Professional Documents
Culture Documents
Mozhipor
Mozhipor
உள் ளடக்கம்
2
நுழைவாயில்
- பகா. இளவைகன்
4
‘தமிழக பமொழிப் பபொர் ஈகியர் வரைொறு’
மமாழி உரிழம ஓர் உந்து விழச. அது ஒவ் பவார் உரிழமக்கும் உந்தித் தள் ளும்
என்பழத அவர் உணர்ந்திருந்தார்.
வங் க பமொழிலயக் கொக்க 1957 ஆம் ஆண்டிை் நொை்கு பபர் உயிரிழந் த நொள்
பிப் பிரவரி 21. வங் கமமாழிக்காக நான்கு பபர் இறந்த நாழள 'உைகத்
தொய் பமொழி நொள் ' என உலகம் ஒப் புக் மகாண்டுள் ளது.
6
முதை் பமொழிப் பபொர் 1930 - 1940
3.6.1938 இல் மதாடங் கிய சிழற நிரப் பும் பபாராட்டம் 21.2.1940 இல் முடிவுக்கு
வந்தது.கட்டாய இந்தித் திணிப் பு அரசாழணழய அரசு திரும் பப் மபற் றுக்
மகாண்டது கட்டாய இந்தித் திணிப்பு ழகவிடப் பட்ட பிப் பிரவரி 21, இன்று
உலகத் தாய் மமாழி நாள் !
8
இரண்டொம் பமொழிப் பபொர் 1948 - 1952
புதிய கல் வியழமச்சர் மபாறுப் பபற் றார். 2.5.1950 இல் மீண்டும் இந்திழய
கட்டாயப் பாடமாக்கும் அபத முயற் சிழயத் மதாடங் கினார். எதிர்ப்புப் புயல்
மீண்டும் எழுந்தது. இந்தி கட்டாயப்பாடம் என்னும் அரசாழணழயத் திரும் ப
மபற் றுக் மகாண்டு, 'இந்தி விருப் பப் பாடம் ' என்ற முகமூடி அறிவிப் பு வந்தது.
9
மூை்றொம் பமொழிப் பபொர் - 1965
பகாரிக்ழகப் பபரணி
அழமதிப் பபரணி
உண்ணா பநான்பு
10
மதாடர் வண்டி மறியல்
வடிவங் கள் ! நாடுதழுவி ஒருங் கிழணக்கப் பட்ட மசயல் திட்டம் ! "தமிை் நாடு
அழமப் பு, அரசின் கவனத்ழத ஈர்க்கப் படிப் படியாய் எடுத்த முயற் சிகள் !
"தமிழை இைக்க மாட்படாம் " எனத் தமிை் ச ் சமூகத்தின் இல் லாத தரப் பினரும்
தம் ழம இைக்க முன் வந்து 1965இல் பபாராடினர்"
11
இந்திழயத் 'பதசிய மமாழி' என்றும் தமிழை 'வட்டார மமாழி' என்றும் ,
வலியுறுத்த பவண்டும் .
வைங் க பவண்டும் .
12
தமிழுக்கொகத் தம் லம இழந் த பமொழிப் பபொர் ஈகியர்
எழுப் பினார்.
சிலறயிை் மொண்படொர்
15.1.1939 - நடராசன்
12.3.1939 - தாளமுத்து
14
1. நடரொெை் (1919 – 15.1.1939)
இந்தித் திணிப்ழப எதிர்த்து நடந்த முதல் மமாழிப் பபார் 3.6.1938 ஆம் நாள்
மதாடங் கி 21.2.1940 ஆம் நாள் வழர நடந்தது.
15
நடராசன் படிப்பறிவு உள் ளவர். மசன்ழன ஏழுகிணறு மழலயப்பன் மதரு
மாநகராட்சிப் பள் ளியில் படித்தவர். உண்ழமக்கு மாறான மசய் திழய
முதலழமச்சர் சட்டமன்றத்தில் கூறினார்.
16
2.தொைமுத்து (1915 – 12.3.1939)
"விருப் பமில் ழல. மீண்டும் மறியல் மசய் து ழகதாபவாம் " என்று தாலமுத்து
கூறியவுடன், நான்கு மாதக் கடுங் காவல் தண்டழன விதிக்கப் பட்டார்".
தமிை் காக்கச் சிழற மசன்று 12.3.1939 ஆம் நாள் உயிரழிந்த பபாது அவருக்கு
24 வயது.
17
1938 மமாழிப் பபாரில் , வாரம் ஒரு முழற மட்டுபம மறியலில் ஈடுபடப்
மபண்கள் அனுமதிக்கப்பட்டனர். மறியல் பபார் அன்றாடம் நழடமபற் று
வந்தது. மறியலில் ஈடுப் பட்படாரில் சிழறப் படுத்தப் பட்படார் 1271 பபர்.
தாலமுத்து இறுதி ஊர்வலத்தில் பல் லாயிரம் மக்கள் பங் பகற் றனர். உடல்
அடக்கமானபபாது அறிஞர் அண்ணா கண்ணீர ் வழிந்பதாடப் பபசினார்:
தொைமுத்து நடரொெை்
தாலமுத்து நடராசழன
மவந்ததும் பபாதாதா?
ஆளவந்தார் தமிைழர
முடித்ததும் பபாதாதா?
எண்ணம் நிழறபவறுமா?
மசந்தமிை் ப் பழடப்புலிகள்
18
3. திருெ்சி கீழப் பழுவூர் சிை்ைெ்ெொமி (30.7.1937 – 25.1.1964)
19
"தமிை் வாை பவண்டும் என் று நான் சாகின் பறன் .. இழத நான் திருச்சியிலிரு
ந்து எழுதுகிபறன் . என் ழன மன் னித்து வாை் த்தி வழியனுப்புங் கள் . தமிை்
வாை பவண்டும் என நான் மசய் த காரியம் மவல் லும் ".
சின்னச்சாமி உடலில் பற் றிய தீ, ஒவ் மவாருவர் உள் ளத்திலும் பற் றியது.
தமிழுக்காகத் தன்ழன எரித்துக் மகாண்ட தமிைழன வழியணுப் புத்
தமிைர்கள் திரண்டனர். 28.11.1964 ஆம் நாள் சின்னச்சாமி இறுதி ஊர்வலம்
புறப் பட்டது. மதன்னூரில் அடக்கம் மசய் யப் பட்டனர்.
அவர் அடக்கம் மசய் யப் பட்ட இடத்தில் 16. .4.1967 ஆம் நாள் நிழனவுத்தூண்
எழுப் பப் பட்டது.
20
4. பகொடம் பொக்கம் சிவலிங் கம்
21
சிவலிங் கத்தின் எழுத்ழதத் மதரிந்துமகாண்ட அண்ணன், கருகிக் கிடந்த
உடழலக் கட்டிப் பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங் கம்
26.11.1965 இல் தமிழுக்காகச் சாம் பலானார். இந்தச் மசய் தியறிந்து, இந்தியத்
தழலழமயழமச்சர் இலால் பகதூர் சாத்திரி அறிக்ழக மவளியிட்டார்.
"வீை் சசி
் யுறு தமிைகத்தில் எழுச்சி பவண்டும் !
விழசஒடிந் த பதகத்தில் வன் ழம பவண்டும் !
சூை் சசி
் தழன வஞ் சகத்ழதப் மபாறாழம தன் ழனத்
மதாழகயாக எதிர்நிறுத்தித் தூள் தூ ளாக்கும்
காை் சசி ் ந் ழத, மறச்மசயல் கள் மிகவும் பவண்டும் !
கடல் பபாலச் மசந் தமிழைப் மபருக்க பவண்டும் !
- பாபவந்தர் பாரதிதாசன்
(பாபவந்தம் - 17 , பக்கம் – 28)
22
5. விருகம் பொக்கம் அரங் கநொதை்
சிலம் பாட்டம் , சுருள் கத்தி வாசல் , மான் மகாம் பு சுைற் றல் முதலிய வீர
விழளயாட்டுகளில் வல் லவராய் த் திகை் ந்தார். உடற் பயிற் சிக் கூடம்
ஒன்ழறயும் நடத்தி வந்தார். விருகம் பாக்கத்தில் அழனவரும் இவழரக் 'குரு'
என்பற அழைப் பார்கள் .
23
எழுதிய கடிதங் கள் இருந்தன. அவற் றின் நகல் கழள பதிவஞ் சலில் அனுப்பி
யதற் கான பற் றுச் சீட்டுகளும் இருந்தன.
அமமரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலக நாடுகள் ஒன்றிய (ஐ. நா) அழவக்
கூட்டத்தில் சிவலிங் கம் , அரங் கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி
விவாதிக்கப் பட்டது.
அரங் கநாதன் மபயர் தாங் கிய சுரங் கப் பாழத மசன்ழனயில் இப் பபாதும்
அவழர நிழனவுபடுத்தியபடி உள் ளது.
வழிகொட்டும் திபவைரொ
அயர்லாந்து வாை் அய் ரிஷ் மமாழிழயக் காத்து நில் லுங் கள் என்று
தி. பவலரா (Éamon de Valera) கூறியழத நீ உவழக மபாங் கும் நிழலயில்
ஏற் றுக்மகாள் ளுவாய் . தம் பி! அந்த ஆற் றல் மிக்பகான் கூறிய அறிவுழர
"மமாழிழய இைந்திடாதீர். பிறகு விடுதழலக் காண வழி அழிந்துவிடும் .."
- அறிஞர் அண்ணா
(26.6.1960 தம் பிக்குக் கடிதம் )
24
6. கீரனூர் முத்து (15.1.1943 – 27.1.1965)
உயிர் நீ ங் கிய அவர் உடலில் , பாதுகாப் பாய் இரு கடிதங் கள் இருந்தன.
இந்திழயத் திணிப் பழதக் கண்டித்து முதலழமச்சருக்கு எழுதிய கடிதம்
ஒன்று. "தமிை் வளர்ச்சிக்குத் மதாடர்ந்து பாடுபடுங் கள் " என வலியுறுத்தி
அறிஞர் அண்ணாவுக்கு எழுதிய கடிதம் இன்மனான்று!
கீரனூர் முத்து மனத்தில் சுமந்த துயரத்ழத, அவர் மடியில் சுமந்த கடிதங் கள்
காட்டின.
25
1938 - ஊர்வைப் பொட்டு
இந்திதழனத் தமிைரிடம்
ஏன்கலக்க பவண்டும் ?
பாதகழர விட்டுழவத்தால்
தமிைர்திறம் காட்டிடுபவாம்
- பாபவந்தர் பாரதிதாசன்
26
7. சிவகங் லக இரொபெந் திரை் (16.7.1947 – 27.1.1965)
27
'தமிை் வாை் க' எனும் முைக்கம் பகட்டு ஆந்திரக் காவல் பழட ஆத்திரம்
மகாண்டது. வானத்தில் சுட்டு எச்சரிக்ழக மசய் யாமல் , அநியாயமாய்
மாணவர் கூட்டத்ழத பநருக்கு பநர் சுட்டது. சிவகங் ழக இராபசந்திரனின்
மநற் றியில் துப் பாக்கிக்கு குண்டு பாய் ந்தது.
28
8. ெத்தியமங் கைம் முத்து
'தமிை் சம
் சல் வி' என அண்ணனின் குைந்ழதக்குப் மபயர் ழவத்த சில
நிமிடங் களில் முத்துவின் உயிர் பிரிந்து விட்டது.
29
11.2.1965 இல் தீக்குளித்தவர் 18.2.1965ஆம் நாள் மருத்துவமழனயில்
உயிரிைந்தார். அப்பபாது அவருக்கு வயது இருபத்து மூன்று!
30
9. அய் யம் பொலளயம் ஆசிரியர் வீரப் பை்
கரூர் மாவட்டம் கடவூழர அடுத்த அய் யம் பாழளயம் நடுநிழலப் பள் ளித்
தழலழமயாசிரியர் வீரப்பன். குளித்தழல ப.உழடயாம் பட்டியிலில் 1938இல்
பிறந்த இவர்1955 இல் ஆசிரியர் ஆனார்.
இப் படித் தீர்மானித்துக் கடிதம் எழுதிய வீரப் பன் 10.2.1965 ஆம் நாள் அரசக்குப்
பதிவஞ் சலில் அதழன அனுப் பி ழவத்தார். மறுநாள் (11.2.1965) பவட்டிகழள
ஒன்றன்பமல் ஒன்றாக உடலில் சுற் றிக் மகாண்டு, தீயிட்டுக் மகாண்டார்.
தன்ழனக் காப்பாற் ற முழனந்பதாரிடம் ஆசிரியர் வீரப் பன் கதறிக்
கூறினார்.
31
"என்ழனக் காப் பாற் ற பவண்டாம்
வருவீரொ அண்ணொ!
32
10. விரொலிமலை ெண்முகம்
33
திருச்சி பாலக்கழர பமம் பாலம் 'சின்னச்சாமி' சண்முகம் பமம் பாலம் ' என
11.11.2006இல் மபயர் சூட்டப் பட்டு, மமாழிப் பபார் வீரர்கழள நிழனவூட்டியபடி
உள் ளது.
எதுவலர எதிர்ப்பது?
(17.7.1948 மசன்ழன இந்தி எதிர்ப்பு மாநாட்டுப் பபச்சு. நூல் : இந்திப் பபார் முரசு
பக்கம் : 35)
“ஒரு மமாழிக்கு உரிய வாய் ப்புகள் மறுக்கப் படும் பபாது அந்த மமாழிழயப்
பபசும் மக்களுக்கும் அழவ மறுக்கப் படுகின் றன. மமாழி முடமாக்கப்
படும் பபாது அவனும் முடமாகிறான் . மமாழிவழி விடுதழல வராமல்
சமுதாயத்துக்கு எந்த விடுதழலயும் கிழடக்காது. கிழடத்தாலும் பயன்
விழளயாது". - பபராசிரியர் மபாற் பகா.
34
11. பகொலவ பீளபமடு தண்டபொணி (1944 – 2.3.1965)
தமிழுக்கு வாை் ழவத் பதடிய அவர் மனம் , தன் வாை் ழவப் மபாருட்படுத்த
மறுத்தது.
35
கல் லூரி விடுதி அழறயிபலபய நஞ் சுண்டு மயங் கினார். பகாழவ அரசு
மருத்துவமழனயில் உயிர் பிரிந்தது.
36
12. மயிைொடுதுலற ெொரங் கபொணி
பள் ளி முன் அறப் பபார் மசய் த அன்று மாழல அவர் அழறக்கு வரவில் ழல .
மண்மணண்மணய் வாங் கிக்மகாண்டு பவறிடம் மசன்று தங் கிவிட்டார்.
***
***
38
தனக்மகன வாை் வது
சாவுக்மகாப் பாகும்
தமிழுக்கு வாை் வபத
வாை் வது ஆகும் !
- பாபவந்தர் பாரதிதாசன் (பாபவந்தம் - 15. பக்கம் - 154)
39
தமிழுக்பக தகுதி (1938) - மலறமலையடிகள்
ஆங் கிலம் கற் றவர் அம் மமாழிழயப் பபசினால் அதன் மபாருழள அறியாமல்
நம் ஏழை மக்கள் திழகத்து விழிப் பது பபாலபவ; இந்தி மமாழிழயக் கற் றவர்
நம் மக்களிழடபய இந்தியில் பபசினால் அவர் அதன் மபாருழள அறியாமல்
திழகத்து விழிப் பர் என்பழத நாம் மசால் லுதலும் பவண்டுபமா? ஆகபவ;
இவ் விந்திய பதயத்தில் ......தாம் தாம் பபசும் தாய் மமாழிழயபய நன்கு பயின்று
அதன் வாயிலாக இம் ழம மறுழம வாை் க்ழகக்குரிய பல துழறகளிலும்
நல் லறிவு மபற் று முன்பனற் றம் அழடயும் படி உதவி மசய் தல் பவண்டும் .
இங் ஙனம் மசய் வழத விட்டு இந்தி மமாழிழயக் கட்டாய பயிற் சிக்காக
ழவக்கப் மபரிது முயல் வது; உமிக்குற் றிக் ழகசலிப் பதாய் முடியுபம
அல் லாது; அதனால் ஒரு சிறு பயன்தானும் விழளயமாட்டாது.
40
தமிழர் மொநொட்டுத் தலைலமயுலர (1938) - பெொமசுந் தர பொரதியொர்
உண்டாகும் . இந்தி மமாழிழய எவ் வழகயில் ஆராய் ந்து பார்த்தாலும் அது நம்
தமிை் மமாழியின் காற் கீை் ஒதுங் கக்கூடிய சிறுழமயுழடயது. இந்திழயக்
காட்டாயப் படுத்திப் படிக்கச் மசய் வது, தமிை் க் கல் விக்கு இழசந்ததாக
இல் லாமலிருப் பபதாடு தற் காலம் நம் தமிை் இருக்கும் நிழலயில் , அதற் கும்
அதன் கழலவளர்ச்சிக்கும் மபரிதும் தழடயும் இழடயூறும்
விழளவிப் பதாகபவ இருக்கிறது. தமிை் சசி ் றுவர்களுக்குச் சிறு வகுப் பிபலபய
இந்திழயக் கட்டாயமாக நுழைப் பது, தமிை் இழளஞர்களின் முற் பபாக்ழகத்
தடுத்து அவர் உயர் கல் விழயக் கற் க மவாட்டாமல் தழட மசய் வதற் காகச்
மசய் யப் படும் சூை் சசி
் பய தவிர பவறில் ழல. இது, சாதிச்மசருக்காலும் ,
சமூகத்திமிராலும் , தங் களுக்கு உரியது சமசுகிறதபமமயன எண்ணி, பல
நூற் றாண்டுகளாகத் தமிழுக்குத் தாை் வு மசய் து மகாண்பட வந்த ஒரு சாதி
இழளஞர்களுக்கு உயர் கல் விக்குரிய சலுழக காட்டுவதற் காகச்
மசய் யப் படும் சுயநலத் தந்திரபமயாகும் . இந்திமயன்பது சமசுகிருதத்தின்
கிழளமமாழியாழகயால் , அந்தச் சம் சுகிருதபம தங் கள் "சுவ பாழச" என்று
மகாண்டு பயின்று வரும் அந்தச்சாதி இழளஞர்களுக்கு இந்தி மமாழி
சுலபத்தில் வந்துவிடும் . இந்திழய நுழைத்துவிடின், எதிர்காலத்தில் இந்தி
படித்தவர்களுக்கு உயர்ந்த கல் விழயப் மபறுவதற் குரிய வசதிகளும் பிற் கால
வாை் வுக்குரிய தகுதிப் பாடுகளும் வைங் கப் படும் . அந்நிழலயில் இந்திழயக்
கற் கமுடியாமல் , நம் தமிை் சிறுவர்கபள மிகவும் பாதிக்கப் பட்டு பமற் கூறிய
தகுதிப் பாடுகழளயும் மபறமுடியாமல் வருந்த பநரிடும் . தற் கால நமது
மாகாண மந்திரிசழப, இந்த வழகயில் தமிைர்கழள அலட்சியம் மசய் து,
அவர்கள் கவுரவத்ழதயும் நிராகரித்து, தங் களுழடய கட்சிப் பலத்தாலும் ,
41
காங் கிரசின் மபயராலும் , இந்தக் காரியத்ழதச் மசய் ய
முழனந்திருக்கின்றது. நமது பாழச, கழல முதலியழவகளுக்குத் தீங் கு
மசய் யுமிடத்து, காங் கிரசாயிருந்தாலும் நாம் அதற் கு இடந்தரக்கூடாது.
உண்ழமயில் காங் கிரசு நிறுவனங் கூட, இந்திபய எல் லா மக்களுக்கும்
கட்டயாமான மபாதுமமாழிமயன முடிவு மசய் துவிடவில் ழல. ஆகபவ நமது
மாகாண மந்திரி சழப மசய் யும் இது, தமிைர்களாகிய நம் மால் வன்ழமயாகக்
கண்டிக்கத்தக்கதாகும் .
42
வடக் கத்தியொலையும் வயிற் றுவலிலயயும் நம் பக்கூடொது - பொவொணர்,
(1968)
"Cold weather and knaves come out of the North" என்னும் ஆங் கிலப் பைமமாழியும்
வடக்கத்தியான் என்றது யாழர என்பது மதரியவில் ழல.
43
உயிர் பகொடுப் பபொம் !
இந்தி மமாழி மபாது மமாழியா? தகுதி என்ன
இருக்கின்ற தம் மமாழிக்கு? குயில் கள் கூவும்
மகாந்தலிழும் மலர்ச்பசாழல தமிைர் நாடு
பகாட்டானுக் கங் மகன்ன பவழல?' என்று
மசந்தமிழும் பிறமமாழியும் நன்கு கற் பறார்
சீர்தூக்கி நன்குணர்ந்து மறுத்து ழரத்தார்;
எந்தவழி இந்திமமாழி வந்தபபாதும்
ஏற் பதிழல என்மறல் லாம் எடுத்துச் மசான்னார்
44
உறவுக்குக் ழகமகாடுப் பபாம் எனினும் எங் கள்
உரிழமக்கும் குரல் மகாடுப் பபாம் ; மதன்பு லத்தின்
மறுதிக்கில் வாை் பவார்கள் குரழலக் பகட்க
மறுத்துவிடின் உயிர்மகாடுப் பபாம் ; சிழறயில் மாண்ட
திறமிக்க நடராசன் தால முத்து
மதன்னாட்டில் பலருள் ளார்; இன்று வாை் பவார்
உரிழமக்பக உயிர்மகாடுப் பபாம் என்பர் நாழள
உணர்வுழடயார் என்மசால் வார்? யாபர கண்டார்
அன்னபடி நடத்திடபவ
அழமச்சமரலாம் அடிபணிந்தார்!
தமிைா, இன்னும்
இன்னபடி நீ கிடந்தால்
எப் படித்தான் பமற் படிழய
எட்டு வாபயா ?
கனிச்சாறு - 1 பக்கம் – 95
(முற் றும் )
45
46