Professional Documents
Culture Documents
2019/2020
1.0 வரவேற்புரை
இறைவாழ்த்துடன் இப்பொதுக்கூட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2019/2020-ஆம்
ஆண்டு பொதுக்கூட்டத்தின் நெறியாளர் திருமதி.துர்காவதி வரவேற்புரை ஆற்றினார்.
3.0 தலைமையுரை
3.1 44-ஆம் பெ.ஆ.சங்க பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் பெற்றோர்களை
பெ.ஆ.சங்கம் தலைவர் திரு.வே.குமார் வரவேற்றார்.
3.2 பெ.ஆ.சங்கம் ஆசிரியர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதோடு பள்ளி
நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பான முறையில் பண உதவி செய்கிறது.
3.3 பள்ளியின் புதிய கட்டடத்திற்காக மத்திய அரசாங்கத்தினரிடமிருந்து ரி.ம.350 ஆயிரம்
நன்கொடையைப் பெற உதவி புரிந்த மாண்புமிகு குமரேசன் அவர்களுக்கு நன்றி
கூறினார். பள்ளியின் மேம்பாட்டிற்கான செலவுகளைக் கண்காணிப்பது பள்ளி
வாரியத்தின் பொறுப்பாகும். பள்ளி கட்டட அமைப்பின் தரவுகளில் சில சிக்கல்கள்
இருப்பதால் இப்புதிய கட்டடம் இன்னும் முழுமைப் பெறவில்லை. இருப்பினும்,
இச்சிக்கல்கள் களையப்பட்டுப் புதிய கட்டடம் 2020-இல் முழுமை பெறும்.
3.4 பள்ளியின் புதிய கட்டட பணிக்காக தொடர்ந்து முயற்சி செய்ததோடு நல்ல
ஒத்துழைப்பை வழங்கிய பள்ளி வாரியக் குழு தலைவருக்கு நன்றி. புதிய கட்டட
பணிக்கு ரி.ம. 750 ஆயிரம் நமக்கு தேவைப்படுகிறது. கல்வி துணையமைச்சர் கூடுதல்
நன்கொடை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகத்தினரும் நன்கொடை
தேடிக்கொண்டுள்ளனர். அதோடு, மாநில அரசாங்கமும் இவ்வாண்டு நிறைய
நன்கொடைகளை வழங்கியுள்ளது. வருகின்ற 07.03.2019 கொம்தாரில் அத்தொகை
வழங்கப்படும். பள்ளியின் நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் தரையில் உட்காருவதைத்
தவிர்ப்பதற்கு விரிப்பு விரித்து மீண்டும் அதனை முறையாக எடுத்து வைப்பதற்குப்
பெற்றோர்கள் உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
3.5 பல வேளைகளில் உணவு/குளிர்பானங்களை வழங்கிய ஜெயா உணவகத்திற்கு நன்றி
கூறினார்.
3.6 2019-ஆம் ஆறாம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற
மாணவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
3.7 பெ.ஆ.சங்கம் பள்ளியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நன்கொடைகளை
வழங்கியுள்ளது. இவை யாவும் மாண்புமிகு அ. குமரேசன், பெ.ஆ.சங்க தலைவர்,
பெ.ஆ.சங்கம் மற்றும் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நன்கொடைகள்
ஆகும். அதோடு பள்ளியின் தலைமயாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர்
அனைவருக்கும் நன்றி.
வழிமொழிதல் : திரு.கோபிநாத்
பரிந்துரைகள் : இல்லை
முன்மொழிதல் : திருமதி.ச.திலகமலர்
வழிமொழிதல் : திருமதி. பார்வதி
8.5 திரு.உத்தமசீலன்
பள்ளி நேரம் முடிந்தப்பின் மாணவர்களைப் பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்ப
ஆசிரியர்கள் கண்கானிக்க வேண்டும்.
மாணவர்கள் “மதிப்பீடு நாள் “வகுப்பறையில் நடத்தப்பட வேண்டும்.
பெற்றோர்களின் பார்வைக்கு மாணவர்களின் சோதனைத்தாள்கள் வீட்டிற்குக்
கொடுத்தனுப்ப வேண்டும்.
பாடத்தில் சிறந்த அடைவுநிலையைக் காட்டும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட
வேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளி முடிந்தப்பின் தங்களின் கடமைகளைச் செய்து கொண்டுதான்
இருக்கின்றனர். அந்த நேரத்தில் பாடவேளையாக இருந்தால்தான் அவர்களால் அங்கு
இருக்க இயலாது என தலைமையாசிரியர் கூறினார்.
இந்த வருடம் மாணவர் மதிப்பீட்டு நாள் வகுப்பறையில் நடத்தப்படும்.
சோதனைத்தாள்கள் பெற்றோர்கள் பார்வைக்கு வழங்கப்படும். ஆனால்,பெற்றோர்கள்
கையொப்பமிட்டப்பின் மீண்டும் அதனை பள்ளியில் ஒப்படைக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து வரும் 2019 பெ.ஆ.சங்க செயலவைக் கூட்டத்தில்
கலந்துரையாடப்படும்.
பள்ளியின் புதிய கட்டடத்தைப்பற்றி கூட்டத்தின் தொடக்கத்திலேயே விளக்கம்
அளித்துவிட்டோம். மேல் விவரங்கள் அறிய விரும்பினால் பள்ளி வாரியத்திற்கு
முறையாக ஒரு கடிதம் அனுப்பி அடுத்த பெ.ஆ.சங்க கூட்டத்தில் விவரம் கேட்கலாம்.
துணைத்தலைவர் : திரு.பூ.அரவின்
முன்மொழிதல் : திரு.வி.தயாளன்
வழிமொழிதல் : திருமதி கோ.சீதா
செயளாலர் : திருமதி.கா.லெட்சுமி
பொருளாளர் : திருமதி.சு.வசந்தகுமாரி
செயற்குழு:
திருமதி.மு.சரோஜினி திரு.நா.முகிலன்
திரு.வி.தயாளன் திருமதிஉ.பத்மலோசனி
திரு.ரெ.சசிகுமார் திரு.சா.உத்தமசீலன்
திரு.புருஷோத்தமன்
கணக்காய்வாளர் :
திரு.மா.கோபிநாத் திருமதி.பே.மனோன்மணி
10.0 மற்றவை
தயாரிப்பு,
________________________
திருமதி.க.லெட்சுமி
பெ.ஆ.ச செயலாளர்
2019/2020