Professional Documents
Culture Documents
TVA BOK 0000007 குலசேகராழ்வார்
TVA BOK 0000007 குலசேகராழ்வார்
சென்னை
திருவவதாரம் ல்
அரசுரிமை பெறுதல்
சாமாயண ஈடுபாடு: . ௨ 2. 13
பாகவதபக்தி த 17
அமைச்சரின் சூழ்ச்சு- .- 20
௨. அரசுரிமை பேறுதல்
இளவசசுபட்டம் சூடியபின் குலசேகரன் ரால்
வகை ஸேனைகள் சூழப் புறப்பட்டுப் பகையரசர்
மேல் படையெடுத்துச் சென்றான். அவன் தன்
வலிமையால் பகைமன்னசை யுத்தத்தில் முறியடித்து
.வெற்றிபெற்றான். சோழமன்னனும் பாண்டிதாட்டு
வேர்தனும் குலசேகரனுடைய amiu se sr@
சண்டையிட முடியாமல் தோல்வியடைந்தார்கள்.
குலசேகரன் எதிரிகளுடைய நாடுகளைத் தன் வசப்
படுத்தி அவற்றிற்குத் தலைவனானான். அதனால் அவ
ணுக்குப் பல பட்டங்களுங் கிடைத்தன. அவனுடைய
புகழும் நாடெங்கும் பரவிற்று, ப்ர ஜைகளுக்கு
அவனிடமிருந்த மதிப்பையும் அன்பையும் சொல்லி
முடியாது, ்
புத்ரனுடைய பராக்ரமத்தையும் குடிகள்
அவனிடம் காட்டிவந்த மர்யாதையையும் கண்டு
8 குலசேகராழ்வார்
மன்னவன் அதிசயித்தான். அவன் தன் சவச்சென்
வனை ஒருநாள் கொலுமண்டபத்திற்கு வரவழைதி
தான்,: தன் தந்தையின் ௮டி.களில் பணிந்து நின்ற'
சலகோனை மன்னன் அன்புடன் நோக்கி, “என்
அருமை மகனே ! எனக்கோ வயதாகிறது, இது
வரை ராஜ்ய பாரத்தை வஹித்துவந்த நான் இனியே:
னும் கடவுளை த்யானித்து நஈல்வழி அடையவேண்
டம். நான் வாம் சேன்று தவம்புரிய விரும்புகிறேன்...
தந்தையின் விருப்பத்தினை முடி.த்துவைப்பது மைந்தன்
கடமை. ஆகையால் என்னைப் போலவே நீயும் ஈமது:
நாட்டைச் செவ்வையாய் ஆளுதல் வேண்டும். எனக்கு
உதவியாய் இருந்துவந்த மந்த்ரிகள் உனக்குந் துணை
நிற்பார்கள். மதியூஹிகளான மந்த்ரிகளின் ஆலோசனை
யைக் கேட்டூ மநு முறை தவறாமல் அரசுபுரிவதே
சேங்கோன்மையாகும். குடிகளின் குறைகளை அறிந்து,
அவர்களுக்கு ஈலம்புரிவது மன்னவன் கடமை, அவர்க
ளைச். சார்ந்த இன்பமும் துன்பமும் அரசனைச்சேரும்.
ஆகையால் குடிகளுக்கு ஒருவிதத்திலும் குறை நேராத.
படி. ஆதரிப்பது வேந்தன் போறுப்பு. தேய்வத்திற்கு.
அஞ்சி நீ செங்கோல் சேலுத்திவந்தால் புகழும் பெருமை.
யும் அடைவாய். ஏழைகளையும், திக்கற்றவர்களையும்,
ப்ராமணர்களையும், ஸ்திரீகளையும், பசுக்களையும் கை.
விடாதே.; உயிர் போவதாயிருந்தாலும் ஈன்னேறியினின்
றும் விலகாதே.' என் குலக்கொழுந்தே, நான் உனக்கு.
ஒன்றுங் கூறவேண்டியதில்லை. உன் நிறைந்த குணத்
தையும் அறிவையும் திறத்தையும் பேரியோர்புகழக்
கேட்டிருக்கிறேன். நீயும் அரசுரிமை வஹிக்கும் பர்
வம் அடைந்திருக்கிறாய். அந்தந்தக் காலங்களில் செய்ய
வேண்டி கடமைகளைக் கைவிடுதல் . முறையன்று“
குலசேகராழ்வார் 9
a
18 குலசேகராழ்வார்
6. அமைச்சரின் சூழ்ச்சி
குலசேகாருக்கு இருந்த பாகவதபக்தியைக்
கேள்வியுற்றுப் பல நாடுகளி லிருந்தும் ஸ்ரீவைஷ்ணவர்
கள் சேரநாடுவந்து சேர்ச்சனர். அவர்கள் ௮ரச
ன மர்யாதைகளையும் ஸந்மானங்களையும் பெற்று
கேோஷமமாய் வாழ்க்து வந்தார்கள். அரசனது அபி
மானத்தைப் பெற்றிருக் தமையால் அவர்களுக்கு ஒரு
குறையுமில்லை. காளடைவில் ௮க்காடு முழுவதும்
ஸ்ரீவைஷ்ணவர்கள் மலிக்து இடந்தனர், இவர்களுக்கு
area செய்துவந்த சிறப்புக்களைக் கண்ட அரண்
மனை உத்யோகஸ்தரிற் சிலர் அழுக்காறடைந்தனர்.
பாகவதர்களின் பெருமையையும் செல்வாக்கையும்
எப்படித் தொலைப்பதென்று யோடத்தார்கள்.
பொருமை நாளுக்குநாள் வ்ருக்தியடைர்துகொண்டே
வந்தத. பணமென்னும் பேய் ௮த் தியோரைப்
பிடித்த ஆட்டத் தொடங்கிற்று, அவர்கள் ஸ்ரீவைஷ்
ணவர்ககா அடியோடு ஒழிப்பதற்கு வகை தேடிக்
கொண் டிருர்தார்கள். அரசனுக்குத் தெரியாமல்
அவர்கள் பாகவதர்களைத் தாஷித்தும் கடுமையாக
ஈடத்தியும் வந்தார்கள், முடிவில் ௮வ் வுத்யோகஸ்
தீர்கள், அவர்களுடைய ஹிம்ஸைகளைப் பொறுமை
யோடு ஸஹித்துக்கொண்டிருர்க அடியவரின்மீதா
அபாண்டமான பழியொன்றைச் சுமத்தி அரசரைக்
கொண்டே அவசை கநாட்டினின்றும் அரத்திவிடத்
தீர்மானித்தார்கள்,
குலசேகசாழ்வார் 21
தொண்டாடிப்பொடி ஆழ்வார் . ஜி
நத்தனார் . © 4 0
.இருவெண்காடர் w. O 4 O
.மார்க்சகண்டீடயா் வர o 2 6
அருவ பிரஹ்லாதர் eee wes (FAH)
மர் நாதமுனிகள் ... wr