Professional Documents
Culture Documents
SJK(TAMIL) CHERAS
செராஸ் தமிழ்ப்பள்ளி,கோலாலம்பூர்
நிகழ்ச்சி நிரல்
மதியம் 1.45
பெற்றோர்களின் வருகை
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்
மதியம் 2.00
இறை வாழ்த்து
வரவேற்புரை
பள்ளி நிகழ்வுகள்
தீர்மானங்கள் (2022)
மாலை 4.00
நன்றியுரை
ஆலோசகர்
திருமதி இரா. தேவி
(தலைமையாசிரியர்)
தலைவர்
முனைவர் திரு மோகனதாஸ்
திருமதி இலங்கேஸ்வரி
3.0. வரவேற்புரை
3.1. 2020/2021 இன் 44 ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டச் செயலாளர்
திருமதி புனிதவதி அவர்கள் பெற்றோர்கள் அனைவரையும் வரவேற்று, வருகை புரிந்தமைக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
4.0. தலைமையுரை
4.1. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முனைவர் திரு மோகனதாஸ் அவர்கள் சிறப்பு
வருகையாளர் திரு.சிவகிருஷ்ணன் (மாவட்டக் கல்வி அதிகாரி), பள்ளித் தலைமையாசிரியர்
திருமதி இரா.தேவி, காவல்துறை அதிகாரி குமாரி அல்லி நங்கை, பெ.ஆ.சங்கத்
துணைத்தலைவர், பெ.ஆ.சங்க செயலவை உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்
அனைவருக்கும் தமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
4.2. கடந்த ஆண்டு கூறியது போல் இவ்வாண்டு முழுமைப் பெற்ற புதிய மண்டபத்தில்
பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் முதன் முறையாக நடைபெறுவதாகக்
கூறினார்.
4.3. புதிய இணைக்கட்டடம் பல வசதிகளோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்
உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
4.4. மேலும், 2019 ஆம் ஆண்டு பள்ளி இணைக்கட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து
பெற்றோர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
4.5. இணைக்கட்டடம் 10 வகுப்பறைகள், ஆசிரியர் அறை மற்றும் அலுவலகம் கொண்டு
சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
4.6. புதிய இணைக்கட்டடம் முழுமைப் பெற மொத்தம் 2.2 மில்லியன் தொகை செலவாகியது
ஆனால் அரசாங்கம் 1.5 மில்லியன் மட்டுமே வழங்கியது.மேலும், பிரதமர் 400 ஆயிரம் நீதி
வழங்கினார்.பள்ளி வாரியம் மேற்கொண்டு 300 ஆயிரத்தை நன்கொடையைத் திரட்டி
இக்கட்டட வழங்கியது என்று கூறினார்
4.7. கட்டுமானப்பணிகள் நிறைவுப்பெற்று பள்ளி இணைக்கட்டணத்திற்குச் தரச் சான்றிதழை
(CCC) கோலாலம்பூர் மாநாகர் மன்றம் (DBKL) வழங்கியது என்று கூறினார்.
4.8. மேலும், கடந்த 24 பிப்ரவர் 2020 அன்று சிறப்பு பூஜை முடிந்த பிறகு மாணவர்கள்
அனைவரும் புதிய வகுப்பிற்கு நுழைந்தனர் என்று கூறினார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்
6.9. 2011 முதல் 2019 வரையிலான யூ.பி.எஸ்.ஆர் தேர்வின் முடிவுகளை விளக்கினார். அவை
பின்வருமாறு:
6.10. தகுதி வாய்ந்த மாணவர்கள் மட்டுமே (B40) அரசாங்க உதவியையும் அரசாங்கப் பாடநூலையும்
பெற்றனர். 30 மாணவர்கள் இலவச உணவுத் திட்டம் மற்றும் ஒரே மலேசியா பால் திட்டத்தையும்,
KWAMP உதவி மொத்தம் 53 மாணவர்கள் பெறுகின்றனர் எனக் கூறினார்.
6.11. மேலும் பாலர் பள்ளிக்கு (PRA SEKOLAH KERAJAAN) உதவி மொத்தம் 25 மாணவர்களும்,
80 மாணவர்களுக்குப் பள்ளிச்சீருடை பற்றுச்சீட்டும் (Yayasan Kuala Lumpur), 30
மாணவர்களுக்குப் புத்தகப்பையும் (Lions Club), 44 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும்
(Sairam) மற்றும் 170 மாணவர்கள் பள்ளித் தொடக்கத்தில் 100 ரிங்கிட் உதவியையும் பெற்றதாகக்
கூறினார்.
6.12. பள்ளியில் மாணவர்களுக்காக நிறைய நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள்
மாநிலத்தைப் பிரதிநிதித்து, போட்டிகளிள் பங்கெடுத்துள்ளனர். அவை: காற்பந்து, வலைப்பந்து,
பூப்பந்து, தேவாரம், ‘Kangroo Maths, Origami, ASMO - Science மற்றும் BEAVER - ICT’
ஆகும்.
6.13. தற்போது LINUS திட்டம் அமலாக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டாலும், பள்ளி நிர்வாகம்
தொடர்ந்து மாணவர்களுக்கு வாசிப்பு, எழுத்து மற்றும் எண்களை அறிந்திருக்க
நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
6.14. கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில்
2020 ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சங்க நிதி உதவியாக 50 ரிங்கிட் ஒரு
குடும்பத்திற்குச் செலுத்த பள்ளி ஆரம்பத்திலே பெற்றோர்கள் ஒப்புதல் தெரிவித்ததால்
புத்தகப் பட்டியலில் இணைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
6.15. ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை பெற்றோர்களின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.
சிறப்பாக நடைபெற பெற்றோர்கள் பூஜைக்கான பொருள்களையும் பணத்தையும்
நன்கொடையாகத் தந்து உதவினர். கடந்த ஆண்டு சரஸ்வதி பூஜைக்காக
பெற்றோர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பாகவே
கொண்டாடப்பட்டது. நன்கொடை வழங்கிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் இக்கூட்டத்தில்
தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
6.16. ஒவ்வொறு வாரத் திங்கட்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பொறுப்பாசிரியர்கள்
நன்னெறிப்பண்புக் கூறுகளைப் பற்றி சபைக்கூடலில் விளக்கம் அளிப்பார்கள் என்று
கூறினார்.
6.17. PAJSK மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் படிநிலை 2 மாணவர்களுக்கு நடத்தப்படும்
எனவும் அவர்
கூறினார்.அதுமட்டுமின்றி,மாணவர்களின் உடல் பருமனைக் குறைப்பதற்குச் சில
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
6.18. இறுதியாக, பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்த பெற்றோர்கள் இணைந்து செயல்பட
வேண்டும் எனவும் செயலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
6.19. பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிக் கரம் வழங்கியவர்களுக்கு நன்றி கூறினார்.
7.1. திரு. சிவகிருஷ்ணன் (மாவட்டக் கல்வி அதிகாரி) 44-வது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு
பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்
9.0. கணக்கறிக்கை
10.0. கோரிக்கைகள்
பள்ளியின் விதிமுறைகள்
பெற்றோர்களைச் சிரமப்படுத்துவதற்கு
6. பள்ளி நிர்வாகம் பெற்றோர்கள்
அல்ல; மாறாக மாணவர்களின் பாதுகாப்பு
அமர்வதற்கு பள்ளி வளாகத்தில்
மற்றும் நலனைக் கருதி வழக்கமாக
நாற்காலிகளைத் தயார் செய்ய
அமல்படுத்தப்பட்டு
வேண்டும்.
வருகிறது.பெற்றோர்கள்
தலைமையாசிரியர் அல்லது
ஆசிரியர்களைச் சந்திக்கும் முன்,
பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெற
வேண்டும். பின், அனுமதி அட்டையைப்
பெற்றவுடன், நிர்ணயிக்கப்பட்ட இடத்தில்
அல்லது நேரத்தில் தலைமையாசிரியர்
அல்லது ஆசிரியர்களைச் சந்திக்க முடியும்
என மாணவர் நலப் பொறுப்பாசிரியர்
கூறினார்.மேலும்,பெற்றோர்கள் பள்ளிக்கு
வரும் பொழுது பொருத்தமான உடையை
அணிந்திருத்தல் அவசியம் எனக்
கூறினார்.
2. பெற்றோர்களுக்கு ஜாவி
எழுத்தின் பாட இரத்துச் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர்
சொல்லப்படவில்லை. சங்கமும் பிரச்சனையைத் தீர்க்கும்
வழிகளையும் ஜாவி எழுத்தின்
இரத்தையும், பற்றி புலனம் மூலம்
45-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு பொதுக்கூட்டம்
தெரிவித்துவிட்டனர்.
11.1 இல்லை
12.0. 2020/2021 ஆம் ஆண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர்கள் தேர்வு
செயலவை உறுப்பினர்கள்
( ஆசிரியர்கள் ) : திரு புவனேஸ்வரன்
திரு இரவி சுந்தரம்
திருமதி ஜெயமலர்
திரு கேசவன்
திருமதி கீதா
திருமதி ரேணுகா
16.0 நன்றியுரை
________________________
____________________________
( திருமதி.ராஜேஸ்வரி ) ( முனைவர் மோகனதாஸ் )
செயலாளர், தலைவர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்றோர் ஆசிரியர் சங்கம்
செராஸ் தமிழ்ப்பள்ளி செராஸ் தமிழ்ப்பள்ளி
சரஸ்வதி பூஜை
செப்டம்பர் மாதம் பள்ளியில் நடைப்பெற்ற சரஸ்வதி பூஜை மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. முதன்
முறையாகப் பள்ளியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழை இலை உணவு வழங்கப்பட்டது.
கூட்டுப்பணி
பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் கூட்டுப்பணி நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பள்ளிச் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தி
அழகுப்படுத்தினர்.
கூட்டுப்பணி
பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் 2-ஆவது கூட்டுப்பணி 22 பிப்ரவரி நடத்தப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர்
சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு வகுப்பறையை அழகுபடுத்த
உதவிக்கரம் நீட்டினர்.