. மின்குமிழின் பயன்பாட்டைக் காட்டும் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


A. மின்சாரம் பாயும் போது மின்இழை சூடேரி ஒளிக்கும்.
B. மின்குமிழ் ஒளிர்வதற்கான மின்சாரத்தைக் கொடுக்கும்.
C. இதனை முடுக்கும்போது மின்சாரம் பாயும்.

14. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று நோக்கி மின்சாரத்தின் தன்மையைச் சரியாக


அனுமானிக்கவும்.

படம் 4

A. நெகிழி அளவுகோலும் நெகிழிக் கரண்டியும் எளிதில் கடத்தியாகும்.


B. இரும்பு அளவுகோலும் இரும்புக் கரண்டியும் எளிதில் கடத்தியாகும்.
C. இரும்பு அளவுகோலும் இரும்புக் கரண்டியும் அரிதில் கடத்தியாகும்.
D. இரும்பு அளவுகோலும் நெகிழிக் கரண்டியும் எளிதில் கடத்தியாகும்.

15. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

விடை கரையும் பொருள் கரையாப் பொருள்


A. மிளகு சீனி
B. உப்பு கெட்டிப்பால்
C. ஜவ்வரிசி சீனி
D. கெட்டிப்பால் ஜவ்வரிசி

16. திரு.மதன் மணலையும் அதில் கொட்டிய சிறு கற்களையும் பிரித்தெடுக்க எண்ணுகிறார். அவர்
எம்முறையைக் கையாண்டால் சுலபமாக பிரித்தெடுக்கலாம்?
A. மணல் சல்லடை B. வடித்தட்டு
3
C. சல்லடை D. முரம்

17. இயற்கை நீர் மூலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.


I மழை II ஏரி
III நீர் ஊற்று IV காற்று
A. I, II B. I, II, IV
C. I, II, III D. I, II, III, IV

18. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவை காற்றினால் ஏற்படும் நன்மைகளாகும். ஒன்றைத் தவிர.


A. துணி உலர B. மழை பொழிய
C. அழிவை ஏற்படுத்தும் D. மின் உற்பத்தி

19. மனிதர்களும் விலங்குகளும் உயிர் வாழ _______________ அவசியம்.


A. உயிர்வளி B. கரிவளி
C. புயல் காற்று

20. புத்தாக்கக் கட்டமைவின் இறுதிப் படிநிலையைத் தேர்வு செய்க.


A. கட்டமைப்பைப் பிரித்தெடுத்தல் B. கட்டமைவுப் பொருள்
C. கட்டமைப்பை உருவாக்குதல் D. புத்தாக்கத்தை உருவாக்குதல்

பாகம் 2
À¢Ã¢× ஆ: அகவய கேள்வி
[20 புள்ளிகள்]

1. பின்வரும் பட்டைக்குறிவரைவையொட்டிய கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. [5 புள்ளிகள்]

அ. மதன், பாபு, அகிலன் மற்றும் சுந்தர் ஆகிய நால்வரும் ஒரே உயரத்தில் (உள்ளனர், இல்லை).

ஆ. மதன் மிக (உயரமாக, குட்டையாக) இருக்கிறான்.

இ. மதனும் பாபுவும் ஒரே (எடையில், உயரத்தில்) இருக்கின்றனர்.

4
ஈ. அகிலன் சுந்தரைவிட (உயரமாகவும், மெலிந்தும்) ஆனால் பாபுவைவிட (பருமனாகவும்,
குட்டையாகவும்) இருக்கிறான்.

உ. சுந்தரும் அகிலனும் மற்ற இருவரைவிட (அதிக, குறைந்த) எடையைக் கொண்டுள்ளனர்.

2. விலங்குகளை அவற்றின் இனவிருத்தி முறைக்கேற்ப வகைப்படுத்துக. [10 புள்ளிகள்]

இனவிருத்தி முறை

குட்டிப் போடும் முட்டையிடும்

3. நீர் சுழற்சியினைப் பூர்த்தி செய்க [5 புள்ளிகள்]

5
மழை மேகம் ஆறு கடல் நீராவி

1. ________________________________________________________

2. ________________________________________________________

3. ________________________________________________________

4. ________________________________________________________

5. ________________________________________________________

தயாரித்தவர், மேற்பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

_________________ ___________________
___________________

You might also like