Professional Documents
Culture Documents
அன்புடன்,
___________________
(திரு கா.சித்திரைச்செல்வன்)
தலைமையாசிரியர்,
மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி
2
வாழ்த்துரை
அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும் உரித்தாகுக. மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியின்
ஆசிரியர் குமாரி கி.திருமகள் அவர்களின் பணி ஓய்வை ஒட்டி மலருமிந்த இதழுக்கு மணம்
சேர்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
குமாரி திருமகள் தம் பதவியைப் பொறுப்பேற்றது முதல் தாம் பணியாற்றிய பள்ளிகளில்
பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வந்தமைக்கும், மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியின்
சிறப்பான வளர்ச்சிக்குப் பெரும் பங்கை வழங்கியமைக்கும் அமைப்பாளர் என்ற முறையிலும்
மாநில கல்வி இலாகா சார்பிலும் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்
கொள்வதில் பெருமை அடைகிறேன்.
குமாரி திருமகள் அவர்கள் ,மேரு சாலைத் தமிழ்ப்பள்ளியில் நிறைவான சேவையை வழங்கி
ஒரு நல்லாசிரியராகப் பணி ஓய்வு பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது. இவர் வித்திட்டுச் சென்ற
ஆசிரியப் பணி ஆலோசனைகளும் சேவையும் இனியும் தொடரும் என்பது உறுதி.
இறுதியாக,, பணி ஓய்வு பெறும் குமாரி திருமகள் அவர்கள் நீண்ட ஆயுளுடன் நிறைவாக
வாழ ஆண்டவனின் அருளாசியை இறைஞ்சுகிறேன்.
நன்றி,வணக்கம்.
அன்புடன்,
திரு அ.டேனியல்,
சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர்,
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா.
1
பெற்றோர் ஆசிரியர் சங்கம்
PERSATUAN IBUBAPA DAN GURU
SJK(T) JALAN MERU, 41050 KLANG
Tel: 0122831320 / 0193898236
வாழ்க வளமுடன்,
4
வாழ்த்துரை
அன்புடன்,
நா.லோகேந்திரன்
(முன்னாள் மானவர் சங்கத் தலைவர்)
5
வாழ்த்துரை
அவரது பணி ஓய்வு நமக்கு இழப்பு. இருப்பினும் ஓய்வு என்பது அனைவருக்கும் தேவையாக
உள்ளது. ஆகவே, ஆசிரியை இப்பணி ஓய்வு காலத்திலும் மகிழ்ச்சியாகவும் நலனுடனும் வாழ
வாழ்த்துகிறோம்.
அன்புடன்,
திரு.சா.நெல்சன்
3
கவிதை
திருமகள்..
திருமகள்..
நாங்கள் கண்ட சிறந்த பெண்
நன்மைகள் பலவும் புரிந்த பெண்
ஆசிரியத் துறைக்குச் சிறந்த பெண்
ஆரம்பப் பள்ளியைச் சிறப்பித்த பெண்
திருமகள்..
பணி ஓய்வு எனும் புயல் காற்று
பிரித்து வைத்தது பொன் மானை
கதறி அழுதிட துடிக்குது மனது
கண்ணீர் வழிந்தோடி ஆறுதல் தருகுது
திருமகள்..
பணி ஓய்வு பெற்றுச் சென்றாலும்
பசுமையாய் எங்கள் மனதில் வீற்றிருப்பீர்
எந்நாளும் நலம் வாழ வாழ்த்திடுவோம்
எங்களை மனச்சிறையில் வைத்திருப்பீர்..
அன்புடன்,
மேரு சாலைத் தமிழ்ப்பள்ளி குடும்பத்தினர்
11
என்றும் அன்புடன்,
திருமதி. ஆ.லீலா
பிரியாவிடை கொடுத்தும்
பிரியாத எம் நினைவுகள்
பிரியப் போகின்றோம் என்று தெரிந்தும்
இடியாத மலைச்சிகரங்கள்.....
என்றும் நினைவில்
நா. நாகநந்தினி & சு. வாசுகி
மழை நின்றும்
தூறல் விடாது போல
கண்ணெதிரே நீங்கள் இல்லாமல்
போனாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்…
விண்ணுயர்ந்த நட்பு
மண்ணுக்குள் போகும் வரை.....
10
ஆசிரிய அத்தியாயத்தின்
கடைசிப் பக்கம்...
எழுதப் படுகிறது பாராட்டுக்களால்...
படிக்கப்படுகிறது வாழ்த்துக்களால்...
முற்றுப் புள்ளி
இன்னும் சில மணித் துளிகளில்!
இறைவனளித்த வரம்
நாளை முதல் நடைமுறையில்...
இனி என்றென்றும்
இன்புறும் நாளாய்...
இறைவனின் ஆசியுடன்.
நீங்காத நினைவுகளுடன்,
திருமதி அ. தனபாக்கியம்
“ மண்ணில் பூத்த மலரை
மணம் உள்ள வரை
சுவாசி.........
உன் மனதில் பூத்த சிலரை
உயிர் உள்ள வரை நேசி.....”
அன்புடன்,
உற்ற தோழி,
நிறைமலி மல்லிகா பழனியாண்டி
வாழ்க்கை எனும்
நெடிய பயணத்தில்
பணிக்குத்தான் ஓய்வு!
உழைப்பிற்கு ஓய்வு
இல்லை!
நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
திரு / திருமதி சித்திரைச்செல்வன் & சரஸ்வதி தம்பதிகள்
கல்லூரி நண்பர்கள்.
அனைவருக்கும் வணக்கம்.
இக்கண்,
என்றும் அன்புடன்,
குமாரி கி. திருமகள்