Professional Documents
Culture Documents
தமிழ்ப்பள்ளி
: திருமதி சரோஜா
- 41 வது பெற்றோர் கோலா
நிர்வாக
செயலறிக்கையை வாசித்து
: திருமதி ஏற்றல்
கனகா
பஞ்சிங்,
- கணக்கறிக்கையை : திரு இரமேஷ்
வாசித்து குமார்
ஏற்றல்
ரேமான்
42உறுப்பினர்கள்
வது ஆசிரியர் : திரு தோட்டம்,
பெற்றோர் சிவம் சங்கப்
- 2016/2017 புதிய நிர்வாகத் தேர்வு
: திரு இராமகிருஷ்ணன்
26090 குவாந்தான்
- நன்றியுரை
பஞ்சிங்,
ஆசிரியர் பொதுக்கூட்ட சங்கப்
: திரு குமரசாமி
பொதுக்கூட்டம்
26090ஆண்டறிக்கை
: திரு இராமன்
குவாந்தான்
PIBG KALI KE 42
2016/2017 2015/2016
2016/2017
திகதி : 28.03.2016 (சனி)
பெற்றோர்களின் வருகை :-
5.0 திறப்புரை – ம.இ.கா பாயா பெசார் தொகுதி துணைத் தலைவரும் பள்ளி வாரியக்
குழு பொருளாளர் (திரு செல்வராஜா)
- அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாத ம.இ.கா பாயா பெசார் தொகுதி தலைவர்
திரு மரத்தாண்டவர் அவர்களுக்கும் வந்திருந்த அனௌவருக்கும் வணக்கம் கூறி தன்
உரையைத் தொடங்கினார். அவரும் இப்பள்ளியின் முன்னால் மாணவர் என்று கூறி
பெருமை கொண்டார். பெற்றோர் மாணவர்களின் கல்வியின் பால் அதிக அக்கறை செலுத்த
வேண்டும் என்றும் கல்வியில் பின் தங்கியுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு
தன்முனைப்புத் தரவேண்டும் என்றும் கூறினார். ஆசிரியர்களின் கடமையைக் குறை
கூறாமல் பெற்றோர்களும் அசிரியரோடு இணைந்து செயல்பட்டால் மாணவர்களின் அபார
வெற்றியைக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார். முன்பு காலத்தில் கல்வி கற்ற
மாணவர்கள் பல வகைகளில் சிக்கலை எதிநோக்கினர். ஆனாலும், அவர்களால் கல்வியில்
சிறந்து விளங்க முடிந்தது; இன்றைய மாணவர்கள் அனைத்து வகையிலும் கல்விக்கான
வசதிகளைப் பெற்றுள்ளனர். இருப்பினும், கல்வியில் பின் தங்கியே உள்ளனர் என்று தன்
மனவேதனையைப் பகிந்து கொண்டார். தொடந்து, அவரால் முடிந்த உதவியை
இப்பள்ளிக்குச் செய்வார் என்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாணவர்களில் வீட்டிற்குச்
சென்று அவர்களின் பிரச்சனையைத் தெரிந்து அதனைக் களைய ஏற்பாடு செய்யுமாறு
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைக் கேட்டுக் கொண்டார். இவ்வுரையோடு அவர் 41 வது
பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.