Professional Documents
Culture Documents
அறிக்கை
அறிக்கை
அறிக்கை
திகதி : 29/05/2022
நேரம் : காலை மணி 10.00 க்கு
இடம் :ஆறாம் ஆண்டு வகுப்பு
1. செயலாளர் உரை :
1.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் அனைவரையும்
வரவேற்று நன்றி கூறினார்.
2. ஆலோசகர் உரை
2.1 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகரான பள்ளியின்
தலைமையாசிரியர் திரு. கண்ணதாசன் வருகையாளர்களை
வரவேற்று அனைவருக்கும் நன்றி கூறினார்.
2.2 இந்த வருடத்திற்கான செயலவை உறுப்பினர்கள் சிறப்பான
முறையில் இயங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
2.3 பெற்றோர்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்தகள்
இருந்தால் அதனை வரவேற்பதாகக் கூறினார்.
2.4 மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதில்
பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து செயல்பட
வேண்டும் என்று கூறினார்.
செயலவை உறுப்பினர்கள்
பெற்றோர்கள் : திருமதி.ஜீவா
ஆசிரியர்கள் : திருமதி ஜோய்ஷ்
: திரு. சிவபாலன்
கணக்காய்வாளர் : திருமதி. தனலெட்சுமி
6. இதர விடயங்கள்
6.1 பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களையும்
எண்ணங்களையும் தைரியமாகக் கூற வேண்டும்.
பள்ளியை முன்னேற்றுவதில் பெற்றோர்கள் நேரடியாக
தலைமையாசிரியரைச் சந்தித்து கருத்துக்களைத்
தெரிவிக்கலாம்.
7. நன்றியுரை
7.1 செயலாளர் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக் கூட்டத்தில்
சிரமம் பாராது வருகை புரிந்த சங்க உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி
தெரிவித்தார்.
7.2 செயலாளரின் நன்றியுரைக்குப் பிறகு கூட்டம் மாலை மணி
12.45 க்கு மதிய உணவோடு தள்ளிவைக்கப்பட்டது.