You are on page 1of 233

சிவமயம.

திரு சசிற்றம்பலம.

தமிழ்‌ வேதமாகிய
°
திருவாசகம்‌
(எட்டாக்‌ திருமுறை)

மாணிக்கவாசக சுவாமிகள்‌

அருளியது.

செய்யூர்‌:

மூ. சுபபிரமணிய முதலியார்‌


வெளியிடு,

சுக்ல சித. இிரை


172
54௬௨௯.

முதத்‌ பதிப்பு] [விலை அணா ௪


அாற்சிறப்பு.
சகேரிசை வெண்பா.
இரு ச்சிற்றம்பலம்‌.
தொல்லை யிரும்பிறவிச்‌ சூமுக்‌ தளேறிக்கி
அல்லல-ச்‌ தானக்த மாச்பேதே---யெல்லை
மருவா கெறியளிக்கும்‌ வாசவூ ரெங்கோன்‌
தருவா சகமென்னுச்‌ தேன்‌.
ழ்‌ 4 92a இருச்சிற்றம்பலம்‌.
மாணிக்கவாசகர்‌ திருஈக்ஷ்த்திரம்‌,

சித்திரைச்‌ சதய மப்பர்‌ றந்தவை காசி மூலம்‌


அ.த்தரைப்‌ பணிசம்‌ பந்த ரானிமா மகத்தி லந்த
ழேத்தமிழ்‌ வாதவூரர்‌ மு.தியநல்‌ லாடி தன்னிற்‌
சுத்தமாஞ்‌ சோதிராளிற்‌ சுந்தரர்‌ கயிலை சேர்ந்தார்‌.

மாணிக்கவாசகர்‌ வயசு,

௮ட்பருக்கெண்‌ பத்தொன்‌ றநன்வாத வூரரக்தசி


சேப்பிய நாலேட்டிற்‌ றேய்வீகம்‌--இப்புவியிற்‌
சுந்தரர்க்கு மூவாறு தொன்‌ நான சம்பந்தர்க்‌
கந்தம்‌ பதினா றறி.
வாதவூரர்‌ வாலாறு.

(மாணிச்சவாசச சுவாமிகள்‌ பாண்டி நாட்டிலே வாத


வூரிலே பிறர்தார்‌. அவருக்குப்‌ பெற்றோர்‌ வைத்த பெயர்‌
(வாதவூரர்‌' என்பது. தாய்‌ தந்‌ைதையருடைய தவத்தினால்‌
பிறந்த ௮வர்‌ இளமையிலேயே சல்வி சர்று எல்லா நூல்களை
யும்‌ ஆய்ந்து உணர்ந்தார்‌. அவர்‌ வெ பக்தியிலும்‌ ஜீவகாருண்‌
யத்திலும்‌ மிக்கு விளங்கினார்‌, பாண்டி நாட்டிலே அவரைப்‌
போற்றா தார்‌ ஒருவருமில்லை. பாண்டியன்‌ அவரை முதன்‌
மந்திரி யாக்‌ கொண்டு தென்னவன்‌ பிரமராயன்‌' என்‌
னும்‌ ஒரு பட்டப்‌ பெயரையும்‌ கொடுத்தான்‌. வாதவூரும்‌
நீதியோடு மந்திரித்‌ தொழிலை நடாத்தினார்‌, ஆனால்‌ அவர்‌
உண்மையில்‌ உலகப்‌ பொருள்களை சாடவில்லை; கடவுளிடத்தி
லேயே கருத்தைச்‌ செலுத்தினார்‌; திருவருளைப்‌ பெறச்‌ குரு
௮௬ள்‌ வேண்டு மென்று தெளிந்து ஒரு கல்ல குருவைத்‌
தேடித்‌ தரித்தார்‌.

ஒரு நாள்‌ பாண்டியன்‌ நல்ல குதிரைகளை வாங்ூச்‌


கொண்டு வா வாதவூரரை அனுப்பினான்‌. வாதவூரர்‌ குரு
வைத்‌ தேவ்‌ கொள்கையோடு போதுமான பொன்னை -டுச்‌
அக்கொண்டு போனார்‌. ௮வர்‌ வழியிலுள்ள சிவாலயங்களை
வணக்டிச்கொண்டு போகும்போது திருப்பெருச்‌ துறை மயன்‌
லும்‌ ஊரைச்‌ சேர்ர்தார்‌. அப்போது எல்லாம்‌ வல்ல பரமன்‌
பிசமரரயருடைய பக்குவத்தை உணர்ந்தார்‌; அவரை ஆட்‌
செள்ள்‌ கினைச்து சோயிதுக்குப்‌ பக்கத்திலே எழுச்தகுளி

விருந்தார்‌. வாதவூரர்‌ பெருர்துறைப்‌ பெருமானைப்‌ பணிக்து


கோயிலை வலம்‌ வந்தபோது ௮ங்கே பல டர்கள்‌ சூழ விருர்த
பரம குருவைப்‌ பார்த்தார்‌; உடனே அவருடைய மனம்‌
ம௫ழ்க்த.து; கண்கள்‌ நீரைப்‌ பொழிந்தன; கைகள்‌ Arhp
பொருந்தின; கால்கள்‌ அவரருகே வினர்து சென்றன.
வாதவூரர்‌ அவர்முன்‌ அடியற்ற மரம்போல்‌ விழுச்‌து வணங௫),
தம்மையும்‌ ஒர்‌ அடியவ னாக்கிச்‌ கொள்ள வேண்டு மென்று
வேண்டினார்‌. வாதவூ ரன்பரை ஆட்கொள்ளவே வந்த ஆண்‌
டவன்‌ அவருடைய பக்குவத்தைக கண்டு பார்வையினாலேயே
பரிசுத்தப்‌ படுத்தி ஞானோபதேசஞ்‌ செய்தார்‌. உடனே
பிரமராயருடைய உள்ளம்‌ படிந்தது) பெரிய இன்பம்‌ வந்த)
தொழுச கையோடும்‌ அழுத கண்ணோடும்‌ பரம குருவை
வலம்‌ வந்து பணிந்தார்‌; உடைகளையும்‌ உடைமைளையும்‌
கழற்றிப்‌ பெருமான்‌ எதிரிலே வைத்துவிட்டுச்‌ கோவண
கோலத்தோடு சின்ரார்‌. வாதவூரருக்கு அப்போது ஆண்டவ
னைப்‌ பாடவேண்டு ,மென்னும்‌ எண்ணம்‌ எழுந்தது. Sa
வாறே அவர்‌ திருஉருள்‌ துணையால்‌ மாணிக்சம்‌ போன்ற
மொழிகளால்‌ அன்பு கலந்த பாடல்களைப்‌ பாடினார்‌. பாட்‌
டிற்கு இன்புறும்‌ பரமனும்‌ மடழ்ர்து “மாணிச்சவாசக| இக்‌
குப்‌ பணிசெய்திரு”” என்று பணித்து மறைத்தார்‌, அப்போது
தம்மை ஆட்கொண்டவர்‌ சிவபெருமா னென்றுணர்ர்த மானி
வாசகர்‌ பெருமான்‌ மறைத்ததற்காக வருந்திக்‌ ழே விழுது,
புசண்டு புரண்டு, தாய்ப்‌ பசுனவப்‌ பிரிர்த சகன்னறப்‌ போலக்‌
க்தறி ஒருவரறு தெளிந்தார்‌. பிறகு பெருமான்‌ ஆணைப்படி.
தீம்மேரீடு வர்த ஏவலாளரை மதுரைக்கு அனுப்பிவிட்டு
மன்னனுடைய பொன்னை யெல்லாம்‌ சிவன்‌ பணியில்‌ செலீ
வழித்‌ திருந்தார்‌.
அப்போது, வாதவூரர்‌ உடனே மதுரைக்கு வாகேண்டு
மென்று மன்னன்‌ ஒலை அனுப்பினான்‌. ௮.து கண்ட அவர்‌
குதிரைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல்‌ சிவ
பெருமானை நோக்க முறையிட்டார்‌. அன்றிரவு ௮ண்ட.வன்‌
௮வர்‌ கனவிலே தோன்றி மன்னனுக்காக மாணிக்கக்‌ கல்‌ ஒன்‌
றைச்‌ கொடுத்து ௮சுவங்கள்‌ ஆவணி மூல நாளில்‌ ௮ருமென்று
அறிவித்தார்‌. மணிவாசகர்‌ எழுந்து பார்க்க, மாணிக்க கல்‌
இருர்ச.த. உடனே அவர்‌ மகிழ்ந்து மந்திரி உடை தரித்‌த,
மதிரைக்குப்‌ போய்‌, மாணிக்கத்தை மன்னனுக்கு ஜெடுத்து
குதிஸாகள்‌ வரும்‌ நாளைக்‌ குறிப்பிட்டார்‌. ஆனால்‌ மணிவாச
கர்‌ மந்திசித்‌ தொழிலை விரும்ப வில்லை. அவர்‌ உடலை மது
ரையிலும்‌ உயிரைப்‌ பெருந்துறையிலுமாக வைத்துக்கொண்டு
சாளை க்கழித்தார்‌. அப்போது பாண்டியன்‌ பெருந்‌. துறையிலே
பரிகள்‌ இல்லையென்பதை ௮.றிந்த மணிவாசகருடைய சொல்‌
லைப்‌ பொய்யென மதித்‌.த, ௮வளாச்‌ சிறையில்‌ வைத்து வருத்‌
இனான்‌. அச்தோ! அன்பர்‌ என்ன செய்வார்‌ ! ஆண்டவனை
சோக்‌ அழுதார்‌. இதற்குள்‌ அன்பர்க்கு இரங்கும்‌ பெருமான்‌
சேன்னே சொன்ன படி மூல சாளிலே நரிகளை ப்‌ பரிகளர்ச்கி
கொண்டு வந்தார்‌. ௮ரசன்‌ குதிராகளை ஒப்புக்கொண்டு, தாம்‌
வாதவூரை வருத்தியது குற்றமென்று உணர்ர்து அவரிடம்‌
மன்னிப்புச்‌ கேட்டுச்கொண்டான்‌;
ஆனால்‌, சிவபெருமான்‌ மணிவாசகருடைய 'பெருமையை
௮சனுக்கு அறிவிக்சத்‌ திருபுளங்கொண்டு அன்றிரவே தாம்‌
கொண்டுவந்த பரிகளையெல்லாம்‌ நரிக ளாக்கனார்‌. உடனே
மன்னனுக்கு முன்னிலும்‌ கோபமமிகுந்தது) ௮வன்‌ வாத
ஷரரை மறுபடியும்‌ வருத்தத்சொடங்னொன்‌. அப்போது
சிவபெருமானுடைய இருவருளால்‌ வைகை யாறு பெரு
மதுரைமா நகரை! அழிக்கத்தொடங்கியது, ௮ரசன்‌ அதற்கு
AGH ஊராரை அழைத்து வைகைக்‌ கரையை உயர்த்துமாறு
கட்டளையிட்டான்‌. அப்போதும்‌ பெருங்கருணைத்‌ தடங்கட
லா௫ய பெருமான்‌ பிட்டு வாணிபஞ்‌ செய்த அன்புடைய ௮ம்‌
மையார்‌ ஒருவருக்குக்‌ கூலி ஆளாக வந்து மண்சுமந்து விளையா
டினார்‌. ௮சசன்‌ கரையைப்‌ பார்த்து வரும்போது ௮ந்த ௮ம்மை
யார்‌ பங்ரு அடைபட வில்லை. உடனே பாண்டியன்‌ கூலியா
ளாடிய பெருமானைப்‌ பிரம்பா லடி.்தான்‌. அந்த ௮டி, அடித்த
அரசன்மீதும்‌ மற்ற மக்கள்‌ பேவர்‌ முதலிய யாவர்‌ மிதும்‌
பட்டது. அப்போதுதான்‌ பாண்டியன்‌ அடிபட்ட ஆள்‌ சிவ
பெருமானே யென்று உணர்ந்தான்‌. ஆண்டவனும்‌ மறைந்து
கின்று மணிவாசகர்‌ தம்மிடத்துப்‌ போன்புடைய பெரியார்‌
என்பதை அரசனுக்கு ௮.நிவுறுத்தினார்‌.
பிறகு பாண்டியன்‌ “மணிவாசசமைத்‌ தேடிச்சென்று
அவருடைய திருவடிகளை வணங்கினான்‌; தம்முடைய குற்‌
நீங்களைப்‌ பொறுத்துப்‌ புவியெலாம்‌ ௮ரசாள எழுந்தருள
வேண்டுமெள்ளை (8வண்டினான்‌. மணிவாசகர்‌ தாம்‌ சிவபெரு
மானுக்கு அடிமைப்‌ பட்டதை அரசனுக்கு அறிவித்து, ௮வ
னுக்குத்‌ தேறுதல்‌ கூறித்‌ தவ வேடர்‌ தாங்9ச்‌ சென்றார்‌.
பின்னர்‌ சுவாமிகள்‌ பல தலங்களுக்குச்‌ சென்று, திருவாசக
மென்னுச்‌ தேனைச்‌ சொரிந்த, கடைசியாகச்‌ செதெம்பாதீதைச்‌
சேர்ந்தார்‌. அங்கே அவர்‌ தம்மை ஆட்கொண்ட பெருமா
னுடைய ஆனந்த தாண்டவத்தைத்‌ தரிசித்‌ துச்கொண்டும்‌,
ஊமைப்‌ பெண்ணைப்‌ பேசவைத்தல்‌ முதலிய அற்புதங்களைச்‌
செய்துகொண்டும்‌, மனதை உருக்கும்‌ மதுரீவாசசழ்தை மழை
யெனப்‌ பொழிர்துகொண்டும்‌ இருந்தார்‌. அப்போது ஒரு
நாள்‌ மணிவாசகர்‌ பெருமையை மக்சளுக்கு அறிவித்து ௮வரு
டைய வாசகத்தைப்‌ பயன்படுத்த விரும்பிய சிவபெருமான்‌
தமது உண்மைத்‌ தஇருவுருவை மறைத்து வந்து சு௨£மிகளு
டைய வாசகங்களை யெல்லாம்‌ ௮வரே சொல்லக்கேட்டு எழு
திக்கொண்டு மறைந்தார்‌. பிறகு மணிவாச்சருடைய இருவா
சகம்‌ இறைவன்‌ கையெழுத்தோடு இருவம்பலத்துப்‌ படியில்‌
காணப்பட்டது, அதனை hysgsomisar எடுத்துக்கொண்டு
அடிகளிடஞ்‌ சென்று அதற்குப்‌ பொருள்‌ கூறுமாறு வேண்டி.
ஞர்கள்‌. சுவாமிகள்‌ அவர்களை அழைத்துச்கொண்டு பொன்‌
னம்பலத்திற்‌ கெதிரே போய்‌ ௮ங்கு எழுந்தருளியுள்ள நடரா
Re பெருமானே அதற்குப்‌ பொருளெனச்‌ காட்டி மறைச்‌
தருளினார்‌
A@Fappoueo.

Seeman Mammtpenten
சிவமயம்‌
இருசீசிற்றம்பலம்‌

G OTF BLD

திருப்பெருந்‌ துறையில்‌ ௮ருளிய


சிவபுசாணம்‌
ிவனது அனாதி முறைமை யான பழமை

சலிவெண்பா
திருச்சிற்‌ றம்பலம்‌
இமச்சிவாய வாஅழ்க சாதன்றாள்‌ வாழ்ச
இமைப்பொழுது மென்னெஞ்ல்‌ நீங்காதான்‌ ரூள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன்‌ ருள்வாழ்க
ஆகம மாஇநின்‌ றண்ணிப்பான்‌ ருாள்வாழ்ச
ஏக னகேக னிறைவ னடி வாழ்க
வேக்‌ கெடுத்தாண்ட வேந்த னடி. வெல்க
பிறப்பறுக்கும்‌ பிஞ்ஞகன்றன்‌ பெய்கழல்கள்‌ வெல்ச
புறத்தார்க்குசிசேயோன்றன்‌ பூங்கழல்கள்‌ வெல்க
கங்குவிவா நண்ம௫ழமுங்‌ கோன்சழல்கள்‌ வெல்க
௨ இருவசசகம்‌
சிரங்குவிவா ரோங்குவிக்குஞ்‌ சரோன்‌ கழல்வெல்க
ஈச னடிபோற்றி யெக்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி வென்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப்‌ பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி
சீரார்‌ பெருந்துஸறஈர்‌ தேவ னடிபோற்றி
ஆராத இன்பம்‌ ௮ருளுமலை போற்றி
சிவனவனென்‌ சிர்சையுள்‌ கின்ற ௮ சனால்‌
௮வனரு ளாலே யவன்றாள்‌ வணஈ்‌?ச்‌
சிந்தை மகிழச்‌ செவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும்‌ ஓய வுரைப்பணியான்‌
கண்ணு சலான்‌ றன்கருணைச்‌ கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்‌ கெட்டா எழிலார்‌ கழ லிறைஞ்சி
விண்ணிறைக௮ மண்ணிறைக்து மிக்காய்‌ விளங்கொளியாய
எண்ணிறக்‌ தெல்லை யிலாதானே நின்பெருஞ்சர்‌
பொல்லா வினையேன்‌ புகழுமா றொன்றறியேன்‌
புல்லாஇப்‌ பூடாய்ப்‌ புழுவாய்‌ மரமாடுப்‌
பல்விருக மாடப்‌ பறவையாய்ப்‌ பாம்பாகிக்‌
கல்லாய்‌ மனிதராய்ப்‌ பேயாய்க்‌ சணர்்சளாய்‌
வல்லசு7 ராடு முனிவராய்த்‌ தேவராய்ச்‌
செல்லா௮ நின்றவித்‌ தாவர சங்கமத்துள்‌
எல்லாப்‌ பிறப்பும்‌ பிறந்திளை த்தே னெம்பெருமான்‌
மெய்யேயுன்‌ பொன்னடிகள்‌ கண்டின்று வீடுற்றேன்‌
உய்யவென்‌ வுள்ளத்துள்‌ ஒங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாசா வேதங்கள்‌
சிவபு.ராணம்ச ட

ஐயா வெனவோங்கி யாழகதசனற நுணணியனே


சவய்யாய்‌ தணியா யியமான னாம்விமலா
(பொய்யா யினவெல்லாம்‌ போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாக மிளிர்செற மெய்ச்சுடே
எஞ்ஞான மில்லாதே னின்பப்‌ பெருமானே
அஞ்ஞானச்‌ தன்னை யகல்விக்கு ஈல்லறியே
ஆச்ச மளவிறுஇ யில்லா யனைத்‌அலகும்‌
ஆக்குவாய்‌ சாப்பு யழிப்பா யருள் தருவாய்‌
போக்குவா யென்னைப்‌ புகுவிப்பாய்‌ நின்றொழும்பி
ஞற்றத்தி னேரியாய்‌ சேயாய்‌ ஈணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால்‌ கன்னலொடு கெய்கலர்தாற்‌ போலச்‌
சிறந்தடியார்‌ சிந்தனையுள்‌ தேலூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும்‌ எங்கள்‌ பெருமான்‌
கிறங்களோ ரைந்துடையாய்‌ விண்ணோர்க ளேஜ்த
மறைந்திருந்தா யெம்பெருமான்‌ வல்வினையேன்‌ ஈன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
௮.றம்பாவ மென்னும்‌ ௮ருங்கயிற்றாற்‌ கட்டிப்‌
புறந்தோல்போர்த்‌ தெங்கும்‌ புழுவழுக்கு மூடி.
மலஞ்சோரு மொன்ப வாயிற்‌ குடிலை
மலங்கப்‌ புலனைந்தும்‌ வஞ்சனையைச்‌ செய்ய
விலங்கு மனத்தால்‌ விமசா வுனக்குக்‌
கலந்தவன்‌ பாகக்‌ க9ந்துள்‌ ஞருகும்‌
நலர்தா னிஷூத ஏிறியேற்கு நல்கி
நிலக்கன்ழேல்‌ வக்தருளி நீள்சழல்கள்‌ காழுட்டி
- இருவாசசம்‌
சாயிற்‌ கடையாய்ச்‌ சடர்த அ௮டியேற்குத்‌
தாயிற்‌ இறந்தததயாவான தத்‌. அவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம்‌ பற்றறுத்துப்‌ பாரிக்கும்‌ ஆரியனே
நேச அருள்புரிஈத நெஞ்சில்வஞ்‌ சங்கெடப்‌
பேராது நின்ற பெருங்கருணைப்‌ பேராறே
ஆரா வமுதே யளவிலாப்‌ பெம்மானே
இராதா ருள்ளத்‌ தொளிக்கும்‌ ஒளியானே
நீரா யுருக்கயென னாருயிராய்‌ கின்ரானே
இன்பமுச்‌ துன்பமு மில்லானே யுள்ளானே
HOUGE கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்‌
சோதியனே அின்னிருளே தோன்ருப்‌ பெருமையனே
ஆதியனே யர்‌ நடுவாகி யல்லானே
ஈர்த்தென்னை யாட்சொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ்‌ ஞானத்தாற்‌ கொண்டுணர்வார்‌ தங்கருத்தின்‌
நோச்கரிய கோச்சே நணுக்கரிய நண்ணுணர்வே
போக்கும்‌ வரவும்‌ புணர்வுமிலாப்‌ புண்ணியனே
,காக்குமெங்‌ காவலனே காண்பரிய பேசொளியே
ஆம்நின்ப வெள்ளமே யத்தாமிக்‌ காய்கின்‌்ற
தோற்றச்‌ சடரொளியாய்ச்‌ சொல்லாத நுண்ணுணர்வாய்‌
மாற்றமாம்‌ வையகத்தின்‌ வெவ்வேறே வர்தறிவாந்‌
'தேற்றனே தேற்றத்‌ தெளிவேயென்‌ சித்தனையுள்‌
ஊற்றான வுண்ணா ரமுதே யுடையானே
போற்று விகார விடக்குடம்பி னுட்டெப்ப
சிவபுராணம்‌
ஆற்யேனெம்‌ மையா ௮ரனேயோ லென்றென்று
போற்றிப்‌ புகழ்ந்திருது பொய்கெட்டு மெய்யாளார்‌
மீட்டிங்கு வர்து வினைப்பிறவி சா.ராமே
கள்ளப்‌ புலச்குரம்பைக்‌ கட்டழிக்க வல்லானே
கள்ளிருளில்‌ நட்டம்‌ பயின்றாடு நாதனே
தில்லையுட்‌ கூத்தனே தென்பாண்டி காட்டானே
அல்லர்‌ பிறவி யறுப்பானே யோவென்று
சொல்லற்‌ கரியானைச்‌ சொல்லித்‌ இருஉடிக்கீழ்ச
சொல்லிய பாட்டின்‌ பொருளுணர்ந்து சொல்லுவார்‌
செல்வர்‌ சவபுரத்தி னுள்ளார்‌ சிவனடி £ழ்ப்‌
பல்லோரு மேத்தப்‌ பணிந்து.

திருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ அருளிய
கரீத்தித்‌ திருவகவல்‌

சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை

(5) Sov Lo ear Lp. ev ஆூரியப்பா

'திருச்சிற்றம்பலம்‌
இல்லை மூதா ராடிய இருவடி
பல்லுயி ரெல்லாம்‌ பயின்‌றன னாகி
எண்ணில்‌ பல்குண மெழில்பெற விளங்க
மண்ணும்‌ விண்ணும்‌ ௨உானோ ருலகுக்‌
ஊன்ணிய கல்வி தோற்றியு மழித்தும்‌
என்னுடை யிருளை யேறத்‌ துரக்கும்‌
அடியா ருள்ளத்‌ தன்புமீ தாரக்‌
குடியாச்‌ கொண்ட கொள்கையுஞ்‌ சிறப்பும்‌
மன்னு மாமலை மகேந்திர மதனிற்‌
*௦ சொன்ன ஆகமச்‌ தோற்றுவீத்‌ தருளியுப்‌
சல்லா டத்‌.துச்‌ கலந்தினி தருளி
கல்லா ளோடு கயப்புற வெய்தியும்‌
பஞ்சப்‌ பள்ளியிற்‌ பான்மொழி தன்னொடும்‌
எஞ்சா இண்டு மின்னருள்‌ விளை த்‌.தங்‌
ரொத வேடமொடு கிஞ்சுக வாயவள்‌
வி. ராவ கொங்கை ஈற்றடம்‌ படிக.தக்‌
கீர்த்தித்‌ இருவகவல்‌
கேவேட ராசிச்‌ செளிற.த படுத்த
மாவேட்‌ டாசிய ஆகமம்‌ வாங்கியும்‌
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருர்‌
அற்றவைம்‌ முகங்க ளாற்பணித்‌ தருளியும்‌
கந்தம்‌ பாடியி னான்மறை யோனாப்‌
அந்தமி லாரிய னாயமர்ச்‌ தருளியும்‌
வேறுவே அருவும்‌ வேறுவே நியற்கையம்‌
அறு.நா, ராயிர மியல்பின தாகி
௨௫ ஏறுடை மீசனணிப்‌ புவனியை பய்யக்‌
கூறுடை மங்கையுச்‌ தானும்வர்‌ ,சருளிக்‌
குதிரையைச்‌ சொண்டு குடரா டதகன்மிசைச்‌
சதர்படச்‌ சாச்தாய்த்‌ சானெழுச்‌ தருளியும்‌
வேலம்‌ புத்தூர்‌ விட்டே. றருளிக்‌
கோலம்‌ பொலிவு காட்டிய கொள்கையுந்‌
தர்ப்பண மசனிற்‌ சாந்தம்‌ புத்தூர்‌
விற்பொரு Carp இர்த விளைவும்‌
மொச்சணி யருளிய முழுச்சழன்‌ மேனி
சொக்க தாகக்‌ காட்டிய தொன்மையும்‌
௩௫ அ௱ியொடு பிரமற்‌ களவறி யொண்ணான்‌
ஈரியைக்‌ குதிரை யாக்கிய ஈன்மையும்‌
ஆண்டுகொண்‌ டருள அ௮ழகுறு இருவடி.
பாண்டி யன்ற குப்பரி மாவிற்‌
தீண்டு சனக மிசையப்‌ பெரா௮
தாண்டா னெக்கோ னருள்வழி யிருப்பத்‌
அண்டு சோதி சோற்றிய தொன்மையும்‌
Super ssw
அந்தண னாக யாண்டுகொண்‌ டருளி
இகர ஞாலங்‌ காட்டிய இயல்பும்‌
மதுரைப்‌ பெருகன்‌ மாகக நிருந்து
இ குதிரைச்‌ சேவக னாகிய கொள்கையும்‌
அங்கது சன்னி லடியஉட்‌ காகப்‌
பாங்காய்‌ மண்சுமர்‌ தருளிய பரிசும்‌
உச்சா கோச மல்கையு ஸிருக்கு
வித்தக வேடங காட்டிய இயல்பும்‌
பூவண மதனிற்‌ பொலிக்திருக த்ருளித்‌
தூவண மேனி காட்டிய தொன்மையும்‌
வாத வூரினில்‌ வர்இணனி தருளிப்‌
பாதச்‌ சிலம்பொலி காட்டிய பண்புக்‌
இருவார்‌ பெருக்துறைச்‌ செல்வ னாகச்‌
கருவார்‌ சோதியிற்‌ ௪ரக்த கள்ளழும்‌
பூவல மதணனிற்‌ பொலிக்திஸி தருளிப்‌
பாவ காச மாக்கிய பரிசுக்‌
தண்ணீர்ப்‌ பந்தர்‌ சயம்பெற வைத்து
நன்னீர்ச்‌ சேவக னாகிய நன்மையும்‌
விருக்தின னாகி வெண்கா டதனில்‌
குருந்தின்‌ தேன்‌ திருந்த கொள்கையும்‌
பட்ட மங்கையிற்‌ பாக்கா யிருந்தங்‌
கட்டமா சித்தி யருளிய ௮.அவும்‌
வேடுவ னா, வேண்டுருக்‌ கொண்டு
௬௫ காடு தன்னிற்‌ ௧ரகத களளமும
மெய்ச்காட்‌ டி.ட்டு வேண்டுருக்‌ கொண்டு
கீர்த்திக்‌ இருவசவல்‌
தக்கா னொருவ னாய தனமையும
ஒரி யூரி னுகர்தினி தருளிப்‌
பாரிரும்‌ பாலக னாகிய பரிசும்‌
பாண்டூர்‌ சன்னி லீண்ட இருநக்குக்‌
சேஷர்த்‌ சென்பாற்‌ றிகழ்தரு திவிற்‌
கோவார்‌ கோலங்‌ கொண்ட கொள்கையு
தேனமர்‌ சோலைத்‌ இருவா சூரில்‌
ஞானக்‌ தன்னை நல்கிய நன்மையும்‌
இடைமரு த.சனி லீண்ட விருந்து
டடிமப்‌ பாதம்‌ வைத்தவப்‌ பரிசும்‌
ஏகம்‌ பத்தி னியல்பா யிருந்து
பாகம்‌ பெண்ணோ டாயின பரிசுர்‌
இருவாஞ்‌ சியத்திற்‌ சீர்பெற இருக்கது
மருவார்‌ குழலியொடு மகிழ்ந்த வண்ணமுஞ்‌
சேவக னாகித்‌ இண்குலை யேந்திப்‌
பாவகம்‌ பலபல காட்டிய பறிசுங்‌
கடம்பூர்‌ தன்னி லிடம்பெற இருக்கும்‌
ஈங்கோய்‌ மலையி லெழிலது காட்டியும்‌
௮௫ ஐயா றதனிற்‌ சைய னாகயுந்‌
அருத்தி தன்னி லருத்தியோ டி.ருகஅச்‌
இருப்பனை சூரில்‌ விருப்ப னாகியுங்‌
கழுமல மதனிற்‌ அட்சி கொடுத்துங்‌
கழுக்குன்‌ ஐதனில்‌ வழுக்கா இருந்தும்‌
புறம்பூய மதனி, லறம்பல ௮ருளியங்‌
குற்கு லத்‌.தக்‌ குறியா யிருச்தும்‌
இருவாசகம்‌
அந்தமில்‌ பெரும யழலுருக்்‌ கரந்து
சுந்தர வேடத்‌ தொருமுத லுருவு கொண்‌
டி.ந்‌இி7 ஞாலம்‌ போலவர்‌ தருளி
Fa) எவ்வெவர்‌ தன்மையுக்‌ தன்வயிற்‌ படுத்துத்‌
தானே பாயெ தயாபர7 னெம்மிறை
சந்திர தீபத்‌ தச்‌ சாத்திர னாகி
அந்தரத்‌ இழிந்துவர்‌ தழகமர்‌ பாலை பட
சுந்தரச்‌ தன்மையொடு துசைந்திருச்‌ தருளியும்‌
BOO மந்திர மாமலை மகேந்திர வெற்பன்‌
அந்தமில்‌ பெருமை யருளுடை யண்ணல்‌
எந்தமை யாண்ட பரிசது பகரின்‌
ஆற்ற லஅவுடை யழகமர்‌ திருவுரு
நீற்றுக்‌ கோடி நிமிர்ந்து காட்டியும்‌
௧௦௫ ஊன்‌ தன்னை யொருங்குட னறுக்கும்‌
ஆனந்‌ தம்மே யாரா அருளியும்‌
மாதிற்‌ கூறுடை மாப்பெருங்‌ கருணையன்‌
நாசப்‌ பெரும்பறை சவின்று சறங்கவும்‌
அழுக்கடை யாம லாண்டுகொண்‌ டருள்பவன்‌
௧௮௦ கழுக்கடை தன்னைச்‌ கைச்கொண்‌ டருளியும்‌
மூல மாகிய மும்மல மறுக்குச்‌
தூய மேனிச்‌ சுடர்விடு சோதி
காதல னாடச்‌ கழுநீர்‌ மாலை£
ஏலுடைத்‌ தாக எழில்பெற ௮ணிக்தும்‌
௧௧௫ ௮ரியொடு பிரமற்‌ களவறி யாதவன்‌
பரிமா வின்மிசைப்‌ பயின்ற வண்ணமும்‌
கர்த்.தி.த திருவகவல்‌ ae
மிண்டு வாரா வழியருள்‌ புரிபவன்‌
பாண்டி நாடே பழம்பதி யாகவும்‌
பத்திசெய்‌ யடியரைப்‌ பாம்பாத்‌ அய்ப்பவன்‌
௧5௨௦ உத்தர கோச மங்கைய சாகவும்‌
ஆ. மூர்த்திசட்‌ கருள்புரிந்‌ தருளிய
தேவ தேவன்‌ நிருப்பெய ராகவும்‌
இருள்கடிர்‌ சருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை யருண்மலை யாகவும்‌
52.6) எப்பெருர்‌ தன்மையும்‌ எவ்வெவர்‌ இறமும்‌
அப்பரி சதஞ லாண்டுகொண்‌ டருளி
நாயி னேனை ஈலமலி தில்லையுட்‌
$2கால மார்தரு பொ. வினில்‌ வருகென
ஏல வென்னை மீட்சொழித்‌ தருளி
க௩௦ அன்றுடன்‌ சென்ற அருள்பெறு மடியவர்‌
ஒன்ற வொன்ற வுடன்கலர்‌ தருளியும்‌
எய்தவர்‌ தில$தா செரியிற்‌ பாயவும்‌
மாலது வாச மயக்க மெய்தியும்‌
பூதல்‌ மதனிற்‌ புரண்டுலீழ்ர்‌ தலறியும்‌
௧௩௩௫ சால்விசைத்‌ சோழச்‌ கடல்புக மண்டி.
ராத நாத வென்றமழு தாற்றிப்‌
பாத மெய்தினர்‌ பாத மெய்தகும்‌
பதஞ்சலிச்‌ கருளிய பரமா டகவென்‌
திசஞ்சலிப்‌ பெய்தரின்‌ றேங்னெ சேம்சகும்‌
&F0 எழில்பெறும்‌ இம௰த்‌ தியல்புடை யம்பொற்‌
பொலிதரு புலியூர்ப்‌ பொதுவினில்‌ ஈடசஈவில்‌
திருவாசகம்‌
| சனிதரு செவ்வா யுமையொடு காளிக்‌
கருளிய இருமுகத்‌ தழகுறு சறுககை
இறைவ ஸனீண்டிய௰ அடியவ சோடும்‌
58) பொலிதரு புலியூர்ப்‌ புக்கினி தருளினன்‌
ஒலிதரு கைலை யுயர்சிழ வோனே.

திருச்சிற்றமபலம
இில்லையில்‌ ௮ருளிய
இருவண்டப்‌ பகுதி
சிவனது தூலகூக்குமத்தை வியந்தது

இணைக்குற ளாிரியப்பா
திருச்சிற்றம்பலம்‌
அண்டப்‌ பகுதியின்‌ உண்டைப்‌ பிறக்கம்‌
அளப்பருர்‌ தன்மை வளப்பெருங்‌ காட்சி
ஒன்றனுக்‌ கொன்று நின்றெழில்‌ பகரின்‌
தூற்றொரு கோடியின்‌ மேற்பட விரிந்தன
(இ இன்னுழை கதிரின்‌ ௮ன்னணுப்‌ புளலாயச்‌
சிறிய வாகப்‌ பெரியோன்‌ ஜெரியின்‌
வேதியன்‌ ரரொகையொடு மாலவன்‌ மிகுதியுக்‌
சோற்றமூஞ்‌ சிறப்பு மீற்றொடு புணரிடி
மாப்பே ரூழியு நீக்கமு கிலையஞ்‌
இருவண்டப்‌ பகு இ
௧௦ ரூச்சமொடு தூலத்அச்‌ குறை மாருதச்‌
தெறிய வளியிற்‌
கொட்கப்‌ பெயர்க்குங்‌ குழகன்‌ முழுவதும்‌
படைப்போற்‌ படைக்கும்‌ பழையோன்‌ படை த தவை.
சாப்போழ்‌ காக்கும்‌ கடவுள்‌ காட்பவை
காப்போன்‌ கரப்பவை கருதாக்‌
கருத்தடைச்‌ கடவுள்‌ திருத்தகும்‌
அறுவகைச்‌ சமயத்‌ தறுவகை யோர்க்கும்‌
வீடுபே ருய்நின்ற விண்ணோர்‌ பகுதி
இடம்‌ புசையுங்‌ அிழவோ னாடொறும்‌
௮ருச்சனிற்‌ சோதி யமைத்தோன நிருத்தகு
மதியிற்‌ மண்மை வைத்தோன்‌ நிண்டிறற்‌
தீயின்‌ வெம்மை செய்தோன்‌ பொய்தீர்‌
வானிற்‌ சலப்பு வைசத்தோன்‌ மேதகு
சாலி லூச்சங்‌ சண்டோ ஸிழல்திகழ்‌
௨௫ நீரி லின்சுவை நிகழ்ந்தோன்‌ வெளிப்பட
மண்ணிற்‌ றிண்மை வைத்தோ னென்றென்‌
றெனைப்பல கோடி. யெனைப்பல பிறவும்‌
அனைத்தனைத்‌ தவ்வயி னடைத்தோ னஃதான்று
முன்னோன்‌ காண்க முழுதோன்‌ காண்க
தன்னே ரில்லோன்‌ ருனே காண்ச
ஏனத்‌ தொல்லெயி றனிர்தோன்‌ சாண்ச
சானப்‌ புலியுரி யரையோன்‌ காண்க
ரீற்ரோன்‌ சாண்க நினைதொறு நினைசொறும்‌
ஆற்றேன்‌ காண்க ௮ர்தோ செடுவேன்‌
திருவாசகம்‌

௩௫ இன்னிசை வீணையி லிசைந்தோன்‌ காண்க


௮ண்னதொன்‌ றவ்வயி னறிக்தோன்‌ காண்க
பரமன்‌ காண்க பழையோன்‌ காண்க
பிரமன்மரல்‌ காணாப்‌ பெரியோன்‌ காண்க
அற்புதன்‌ காண்க ௮கெகன காண்க
சொற்பழதங்‌ கடச்த தொஃ லான்‌ காண்க
சித்தமுஞ்‌ செல்லாச்‌ சேட்சியன்‌ காண்க
பத்தி வலையிற்‌ படுவோன காண்க
ஒருவ னென்னு மொருஉன்‌ காண்க
விரிபொழின்‌ முழுதாய்‌ விரிர்தோன்‌ காண்க
௪௫ ௮ணுத்தருக்‌ தன்மைய லையோன்‌ காண்க
இணை ப்பரும்‌ பெருமையி லிசன்‌ காண்க
அரியதி லரிய வரியோன்‌ காண்க
மருவியெப்‌ பொருளும்‌ உளர்ப்போன்‌ காண்க
தூலுணர்‌ வணரா நண்ணியோன்‌ காண்க
மேலொடு £ழாய்‌ விரிந்தோன காண்க
௮க்தமு மாதியும்‌ ௮கன்றரோன்‌ காண்க
பர்தமும்‌ வீடும்‌ படைப்போன்‌ காண்க
நிற்பதுஞ்‌ செல்வது மானோன்‌ காண்க
கற்பமு மிறுதியுங்‌ கண்டோன்‌ காண்க
யாவரும்‌ பெறவுறு மீசன்‌ காண்ச
தேவரு மறியாச்‌ சிவனே காண்க
பெண்ணா ணலியெனும்‌ பெற்றியன்‌ காண்க
கண்ணா லியானுவ சண்டேன்‌ காண்க
௮ருணனி சரக்கு மமுதே காண்க
திருவண்டப்‌ பகுது ௧௫
கருணையின்‌ பெருமை கண்டேன்‌ சாண்க
புவனியிற்‌ சே௨டி. தண்டினன்‌ காண்க
சிவனென யானுக்‌ தேறினன்‌ காண்க
௮வனெனை யாட்கொண்‌ டருளினன்‌ காண்க
குவளைக்‌ கண்ளரி கூறன்‌ காண்க
௬௫ HUGH சானு முடனே காண்க
ப.ரமா னந்சப்‌ பழங்கட லகுவே
கருமா முஏலிற்‌ ரோன்றிழ்‌
இருவார்‌ பெருந்துறை வரையி லேறித்‌
இருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஓம்புலப்‌ பரதனை வாளர விரிய
_வெர்துயர்க்‌ கோடை மாத்தலை கரப்ப
நீடெழிற்‌ ரோன்றி வாளொளி மிளிர
எந்தம்‌ பிறவியிற்‌ கோப மிகுத்து
முசசெறிந்த மாப்பெருங்‌ கருணையின்‌ முழங்கிப்‌
௭௫ பூப்புரை யஞ்ரலி காக்தள்‌ காட்ட
எஞ்சா வின்னருள்‌ நண்துளி கொள்ளச்‌
செஞ்சுடர்‌ வெள்ளச்‌ இனசஇிசைெெவீட்ட வரைட றக
கேதக்‌ குட்டங்‌ னக்யற வோங்கி
இருமுச்‌ சமயத்‌ தொருபெய்த்‌ தேரினை
நீர்சசை தரலரு நெடுங்கண்‌ மான்சணந்‌
தீவப்பெரு வாயினிடப்‌ பருகித்‌ தளர்மவாடும்‌
அவப்பெருச்‌ தாப நீங்கா தளசந்சன
ஆயிடை வானப்‌ பேரியாற்‌ றகஉயி,
பாய்ச்தெழுர்‌ தின்பப்‌ பெருஞ்சுழ்‌ கொழித்‌
தச
& & திருவாசகம்‌
௮௫ சுழித்தெம்‌ பர்தமாச்‌ கரைபொரு திலத்திடித்‌
அழு ழோங்யெ நங்கள்‌
இருவினை மாமாம்‌ வேர்ப றித்தெழுர்‌
அருவ அருள்நீர்‌ ஒட்டா வருவரைச்‌
சந்தின்‌ வான்சிறை கட்டி மட்டவிழ்‌
வெறிமலர்ச்‌ குளவாய்‌ கோலி நிறையகன்‌
மாப்புகைக கரைசேர்‌ வண்டுடைச் குளத்தின்‌
மீக்கொள மேன்மேன்‌ ம$ழ்தலி னோக்கி
௮ருச்சனை வயலுள்‌ அன்புவித்‌ இட்டுத்‌
தொண்ட வுழவ சாரத்‌ தந்த
௯௬௫ ௮ண்டச்‌ தரும்பெறன்‌ மேசன்‌ வாழ்க
கரும்பணக்‌ கச்சைக்‌ கடவுள்‌ வாழ்க
௮ருந்தவர்க்‌ ககுளு மாதி வாழ்க
௮சீசர்‌ தவிர்த்த சேவகன்‌ வாழ்க
நிச்சலு மீர்த்தாட்‌ கொள்வோன்‌ வாழ்க
௧௦௨௦ சூழிரும்‌ துன்பந்‌ தடைப்போள்‌ வாழ்க
எய்தினர்க்‌ காரமு தளிப்போன்‌ வாழ்க
கூரிருட்‌ கூத்தொடு குனிப்போன்‌ வாழ்க
பே மைத்‌ தோளி காதலன்‌ வாழ்க
ஏதிலர்க்‌ கேதிலெம்‌ மிறைவன்‌ வாழ்ச
௧௦௫ காதலர்ச்‌ கெய்ப்பினில்‌ வைப்பு வாழ்க
ஈச்சர வாட்டிய நம்பன்‌ போற்றி
பிச்செமை யேற்திய பெரியோன்‌ போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன்‌ போற்றி: சாற்றிசை
நடப்பன ஈடா௮மய்ச்‌ உெப்பன டொழுமய்‌
இருவண்டட்‌ பகுஇ ௧௪
* $50 நிற்பன நிறி.இச்‌'
சொற்பதங்‌ கடந்த தொல்லோன்‌
உள்ளத்‌ தணர்ச்சியிற்‌ கொள்ளவும்‌ படா௮ன்‌
கண்முதற்‌ புலனாற்‌ காட்டுபு பில்லோன்‌
விண்முதற்‌ பூசம்‌ வெளிப்பட வகுத்தோன்‌
S56) பூவில்‌ நாற்றம்‌ போன்றுயர்ர்‌ தெங்கும்‌
ஒழிவற நிறைந்து மேலிய பெருமை
இன்றெனச்‌ கெளிவர்‌ தருளி
அழிதரும்‌ ஆக்கை யொழியச்செய்த வொண்பொருள்‌
இன்றெனச்‌ கெளிவச்‌ திருந்தனன்‌ போற்றி
௧௨௦ அளிதரும்‌ ஆக்கை செய்தோன்‌ போற்றி
ஊற்றிருந்‌ தள்ளங்‌ களிப்போன்‌ போற்றி
ஆற்றா இன்பம்‌ அலர்ந்தலை செய்யப்‌
போற்றா ௮ச்சையைப்‌ பொறுத்தல்‌ புகலேன்‌
மரசதச்‌ குவாஅல்‌ மாமணிப்‌ பிறக்கம்‌
(௨௫ மின்னொளி கொண்ட பொன்னொளி இகழத்‌
இசைமுகன்‌ சென்று சேடினர்ச்‌ கொளித்தும்‌
முூறையுளி யொற்றி முயன்றவர்ச்‌ கொளித்தும்‌
ஒற்றுமை கொண்டு நோக்கும்‌ உள்ளத்‌
துற்றவர்‌ வருந்த வுறைப்பவர்சக்‌ கொளித்தம்‌
மறைத்திற கோக்க வருந்தினர்ச்‌ கொளித்தும்‌
இத்தக்‌ திரத்திற்‌ ளண்டுமென்‌ நிருர்தோர்க்‌
கத்தச்‌ இரத்தி னவ்வயி ஜனொளித்‌,தம்‌
முனிவற நோக்க சனிவரச்‌ கெளவி
ஆணெனச்‌ தோன்றி யலியெனப்‌ பெயர்ச்து
திருவாசகம்‌
SEB வாணுதற்‌ பெண்ணென வொளித்குஞ்‌ சேண்‌உயின்‌
ஐம்புலன்‌ செலவிடும்‌ தருவரை தொறும்டோய்த்‌
அற்றவை றந்த வெற்றுமி ராக்கை
௮ருந்தவர்‌ சாட்சிடள்‌ திருந்த கொளிழ்கும்‌
ஒன்றுண்‌ டில்லை யென்றறி வொளித்தம்‌
௧2௦ பண்டே பயில்தொறும்‌ இன்றே பயில்தொழும்‌
ஒளிக்குஞ்‌ சோரனைக்‌ கண்டனம்‌
ஆர்மின்‌ ர்மின்‌ சாண்மலர்ப்‌ பிணையலிற்‌
ரூள்தளை யிடுமின்‌
சுற்றுமின்‌ சூழ்மின்‌ ரொடர்மின்‌ விடேனமின்‌
௧௪௫ பற்றுமி னென்றவர்‌ பற்றுமுற்‌ ரொளிச்‌தந்‌
தன்னே ரில்லோன்‌ ரானே யான தன்மை
என்னே ரனையோர்‌ கேட்கஉம்‌ இயம்பி
௮றைகூவி யாட்கொண்‌ ட௫ுளி
மறையோர்‌ கோலங்‌ காட்டி யருஎலும்‌
௧௫௦ உளையா ௮ன்பென்‌ புருக கோலமிட்‌
டலைகடற்‌ நிரையி னார்த்தார்த்‌ தோங்கித்‌
தலைதடு மாரு வீழ்க துபுரண்‌ டலறிப்‌
பித்தரின்‌ மயங்கி மத்தரின்‌ மதித்து
நாட்டவர்‌ மருளவுங்‌ கேட்டவர்‌ வியப்பவுக்‌
சந கடக்களி றேற்றாத்‌ தடப்பெரு மதத்தின்‌
ஆற்றே னாக ௮வயவஞ்‌ சு௨௨த௫௬
கோற்றேன்‌ கொண்டு செய்தனன்‌
ஏற்றார்‌ மூதா ெழில்ஈகை யெரியின்‌
வீழ்வித்‌ தாங்கன்‌
திருவண்டப்‌ பகுதி ௧௪௯
3.0 றருட்பெருச்‌ தீயின்‌ ௮டியோம்‌ அடிக்குடில்‌
ஒருத்தரும்‌ வழாமை யொடுக்சென்‌
தடக்கையி னெல்லிச்‌ கனியெனக்‌ காயினன்‌
சொல்லு௨ தறியேன்‌ வாழி முறையோ
தரியே னாயேன்‌ ருனெனைச்‌ செய்த.த
538 தெரியே னாவா செத்தே னடியேற்‌
கருளிய தறியேன்‌ பருகிட மாசேன்‌
விழுங்கியும்‌ ஒல்ல இல்லேன்‌
செழுந்தண்‌ பாற்கடற்‌ நிரைபுரைவித்‌
அவாச்கடல்‌ ஈள்ளுரீ ர௬ுள்ளகர்‌ ததும்ப
௧௪௭௦ வாக்கிறர்‌ தமுத மயிர்க்கால்‌ தோறுர்‌
தக்ிடச்‌ செய்தனன்‌ கொடியே லூன்றழை
குரம்பை தோறு காயுட லகத்தே .
குரம்பைகொண்‌ டின்தேன்‌ பாய்த்தி நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்‌
கடு எற்புத்‌ தளைதொறு மேற்றின னுருகுவ
அள்ளங்‌ கொண்டோ ருருச்செய்‌ தாஈ்கெனச்‌
கள்ளூ ருச்சை யமைத்தன னொள்ளிய
கன்னற்‌ கனிதேர்‌ எளிறெனக்‌ கடைமுறை
என்னைய மிருப்ப தாச்சி னென்னிற்‌
௧௮0 கருணை வான்தேன்‌ கலக்ச
அருளொடு பராவழ்‌ தாக்கென்‌
பிரமன்மா லறியாப்‌ பெற்றி யோனே.
இருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ அருளிய
போற OS இருவகவல்‌

சகத்தின்‌ உற்பத்தி
நிலைமண்டில ஆிரியப்பா
இருச்சிற்றம்பலம்‌
நான்முகன்‌ மூதலா வானவர்‌ தொழுதெழ
ஈரடி, யாலே மூவுல களகது
நாற்றிசை முனிவரும்‌ ஐம்புலன்‌ மலரப்‌
போற்றிசெய்‌ கதிர்முடித்‌ தருகெடூ மாலன்‌
iA) ற்டிமுடி யறியு மாதர வதனிற்‌
கடுமுரண்‌ ஏன மாக முன்கலக்‌
தேழ்தல மூருவ இடர்அ பின்னெய்த்‌
தூழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங்‌ சாணா மலரடி யிணைகள்‌
40 வழுத்‌.துதற்‌ கெளிதாய்‌ வார்சட லுலகனில்‌
யானை மூதலா யெறுமமீ ரூய
ஊனமில்‌ யோனியி னுள்வினை பிழைத்தும்‌
மானுடப்‌ பிறப்பினுண்‌ மாநா தாத்‌
நினமில்‌ இிருமிச்‌ செருவினிற்‌ பிழைத்தும்‌
கடு ஒருமதித்‌ தான்றியி ணிருமையித்‌ பிழைத்தும்‌
இருமதி விளைவி னெருமையிற்‌ பிழைத்‌சம்‌
போத்தித்‌ இருவகவல்‌ ௨௪
மூம்மதி தன்னு எம்மதம்‌ பிழைத்தும்‌
ஈரிரு இங்களிற்‌ பேரிருள்‌ பினழத்‌,அய
௮ஞ்சு திங்களின்‌ முஞ்சு தல்‌ பிழைத்‌,தும்‌ *
20 ஆறு இங்களி gon poi Soni 5 aw
ஏழு இங்களிற்‌ ரூழ்புவி பிழைத்‌அும்‌
எட்டுத்‌ திங்களிற்‌ கட்டமும்‌ பிழைத்தும்‌
ஒன்பதில்‌ வருதரு அன்பமும்‌ பிழைத்‌,துக்‌
தச்ச தசமதி தாயொடு தான்படுந்‌
அக்க சாகரத்‌ துயரிடைப்‌ பிழைத்தும்‌
ஆண்டுகள்‌ தோறும்‌ ௮டைந்த௨க்‌ காலை
ஈண்டியு மிருத்திய மெனைப்பல பிழை ம்‌ு்‌
லை மலமொடு சடும்பகற்‌ பசிரிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்‌.அங்‌
௩௦ கருங்குழற்‌ செவ்வாய்‌ வெண்ணகைக்‌ கார்மயில்‌
ஒருங்யெ சாயல்‌ நெருல்கெண்‌ மதாத்‌அக்‌
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்‌
தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரர்‌ ,
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங
கூர்த்த ஈயனக்‌ கொள்ளையிற்‌ பிழைத்தும்‌
பித்த வுலகர்‌ பெருச்துறைப்‌ பரப்பினுள்‌
மத்தக்‌ சளிறெனும்‌ ௮வாவிடைப்‌ பிழைத்‌ அக
கல்வி யென்னும்‌ பில்கட்ற்‌ பிழைத்அஞ்‌
செல்வ மென்னும்‌ ௮ல்லலிற்‌ பிழைத்‌.தும்‌
கல்குடி வென்னுீச்‌ தொல்லிடம்‌ பிழைத்‌.அம்‌
புல்வ.ரம்‌ பாய, பல.தறை பிழைத்துக்‌
திருவாசகம்‌
செய்வ மென்பதோர்‌ சித்தமுண்‌: டாகி
மூனிவி லாததோர்‌ பொருள கருதலும்‌
ஆறு கோடி மாயா சத்திகள்‌
௪௫ வேறு வேறுதம்‌ மாயைகள்‌ சொடங்கெ
ஆக்க மானா ரயலவர்‌ கூடி.
நாத்திகம்‌ பேசி சாத்தழும்‌ பேறினர்‌
சற்ற மெனனும்‌ தொல்பசுக்‌ குழாங்கள்‌
பற்றி wong Bs பதறினர்‌ பெருகவும்‌
௫௦ விரச மேபச மாகவே தஇியருஞ்‌
சாக மாகவே சாத்திரங்‌ காட்டினர்‌
சமய வாதிகள்‌ தத்த மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்‌
.மிண்டிய மாயா வாத மென்னுஞ்‌
சண்ட மாருதஞ்‌ சழித்தடித்‌ தா௮ர்ச்‌
அலோகசா யதனெனும்‌ ஒண்டிறற்‌ பாம்பின்‌
கலாப தத்த கடுவிட மெய்தி...
அ௮.இற்பெரு மாயை யெனைப்பல சூழவும்‌
தப்பா மேதாம்‌ பிடித்தது சலியாத்‌
தழல.து சண்ட மெழுக 'போலத்‌:
தொழுதுள மூரு) யழுதுடல்‌ சம்பித்‌
தாடியு மலறியும்‌ பாடியும்‌ பசவியுங்‌
கொடி.றும்‌ பேதையும்‌ கொண்டது விடாதெழூஃ
படியே யாசெல்‌ விடையரு அன்பிற்‌
அட பசுமசத்‌ தாணி யறைச்தாற்‌ போலக்‌
கசிவது பெருகச்‌ சடசென மது
போத்தி இருவகவல்‌
அ௮கங்குழைர்‌ தணுகுல மாய்மெய்‌ oP Bi FF
சகம்பே யென்று தம்மைச்‌ சிரிப்ப
Biers Cun ses eral பழித்‌,தரை
ணது வாகச்‌ கோணுத லின்றிச்‌
சதுரிழர்‌ தறிமால்‌ கொண்டு சாருங்‌
கதியது பரமா ௮இசமய மாகச்‌
கற்றா மனமெனக்‌ கதறியும்‌ ug hijo
மற்றோர்‌ தெய்வங்‌ சனவிலு நினையா
தருபரத்‌ தொருவ னவனியில்‌ வந்த
குருபர னாக யருளிய பெருமையைச்‌
சிறுமையென்‌ நிகழாதே இருவடி யிணையைப்‌
பிறிலினை யநியா நிழலது போல
முன்பின்‌ னாக முனியா தத்‌ இசை
. என்புநைந்‌ தருக கெக்குரெச்‌ கேங்கி
அ௮ன்பெனு மாறு கரையது புரள
நன்புலனொன்றி சாதவென்‌ றசற்றி
argh on யுசோமஞ்‌ சிலிர்ப்பச்‌
sroot மொட்டித்‌ இருதய மலரக்‌
௮௫ கண்களி ௨7 நுண்துளி யரும்பச்‌
சாயா ௮ள்பினை சாடொறுக்‌ 'தழைப்பவர்‌
தாயே யா9 வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதியீனாக வினைகெட்ச்‌
கைதர வல்ல கடவுள்‌ போற்றி
ஆடக மரை யரசே போற்றி
கூட லிலங்கு குருமணி போத்தி:
திருவாசகம்‌
தென்றில்லை மன்றினு ளாடி போற்றி
இன்னறெனச்‌ காரமு தானாய்‌ டோற்றி
மூவா கான்மறை முதல்வா போற்றி
mB சேவார்‌ வெல்கொடி.ச்‌ சவனே போற்றி
மின்னா ர௬ருவ விகிர்தா போற்றி
கன்னா ரூரித்த சனியே போற்றி
காவாய்‌ கனகச்‌ குன்றே போற்றி
ஆவா வென்றனச்‌ கருளாய்‌ போற்றி
படைப்பாய்‌ காப்பாய்‌ துடைப்பாய்‌ போற்றி
இடரைக்‌ களையும்‌ எந்தாய்‌ போற்றி
௪௪ போற்றி யிறைவ போற்றி
தேசப்‌ பளிங்கின்‌ நிரளே போற்றி
௮ சசே போற்றி யமுதே போம்தி
208 4 விசைசேர்‌ சசண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி யறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
ஈதிசேர்‌ செஞ்சடை நம்பா போற்றி
௧௧௦ உடையாய்‌ போற்றி யுணர்வே பொற்றி
கடையே னடிமை கண்டாய்‌ போற்றி.
ஐயா போற்றி யணுவே போற்றி .
சைவா போற்றி தலைவா யோற்தி
குதியே போற்றி குணமே போற்றி
௧௪௪௫ கெதியே போற்றி நினைவே போற்றி
வாஜோர்க்‌ கறிய.மருக்தே போ,்தி
Cur pe s Swen ௨௫
ஏனோர்ச்‌ கெளிய இறைவா போற்றி
மூவேழ்‌ சுற்ற மூரணுறு ஈரடை
ஆழா மேயரு எசசே போற்றி
5௧௨ தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றியென்‌ வைப்டே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி யரனே போற்றி
உரையணர்‌ விறந்த வொருவ போற்றி
விரிகட லுலகின்‌ விளைவே போற்றி
௮௬மையி லெளிய அழசே போற்றி
கருமுக லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருண்‌ மலையே போற்றி
என்னையு மொருவ னாக்கி யிருங்கழற்‌
சென்னியில்‌ வைத்த சேவக போற்றி
'தொழுதசை துன்பச்‌ துடைப்பாய்‌ டோற்றி
அழிவிலா ஆனக்த வாரி போற்றி
அழிவது மாவதுங்‌ கடக்தாய்‌ போற்றி
முழுவது மிறந்த முதல்வா போற்றி
மானேர்‌ கோக்க மணாளா போற்றி
வானகத்‌ தமரர்‌ தாயே போற்றி
பாரிடை ஐச்தாய்ப்‌ பரர்தாய்‌ போற்றி
நீரிடை நான்காய்‌ நிகழ்ர்தாய்‌ போற்றி
தியிடை மூன்ருய்த்‌ இகழ்ச்தாய்‌ போற்றி
SFO வளியிடை யிரண்டாய்‌ மகிழ்ச்தாய்‌ போற்றி
வெளியிடை ஒன்ருய்‌ விளை ச்தாய்‌ போற்றி
2_. Sr இருவா௫.ம்‌
௮னிபவ ருள்ளத்‌ சரமுூதே போற்றி
கனகவிலுந்‌ தேவர்க்‌ கரியாய்‌ போற்றி
நனவிலு காயேற்‌ சருளினை போற்றி
S25) இடைமரு அறைய மெர்தாய்‌ போற்றி
சடையிடைச்‌ கங்கை தரித்தாய்‌ போற்றி
ஆரூ சமர்ந்த ௮ரசே போத்றி
ச.ரார்‌ தருவை யாரா போற்றி
அண்ணா மலையெம்‌ ௮ண்ணா போற்றி
௧௬௫௦ கண்ணா சமூதக்‌ கடலே போற்றி
ஏகம்‌ பத்துறை யெந்தாய்‌ போற்றி
பாகம்‌ பெண்ணுரு வானாய்‌ போற்றி
பராய்த்துறை மேவிய பானே போற்றி
௪.ராப்பள்ளி மேவிய இவனே போற்றி
மற்றோர்‌ பற்றிக்‌ கறநியேன்‌ போற்றி
குற்று லத்தெல்‌ கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய்‌ மலையெம்‌ மெக்தாய்‌ போற்றி
பாங்கார்‌ பழனத்‌ தழகா போற்றி
5௭௬௦ கடம்பூர்‌ மேவிய விடங்கா போற்றி
அடைக்தவர்ச்‌ கருளும்‌ ௮ப்பா போற்றி
இத்தி தன்னின்‌ €ழிரு மூவர்க்‌
கத்திக்‌ கருளிய அரசே போற்றி
தென்னா டெய சிவனே போற்றி
eee. டவர்க்கும்‌ இறைவா போற்றி
ஏனச்‌ குருளைக்‌ கருளினை போற்றி
போத்றித்‌ இருவகவல்‌ உள
மானச்‌ கயி$ல மலையாய்‌ போற்றி
௮ருளிட வேண்டும்‌ அம்மான்‌ போற்றி
இருள்கெட அருளும்‌ இறைவா போற்றி
௧௭௦ தளர்நதே னடியேன்‌ தமியேன்‌ போற்றி
களங்கொளச்‌ கருத ௮ரளாய்‌ போற்றி
௮ஞ்சே லென்றிங்‌ கருளாய்‌ போற்றி
ஈஞ்சே யமுதா ஈயந்தாய்‌ போற்றி
௮,ததா போற்றி ஐயா போற்றி
௧௭௫ நித்தா போற்றி கிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய்‌ போற்றி பிசானே போற்றி
அரியாய்‌ போற்றி ௮மலா போற்றி
மறையோர்‌ கோல கெறியே போற்றி
BAO ழூறையோ தரியேன்‌ முதல்வா போற்றி
உறவே பேர்ற்றி உயிரே போற்றி
திறவே போற்றி வமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சே ஈடி.யாள்‌ பங்கா போற்றி
௪௮ அ௮லச்தே னாயே 'னடியேன்‌ போற்றி
இலக்கு சுடசெம்‌ மீசா போற்றி
soa Sst மேலிய சண்ணே போற்றீ
குவைப்பதி மலி$ீத கோவே போற்றி
மலைகா டைய மன்னே போற்றி
௧௬௦ கலையா ரரிசே சரியாய்‌ போற்றி
இருக்கமுக்‌ குன்றிற்‌ செல்வா போற்றி
னி! இருவாசகம
பொருப்பமர்‌ பூவணத்‌ தசனே போற்றி
அருவமும்‌ உருவும்‌ ஆனாய்‌ போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
௧௬இ அரியமு மிறத்த ௪ட்‌ேோ போற்றி
தெரிவரி மாய தெளிவே போற்றி
தோளா முத்தச்‌ ௪டேே போற்றி
ஆளா னவர்கட்‌ சன்பா போற்றி
ஆசா அமுதே ௮ருளே போற்றி
2.00 பேசா யிரமுடைப்‌ பெம்மான்‌ போற்றி
தாளி ௮றுகன்‌ தாராய்‌ போற்றி
நீளொளி யாகிய திருத்தா போற்றி
சந்தனச்‌ சாந்தின்‌ சுந்த... போற்றி
Rests shu சிவமே போற்றி
௨௦௫ wsG8r மாமலை மேயாய்‌ போற்றி
எர்தமை உய்யக்‌ கொள்வாய்‌ போற்றி
புலிருலை புல்வாய்ச்‌ கருவினை போற்றி
அலைகடன்‌ மீமிசை ஈடக்தாய்‌ போற்றி
கருங்குரு விச்கன்‌ றஐருளினை போற்றி
2.40 இரும்புலன்‌ புலர இசைக்தனை போற்தி
படியுறப்‌ பயின்ற பாவக 'போற்றி |
அடியொடு சடுலீ ரூஞாய்‌ போற்றி
ஈரகொடு ௪வர்க்க.சகாணிலம்‌: புகாமற்‌
ப. சகதி பாண்டியம்‌ சகுளினை போற்தி
2.6@ ஒழிவற கிறைக்த வொருவ போற்றி
செழுமலர்ச்‌ வெபு.சத்‌.௧.7சே போற்தி
போத்றித்‌ இருவகவல்‌ ௨௯:
கழுநீர்‌ மாலலக்‌ கடவுள்‌ போற்றி
தொழுவார்‌ மையல்‌ அணிப்பாய்‌ போற்றி
பிழைப்பு வாய்ப்பொன்‌ றறியா சாயேன்‌
௨௨௦ குழைத்தசொன்‌ மாலை கொண்டருள்‌ போற்றி'
புரம்பல எரித்த புராண. போற்றி
பரம்பரஞ்‌ சோதிப்‌ பானே போற்றி
போற்றி போற்றி புயங்கப்‌ பெருமான்‌
போற்றி போற்றி புராண காரண
௨௨௫ போற்றி, போற்றி சயசய போற்றி

திருச்சிற்றம்பலம்‌
இருப்பெருர் துறையில்‌ அருளிய
திருச்சதகம்‌
கைகள,

பத்தி வைராக்கிய விசித்திரம்‌

க. மெய்யுணர்தல்‌

கட்டளைச்‌ கலித்‌ துறை

fis Pipausni
மெய்தா னரும்பி விதிர்விதிர்த்‌ துன்விசை யார்கழற்கென்‌
கைதான்‌ றலைவைத்துச்‌ கண்ணீர்‌ தம்பி வெகும்பியுள்ளம்‌
பொய்தான்‌ றவிர்க்துன்னைப்போற்றிசயசயடோற்றியென்னுங்‌
கைதா னெ$ழ விடேனுடை யாயென்னைச்‌ கண்டுகொள்ளே.க
கொள்ளேன்‌ புரந்தரன்‌ மாலயன்‌ வாழ்வு குடிகெடினும்‌
கள்ளே னின தடி. யாரொடல்‌ லானர சம்புகனும்‌
எள்ளேன்‌ நிருவரு ளாலே யிருக்கப்‌ பெறினிறைவா
உள்ளேன்‌ பிறதெய்வ முன்னையல்‌ லாதெங்க சூத்தசனே. ௨
உத்தம னத்த னுடையா னடியே நினேர்‌.தருகி
மத்த மனத்தொடு மாலீவ னென்ன மனநினைவில்‌
ஒத்தன வொத்தன சொல்லிட வூரூர்‌ இிரிர்தெவருக்‌
தீத்தம னத்தன பேசவெஞ்‌ ஞான்றுகொல்‌ சாவதுவே. ௩
திருச்ச த்க்ம ௩௧
சாஉமுன்‌ னாட்டக்கன்‌ வேள்வித்‌ த்கர்தினறு ஈஞசமஞசி
ஆவலெக்‌ தாயென்‌ நவிதா விடுகம்‌ மவரவரே
ee சென்றேயெம்பிசானொடு மெண்ஸிவிண்ணாண்டுமண்மேல்‌
தேஃ ரென்‌ றேயிற மார்தென்ன பாவர்‌ திரிதவரே.

தவமே புரிந்திலன்‌ தண்மல ரிட்டுமுட்‌ டாதிறைஞ்சேன்‌


அவமே பிறந்த அருவினை யேனுனக்‌ சன்பருள்ளாஞ்‌
சிவமே பெறுர்திரு வெய்திற்றி லேனின்‌ நிருவடிக்காம்‌
பவமே யருளுகண்‌ டாயடி யேற்கெம்‌ பரம்பானே. டு

ப.ரந்துபல்‌ லாய்மல ரிட்டுமுட்‌ டாதடி. Cullen meh


இரசந்தவெல்‌ லாமெமச்‌ கேபெற லாமென்னு மன்பருள்ளங்‌
கரந்துநில்‌ லாக்கள்வ னேகின்றன்‌ வார்கழற்‌ கன்பெனக்கு
சிரந்தர மாயரு ளாய்நின்னை யேத்த முழுவதுமே.

முழுவதிங்‌ சண்டஉ னைப்படைத்‌ தான்முடி சாய்த்‌ துமுன னாட்‌


சேழுமலர்‌ கொண்டெகங்குச்‌ தேடவப்‌ பாலனிப்‌ பாலெம்பிசான்‌
கழுதொடு காட்டிடை நாடச மாடிச்‌ கதியிலியாய்‌
உழுலையின்‌ ரோலுடுத்‌ அன்மத்த மேல்கொண்‌ டுழிதருமே.௪
உழிதரு காலுங்‌ சனலும்‌ புனலொடு மண்ணும்விண்ணும்‌
'இழிதரு காலமெச்‌ காலம்‌ வருவது வந்ததற்பின்‌
உழிதஞு காலத்த வுன்னடி. யேன்செய்த வல்வினையைக்‌
கழிதரு காலமு மாயவை கரத்‌ தெம்னமச்‌ காப்பவனே.
பவனெம்‌ பிரரன்பனி மாமதிச்‌ கண்ணிவிண்‌ ணோர்பெருமான்‌
சிவனெம்பிரானென்னையாண்டுகொண்டானென்?ி றுமைகண்டும்‌
2. இருவா௫கம்‌
அ௮வனெம்‌ பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே
புவனெம்‌ பிரான்றெரி பும்பரி சாவ தியம்புகவே.
புசவே தகேனுனச்‌ கன்பருள்‌ யானென்பொல்‌ லாமணியே
தீசவே யெனை.டனக்காட்கொண்ட தன்மையெப்புன்மையரை
மிசவே டயர்த்சிவிண்‌ ணோரைப்‌ பணித்தியண்‌ ணாவமுதே
சகவே தகுமெம்‌ பிரானென்னை நீசெய்த காடகமே. ௧௦
கைகள கஞ்தைகளை

௨, அறிவுறுத்தல்‌

gra கொச்சகக்‌ கலிப்பா


நாபகத்தா லுன்னடியார்‌ போனடித்து கானடுவே
வீடகத்தே புகுந்தியவொன்‌ மிகப்பெரிஅும்‌ விரைகின்றேன்‌
ஆடகச்சர்‌ மணிக்குன்றே யிடையறா அ௮ன்புனக்கென்‌
ஊடகத்தே நின்றுருகத்‌ தந்தருளெம்‌ மூடையானே. ௧௬
யானேகும்‌ பிறப்பஞ்சேன்‌ இறப்பதனுச்‌ சென்கடவேன்‌
வானேயும்பெறில்வேண்டேன்மண்ணாள்வான்மதித்‌.துமிசேன்‌
தேனேயு மலர்ச்கொன்றைச்‌ வெனேயெம்‌ பெருமானெம்‌
மானேயுன்னருள்பெறுசாளென்றென்றேவருச்அுவனே. ௪௨

வருக்துவனின்‌ மலர்ப்பாத மவைகான்பா னாயடியேவ


இருக்‌.தகல மலர்புனையே னேத்தேனாத்‌ தழும்பேறப்‌
பெருச்தியபொழ்‌ சலைகுனித்தா யருளமுதம்‌ புறியாயேல்‌
வருச்அவனற்‌ ற்மியேன்மற்‌ றென்னேசா னாமாறே. கட
(HFS SHLD an.
ஷமாறுன்‌ இருவடிக்கே யகங்குழையே னன்புருகேன்‌
பூமாலை புனைர்தேத்தேன்‌ புகழ்ர்‌.துரையேன்‌ புத்தேளிர்‌
கோமானின்‌ தஇிருச்கோயில்‌ தூகேன்மெழுகேன்‌ கூத்தாடேன்‌
சாமாறே விரைசன்றேன்‌ சதுசாலே சார்வானே. ௧௪

வானாகி மண்ணா வளியாக ஒளியாகி


ஊனா யுயிராகி டண்மையுமா யின்மையுமாய்க்‌
கோனாகி யானெனதென்‌ றவரவசைச்‌ கூத்தாட்டு
வானா கின்ராயை யென்சொல்லி வாழ்த்‌. அவனே. ௪௫
வாழ்த்துவதும்‌ வானவர்கள்‌ தாம்வாழ்வான்‌ மனகின்பால்‌
தாழ்த்‌ துவதுச்‌ சாமுயர்ச்‌து தம்மையெல்லாக்‌ தொழவேண்டிச்‌
சூழ்த்‌அமது கரமுரலுர்‌ தாரோயை நாயடியேன்‌ |
பாழ்த்தபிறப்‌ பறுத்திடுவான்‌ யானுமுன்னைப்‌ பரவுவனே. ௧௪

பரவுவா ரிமையோர்கள்‌ பாவென நால்வேதங்‌


குரவுவார்‌ குழன்மடவாள்‌ கூடறுடையா ளொருபாசம்‌
விரவுவார்‌ மெய்யன்பி னடி.யார்கண்‌ மேன்மேலுன்‌
நரவுவார்‌ கழலிணைகள்‌ காண்பாரோ ௮ரியானே. sor

. அிரியானே யாவர்க்கும்‌ ௮ம்பாவா ௮ம்பலத்தெம்‌


பெரியானே சிறியேனை யாட்கொண்ட பெய்கழற்சழ்‌
விைியார்ச்த மலர்தூவேன்‌ வியந்தலறே னயக்துருகேன்‌
தரியேனா னாமாறென்‌ சாவேனான்‌ சாவேனே. ௪௮

வேனில்வேள்‌.மலர்க்கணைச்கும்‌ வெண்ணசைச்செவ்வாய்க்கரிய
பறனலார்‌ கண்ணியர்ச்கும்‌ பதைத்தருகும்‌ பாழ்செஞ்சே
3
௬.௪ திருவாசகம்‌
ஊனெலா நின்றுருகப்‌ புகுந்தாண்டா னின்றுபோய்‌
வானுளான்‌ காணாய்நீ மாளாவாழ்‌ சனெருயே. ௧௯
வாழ்கின்றாய்‌ வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்‌
டாழ்சன்றா யாழாமற்‌ காப்பானை யேத்தாதே
சூழ்க்றாய்‌ கேடுனக்குச்‌ சொல்கின்றேன்‌ பல்காலும்‌
வீழ்னெருய்‌ நீயவலச்‌ கடலாய வெள்ளத்தே. ௨௦

fo FLL MS Sw,

எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்‌.
வெளளந்தாழ்‌ விரிசடையாய்‌ விடையாய்‌ விண்ணோர்‌
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்‌
பள்ளந்தா முறுபுனலிற்‌ €ழ்மே லாகப்‌
பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்டாய்க்‌
குள்ளர்தா ணின்றுச்சி யளவு கெஞ்சாய்‌
உருகாதா லுடம்பெல்லாங்‌ கண்ணா யண்ணா
வெள்ளந்தான்‌ பாயாதா னெஞ்சங்‌ கல்லாங்‌
கண்ணிணைய மரமாக்சி வினையி னேற்கே. 26

வனையிலே டடந்தேனைப்‌ புகுர்‌.து நின்று


Cun gener வினைக்கேட னென்பாய்‌ போல
இனையனா னென்றுன்னை யறிவித்‌ தென்னை
யாட்சொண்டெம்‌ பிசானானாய்ச்‌ இரும்பின்‌ பாவை
திருச்சதகம்‌ ஈடு:
அ௮னையசான்‌ பாடேனின்‌ ரூடே னந்தோ
அலறிடே னுலறிடே னாவி சோசேன்‌
மூனைவனே முறையோரா ஞான வாறு
ம்ர்வறியேன்‌ முதலந்த மாயி னானே. 2.2.
ஆயகான்‌ மறையவனு நீயே யாதல்‌
அ.றிர்தியா னியாவரினுங்‌ சடைய னாய
நாயினே னாதலையு நோகச்‌ கண்டு
நாதனே சானுனக்கோ ரன்ப னென்பேன்‌
ஆயினே னாதலா லாண்டு கொண்டாய்‌
அடியார்தா மில்லையே யன்றி மற்றோர்‌
பேயனே ஸனிதுதானின்‌ பெருமை யன்றே
மெம்பெருமா னென்சொல்லிப்‌ பேசு கேனே. 9௨௩.

Cue bap மீசனே யெந்தா யெர்தை


பெருமானே யென்றென்றே பேட௫ிப்‌ பேப்‌
பூசிற்றான்‌ இரரீ?ற நிறையப்‌ பூசிப்‌
போற்றியெம பெருமானே யென்று Semcp
நேசத்தாற்‌ பிறப்பிறப்பைச்‌ கடந்தார்‌ தம்மை
யாண்டானே யவாவெள்ளக்‌ கள்வ னேனை
மாசற்ற மணிக்குன்றே யெக்தா யந்தோ
என்னைநீ யாட்கொண்ட வண்ணர்‌ தானே. ௦௯
வண்ணந்தான்‌ சேயதன்று வெளிதே யன்ற
சேசனேக னணுவணுவி லிறந்தா யென்றங்‌
கெண்ணந்தரன்‌ தடுமாறி யிமையோர்‌ கூட்டம்‌
எய்‌.துமா றறியாத எந்தா புன்றன்‌
fe இருவாசகம்‌
வண்ணந்தா ன துகாட்டி வடி.வு காட்டி
மலர்க்கழல்க ரவைகாட்டி வழியற்‌ ஜேனைத்‌
இிண்ணதந்தான்‌ பிறவாமற்‌ சாத்தாட்‌ சொண்டாய்‌
எம்பெருமா னெனசொல்லிச்‌ சந்திக்‌ கேனே. ௨௫
திந்தனைகின்‌ றனக்காக்கி நாயி னேன்றன்‌
கண்ணினைநின்‌ நிருப்பாதப்‌ போதகச்‌ காக்கி
வந்தனையு மம்மலர்க்கே யாக்கி வாக்குன்‌
மணிவார்த்றைக்‌ காச்சியைம்‌ புலன்க ளார
வர்தனையாட்‌ கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப்‌ பெருங்கடலே மலையே யுன்னைத்‌
தீந்தனைசெர்‌ தாமரைக்கா டனைய மேனித்‌
தனிச்சுடசே யிரண்டுமிலித்‌ தனிய னேற்கே. ௨௯
தினியளேன்‌ பெரும்பிறவிப்‌ பெளவத்‌ தெவ்வத்‌
தடந்திசையா லெற்றுண்டு பற்றொன்‌ நின்றிக்‌
கணியைகேர்‌ அவர்வாயா ரென்னுங்‌ காலாழ்‌
கலக்குண்டு காமவான சுற்வின்‌ வாயப்பட்‌
டினியென்னே புய்யுமா றென்றென்‌ றெண்ணி
அஞ்செழுத்தின்‌ புணைபிடித்துச்‌ டேக்சனெ றேனை
முனைவனே மு£தலந்த மில்லா மல்லற்‌
சரைகாட்டி யாட்கொண்டாய மூர்ச்ச னேற்கே. ௨௪
கேட்டாரு மதியாதான்‌ கேடொன்‌ தில்லான்‌
இளையிலான்‌ கேளாதே யெல்லாம்‌ கேட்டான்‌
சாட்டார்கள்‌ விழித்திருப்ப ஞாலத்‌ அள்ளே
எயிலுக்குத்‌ தவிட்டு சாயி னேற்கே
திருச்சதகம
காட்டா தனவெல்லாட்‌ சாட்டிப்‌ பின்னும்‌
கேளா தனவெல்லாங்‌ கேட்பித்‌ தென்னை
மீட்டேபும்‌ பிறவாமற்‌ காத்தாட்‌ கொண்டான
எம்பெருமான்‌ செய்திட்ட விச்சை தானே. ௨௮
விச்சைதா னிதுவொப்ப தண்டோ கேட்டென்‌
மிகுகாத லடியார்தம்‌ மடிய னாக்க
அச்சந்தீர்த்‌ தாட்கொண்டா னமுத மூறி
௮சகெகவே புகுர்தாண்டா னன்பு கூற
௮ச்சனுண்‌ பெண்ணலியா காச மாகி
ஆரழலா யந்தமா யப்பா னின்ற
செச்சைமா மலர்புரைபு மேனி Quasar
எவெபெருமா னெம்பெருமான்‌ தேவர்‌ கோவே. ௨௯.
தேவர்கோ ௮தியாத தேவ தேவன்‌
செழும்பொழில்கள்‌ பயர்துகாத்‌ தழிக்கு மற்றை
மூவர்கோ னாய்கிஷ்ற முதல்வன்‌ மூர்த்தி
மூதாதை மாதாளும்‌ பாகத்‌ தெர்தை
யாவர்கோ னென்னையும்வர்‌ தாண்டு கொண்டான்‌
யாமார்ச்குங்‌ குடியல்லோம்‌ wig மஞ்சோம்‌
மேவினோம்‌ ௮வனடியா ரடியா ரோடும்‌
மேன்மேலும்‌ குடைந்தாடி யாடுவோமே. ௪௩0
ச அதி்துமசுத்தி,

௮ற£ர்ச்சழிநெடிலடி. யாசிரியவிருத்தம்‌
ஆடு இன்றிலை கூத்‌ துடை யான்கழற்‌ சன்பிலை Qwerty mes
பாடு இன்றிலை பதைப்பதுஞ்‌ செய்கிலை பணி௫ிலை பாதமலர்‌
சூடு இன்றிலை சூட்டுகின்‌ றதுமிலை தணையிலி பிணகெஞ்சே
தேடு இன்‌ நிலைதெருவுதோறலறிலைசெய்வசொன்றறியேனே
௮.றிவி லாசவெனைப்புகுந்தாண்டுகொண்ட றிவதையருளிமேல்‌
கெதியெ லாம்புல மாக்கிய எர்தையைப்‌ பந்தனை யறுப்பாளைப்‌
பிறிவிலாதவின்ன ௬ள்கள்பெற்றிருச்‌ துமாறாடுதிபிணநெஞ்சே
இறியெ லாமிசக்&£ழ்ப்படுத்‌ தாய்செடுத்‌தாயென்னைக்செடுமாறே

மாதிரின்றெனைச்கெடச்டெக்தனையையெம்மதியிலிமடகெஞ்சே
தேறுசனறுல மினிபுனை சிக்கென ச்செவனவன்திரள்‌ தோள்‌
நீறு நின்றது கண்டனை யாயினு ரநெக்கிலை யிக்காயங்‌ [மேல்‌
று இன்றிலை கெடுவ தன்‌ பரிசித கேட்சீவுங்‌ கல்லேனே.
இற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை
விற்றெ லாமிக ஆள்வதற்‌ குரியவன்‌ லிரைமலர்த்‌ திருப்பாதம்‌
(pe லாவிளர்‌ தளிர்பிரிர்‌ இிருந்‌து$ீ புண்டன வெல்லாமுன்‌
அற்ற வாறுநின்‌ னறிவுகின்‌ பெருமையு மளவறுச்‌ கல்லேனே
அளவ றுப்பதற்‌ கரியவ னிமையவர்சீ கடியவர்ச்‌ செளியானய
களவறுத்‌ துகின்ராண்டமைகருத்தினுட்கரிர்‌ துணர்ந்திருர்தேயும்‌
உளகறுத்‌ துனை கினைஈ்‌,தளம்‌ பெருங்களன்‌ செய்த துமிலைசெஞ்சே
பள௯ றத்‌. துடை யான்கழல்‌ பணிந்திலை பரகதி புகுவானே.௩ட
திருச்சதகம்‌
பகுவ தாவதும்‌ போதா வில்ல.தம்‌ பொன்னகர்‌ புசப்போதற்‌
ப்குவதாவதுமெர்தையெம்பிசானென்னையாண்டவன்கழற்சன்பு
கெகுவ தாவது நித்தலுமமுதொடுதேனொடு பாலகடடி [னே.
மிகுவதாவதுமின்றெனின்‌ மற்றிதற்சென்செய்கேன்வினையே
வினையென்‌ போலுடை யார்பிற ராருடை யானடி -
நாயேனைத்‌, இனையின்‌ பாகமும்‌ பிறிவது இருக்குறிப்‌ பன்று
மற்‌-றதனாலே, முனைவன்‌ பாதஈன்‌ மலர்பிரிக்‌ இருந்துகான்‌
மூட்டிலேன்‌ றலை€றேேன்‌, இனையன்‌ பாவனை யிரும்புகன்‌
மனஞ்செவி யின்னதென்‌ றறியேனே. ௩௨௪
ஏனை யாவரு மெய்திட லுற்றுமற்‌ நின்னதென்‌ றறியாத [கக்‌
சேனையானெ-ஈயசக்கரும்பினின்றேறலைச்சவனையென்ரிவலோ
கோனை மானன கோக்கிதன்‌ கூறனைக்குறுகிலேனெடுங்கூலம்‌
ஊனை யானிருச்‌ தோம்புகன்‌ றேன்கெடு வேனுமி ரோயாசே.
ஓய்வி லாதன வுவமணி லிறந்தன வொண்மலாத தாள
தீகு,காயி லாகிய குலச்‌ தினுப்‌ கடைப்படு மென்னைஈன்‌ GarB
காட்டித்‌, தாயீ லாய இன்னருள்‌ புரிந்தவென்‌ தலைவனை
கணிகாணேன்‌, தீயில்‌ வீழ்கிலேன்‌ திண்வரை புருள்சிலேன்‌
செழுங்கடல்‌ புகுவேனே.
வேனில்‌ வேள்கணை இழித்திட மதிசுடு ம.துதனை நினையாதே
மானி லாவிய நோச்கியாடிபடி.நிடை மத்திடு தயிரா௫த்‌ "
தேனி லாவிய இருவருள்‌புரிச்‌ சவென்சவனகர்புகப்போகேன
ஊனிலாவியையயோம்பு
தற்பொருட்டி னுமுண்டுடுத்‌ இரச்தேன

2422௭
கைம்மாறு கொடுத்தல்‌.

சலிவிரு த்தம்‌.
இருகை யானையை ஓச்திருச்‌ தென்னுளக்‌
கருவை யான்கண்டி லேன்கண்ட தெய்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்ச்‌
கொருவ னேற்றி லேன்டிற்ப னுண்ணவே.
உண்டொ சொண்டபொரு ளென்றுணர்‌ வார்ச்செலாம்‌
பெண்டி சாணலி யென்றறி யொண்டுலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்‌
கண்ட்‌ கண்டிலே னென்னகண்‌ மாயமே.
Cue வானவ ரும்மறி யாததோர்‌
கோல 6மயெனை யாட்கொண்ட கூத்தனே
ஞால மீமேவிசம்‌ பேயிவை வக்துபோங்‌
கால மேயுனை யென்றுகொல்‌ காண்பதே.

காண லாம்பர மேகட்‌ கிறத்ததோர்‌


வாணி லாப்டொரு ளேயிங்கொர்‌ பார்ப்பெனப்‌
பாண னேன்படிற்‌ ராச்கையை விட்டப்‌
து மாறறி யேன்புலன்‌ போற்றியே.
போற்றி யென்றும்‌ புரண்டும்‌ புகழ்க்தகின்‌
ர.ற்றன்‌ மிக்கவன்‌ பாலழைச்‌ சன்றிலேன்‌
ஏற்று வர்தெதிர்‌ gross gree
கூத்ற மன்னதொர்‌ கொள்கையென்‌ கொள்கைமய.
திருச்சதகம்‌ ௪௪
கொள்ளும்‌ இவ்லெனை யன்பரிற்‌ கய்ப்பணி
சள்ளும்‌ வண்டும்‌ ௮ரமலர்ச்‌ கொன்றையான்‌
ஈள்ளுங்‌ முள மேலுளும்‌ யாவுளும்‌
எள்ளும்‌ எண்ணெயும்‌ போனின்ற எந்தையே.
எந்தை யாமெம்‌ பிரான்மற்றும்‌ யாவர்ச்குந்‌
தந்தை தாய்தம்‌ பிரான்றனச்‌ கஃ திலான்‌
முந்தி யென்னள்‌ புகுர்தனன்‌ யாவருஞ்‌
சிந்தை யாலு மறிவருஞ்‌ செல்வனே.
செல்வ நல்குர வின்றிவிண்‌ ளோர்புழுப்‌
புல்வ ரம்பின்‌றி யார்க்கு மரும்பொருள்‌
எல்லை யில்கழல்‌ சண்டும்‌ பிரிர்தனன்‌
கல்வ சைமனத்‌ தேன்பட்ட சட்டமே,
கட்ட றுத்தெனை யாண்டுசண்‌ ளுரரீ
நிட்ட அன்பரொ டியாவருங்‌ காணவே
பட்டி மண்டப மேற்றினை யேற்றினை
எட்டி னோடிரண்‌ மமமறி யேனையே.
௮.றிவ னேயமு தேயடி. நாயினேன்‌
அறிவ னாகச்கொண்‌ டோடுவனை மாண்டத
.௮.றிவி லாமயன்‌ றேசண்ட தாண்டசரள்‌
அறிவ ஜனேவைல்ல னோவரு எீசனே. Go
அ௮நுபோக சுத்தி,

௮று£ர்ச்சழிநெடிலடி. யாசிரியவிருத்தம்‌.
௪௪ னேயென்‌ னெம்மானே யெர்தை பெருமா னென்பிறவீ
நாச னேகான்‌ யாதுமொன்‌ றல்லாப்‌ பொல்லா மகாயான
நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன்‌ கண்டாயே
தேச னேயம்‌ பலவனே செய்வ தொன்று மறியேனே. டக
செய்வ தறியாச்‌ சிறுநாயேன்‌ செம்பொற்‌ பாத மலர்காணாப்‌
பொய்யர்பெறும்பேறத்தனை'பும்பெறு தற்குரியேன்பொய்யில7
மெய்யர்‌ வெறியார்‌ மலர்ப்பாத மேவக்‌ கண்டுங்‌ கேட்டிருந்தும்‌
பொய்ய னேனா னுண்டுடுத்திங்‌ இருப்ப தானேன்‌ போரே 0
போ? நேரின்‌ பொன்னகர்வாய்‌ நீபோர்‌ தருளி யிருணீக்கி
வாசே நிளமென்‌ முலையாளோ டுடன்வர்‌ தரள அருள்பெற்ற
சீசே றடியார்‌ கின்பாதஞ்‌ சேரச்‌ கண்டு௩ சண்கெட்ட
ஊரே ராயிங்‌ குழல்வேனோ கொடியே ஜ்யிர்தானுலவாதே.டு௩
உலவாக்காலந்தவமெய்‌தியுறுப்பும்வெறு த இங்குனைக்காண்பான்‌
பலமா முனிவர்‌ ஈனிவாடப்‌ பாவி பேனைப்‌ பணிசொண்டாய்‌[ன்‌
மலமாக்குரம்பையி துமாய்ச்கமாட்டேன்மணியேயுனைக்காண்டா .
ஜிிலவா கிற்குமன்பிலே னென்கொண்‌ டெழுசே னெம்மானே
மானேர்‌ கோச்சி உமையாள்‌ பககா வசதிக காடகொண்ட
தேனே யமுதே கரும்பின்‌ தெளிவே சிவனே தென்றில்லைக்‌
கோனே புன்றன்‌ திருக்குறிப்புச்‌ உடு வார்கின்‌ சழல்கூட
ஊீனார் புழுக்கூ.டி. அகாத்‌ இங்‌ இருப்ப தானே னுடையானே.இடு
திருச்சதகம்‌
உடையா னேநின்‌ றனையுள்டி உள்ள முருகும்‌ பெருங்காதல
உடையா ர௬ுடையாய நின்பாதஞ்‌ சேரச்‌ கண்டிங்‌ உூர்சாயிற்‌
சடையானேனெஞுசுருகாதேன்சல்லாமனத்தேன்கசியாதேன்‌
முடையார்‌ புழுச்கூ டி. துகாத்திங்கிருப்பதாக முடி த்தாயே.டுசு
முடித்த வாறு மென்றனச்்‌ே தக்க தேமுன்‌ னடியாரைப்‌
பிடித்த வாறுஞ்‌ சோராமற்‌ சோர ளேனிட்‌ கெொருத்திவாய்‌
தடித்த வாறுர்‌ துிலிறையே சோர்ந்த வாறு முகங்குறுவேர்‌
பொடி த்தவாறுமிவையுணர்ர்‌ தகேடென்றனச்கேசூழ்ர்தேனே
தேனைப்பாலைக்சகன்னலின்தெளிவையொளியைத்தெளிர்தார்‌
ஊனை புருச்கு முடையானை யும்ப ரானை வம்பனேன்‌ [தம்‌
நானின்‌ னடீயே னீயென்னை யாண்டாயெனறா வடி.யேறகுத்‌
தானுஞ்‌ சிரித்தே யருளலார்‌ தன்மை யாமென்‌ தன்மையே
தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை யாண்டையா புறமே போக விடுவாயோ
என்னைநோக்குவார்யாரேயென்னாள்‌செய்கேனெம்பெருமான்‌
பொன்னே இிகழுர்‌ திருமேனி யெர்தா பெக்குப்புகுவேனே.
புகுவே னெனதே நின்பாதழ்‌ போற்று மடியா ருண்ணின்று
ஈகுவேன்‌ பண்டு தோனணோக்க ராண மில்லா சாமினேன்‌
கெகுமன்‌ பில்லை நினைச்காண நீயாண்‌ டர அடியேலுர்‌
தீகுவ ஜேயென்‌ றன்மைழே யெர்தா யர்தோ தரியேனே.௪௦
௪ நாருணியத்திரங்கல்‌.

௮.றுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்‌-
தீரிச்ிலேன்‌ காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி யெங்கள்‌ விடலையே போற்றி ஒப்பில்‌
ஒருத்தனே போற்றி உம்பர்‌ தம்பிரான்‌ போற்றி தில்லை
நிருத்தனே போற்றி யெங்கள்‌ நின்மலா போற்றி போற்றி. ௬௧
போற்றியோ ஈமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்‌
போற்றியோ நமச்சி வாய புகலிடம்‌ பிறிதொன்‌ றில்லை
போற்றியோ ஈமச்சி வாய புறமெனைப்‌ போக்கல்‌ கண்டாய்‌
-போற்தியோ ஈமச்ரி வாய சயசய போற்றி போற்றி. ௬௨
போற்றியென்போலும்பொய்யர்‌தம்மையாட்கொளளுமவளளல
போற்றிரின்‌ பாதம்‌ போற்றி ராதனே போற்றி டோற்றி
போற்றிரின்‌ கருணை வெள்ளப்‌ பு.துமதப்‌ புவன நீர்திக
காற்திய மானன்‌ வானம்‌ இருசுடர்ச்‌ ஈடவு ளானே, fi
சடவுசே போற்றி யென்னைக்‌ கண்டுகொண்‌ டருளு போற்றி
விடவுளே புருச்ச யென்னை யாண்டிட வேண்டும்‌ போற்றி
உடலிது களைக்திட்‌ டொல்லை பும்பர்தக்‌ தருளு போற்றி
சடைபுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி, ௪௪
சங்கரா போற்றி மற்றோர்‌ சாணி?லேன்‌ போற்றி சோலப்‌
-பொல்கரா வல்குற்‌ செவ்வாய்‌ வெண்ணகைச்‌ கரிய வாட்கண்‌
மங்கையோர்‌ பங்ச போற்றி மால்விடை யூர்தி, போற்றி
_இங்கிவாழ்‌ வாற்ற இல்லே ளெம்பிரா னிழித்திட்‌ டேனே.சடு
திருச்ச,சசம்‌ ட!
இழித்தன னென்னை யானே யெம்பிரான்‌ போற்றி போற்றி
பழித்திலே னுன்னை யென்னை யாளுடைப்‌ பாதம்‌ போற்றி
பிழைத்தவை பொறுக்சை யெல்லாம்‌ பெரியவர்கடமைபோற்றி'
ஒழி.த்திடிவ்‌ வாழ்வு போற்றி உம்பர்நாட்‌ டெம்பி ரானே. ௬௪
எம்பிரான்‌ போற்றி வானத்‌ தவரவ ரேறு போற்றி
கொம்பரார்‌ மருங்குன்‌ மங்கை கூறவெண்‌ ணீற போற்றி
செம்மிரான்‌ போற்றி தில்லைத்‌ இருச்சிற்றம்‌ பலவ போற்றி
உம்பரா போற்றி யென்னை யாளுடை ஒருவ போற்றி, ௬௪
ஒருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானோர்‌
குருவனே போற்றி யெங்கள்‌ கோமளச்‌ கொழுர்து போற்றி
வருகவென்‌ றென்னை நின்பால்‌ வரங்கெ வேண்டும்‌ பேபற்தி
தீருகரின்‌ பாதம்‌ போற்றி தமியனேன்‌ றனிமை தர்த்தே.௬௮
தீர்த்தவன்‌ பாய ௮ன்பர்ச்‌ சவரினும்‌ ௮ன்ப போற்றி [போற்றி
பேர்ந்துமென்‌ பொய்ம்மை யாட்சொண்‌ டருளிடம்‌ பெருமை
-வார்ந்தகஞ்‌ சயின்று வாடனோர்ச்‌ கமுதமீ வள்ளல்‌ போற்றி
| ஆர்ர்தரின்‌ பாத நாயேற்‌ கருளிட வேண்டும்‌ போற்நி,
போற்றியிப்‌ புவன நீர் தீக்‌ காலொடு வான மானாய்‌
| போற்றியெவ்‌ வுயிர்க்கும்‌ தோற்ற மா௫சீ தோற்ற மில்லாய்‌
போற்தியெல்‌ லாவு யிர்க்கு மீரூயீ நின்மை யாய்‌
போற்றியைம்புலன்‌சணின்னைப்புணர்கலொப்புணர்க்சையாளே
௮. ஆனந்தத்‌ தழுந்தல்‌.
எழுசர்ச்கழிரெடிலடி யாசிரியவிருத்தம்‌.
யுணர்ப்ப தொச்க எந்தை யென்னை யாண்டு பூண நோக்கினாய்‌
புணர்ப்பதன்றி சென்றபோது மின்னொ டென்னொடென்னி
,புணர்ப்ப தாக வன்றி தாக அன்பு நின்‌ ழற்கணே [தாம்‌
புணர்ப்ப தாக ௮ங்க ணை புங்க மான போகமே. ௭௧
"போகம்‌ வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி யின்பமும்‌
ஏக நின்ச ழலிணைய லாதி லேனெ னெம்பிரான்‌
ஆசம்‌ விண்டு கம்பம்‌ வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே
ஆக வென்கை கண்கள்‌ தாரை யாற தாகவையனே. ௭௨
.ஐயஷின்ன தல்ல இல்லை மற்றொர்‌ பற்று வஞ்சனேன்‌
“பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை யேனெ னெம்பிரான்‌
மைக லந்த கண்ணி பங்ச வந்து கின்ச ழற்கணே
'மெய்க லந்த ௮ன்ப சன்பெ னக்கு மாக வேண்டுமே. ௭௩.
"வேண்டு நின்ச ழற்க ணன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மை
ஆண்டு கொண்டு ராமி னேனை யாவ வென்ற ருளுரீ [யே
பூண்டுசொண்டடியனேனும்‌ போற்றிபோற்றியென்றுமென்று-
(மாண்டு மாண்டு வந்த வந்து மன்ன நின்வ ணங்கவே; ௪௪
வணங்கு நின்னை மண்ணும்‌ விண்ணும்‌ வேதகான்குமோலமிட்‌
டுணங்கு தின்னை யெய்தலுற்று மற்றொருண்மை யின்மையின்‌
வணங்‌ யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற்‌
ணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோரி னைப்பதே.
திருச்ச,தகம ௪௭
நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை யேய வாச்கினொல
இனைத்த னையு மாவதில்லை சொல்ல லாவ சேட்ப$வ
௮னைத்‌ துலகு மாய நின்னை ஓம்பு லன்கள்‌ காண்டிலா
எனைத்‌ தெனைத்த செப்பு றத்த தெந்தை டாத மெய்தவே.எசு
எய்த லாவ தென்று நின்னை யெம்பி ரானிவ்‌ வஞ்சனேற்‌
குய்த லாவ துன்ச ணன்றி மற்றொ ரண்மை யின்மையிற்‌
பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற்‌
£த லாதுகின்‌க ணொன்றும்‌ வண்ண மில்லை மீனே, ௭௭
ஈச னேநீ யல்ல இல்லை யிங்கு மங்கு மென்பதும்‌
பேசி னேஜொர்‌ பேத மின்மை பேதை யேனெ னெம்பிரான்‌
8ீச னேனை யாண்டு சொண்ட நின்ம லாவொர்‌ நின்னலால்‌
சேச னேயொர்‌ தேவ ருண்மை ந்தி யாது சர்தையே. பை
சந்தை செய்கை கேள்வி வாக்குச்‌ சரி லைம்பு லன்களானி
முந்தை யான கால நின்னை யெய்தி டாத மூர்க்கனேன்‌
வெர்தை யாவி முர னெ லுள்ளம்‌ வெள்கி விண்டிலேன்‌
எந்தை யாய நின்னை யனன மெய்த்‌ லுற்றி ருப்பனே, ௭௯
இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னசாட்‌
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைச்ச லர்‌.து போகவும்‌
நெருப்பு முண்டி யானு முண்டி ருந்த அண்ட தாயினும்‌
விருப்பூமுண்டுகின்‌க ணென்க ணென்ப தென்னவிச்சையே
௯. ஆனத்த பாவாம்‌,
கலிநிலைத்துறை
விச்சுச்‌ சேடுபொய்ச்‌ காகா தென்றிய்‌ செனையைத்தாய்‌
இச்சைச்‌ கானா ரெல்லாரும்‌ வந்துன்‌ ருள்சேர்ந்தார்‌
௮ச்சத்‌ தாலே யாழ்ந்திடு கின்றே னாரூசெம்‌
பிச்சைத்‌ தேவா என்னான்‌ செய்கேன்‌ பேசாயே. ௮௧
பேசப்‌ பட்டே நின்னடி. யாரிற்‌ திருநீறே
பூசப்‌ பட்டேன்‌ பூதல ராலுன்‌ னடியானென்‌
றேசப்‌ பட்டே னினிப்படு னெற தமையாதால்‌
ஆலசஈப்‌ பட்டே னாட்பட்‌ டேல்‌ னடியேனே, ௮௨
௮டியேனல்‌ லேன்கொல்லோ தானெனை யாட்சொண்‌ டிலை
அடியா ரானா ரெல்லாரும்‌ வந்துன்‌ ருள்சேர்ந்தார்‌ [கொல்லோ
செடி.சே ௬டல மி.துநீச்ச மாட்டே னெங்கள்‌ சவலோகா
கடியே லுன்னைச்‌ கண்ணாரச்‌ காணுமாறு காணேனே. ௮௩
சாணுமாறு காணே னுன்னை யச்சாட சண்டேனும்‌
பாணேபேரி யென்றன்னைப்‌ படுத்த தென்ன பாஞ்சோதி
ஆணேபெண்ணே யாசரமுதே யத்தா செத்தே போயினேன்‌
வணாணில்லா சாபினே னென்௯கொண்‌ டெழுகே ளெம்மாலனே
மானேர்சோச்க புடையாள்பங்கரமறைமீ தறியா மறையோனே
தேனேயமுதே ஏிக்தைஸ்ரியாய்‌ சிறியேன்‌ பிழைபொழக்குள்‌
சேனேிறிதே கொெமை பறைச்தேன்‌ திவமா' Bag
(போனாரடியார்‌ யாலும்‌ பொய்யும்‌ புறமே போச்தோமே; ஏட
திருச்ச,தகம ௪௯
புறமே பேந்தோம்‌ பொய்யும்‌ யானு மெய்யன்பு
பெறவே வல்லே னல்லா வண்ணம்‌ பெற்றேனடுரன்‌
அறவே நின்னைச்‌ சேர்ந்த அடியார்‌ மற்றொன்‌ றறியாதார்‌
சறவேசெய்து வழிவந்து சிவனே நின்றாள்‌ சேர்ந்தாரே. ௮௪

தாசா யுடையா யடியேற்‌ குன்றா ளிணையனபு:


போரா வுலகம்‌ புச்காரடியார்‌ புறமே போர்சேன்யான
ஊரா மிலைக்கச்‌ குருட்டாமிலைத்திங்‌ குன்றா ளிணையனபுச்‌
காரா யடியே னயலே மயலசொண்‌ டழுசேனே ௮௭
௮ழுசே னின்பா லன்பா மனமா யழல்சேர்ந்த
மெழுசே யன்னார்‌ மின்னார்‌ பொன்னார்‌ கழல்சகண்டு
சொழுதே புன்னைத்‌ தொடர்ந்தா ரோடுந்‌ தொடாதே
பழுதே பிறந்தே னென்னெண்‌ டுன்னைப்‌ பணிசெனே.

பணிவார்‌ பிணிதீர்த்‌ தருளிப்‌ பழைய அடியார்க்குன்‌


அணியார்‌ பாதங கொடுத்தி ய௫வு மரிதென்றால்‌
இணியார்‌ மூங்க லனையேன்‌' வினையைப்‌ பொடியாக்கித்‌
தீணியார்பாதம்‌ வந்தொல்லை சாராப்‌ பொய்தீர்‌ மெய்யாளே.
யானே பொய்யென ளெஞுசும்‌.பொய்யென்‌ னனபும்பொய்‌ :
ஆனால்‌ வினையே னழுதா லுன்னைப்‌ பெறலாே
தேனே அமுதே கரும்பின்‌ தெளிவே தித்திக்கும்‌
மானே£யருளா யடியே னுளைவர்‌ துறுமாறே. ட தட
ம. ஆனத்தாதீதம்‌,
எண்சர்க்கழிநெடிலடி. யாரிரியவிருத்தம்‌.
மாறி லாதமாச்‌ கருணை வெள்ளமே
வநது முநீதிரின்‌ மலர்கொள்‌ தாளிணை
வேறி லாப்பதப்‌ பரிசு பெற்றகின்‌
மெய்மை யன்பருன்‌ மெய்மை மேவினார்‌
ஈறி லாதநரீ யெளியை யாி௨க்‌
தொளிசெய்‌ மானுட மாக நோக்கயுங்‌
இறி லாதகெஞ்‌ சுடைய காயினேன்‌
கடைய னாயினேன்‌ பட்ட €ழ்மையே. ௬௮

ல்யயி லங்குநற்‌ சண்ணி பங்கனே


வந்தெ னைப்பணி கொண்ட பின்மழச்‌
கையி லங்குபோற்‌ ண்ண மென்றலால்‌
அரியை யென்றனைச்‌ கருது இன்றிலேன்‌
மெய்யி லங்குவெண்‌ ணீற்று மேனியாய்‌
மெய்மை யன்பருன்‌ மெய்மை மேவினார்‌
பொய்யி லக்செனைப்‌ புகுத விட்டு8
போவ தோசொலாப்‌ பொருத்த மாவதே. ௧௦
பொருத்த மின்மையேன்‌ பொய்மை புண்மையேன்‌
போச வென்றெனைப்‌ புரிச்து சோச்சவும்‌
வருத்த மின்மையேன்‌ வஞ்ச முண்மையேன்‌
¢
மாண்டி லேன்மலர்ச்‌ சமல பாதனே
திருச்ச தகம்‌ இக
௮.ஈத்‌.த மேனியா யருள்செ யன்பரும்‌
நீயு மங்கெழுந்‌ தருளி யிங்கெனை
இருத்‌, னாய்முனற யோவெ னெம்பிரான்‌
வம்ப னேனவினைச்‌ ஏறு யில்லையே.

இல்லை நினகழற்‌ கன்ப தென்கணே


யேல மேலுகற்‌ குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும்‌ விச்சைகொண்‌்
டென்னை நினசழற்‌ கன்ப னாக்கினாய்‌
எல்லை யில்லைநின்‌ கருணை யெம்பிரான்‌
ஏ.து கொண்டுரா னே.5 செய்யினும்‌
வல்லை யேயெனச்‌ இன்னு முன்கழல்‌
காட்டி மீட்கவும்‌ மறுவில்‌ உனனே. ௬௪
வான நாடரு மறியொ ணாதரீ
மழையி லீறுமுன்‌ ரறொடசொ en sb
ஏனை நாடருச்‌ தெரியொ எுதநீ
யென்னை யினனிதா யாண்டு கொண்டவா
ஊனை காடச மாடு விழ்தவா
உருகி கானுனைப்‌ பருக னவத்தவா
, ஞான நாடக மாடு வித்தவா
நய வையகத்‌ ,தளடைய விச்சையே. டூ

விசச இன்றியே விளைவு ௫சய்குவாய்‌


விண்ணு மண்ணக முழும்‌ யாவையும்‌
வைச்சு வாங்குவாய்‌ வஞ்ச கப்பெரும்‌
புலைய ஊவேனைடன்‌ கோயில்‌ வாயிலிற்‌
௫௨ திருவாசகம்‌

பிச்ச னாக்கனொய்‌ பெரிய வன்பருக்‌



குரிய னாக்கினாய்‌ pila எர்த்ததோர்
ஈச்சு மாமா மாயி னுங்கொலார்‌
௬௬
நானு மங்கனே புடைய நாதனே

உடைய ராதனே போற்றி நினனலாற்
பற்று மற்றெனக்‌ காவ சொனறி.
உடைய னோபணி போற்றி டம்பரார்‌
தம்‌. ராபரா Cur pe war? gyre
்பருங
சடைய னாயினேன போற்றி யெனப
்‌
கருணை யாளனே போற்றி யெனனைநின
ஆதியும்‌
அடிய ஞச்கிஞய்‌ போற்றி ௬௪
னே.
ந்த மாமினாய போற்றி யப்ப
அப்ப னேயெனச்‌ கழுத னேயா
னந்த னேயக நெசவள்‌ ஞளூறுதேன
ில்‌
ஒப்ப னேயுனச்‌ குரிய அன்பர
உரிய னாயுனைப்‌ பருக நின்றதோர்‌”
துப்ப னேசுடர்‌ முடிய னேதுணை
9
யாள னேதொழும்‌ பாள செய்ப்பினி
ப னேய ெனை வைப் ப G தாசொ லாய்‌
வைப்
ரைய வையகத்‌ தெங்கள்‌ மன்னனே
னை
மனன எம்பிரான்‌ வருக வென்னெ
ு?
மாலு சான்முசத்‌ தாருவன்‌ யாரில
வென்னெளை
முன்ன வெம்பிரான்‌ வருக
நாள்‌
முழுதும்‌ யாவைடி மிறுதி யுற்ற
திருச்சதகம்‌ ௫௨
லின்ன எம்பிரான்‌ வருக வெள்னெனைப்‌
பெய்ச ழற்கணன்‌ பாயெ னாவிஞற்‌
பன்ன எம்பிரான்‌ ரக வென்னெனைப்‌
பாவ நாசநின்‌ கள்‌ பாடவே.
பாட வேண்டுநான்‌ போற்றி கின்னையே
பாடி. கைர்‌துகைர்‌ தர கெக்குகெக்‌
காட வேண்டோன்‌ போற்றி யம்பலழ்‌
தாடு நின்கழற்‌ போது நாயினேன்‌
கூட, வேண்டுநான்‌ போற்றி யிப்புழுக்‌
கூடு நீக்கெனைப்‌ போற்றி பொய்யெலாம்‌
வீட வேண்டுநான்‌ போற்ழி வீடுதந்‌
தீருளு போற்றிரின்‌ மெய்யர்‌ மெய்யனே. 290

இரு ச்சிற்றம்பலம்‌,
உத்தரதோசமங்கையில்‌ ௮ருளிய

நீ திதல விண்ணப்பம்‌

பிரபஞ்ச வைராக்யம்‌,

கட்டளைக்‌ கலிழ்‌ நறை


இரு ச்சிற்றம்பலம்‌
கடையவ னேனைச்‌ கருணையி னாற்சலச்‌ தாண்டுகொண்ட
Nowa Card டிடுதிசண்‌ டாய்விறல்‌ வேங்கையின்சோல்‌
உளடயவ னேமன்னு முத்தா ளேசமங்‌ எமச்சாசே [ளே.
சடை யவனேதளரர்‌ தேனெம்பி ரானென்னைச்‌ தாங்கிக்கொள்‌
சொள்ளேர்பிளவசலாத்தடங்கொங்கையர்கொல்கை சீ9சவவாய்‌
விள்ளே னெனினும்‌ விடுஇிகண்‌ டாய்கின்‌ விழுத்சொழும்பின்‌
உள்ளேன்‌ புறமல்லே னுச்ரர கோசமம்‌ னகச்சாசே
கள்ளே னொழியவுங்‌ சண்டுகொண்‌ டாண்டதெக்‌ சாரணமே.௨
காருறு கண்ணிய வ.யபுல ஞூயழங உஸிரமரமாய்‌
வேருறு வேனை விடுதிகண்‌ டாய்விளங்‌ குந்திருவா
ரூருறை வாய்மன்னு முத்தர கோசமங்‌ கைச்சரசே
வாருறு பூண்முலை யாள்பங்க என்னை வளர்ப்பவனே.

வளர்கின்ற நின்கரு ணைச்கையில்‌ வாங்கவு நீங்இழிப்பால்‌


மிலிர்சன்‌. றஎன்னை விடுதசண்டாய்வெண்‌ ம;இச்கொழுர்‌்‌
நீத்தல்‌ விண்ணபபம ௫௫
ளெளிர்கின்ற நீண்முடி யுத்தா கோசமங்‌ சைக்காசே
தெளிகின்ற பொன்னுமின்‌ னும்மன்ன தோற்றசிசெழுஞ்சட
செழி௫ன்ற இப்புகு விட்டிலிற்‌ சின்மொழி யாரிற்பன்ஞள்‌
விழுகின்ற என்னை விடுகிசண்‌ டாய்வெறி வாயறுசால்‌
உழுகின்ற பூமுடி புத்தா கோசமங்‌ சைச்காசே
வழ்கின்‌.று நின்னரு ளாரமு தாட்ட மறுத்தனனே. இ

மறுத்சனன்‌ யானுன்‌ னருளறி யாமையி லென்மணியே


வெறத்தெனை நீவிட்‌ டிடுதிசண்‌ ri Star Warsi SS
ஒ௮,சதெனை யாண்டுசொ ளுச்சா சோசமங்‌ சைக்காசே
பொறுப்பரன்றேபெரி யோர்சிறுசாய்கள்்‌தம்பொய்யினை
யே.
பொய்ய னேனைப்‌ பொருளென ஆண்டொன்று பொத்இச்‌
மெய்யகனேவிட்டிடதிசண்டாய்விடமுண்மிடற்று [கொண்ட
மையவ னேமன்னு முத்தா கோசமங்‌ கைச்சாசே
செய்யவ ?னசிவ னேசிறி யேன்பவர்‌ தீர்ப்பவனே.
திர்க்கின்ற வாறென்‌ பிழையைகின்‌ சரரு ளென்கொலென்று
வேர்க்இன்‌௩ என்னை விடுதிகண்‌ டாய்விர வார்வெருவ
ஆர்க்டுன்ற நார்விடை யுத்தா கோசமங்‌ கைக்கரசே
ஈர்க்சின்ற அஞ்சொடச்‌ சம்வினை யேனை யிரு தலையே.

இரு தலச்‌ செள்ளியி னுள்ளெறும்‌ பொத்து நினைப்பிரிக்த


விரிதலை யேலை விடுதிசண்‌ டாய்வியன்‌ மூவுலகுக்‌
கொருதலை வவுன்னு முத்தா கோசமங்‌ சைக்சாசே
பொருதலை மூலில வேல்வல னேக்திப்‌ டொலிபவனே.
G இருவாசகம்‌
பொலிூன்ற நின்றாள்புகுதட்பெற்‌ ரூச்கையைப்போச்சப்பெற்‌
மெலிசின்ற என்னை விடுதிசண்‌ டாயளி தேர்விளரி [த
ஒலிநின்ற பூம்டொழி லுத்தர கோசமங்‌ கைக்காசே
வலிநின்ற இண்சிலை யாலெரித்‌ தாய்புர மாறுபட்டே. 40
மாறுபட்‌ டஞ்சென்னை வஞ்டப்ப யானுன்‌ மணிமலர்த்தாள்‌
வேறுபட்‌ டேனை விடுதிகண்‌ டாய்வினை யேன்மனச்தே
ஊறுமட்‌ டேமன்னு முத்தசர கோசமங்‌ கைக்கரசே
நீறுபட்‌ டேயொளி காட்டும்பொன்‌ மேனி நெடுந்தகையே ௧௪

நெடுந்தசை நீயென்னையாட்கொள்ளயானைம்புலன்கள்‌ செண்டு


விடுந்தகை யேனை விடுதிசண்‌ டாய்விர வார்வெருவ
அடுந்தகை வேல்வல்ல வுத்தர கோசமங்‌ சைச்கராசே
கடுக்தகை யேனுண்ணுச்‌ தெண்ணீ £ஈமுதப்‌ பெருங்கடலே. ௧௨
கடலினுள்‌ சாய்கக்கி யாங்குன்‌ கருணைச்‌ சடலினுள்எம்‌
விடலரி யேனை விடுதிகண்‌ டாய்விட லில்லடியார்‌
உடலில மேமன்னு முத்தா கோசமங்‌ கைச்கரசே
மடலின்மட்‌ டேமணி. யேயமு தேயென்‌ மதுவெள்சமே. ௧௩

வெள்ளத்துள்சாவற்றியாங்குன்னருள்பெற்றுத்‌ துள்பத்தின்‌.று
விள்ளக்‌்‌ வேனை விடுிண்‌ டாய்விரும்‌ பும்மடியார்‌ [ம்‌
டள்ளத்துள்‌ ளாய்மன்னு முத்தா கோசமங்‌ கைக்ரசே
கள்ளத்‌.த ளேற்கரு ளாய்களி யாத சுளியெனகடே, ௧௪

களிவக்த ரிச்தையொ 0ன்கழல்‌ கண்டும்‌ கலர்‌,


லெளிவக்தி வேனை விடுதகண்‌ டாய்மெய்ச்‌ சுட்ருக்செல்லாம்‌
நீச்சல்‌ விண்ணபபம இள
ஒளிவர்த பூங்கழ லுத்தா கோசமங்‌ சைக்கரசே
எளிவந்த எக்தைபிரானென்னை யாளுடை: யென்ன ப்பனே.கடு
என்னையப்‌ பாவஞ்ச லென்பவ ரின்றிரின்‌ றெய்த்தலைர்தேன்‌
மின்னையொப்‌ பாய்விட்‌ டிடுதிகண்‌ டாயுவ மிச்சன்மெய்யே
உன்னையொப்‌ பாய்மன்னு முத்தா கோசமங்‌ சைச்சாசே
அன்னையொப்பாயெனக்கத்தனொப்பாயென்னரும்பொருளே.
பொருளே தமியேன்‌ புகலிட மேரின்‌ புகழிகழ்வார்‌
வெருளே யெனைவிட்டிடு கண்டாய்‌ மெய்மையார்விழுங்கும்‌
அருளே யணிொழி லுத்தா சோசமகங்‌ கைச்சரசே
இருளே வெளியே யிசபர மா யிருந்தவனே. ௧௭௪
இருந்தென்னையாண்டுகொள்விற்றுச்கொளொழற்றினவையெ
விருந்தினனேனைவிடுதிகண்டாய்மிக்கஈஞ்சமுதா [னல்லால்‌
௮ருந்தின னேமன்னு முத்தா கோசமங்‌ எசச்சசசே
மருந்தின னேபிற விப்பிணிப்‌ பட்டு மடங்கனர்க்கே.
மடங்கவென்வல்வினைச்சாட்டைகின்மன்னருட்டீச்கொளுவும்‌
விடங்கவென்‌ றன்னை விடுதிகண்‌ டாயென்‌ பிறவியைவே
சொடுங்களைச்‌ தாண்டுகொ' ஞுத்‌தர கோசமங்‌ சைக்சாசே
'கொடுக்கரிச்‌ குன்றுரித்தஞ்சுவித்தாய்வஞ்சிச்கொம்பினையே.

கொமபரில்‌ லாச்கொடி மோலல மந்தனன்‌ கோமளமே


வெம்புன்‌ றேனை விடுதிசண்‌ டாய்விண்ணர்‌ சண்ணுடில்லா
உம்பருள்‌ ளாழ்மன்னு முத்தா கோசமம்‌ சைக்க£சே
அம்ப மேகில னேயனல்‌ சாலொடப்‌ பானவனே: ௨௦
௫௮ திருவாசகம்‌
ஆனைவெம்‌ போரிற்‌ குறுந்தூ றெனப்புல னாலலைப்புண்‌
டேனையயர்‌ தாய்விட்‌ டிடுதிகண்‌ டாய்வினை யேன்மன த்த்‌
தேளையும்‌ பாலைபுங்‌ என்னலை யும்மமு தத்தையுமொத்‌
தூனை.ப மென்பினை பும்முருச்‌ காரின்ற வொண்மையனே.உ௧
ஒண்மைய னேதிரு நீற்றைபுத்‌ தூளித்‌ தொளிமிளிரும்‌
வெண்மைய னேவிட்‌ டிழிதிஈண்‌ டாய்மெய்‌ யடியவர்கட்‌
சண்மைய னேயென்று சேயாய்‌ பிறர்ககறி தற்கரிதாம்‌
பெண்மையனேதொன்மையாண்மையனேயலிப்பெற்றியனே
பெற்றது சொண்டு பிளழயே பெருக்கிச்‌ சுருக்குமன்பின்‌
வெற்றடி யேனை விடுதிசண்‌ டாய்விடி லோகெடுவேன்‌
மற்றடி யேன்றன்னைச்‌ சாங்குந ரில்லையன்‌ வாழ்முசலே
நீறடி யேன்மிசச்‌ தேறிரின்‌ றேனெனச்‌ குள்ளவனே. ௨௩
உளளன வேஙிற்க இல்லன செய்‌டமை யற்றுழனி
வெள்ளன லேனை விடுஇிசண்‌ டாய்வியன்‌ மாத்தடக்கைப்‌
பொள்ளனல்‌ வேழச்‌ துரியாய்‌ புலனின்கட்‌ போதலொட்டா
மெள்ளனவேமொய்க்குகெய்க்குடந்தன்னையெறும்பெனவே.
எறும்பிடை காக்கூ ழெனப்புல னாலரிப்‌ புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிசண்‌ டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப்‌ போதவை யேபுணர்‌ வுற்றவ ரும்பரும்பர்‌
பெழம்பத மேயடி யார்பெய ராத பெருமையனே உட

பெருரீ ரறச்சிறு மீன்‌ அவண்‌ டாங்கு நினைப்பிிந்த


வெருநீர்மை யேனை விடுஇிசண்‌ டாய்வியன்‌ சங்சைபொங்கி
வருரீர்‌ மடுவுண்‌ மலைச்சிற தோணி வடிவின்வெள்ளை4
குருநீர்‌ மதிபொதி யுஞ்சசட வானச்‌ கொழுமணி2ய: ee

கொழுமணியேர்ஈகை யார்கொங்கைச்குன்‌ நிடைச்சென்றுகுன்‌


விழுமடி யேனை விடுதிகண்‌ டாய்மெய்ம்‌ முழுகுங்கம்பித்‌ [ஜி
தீழுமடி. யாரிடை யார்த்துளவத்‌ தாட்கொண்டருளியென்னைச்‌
கழுமணி யேயின்னுக காட்டுகண்‌ டாய்கின்‌ புலன்கழலே. ௨௭

புலன்கடி கைப்பிக்ச யானுந்‌ இச்‌ திங்கொர்‌ பொய்ச்நெறிச்சே


விலஈகுகின்‌ றேனைவிடுதிஈண்டாய்விண்ணு மண்‌ ணுமெல்லாங்‌
கலங்கமுச்‌ நீர்கஞ்‌ சமு.தசெய்‌ தாய்கரு ணுகானே
அலங்குகன்‌ றேனடி யேனுடை யாயென்‌ ஜொழுகுலமே.௨௮
குலங்களைந்தாய்களைந்காயென்னைக்‌ குற்றங்கொற்‌ றச்சிலைய- *
விலங்கலெர்தாய்விட்டிடுதிகண்டாய்பொன்னின்மின்னுகொன
அ/லங்கலந்‌ சாமரை மேனிய௰ப்‌ பாவொப்‌ பிலாதவனே [றை
மலங்களைந்‌ தாற்சுழல்‌ வன்தயி ரிற்பொரு மத்‌ கறவே. ௨௯

மத்துறு தண்தபி ரிற்புலன்‌ சீச்க,து வ்கலங்கி


வித்‌ துறு வேனை விடுதிகண்‌ டாய்வெண்‌ டலைம/லைச்ிக்‌
கொத்துறு போது Mev குடர்நெடு மாலைசுற்றித்‌
'தீத்தறு நீறுட னாச்செஞ்‌ சாந்தணி சச்சையனே. ௩௦
சச்சைய னேமி தண்புசல்‌ விண்கால்‌ நிலதெருப்பாம்‌
விச்சைய Coad டிடுதிகண்‌ டாய்‌வெளி யாய்கரியாய்‌
பச்சைய னேலசெய்ய மேனிய னேயொண்‌ பட௮வச்‌
கச்சைய னேகடர்‌ தாய்தடரந்‌ தாள ௮டற்கரியே. 5
௬௦ திருவாசகம்‌
அ௮டற்கரி போலைம்‌ புலன்களுச்‌ கஞ்சி யழிர்தவென்னை
விடற்சரி யாய்விட்‌ டிடுதிகண்‌ டாய்விழுத்‌ தொண்டர்ச்சல்லால்‌
'தொடற்கரி யாய்சுடர்‌ மாமணி யேசுடு தீச்சுழலக்‌
SL pst தாயெழு நஞ்சமு தாக்குங்‌ சறைக்கண்டனே.
கண்டது செய்து கருணைமட்‌ டுப்பரு கிக்களிச்‌,த
பமிண்டுசின்‌ றேனை விடுதிகண்‌ டாய்கின்‌ விளரமலர்ச் தாள
பண்டுதந்‌ தாற்போற்‌ பணித்‌ 5ப்‌ பணிசெயச்‌ கூவித்தென்னைச்‌
கொண்டெனெந்‌ தாய்களை யாய்களை யாய குதுகுகுப்பே. ௩௨௩
குதுகுதுப்‌ பின்‌றிகின்‌ றென்குறிப்‌ பேசெய்ு நின்குறிப்பில்‌
வி.துவி.தப்‌ பேனை விடுதிசண்‌ டாய்விரை யார்ந்தினிய
ம௦தமதுப்‌ போன்றென்னை வாழைப்‌ பழத்தின்‌ மனங்களிவிச்‌
ததிர்வதெப்‌ போது பயில்விச்‌ கயிலைப்‌ பரம்பானே.
பசமபர னேகின்‌ பழவடி யாசொடு மென்படிறு
விரும்பா னேவிட்‌ டிடுதண்‌ டாய்மென்‌ முயற்கறையின்‌
அ௮ரும்பர நேர்வைச்‌ தணிந்தாய்‌ பிறவியை வாயரவம்‌
(பொரும்பெரு மான்வினையேன்மனமஞ்சிப்‌ பொதும்புறவே.()

(பொகும்புறு தீப்போற்‌ புசைந்‌ெ த்ரி யப்புலன்‌ Sse gai


(வெகும்புறு: வேனை விடுதிகண்‌ டாய்விரா யார்கறவர்‌
தீதம்புமந்‌ தாரத்திற்‌ ரூரம்‌ பயின்‌ மச்‌ தம்முரல்வண்‌
£-அம்புங்‌ கொழுந்தே னவிர்சடை வான த்‌ தடலரைசே.
௮சைசே யறியாச்‌ ஏதியேன்பிளழச்சஞ்ச லெண்னினல்லால்‌
விஸாசேர்‌ முடியாய்‌ விடுதிகண்‌ டாய்வெண்‌ ணசைச்கருங்கட்‌
நீத்தல்‌ விண்ணபபம ௬௧
மசைசேர்‌ மடந்தை மணந்த திருப்பொற்‌ பஅப்புயங்‌.,
வரைசேர்ர்‌ சடர்ந்தென்ன வல்வினை தானவர்‌ ஆடர்வன
வே.
அடர்புல னானிற்‌ பிரிந்தஞ்சி யஞ்சொனல்‌ லாரவர்தம்‌
விடர்விட லேனை விடுஇிசண்‌ டாய்விரிர்‌ தேயெரியுஞ்‌
சுடரனை யாய்சுடு காட்டா சேதொழும்‌ பர்க்கமுதே
தொடர்வரி யாய்தமி யேன்‌ நனி PEGE பனித்‌ துணையே.
௩௮
தனித்‌ துணை நீநிற்க யான்றருக்‌ சித்தை யானடந்த
வினை ழ்‌. ஒணை யேனை விடுதிகண்‌ டாய்வினை யேனுடைய [பே
மன ரணையேயயன றன்வாழ்முரலேயெனக்செய்ப்பில்வைப்‌
இனை ம்‌. கணையேனும்‌ பொறேன்‌ றயராச்கையின்
‌ றிண்வ யே.

வலைத்தலை மானன்ன சகோககயா மநாச்செ வையிர்பட்‌(


மிலைத்தலைந்‌ தேனை விடுதிகண்‌ டாய்வெண் மதியினெற்றைக்‌
கலைம்பிலை யாய்கரு ணாசா னேகயி லாயமென்னும்‌
மலைத்தலை வாமலை யாள்மண வாளவென்‌ வாழ்முசலே. wo

மு.தலைசீசெவ்‌ வாயசசுயர்‌ வேட்கைவெர்‌ நீரிற்‌ சீடிப்பரூழ்டு


விரலைச்செய்‌ வேனை வீடுஇசண்‌ டாய்விடச்‌
கூன்மிடைந்த
சிதலைச்செய்‌ காயம்‌ பொறேன்சவ னேமுறை யோமூறையேர
இதலைச்செய்‌ பூண்முலை மங்கைபக்‌ சாவென்‌ சிவகதியே,

ச. திய& யேறகுன கழல ர தருளவும்‌ ஊன்கழிய


வி.தியடி. யேனை வி$இகண்‌ டாய்வெண்‌ டலைமுழையிற்‌
பதிடடை வாளரப்‌ பார்த்திறை பைத்துச்‌ சுருங்க௮ ஞ்‌
மதிநெடு ஈ௱ற குளித்தொளிச்‌ குஞ்சடை மன்னவனே $௨
௬௨ திருவாசகம்‌
மன்னவ னேயொன்று மாறறி யாச்சிறி யேன்ம௫ழ்ச்சி
மின்னவ னேவிட்‌ டிடுகண்‌ டாய்மிக்க வேதமெய்ரநநூல்‌
சொன்னவ னேசொற்‌ கழிந்தவ னேகழி யாத்தொழும்பா
முன்ன வனேபின்னு மானவ னேயிம்‌ முழுதையுமே. ௪
மூழுதயில்‌ வேற்கண்‌ ஸியரரென்னு மூரித்‌ தழன் முழுகும்‌
விழுதனை யேனை விடிதிகண்‌ டாய்நின்‌ வெறிமவர்த்தாள்‌
தொழுதுசொல்வான ற்றொழும்பரிற்கூட்டிடசோத்தெம்பிரான்‌
பழுதசெய்‌ வேனை விடேலுடை யாயுன்னைப்‌ பாரெவனே.௪௪

பாடிற்றி லேன்பணி யேன்மணி நீயொளித்‌ தாய்க்குப்பச்சூன்‌


வீடிற்றி லேனை விடுதிகண்‌ டாய்வியர்‌ தாங்கலறித்‌
ேதேடி. ற்றி லேன்சிவ னெஃவிடத்‌ தானெவர்‌ sex exo)er
'ரோடிற்றி வேன்டெர்‌ கள்ளுரு கேனின்‌ றுழைத்தனனே-௪௫
உழைதரு கோக்கியர்‌ கொங்கைப்‌ பலாப்பழத்‌ தீயினொப்பாய்‌
விழைதரு வேனை விடுதிகண்‌ டாய்விடின்‌ வேலைகஞ்சுண்‌
மழைதரு கண்டன்‌ குணமிலி மானிடன்‌ றேய்மதியன்‌
பழைதரா மாபா னென்றென்‌ றறைவன்‌ பழிப்பினையே.
பழிப்பினின்‌ பாதப்‌ பழந்தொழும்‌ பெய்தி விழப்பழிழ்‌,த
விழித்திருந்‌ தேனை விடுதகண்‌ டாய்வெண்‌ மணிப்பணிலங்‌
'கொழித்‌அமச்‌ தாசமச்‌ தாசினி அந்தும்ப்‌ தப்பெருமை,
தழிச்சிறை நீரிற்‌ பிறைசக்சலஞ்‌ சேர்தரு தாரவனே.
sirens போலு தலைச்தலை மாலைம்‌ தழலரப்பூண்‌
விர்வென்‌ றன்னை விடுகெண்‌ டாய்விடி லென்னைமிக்கார்‌
நீத்தல்‌ விண்ணப்பம்‌ ௬௩
ஐடி. யானென்னி னுத்தர சோசமங்‌ கைக்கரசின்‌
ீரடி யாரடி யானேன்ற நின்னைச்‌ சிரிப்பிப்பஜே. PH

சிறிப்பிப்பன்‌ சீழும்‌ பிளழப்‌எபம்‌ தொழும்பைய மீச ற்கென்று


விரிப்பிப்ப னென்னை விடுதி௨ண்‌ டாய்விடின்‌ வெங்கரியின்‌
உரிப்பிச்சன்‌ ரோலுடைப்பிச்சனஞ்சூண்பிச்ச லூர்ச்சுகொட்‌
டெரிப்பிச்ச னென்னைட மாளுடைப்பிச்சனென்‌ றேசுவனே.
ஏசினும்‌ யானுன்னை யேச்தினு மமன்பிழைக்‌ Cogary ts
வேசறு வேனை விடுதிஈகண்‌ டாய்செம்‌ பவளவெற்பின்‌
தேசுடை யாயென்னை யாளுடை யாய்சிந்‌ ஐயிர்க்சரங்க்‌
காய்சின ஆலமுண்‌ டாயமு ,௩ண்ணச்‌ உடையவனே. ௫௦

திருச்சிற்றம்பலம்‌.
திருவண்ணாமலையில்‌ ௮ருளிய

திருவெம்பாவை,

சத்தியை வியந்தது.

வெண்டளையான்வந்த
| 'இயற்றரவிணைக்‌ கொச்சகக்கலிப்பா
இருச்சிற்றம்பலம்‌

“ஆதியு மந்தமு மில்லா அரும்பெருஞ்‌


சோதியை யாம்பாடக்‌ கேட்டேயும்‌ வாட்டடஙகண்‌
ராதே வளருதியோ வன்செலியோ நின்செலிதான்‌
மாதேவன்‌ வார்கழல்கள்‌ வாழ்த்தியவாழ்த்‌ தொலிபோய்‌
வீ.திவாய்ச்‌ சேட்டஓமே விம்மிவிம்மி மெய்ம்மறர்‌,து
போதா ரமளியின்மே னின்றும்‌ புரண்டிங்கள்‌
ஏதேனு மாகாள்‌ சடெர்தா ளென்னே யென்னே
ஈசே யெர்தோழி பரிசேலோ செம்பாவாய்‌.
பீரசம்‌ பாஞ்சோ:தி௫கென்டா யிராப்பசல்காம்‌
பேசும்போ தெப்போதிப்‌ போதா ரமளிச்சே
சேசமும்‌ வைத்தனையோ நேரிழையாய்‌ நேரிழையீர்‌
சர பிவையஞ்‌ சிலவோ விளையாடி
திருவெம்பாவை
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்றாக்‌
கூச மலர்ப்பாதர்‌ தந்தருள வர்தருளுச்‌
தேசன்‌ வெலோகன்‌ தில்லைச்சிற்‌ றம்பலத்‌ அள்‌
ஈசனார்ச்‌ கன்பார்யாம்‌ ஆரேலோ செம்பாவாய்‌,
மூத்தன்ன வெண்ணகையாய்‌ முன்வர்‌ தெதிரெழுர்தென்‌
௮த்தனா னந்த னமுதனென்‌ றள்ளூறித்‌
இத்திக்கப்‌ பேசுவாய்‌ வர்துன்‌ சடைதிறவாய்‌
பத்துடைமீ ரீசன்‌ பழவடிய௰ீர்‌ பாங்குடையீர்‌
புத்தடியோம்‌ புன்மைதீர்த்‌ தாட்கொண்டாற்‌ பொல்லாதோ
எத்தோகின்‌ னன்புடைமை யெல்லோ மறியோமோ
இத்த மழயொர்‌ பாடாரோ ஈஞ்சிவனை
இத்தனையும்‌ வேண்டும்‌ எமச்கேலோ செம்பாவாய்‌.
Gord s இலஈகையா யின்னம்‌ புலர்ர்தின்‌்ரோ
வண்ணச்‌ சிளிமொழியா ரெல்லாரும்‌ வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங்‌
கண்ணைத்‌ அுயின்‌ றவமே காலத்தைப்‌ போச்சாதே
விண்ணுச்‌ கொருமருர்தை வேத விழுப்பொருளைச்‌
சண்ணுச்‌ னெயானைப்‌ பாடிச்‌ கசிச்துள்ளம்‌
உள்கெக்கு நின்‌௮ரக யாமாட்டோம்‌ நீயேவர்‌
தெண்ணிச்‌ குறையிற்‌ றுயிலேலோ செம்பாவாய்‌.
மாலதியா நான்முகனுங்‌ காணா மலையினை காம்‌
போலறிவோ மென்றுளள்‌ பொக்கங்க ளேபேசும்‌
பாலூற தேனவாய்ப்‌ படி.றீ கடைதிறவாய்‌
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான்‌
5
௬௬ இருவாசகம்‌
கோல(ம LD COLD UJI Ln கொண்டருளிக்-கோ oh OG
சீலமும்‌ பாடி.ச்‌ வனே சிவனேயென்‌
ோல மிடினு முணரா புணசாய்சாண்‌
ஏலச்‌ குழலி பரிசேலோ செம்பாவாய்‌.
மானேநீ சநென்னலை நாளைவநர்‌ தங்களை
நானே யெழுப்புவ னென்றலு சாணாமே
போன இசைபகரா யின்னம்‌ புலர்ந்தின்ரோ
வானே நிலனே பிறவே யறிவரியான்‌
தானேவர்‌ தெம்மைத்‌ தலையளித்தாட்‌ கொண்டருளும்‌
வான்வார்‌ கழல்பாடி வந்தோர்க்குன்‌ வாய்திறவாய்‌
ஊனே யுருகா யுனக்கசே யுறுமெமக்கும்‌
ஏனோர்க்குர்‌ தங்கோனைப்‌ பாடேலோ செம்பாவாய்‌.
ன்னே யிவையுஞ்‌ சிலவோ பலவமரர்‌
உன்னற்‌ கரியா னொருவ னிருஞ்சரான்‌
சின்னங்கள்‌ கேட்பச்‌ சவெனென்றே வாய்‌திறப்பாய்‌
தென்னாவென்‌ னாமுன்னக்‌ திசேர்‌ மெழுகொப்பாய்‌
என்னானை யென்னசைய னின்னமுதென்‌ நெல்லோமுஞ்‌
சொன்னோங்கேள்‌ வெவ்வேறு யின்னநர்‌ தயிலுதியோ
வன்னெஞ்சப்‌ பேதையர்போல்‌ வாளா இடத்தியால்‌
என்னே துயிலின்‌ பரிசேலோ செம்பாவாய்‌.
கோழி சிலம்பச்‌ சிலம்புக்‌ குருகெங்கு
மேழி லியம்ப இயம்பும்வெண்‌ சங்கெங்குங்‌
கேழில்‌ பரஞ்சோதி கேழில்‌ பரங்கருணை
கேழில்‌ விழுப்பொருள்கள்‌ பாடி.னோல்‌ கேட்டி$லயோ
இருவெம்பாவை
வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவாய்‌
ஆழியா னன்புடைமை யாமாறு மிவ்வாரோ
ஊழி முதல்வனாய்‌ நின்ற வொருவனை
ஏழைபங்‌ காளனையே பாடேலோ செம்பாவாய்‌.
முன்னைப்‌ பழம்பொருட்கு முன்னைப்‌ பழம்பொருளே
பின்னைப்‌ புதுமைக்கும்‌ பேர்த்துமப்‌ பெற்றியனே
உன்னைப்‌ பிரானாகப்‌ பெற்றவுன்‌ €ரடியோம்‌
உன்னடியார்‌ தாள்பணிவோ மாங்கவர்க்கே பாங்காவோம்‌
௮ன்னவசே யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப்‌ பணிசெய்வோம்‌
இன்ன வகையே யெமச்செங்கோ னல்குதியேல்‌
என்ன குறைய மிலோமேலோ செம்டாவாய்‌.
பாதாள மேழிலுங்€ழ்‌ சொற்கழிவு பாதமலர்‌
போதார்‌ புனைமுடியு மெல்லாப்‌ பொருண்‌ முடிவே
பேதை யொருபாற்‌ நிருமேனி யொன்றல்லன்‌
வேதமுதல்‌ விண்ணோரு மண்ணுச்‌ துஇத்தாலும்‌
தத வுலவா வொருதோழன்‌ தொண்டருஎன்‌
கோதில்‌ குலத்தரன்றன்‌ கோயிற்‌ பிணாப்பிள்ளைகாள்‌
ஏதவனூ சேதவன்பே சாருற்றா ராரயலார்‌
ஏதவனைப்‌ பாடும்‌ பரிசேலோ செம்பாவாய்‌.
மொய்யீர்‌ தடம்பொய்கை டுச்கு மூகேரென்னக்‌
கையாற்‌ குடைந்து குடைச்ன்‌ கழல்டாடி.
ஐயா வழியடியோம்‌ வாழ்ர்தோங்கா ணாரழல்போழ்‌
செய்யாவெண்‌ ணீருடி செல்வா சறெமருக்குன்‌
௬௮! திருவாசசம்‌
மையார்‌ தடங்கண்‌ மடர்ைை மணவாளா
ஐயாரீ யாட்கொண்‌ டருளும்‌ விளையாட்டின்‌
உய்வார்க ளூய்யும்‌ வகையெல்லா முய்க்தொழிந்தோம்‌
எய்யாமற்‌ காப்பா யெமையேலோ செம்பாவாய்‌.
அர்த்த பிறவித்‌ தயர்கெடசா மார்த்தாடுந்‌
நீர்த்தனற்‌ றில்லைச்டிற்‌ றம்பலத்தே தியாடுங்‌
கூத்தனிவ்‌ வானும்‌ குவலயமு மெல்லோமுங்‌
காத்தும்‌ படைத்‌ அங்‌ கரந்தும்‌ விளையாடி.
வார்த்தையும்‌ பேடி வளைசிலம்ப வார்கலைகள்‌
ஆர்ப்பாவஞ்‌ செய்ய ௮ணிகுழன்மேல்‌ வண்டார்ப்பப்‌
பூத் திகழும்‌ பொய்கை குடைர்துடையான்‌ பொற்பாதம்‌
ஏத்தி யிருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்‌.
பைங்குவளைச்‌ கார்மலராற்‌ செங்கமலப்‌ பைம்போதால்‌
அங்கங்‌ குருசெத்தாற்‌ பின்னும்‌ ௮ரவத்தால்‌
தங்கள்‌ மலங்கழுவு வார்வக்௮ு சார்தலினால்‌
எங்கள்‌ பிராட்டி.பு மெங்கோனும்‌ போன்றிசைந்த
பாங்கு மடுவிற்‌ புகப்பாய்ச்‌,து பாய்ந்துகஞ்‌
சங்கஞ்‌ சிலம்பச்‌ சிலம்பு கலந்தார்ப்பச்‌
கொங்கைகள்‌ பொக்சக்‌ குடையும்‌ புனல்பொங்கப்‌
பங்கயப்‌ பூம்புனல்பாய்ர்‌ தாடேலோ ரெம்பாவாய்‌.
சோதார்‌ குழையாடப்‌ பைம்பூண்‌ சவனுடகச்‌
கோதை குழலாட வண்டின்‌ குழாமாடச்‌
சிதப்‌ புனலாடிச்‌ இற்றம்‌ பலம்பாடி.
வேதப்‌ பொருள்பாடி யப்பொருளா மாபாடிச்‌
இருவெம்பாவை ht
சோதி தி.றமபாடிச சூழ்கொன்றைத்‌ தார்டாடி
ஆதி இறம்பாடி. யந்தமா மாபாடிப்‌
பேதித்து ஈம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்‌
பாதத்‌ திறம்பாடி யாடேலோ செம்பாவாய்‌.
ஒரொருகா லெம்பெருமா னென்றென்றே நம்பெருமான்‌
சிரொருகால்‌ வாயோவாள்‌ சித்தங்‌ களிகூர
நீசொருகா லோவா நெடுந்தாரை சண்பனிப்பப்‌
பாரொருகால்‌ வந்தெனையாள்‌ விண்ணோரைத்‌ தான்பணியாள்‌
பேரரையற்‌ கிற்ஙனே பித்தொருவ ராமாறும்‌
ஆசொருவ ரிவ்வண்ண மாட்கொள்ளும்‌ வித்தகர்தாள்‌
வாருருவப்‌ பூண்முலைமீர்‌ வாயார நாம்பாடி
ஏருருவப்‌ பூம்புனல்பாய்ந்‌ தாடேலோ ரெம்பாவாய்‌, 2௫
முன்னிச்‌ கடலைச்‌ சுருக்க யெழுர்‌ துடையாள்‌
என்னத்‌ திகழ்ந்தெம்மை யாளுடையா எிட்டிடையின்‌
மின்னிப்‌ பொலிச்‌ே தம்‌ பிராட்டி. இிருவடிமேற்‌
டொன்னஞ்்‌ சிலம்பிற்‌ சிலம்பித்‌ திருப்புருவம்‌
என்னச்‌ சிலைகுலவி ஈந்தம்மை யாளுடையாள்‌
தன்னிற்‌ பிரிவிலா எங்கோமா ஸன்பார்க்கு
முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே
என்னப்‌ பொழியாய்‌ மழையேலோ செம்பாவாய்‌.
செய்க ஊவன்பால்‌ திசைமுகன்பால்‌ தேவர்கள்பால்‌
எங்கு மிலாததோ ரின்பகம்‌ பாலதாச்‌
கொங்குண்‌ கறுங்குழலி ஈர்தம்மைச்‌ கோதாட்டி
இங்குசம்‌ மில்லங்கள்‌ தோறும்‌ எழுந்தருளிச்‌
௪௦ திருவாசகம்‌
செங்கமலப்‌ பொற்பாதம்‌ தந்தருளுஞ்‌ சேவகனை
௮ங்க ண்ரசை யடியோங்சட்‌ சாரமுழை
நங்கள்‌ பெருமானைப்‌ பாடி, ஈலந்திகழப்‌
பங்கயப்‌ பூம்புனல்பாய்ர்‌ தாடேலோ செம்பாவாய்‌. ௧௪
அண்ணா மலையா னடி.ச்சமலஞ்‌ சென்றிறைஞ்சும்‌
விண்ணோர்‌ முடியின்‌ மணித்தொசைகவீ றற்ருற்போற்‌
கண்ணா நிரவி கதிர்வந்து சார்கரப்பத்‌
தண்ணா ரொளிமழுந்கித்‌ தாரசைகள்‌ தாமகலப்‌
பெண்ணாக யாணா யலியாய்ப்‌ பிறங்கொளிசேர்‌
விண்ணாட மண்ணா யித்தனையும்‌ வேரறாஇச்‌
சண்ணா ரமுதமுமாய்‌ நின்ரூன்‌ கழல்பாடிப்‌
பெண்ணேயிப்‌ பூம்புனல்பாய்ர்‌ தாடேலோ செம்பாவாய்‌.௧௮
கையிற்‌ பிள்ளே புனச்கே யடைச்சலமென்‌
றங்கப்‌ பழஞ்சொற்‌ புதுக்குமெம்‌ அச்சத்தால்‌
எங்கள்‌ பெருமா லுனச்கொன்‌ நுரைப்போங்கேள்‌
எங்கொங்கை கின்னன்ப ரல்லார்தோள்‌ சேரற்ச
எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ்‌ செய்யற்க
கங்குல்‌ பகலெக்சண்‌ மற்றொன்றுங்‌ காணற்ச
இங்கப்‌ பரிசே யெமக்செங்கோ னல்குதியேல்‌
எங்கெழிலென்‌ ஞாயி ஜெமச்சேலோ செம்பாவாய்‌,
போற்றி யருளுகரின்‌ ஞதியாம்‌ பதமலர்‌
போற்றி யருளுகரின்‌ னச்தமாஞ்‌ செர்தளிர்கள்‌
போற்றியெல்‌ லாவுயிர்க்குர்‌ தோற்றமாம்‌ பொத்பாதம்‌
உபோற்றியெல்‌ லாவுயிர்ச்கும்‌ போசமாம்‌ பூங்கழல்கள்‌
இருவம்மானை
$ூபா நறுமயல லாவயிர்க்கு மீறா மிணையடிகள்‌
போற்றிமா னான்முகனுங்‌ காணாத புண்டரிக.
போற்றியா முய்யவாட்‌ சொண்டருளும்‌ பொன்மலாகள்‌
போற்றியா மார்கழிநீ ரரடேலோ ரெம்பாவாய்‌. ௨௰
திரச்சிற்றம்பலம்‌
திருவண்ணாமலையில்‌ அ௮ருவிய
திருவம்மானை

ஆன ந்தக்களிப்பு.
ஒப்புமைப்பற்றிவந்த ஆறடித்தரவு கொச்சகக்கலிப்பா.
தசச்சிற்ற்பலம்‌
செங்கண்‌ நெடுமாலுஞ சென்நிடர்துங்‌ காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம்‌ பூதலத்தே போர்தருளி
எங்கள்‌ பிறப்பறுத்திட்‌ டெஈ்தரமு மாட்கொண்டு
தெங்கு திள்சோலைத்‌ தென்னன்‌ பெருச. தறையான்‌ ,
அங்கணன்‌ ௮ர்தணனா யறைக.வி வீடருளும்‌
அங்கருணை வார்கழலே பாடுங்க ணம்மானாய்‌.
பாரார்‌ விசும்புள்ளார்‌ பாதாள தார்புறத்தார்‌
ஆராலும்‌ சாண்ட்‌ கரியா னெமக்கெளிய
பேராளன்‌ தென்னன்‌ பெருர்‌ தறையான்‌ பிச்சேந்தி
௪௨ இருவாசகம்‌
வச.ரா வழியருளி வந்தென்‌ ஓளம்புகுந்த
ஆரா அமுதா யலைகடல்வாய்‌ மீன்விசறும்‌
பேராசை வாரியனைப்‌ பாடுதுங்கா ணம்மானாய்‌.

இர்திரனு மாலயனும்‌ ஏனோரும்‌ வானோரும்‌


௮க்தரமே கிற்கச்‌ சவனவனி வந்தருளி
எந்தரமு மாட்கொண்டு தோட்சொண்ட கீற்றனாய்ச்‌
இந்தனையை வந்குருக்குஞ்‌ சீரார்‌ பெருந்துறையான்‌
பந்தம்‌ பறியப்‌ பரிமேற்கொண்‌ டான்‌ தந்த
௮ந்தமிலா ஆனந்தம்‌ பாடு௮ங்கா ணம்மானாய்‌.

வான்வந்த தேவர்களு மாலயனோ டி.ந்திரனுங்‌


கானின்று வற்றியும்‌ புற்றெழுந்‌ துங்‌ காண்பரிய
த௲ன்வந்து நாயேனை த்‌ சாய்போற்‌ றலையளித்திட்‌
வம்‌ துரோமங்க ஞளூள்ளே யுயிர்ப்பெய்து
தேன்வச்‌ தமுதின்‌ தெளிவி னொளிலந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய்‌.
கல்லா மனத்துக்‌ கடைப்பட்ட நாயேனை
வல்லாளன்‌ தென்னன்‌ பெருந்துறையான்‌ பிச்சேற்றிக்‌
கல்லைப்‌ பிசைச்து கனியாக்கித்‌ தன்கருணை
வெள்ளத்‌ தழுத்தி வினைகடிந்த வேதியனைத்‌
ல்லை நகர்புக்குச்‌ சிற்றம்‌ பலமன்னும்‌
ஒல்லை விடையானைப்‌ பாடுதங்கா ணம்மானாய்‌.
கேட்டாயோ தோழி இறிசெய்த வாரொருவன்‌
தீட்டார்‌ மதில்புடைசூழ்‌ தென்னன்‌ பெருச துறையான
்‌ இருவம்மானை
காட்டா தனவெல்லாங்‌ காட்டிச்‌ வங்சாட்டித்‌
தாட்டா மரைகாட்டித்‌ தன்கருணைத்‌ தேன்காடடி
காட்டார்‌ ஈகைசெய்ய நாமேலை வீடெய்த
ஆட்டான்‌ கொண்‌ டாண்டவா பாடுஅங்கா ணம்மானாய்‌.

ஓயாதே யுள்குவா ருள்ளிருக்கு முள்ளானைச்‌


சேயானைச்‌ சேவகனைச்‌ தென்னன்‌ பெருக்‌ துறையின்‌
மேயானை வேதியனை மாதிருக்கும்‌ பாதியனை
நாயான நந்தம்மை யாட்கொண்ட நாயகனைத்‌
தாயான தத்துவனைத்‌ தானே யுலகேழும்‌
ஆயானை யாள்வாளைப்‌ பாடுதுங்கா ணம்மானாய்‌.

பண்சுமந்த பாடற்‌ பரிசு படைத்தருளும்‌


பெண்சுமந்த பாகத்தன்‌ பெம்மான்‌ பெரு துறையான்‌
விண்சுமந்த சீர்த்தி வியன்மண்ட லத்தசன்‌
சண்சுமந்த கெற்றிச்‌ தடவுள்‌ கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்‌ டச்கோவான்‌ மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுஅங்கா ணம்மானாய்‌.

, தண்டப்‌ பிறையான்‌ மறையான்‌ பெருர்துறையான்‌


கொண்ட புரிதூலான்‌ கோலமா வூர்தியான்‌
கண்டங்‌ கரியான்செம்‌ மேனியான்‌ வெண்ணீற்றுன்‌
அ௮ண்டமுத லாயினா னந்தமிலா ஆனந்தம்‌
பண்டைப்‌ பரிசே பழவடியார்ச்‌ சந்தருளும்‌
அண்டம்‌ வியப்புறுமா பாடுதங்கா ணம்மானாம்‌..
ore. திருவாசகம்‌
விண்ணாளுர்‌ தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளு மனண்னவர்க்கு மாண்பாட நின்‌ ரானைத்‌
தண்ணார்‌ தமிழளிக்குந்‌ தண்பாண்டி சாட்டானைப்‌
பெண்ணாளும்‌ பாகனைப்‌ பேணு பெருச்துறையிற்‌
கண்ணார்‌ கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட
௮ண்ணா மலையானைப்‌ பாடு தங்கா ணம்மானாய்‌. சட

செப்பார்‌ மூலைபங்கன்‌ தென்னன்‌ பெருந்துறையான்‌


தப்பாமே தாளடைந்தார்‌ கெஞ்சுருக்குர்‌ தன்மையினான்‌
௮ப்பாண்டி நாட்டைச்‌ 9வலோக மாக்குவித்த
௮ப்பார்‌ சடையப்ப னானந்த வார்கழலே
ஓப்பாச வொப்புவித்த வுள்ளத்தா ருள்ளிருக்கும்‌
அழ்பாலைக்‌ சப்பாலைப்‌ பாடு ங்கா ணம்மாஞாய்‌. aD

மைம்பொலியுங்‌ சண்ணிகேள்‌ மாலயனோ டி.ந்திரனும்‌


எப்பிறவி யு்‌தேதட என்னைபுந்தன்‌ னின்னருளால்‌
இப்பிறவி யாட்கொண்‌ டினிப்பிறவா மேகா த்தி
மெய்ப்பொருட்சட்‌ டோற்றமாய்‌ மெய்யே நிலைபேராய்‌
எப்பொருட்குர்‌ தானேயா யாவைக்கும்‌ வீடாகும்‌
அ௮ப்பொருளா ஈஞ்சிவனைப்‌ பாடு தங்கா ணம்மாஞனாய்‌. ௨

கையார்‌ வளைூலம்பச்‌ காதார்‌ குழையாட


மையார்‌ குழல்புரளத்‌ தேன்பாய வண்டொலிப்பச்‌
செய்யானை வெண்ணீ நறணிர்தானை?* சேர்ந்த றியாச்‌
சையானை யெங்குஞ்‌ செறிர்தானை யன்பர்க்கு
மெய்யானை யல்லாதார்ச்‌ கல்லாத வேதியனை
்யா றமர்ர்தானைப்‌ பாடு துங்கா ணம்மாஞாய்‌. Gi.
அிருவம்மானை ௪௫
ஆனையாய்க்‌ €டமாய்‌ மானுடராய்த்‌ தேவராய்‌
ஏனைப்‌ பிறவாய்ப்‌ பிறர்திறந தெய்த்தேனை
ஊனையு நின்றுருக்க யென்வினையை யோட்டுகந்து
தேனையும்‌ பாலையுங்‌ கன்னலையு மொத்‌இனிய [ஞம்‌
கோனவன் போல்வர்தென்னை த்‌ தன்றொழும்பிற்கொண்டரு
வானவன்‌ பூங்கழலே பாடுதுங்கா ணம்மானாய்‌. 5௪
சந்திரனைத்‌ தேய்த்தருளித்‌ தச்சன்றன்‌ வேள்வியினில்‌
இந்திரனைத்‌ தோள்றெரித்திட்‌ டெச்சன்‌ றலையரிர்‌
தர்‌திரமே செல்லு மலர்கதிரோன்‌ பல்தகர்த்‌தச்‌
சிந்தித்‌ தசைதசையே தேவர்களை யோட்செர்த
செந்தார்ப்‌ பொழில்புடைகுழ்‌ தென்னன்‌ பெருச துறையான்‌
மந்தார மாலையே பாடுதங்கா ணம்மானாய்‌.
ஊனா யுயிரா புணர்வாயென்‌ ஸுட்சலந்து
தேனா யமுதமுமாய்த்‌ திங்கரும்பின்‌ கட்டி.புமாய்‌
வானோ ரறியா வமியெமக்குத்‌ த்தருளுச்‌
தேனார்‌ மலர்கொனறைச்‌ சேவகனார்‌ சசொளிசேர்‌
ஆனா ௮.றிவா யளவிறந்த பல்லுயிர்க்குங்‌
கோனா நின்றவா கூறுனுங்கா ணம்மானாய்‌.
சூடவேன பூங்கொன்றை சூடிச்‌ வென்றிரள்தோள்‌
கூடுவேன்‌ கூடி முயங்கி மயக்கிரின்‌
மாவேள்‌ செவ்வாய்க்‌ குருகுவே லுள்ளுருகித்‌
தேடுவேன்‌ தேடிச்‌ சவென்கழலே சிர்‌இப்பேன்‌
வாடுவேன்‌ பேர்த்து மலர்வே னனலேந்தி
ஆவொன்‌ சேவடியே பாடுதுங்கா ணம்மானாய்‌. so
௮௬ திருவாசகம்‌
இளிவர்த மென்மொழியாள்‌ கேழ்சளெரும்‌ பாதியனை
வெளிவந்த மசலயனுங்‌ காண்பரிய வித்தகனை த்‌
தெளிவர்த தேறலைச்‌ சீரார்‌ பெருர்‌, துறையில்‌
coats இருந்திரங்கி யெண்ணரிய இன்னருளால்‌
ஒளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே யொளி திகழ
௮ளிவந்த ௮ர்தணனைப்‌ பாடுதங்கா ணம்மானாய்‌. SHY
மூன்னானை மூவர்க்கு முற்றுமாய்‌ முற்றுக்கும்‌
,பின்னானைப்‌ பிஞ்ஞகனைப்‌ பேணு பெருக்‌ துறையின்‌
மன்னானை வானவனை மாதியலும்‌ பாதியனை த்‌
தென்னானைக்‌ காவானைத்‌ தென்பாண்டி காட்டானை
என்னானை யென்னப்ப னென்பார்கட்‌ கின்னமுதை
அன்னானை யம்மானைப்‌ டாடுதங்கா ணம்மாஞாய்‌. ௧௯
பெறவி பிறர்க்கரிய பெம்மான்‌ பெருர்‌ துறையான்‌
கொற்றக்‌ குதிரையின்மேல்‌ வர்தருளித்‌ தன்னடியார்‌
குற்றங்கள்‌ நீச்சிச்‌ குணங்கொண்டு கோதாட்டிச்‌
ற்றிய சுற்றத்‌ தொடர்வறுப்பான்‌ தொல்புகழே
பற்றியிப்‌ பாசத்தைப்‌ பற்றறநாம்‌ பற்றுவான்‌
பற்றியபே ரானந்தம்‌ பாடு தங்கா ணம்மாஞாய்‌. ௨௦
திருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ ௮ருளிய
திருப்பொறசுண்ணம்‌
ஆனத்த மனோலயம்‌.
௮றுசீர்ச்சழிநெடிலடியாசிரிய விருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌.
(மூத்‌.தநற்‌ ரமம்பூ மாலைதாக்கி
மூளைக்குடர்‌ தாபரற்‌ றீபம்வைம்மின்‌
சத்தியுஞ்‌ சோமியும்‌ பார்மகளும்‌
நாமக ளோடுபல்‌ லாண்டிசைமின்‌
சித்தியுங்‌ கெளரியும்‌ பார்ப்பதியுங்‌
கங்கையும்‌ வந்து கவரிகொண்மின்‌
அத்தனை யாறனம்‌ மானைப்டாடி.
யாடப்பொற்‌ ஆண்ண மிடிச்‌ அநாமே.
பூவியல்‌ வார்சடை யெம்பிராற்குப்‌
பொற்றிருச்‌ சண்ண மிடிச்சவேண்டும்‌
மாவின்‌ வடுவட ரன்ன சண்ணீர்‌
வம்மின்கள்‌ வந்தடன்‌ பாடுமின்கள்‌
கூவுபின்‌ ரொண்டர்‌ புறரிலாமே
குனிமின்‌ ரொழுமினெங்‌.கோனெங்கூத்தன்‌
தேவியபுஈ சானும்வர்‌ தெம்மையாளச்‌
செம்பொன்செய்‌ சுண்ண மிடித்தராமே.
OT el திருவாசகம்‌
அந்தர நீறணிர்‌ அம்மெழுகித்‌
தூயபெரன்‌ இந்தி நிதிபரப்பி
இந்திரன்‌ கற்பக நாட்டியெங்கும்‌
எழிற்சடர்‌ வைத்‌,துச்‌ சொடியெடுமின்‌
௮ந்த.ரர்‌ கோனயன்‌ றன்பெருமான்‌
ஆழியான்‌ நாதன்நல்‌ வேலன்தாதை
தர மாளுமை யாள்கொழுகற்‌
சேய்ந்தசபொற்‌ சுண்ண மிடி.த்‌.துசாமே.
காசணி மின்ச ஞலக்கை யெல்லாங்‌
சாம்பணி மின்கள்‌ கறையு ரல
சேச முடைய அடியவர்கள்‌
நின்று நிலாவுக என்று வாழ்த்தித்‌
ே 'தீசதிமல்‌ லாம்புகழ்ச்‌ தாடுங்கச்சித்‌
இருவேகம்‌ பன்செம்டொற்‌ கோயில்டாடிப்‌
பாச வினையைப்‌ பறித்துநின்று
பாடிப்பொற்‌ சுண்ண மிடித்‌ துராமே.
அகெடுப்‌ பாரய ஸனும்மரியும்‌
௮ன்றிமற்‌ நிந்திர னோடமார்‌ ,
கறுமுறு சேவர்‌ கணங்களெல்லாம்‌
ஈம்மிற்பின்‌ பல்ல தெடுக்கவொட்டோஞ்‌
முசறிவுடை மும்மதி லெய்தவில்லி
இருவேகம்‌ பன்செம்பொழ்‌ கோயில்பாடி
மூ௮வற்செவ்‌ வாயினீர்‌ முக்கணப்பற்‌
காடப்பொற்‌ சுண்ண மிடித்‌ நாமே.
திருப்பொற்சுண்ணம
உலக்கை பலவோச்சு வார்பெரிய
ருலகமெ லாமுரல்‌ போதாதென்றே
கலக்ச வடியவர்‌ வக்துகின்ளுர்‌
காண வுலகங்கள்‌ போதாதென்றே
கலக்க ௮டியோமை யாண்டுகொண்டு
நாண்மலர்ப்‌ பாதங்கள்‌ சூடத்தந்த
மலைக்கு மருகனைப்‌ பாடிப்பாடி
மகிழ்கது பொற்சுண்ண மிடித்‌ தரமே,

குடகர்‌ தோள்வளை யார்ப்ப வார்ப்பத்‌


தொண்டர்‌ குழாமெழுர்‌ தார்ப்பவார்ப்ப
நாடவர்‌ நந்தம்மை யார்ப்பவார்ப்ப
நாமு மவர்தம்மை யார்ப்பவார்ப்பப்‌
பாடக மெல்லடி யார்க்குமங்கை
பங்னெ னெங்கள்‌ பாராபரனுச்‌
காடக மாமலை யன்னசோவுக்‌
காடப்‌ பொற்சுண்ண மிடித்‌ துநாமே.
வாடடடங்‌ கண்மட மங்கைகல்லீர்‌
௨ ரிவளை யார்ப்பவண்‌ஃகொங்கைபொங்கத்‌
தோட்டிரு முண்டச்‌ துதைசர்திலங்கச்‌
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
நாட்சொண்ட காண்மலர்ப்‌ ஏாதங்காட்டி.
காயிற்‌ கடைப்பட்ட ஈம்மையிம்மை
அட்‌ சொண்ட வண்ணங்கள்‌ பாடிப்பாடி
யாடப்‌ பொற்சுண்ண மிடி த்‌.துகாமே.
௮/0 இருவாசகம்‌
யக மெல்லா மு. ரலதாக
மசமேரு வென்னு முலச்கைசாட்டி.
மெய்யெனு மஞ்சள்‌ நிறையஅட்டி
மேதகு தென்னன்‌ பெருந்துறையான்‌
செய்ய இருவடி பாடி.ப்பாடிச்‌
செம்பொனுலக்கை வலக்கைபற்றி
ஐய னணிதில்லை வாணனுக்சே
யாடப்பொற்‌ சுண்ண மிடித்‌ அராமே.
ழூத்சணி கொங்கைக ளாடவாட
மொய்குழல்‌ வண்டின மாடவாடச்‌
சத்தஞ்‌ சவனொடு மாடவாடச்‌
செங்கயற்‌ கண்பனி யாடவாடப்‌
பித்தெம்‌ பிரானொடு மாடவாடப்‌
ட பிறவி பிறசொடு மாடவாட
அத்தன்‌ கருணையொ டாடவாட
ஆடப்பொற்‌ சுண்ண மிடி. ததுகாலே
மாடு ஈகைவா ணிலாவெறிப்ப
வாய்‌ இறந்‌ தம்பவ எந்துடிப்பப்‌
பாடுமி னந்தம்மை யாண்டவாறும்‌
பணிகொண்ட வண்ணமும்‌ பாடிப்பாடித்‌
தேடுமி னெம்பெரு மானைச்தேடிர்‌
ஒத்தங்‌ களிப்பத்‌ இகைச்‌ அத்தேதி.
ஆமி னம்பலச்‌ தாடினானுக்‌
காடட்பொற்‌ சண்ண மிடி.த்‌ தளமே.
BRIO oF COT GP LD
SQLOUJLOT seorL Voor ainer wALft
மருந்தினை மாணிக்கக்‌ கூத்தன்றன்னை
ஐயனை ஐயர்பி சானைஈம்மை
அகப்படுத்‌ தாட்கொண்‌ டருமைகாட்டும்‌
பொய்யர்தம்‌ பொய்யனை மெய்யர்மெய்யைப்‌
போதரிக்‌ கண்ணிணைப்‌ பொற்றொடி த்தோட்‌
பைய. வல்குல்‌ மடந்ழைகல்லீர்‌
பாடிப்பொற்‌ சுண்ண மீடித்‌.துநாமே. ௧௨
மின்னிடைச்‌ செக்.தவர்‌ வாய்க்கருங்கண்‌
வெண்ணகசைப்‌ பண்ணமர்‌ மென்மொழியீர்‌
என்னுடை யாரமு தெங்களப்பன்‌
எம்பெரு மானிம வான்மகட்குச்‌
தன்ஞுடைக்‌ கேள்வன்‌ மகன்தகப்பன்‌
தமையனெம்‌ மையன்‌ தாள்கள்பாடிப்‌
பொன்னுடைப்‌ பூண்முலை மங்கைகல்லீர்‌
பொற்றிருச்‌ சுண்ண மிடி த்‌.தாமே.
௪௧௪ மற்றச்‌ சிலம்பொலிப்பத்‌
தாழ்குழல்‌ சூழ்‌.தரு மகலையாடச்‌
செங்கனி வாயித முச்துடிப்பச்‌
சேயிழை யீர்சிவ லோகம்பாடிச்‌
கங்கை*பிரைப்ப ௮.ராவிரைத்குங்‌
கற்றைச்‌ சடைமுடி, யான்சழற்சே
பொக்யெ காதலிற்‌ கொங்கைபொர்கப்‌
பொற்றிருக்‌ சண்ணை மிடித்‌ தசாமே, '
ஷ்‌
௮6. திருவாசகம்‌
ஞானக்‌ கரும்பின்‌ றெளிவைப்பாகை
காடற்‌ ஈரிய ஈலத்தைகந்தாத்‌
தேனைப்‌ பழச்சுவை யாயினானைச்‌
த்தம்‌ புகுச்‌.அ.இித்‌ இச்சவல்ல
கோனைப்‌ பிறப்பறுத்‌ தாண்டுகொண்ட
கூத்தனை காத்தழும்‌ பேறவாழ்த்திப்‌
பானற்‌ றடங்கண்‌ மடந்தைகல்லீர்‌
டாடிப்டபொற்‌ சுண்ண மிடித்‌. தாமே. கட
ஆவகை நாமும்வச்‌ தன்பர்தம்மோ
டாட்செயும்‌ வண்ணங்கள்‌ பாடிவிண்மேல்‌
தேவர்‌ கனாவிலுங்‌ கண்டறியாச்‌
செம்மலர்ப்‌ பாதங்கள்‌ காட்டுஞ்செல்வச்‌
சேவக மேந்திய வெல்கொடியான்‌
. இவபெரு மான்பு£ஞ்‌ செற்றகொற்றச்‌
சேவச மங்கள்‌ பாடிப்பாடிச்‌
செம்பொன்செய்‌ சுண்ண மிடித்‌.தசாமே. கச
தேனக மாமலர்ச்‌ கொன்றைடாடிச்‌
செபுசம்‌ பாடித்‌ திருச்சடைமேல்‌
வானக மாமதிப்‌ பிள்ளை டாடி.
மால்விடை பாடி. வலக்கையேகச்தம்‌
ஊனச மாமழுச்‌ சூலம்பாடி,
உம்பரு மிம்பரு முய்யவன்‌_
போனக மாககஜஞ்‌ சண்டல்டாடிப்‌
பொற்றிருச்‌ சுண்ண மிடித்‌.துகாமே
இருப்பொற்சண்ணம்‌ Alm
ியன்றலை கொண்டுசெண்‌ டாடல்டாடி
௮ருக்ச னெயிறு பறித்தல்பாடிக்‌
sub sere கொன்றுரி போர்த்தல்பாடிக்‌
காலனைக்‌ காலா லுசைத்தல்பாடி.
இயைக்தன முப்பு£ மெய்தல்பாடி
யேழை யடியோனம யாண்டுகொண்ட
கயந்தனைப்‌ பாடிநின்‌ ரடி.யாடி
காதற்குச்‌ சுண்ண மிடித்‌,தநாமே.
வட்ட மலர்க்கொன்றை மாலைடாடி
மத்தமும்‌ பாடி மதிபும்பாடிச்‌
சட்டர்கள்‌ வாழுந்தென்‌ றில்லைடாடிச்‌
சிற்றம்‌ பலத்செங்கள்‌ செல்வம்பாடி.க்‌
கட்டிய மாசுண£ கச்சைபாடிச்‌
கங்கணம்‌ பாடிக்‌ சவித்தசைம்மேல்‌
இட்டுகின்‌ மூடு மாவம்பாடி
SEDGE சுணண மிடித்‌தமாமே.
வேதமும்‌ வேள்வியு மாயினார்க்கு
மெய்ம்மையும்‌ பொயம்மையு மாயினார்க்குச்‌
சோதியு மாயிரு எளாயினார்க்குத்‌
தின்பமு மாயின்ப மாயினார்ச்குப்‌
பாதிய மாய்முற்று மாயிலர்க்குப்‌
பக்தமு மாய்வீடு டயனாருக்‌
காதியு மக்தமு மாயினாருக்‌
காடப்ளொற்‌ சுண்ண மிடித்துகாமே.
இருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ ௮ருளிய

திருக்கோத்தும்பி,

சிவனோ டைக்கியம்‌.
நாலடி த்தசவு கொச்சசச்கலிப்பா
இருச்சிற்றம்பலம்‌
(பூவேறு கோனும்‌ புரர்தரனும்‌ பொற்பமைந்த
தாவேறு செல்வியு நாரணனு நான்மறையும்‌
மாவேறு சோதியும்‌ வானவருக்‌ தாமறியாச்‌
சேவேறு சேவடிக்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ.
நானாசென்‌ னுள்ளமார்‌ ஞானங்க ளாரென்னை யாரறிவார்‌
வானோர்‌ பிசானென்னை யாண்டிலனேல்‌ ம.தமயல்டி
ஊனா ர௬ுடைதலையி லுண்பலிதே ரம்பலவ்ன்‌
தேனார்‌ சமலமே சென்றூதாய்‌ கோத்தும்பீ.
இனைத்தனை புள்ளதோர்‌ பூவினிற்றே னுண்ணாதே
நினைத்தொறுங்‌ சாண்டொறும்‌ பேசுச்தொறு மெப்போ,தும்‌
அனை த்தெலும்‌ புண்ணெக ஆனந்தத்‌ தேன்சொரியுக்‌
குனிப்புடை யானுச்சே சென்றூதாய்‌ கோத்தும்பீ

கண்ணப்ப ஜெப்பதோ சன்பின்மை சண்டபின்‌


என்னப்ப னென்னொப்பி லென்னைபுமாட்‌ கொண்டருளி
திருசககோத்தும்பி ௮௫
வண்ணப்‌ பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்‌
சுண்ணப்டொன்‌ ஸீற்றற்சே சென்றூதாய்‌ கோத்தும்‌...
HEC gai தேவ. ரவர்தேவ சென்றிங்கன்‌
பொய்த்தேவு பேடப்‌ புலம்புசன்ற பூதலத்தே
பத்தேது மில்லாதென்‌ பற்றறரான்‌ பற்றிகின்ற
மெய்த்தேவர்‌ தேவர்க்சே சென்றூதாய்‌ கோத்தும்பீ. டு
வைத்த கிதிபெண்டீர்‌ மக்கள்குலங்‌ கல்வியென்னும்‌
பித்த வுலகற்‌ பிறப்போ டி.றப்பென்னுஞ்‌
சித்த விகாரக்‌ கலக்கர்‌ தெளிவித்த
வித்தகத்‌ சேவர்ச்கே சென்றூதாய்‌ கோத்தும்பி.
சட்டோ நினைக மனத்சமுதாஞ்‌ சங்கானைக்‌
கெட்டேன்‌ மறப்பேனோ சேடுபடாத்‌ திருவடியை
ஒட்டாத பாவித்‌ தொழும்பசைகா முருவறியோஞ்‌
சிட்டாய சிட்டற்கே சென்றாதாய்‌ கோத்தும்பீ. ௭

ஒன்றாய்‌ முளை த்தெழுச்‌ தெத்தனையோ கவடுவிட்டு


கன்றாக வைத்தென்னை நாய்சிவிகை யேற்றுவித்த
என்றாதை தாதைக்கும்‌ எம்மனைக்குச்‌ தம்பெருமான்‌
குன்றாத செல்வற்சே சென்‌ நாதாய்‌ கோத்தும்பீ.

கசணக்க ளெல்லாய்‌ கடக்றைகின்ற கறைமிடற்றன்‌


சாணங்ச ளேசென்று சார்தலுமே தானெனக்கு
மரணம்‌ பிறப்பென்‌ றிவையிரண்டின்‌ மயக்கறுத்த
கருணைச்‌ கடலுச்சே சென்றாதாய்‌ சோத்‌அும்பீ,
௬ திருவாசகம்‌
சோயுற்று மூத்‌.துநான்‌ நந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ ஈயந்தறியா வண்ணமெல்லார்‌
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்‌
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ. 40

வன்னெஞ்சகச்‌ கள்வன்‌ மனவலிய னென்னாதே


கன்னெஞ்‌ சுருக்கிக்‌ கருணையினா லாண்டுகொண்ட
அன்னச்‌ தஇிளைக்கு மணிதில்லை யம்பலவன்‌
பொன்னம்‌ கழலுக்சே சென்றூதாய்‌ கோத்தும்பீ. கக்‌

சாயேனைச்‌ சன்னடி.கள்‌ பாடுவித்த சாயசனைப்‌


பேயேன அள்ளப்‌ பிழைபொறுக்கும்‌ பெருமையனைச்‌
சீயேது மில்லாதென்‌ செய்பணிகள்‌ கொண்டருளுர்‌
தாயான ஈசற்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ. ட

நான்தனச்‌ கன்பின்மை சானுந்தா னும்மறிவோர்‌


தானென்னை யாட்கொண்ட தெல்லாருக்‌ தாமறிவார்‌
ஆன கருணையும்‌ அங்குற்றே தானவனே!
கோனென்னைக்‌ கூடச்‌ குளிர்ந்தூதாய்‌ கோத்தும்பீ. Sh

கருவா யுலகனுச்‌ கப்புறமா யிப்புறத்தே


மருவார்‌ மலர்ச்குழன்‌ மாதினொடும்‌ வந்தருளி
அருவாய்‌ மறைபயில்‌ ௮௫ ரணனா யாண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்தூதாய்‌“கோத்தும்பி, ௪௪

சானுமென்‌ ஏிக்தையும்‌ நரயகனுச்‌ செவ்விடத்தோர்‌


தாலுந்தன்‌ தையலுர்‌ தாழ்சடையோ ஞண்டிலனேல்‌
தருக்சோ த்‌.தும்பி
வானுர்‌ திசைகளு மாகடலு மாயபிரான்‌
தேனுர்து சேவடிச்கே சென்றூதாய்‌ கோத்தும்பி. சட
உள்ளப்‌ படாத திருவுருவை யுள்ளுதலும்‌
சள்ளப்‌ படாத களிவந்த வான்சருணை
வெள்ளப்‌ பிரானெம்‌ பிரானென்னை வேழேயாட்‌
கொள்ளப்‌ பிரானுக்கே சென்றூதாய்‌ கோத்தும்பீ. க்ள்‌

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி ராடோறும்‌


மெய்யாச்‌ கருதிச்‌ டெந்தேனை யாட்கொண்ட
ஓயாவென்‌ னாருயிசே ௮ம்பலவா என்றவன்றன்‌
செய்யார்‌ மலாடிக்சே சென்றூதாய்‌ கோத்தும்பீ. ௧௭

தோலுர்‌ துகலுங்‌ குழையுஞ்‌ சுருள்தோடும்‌


பால்வெள்ளை நீறும்‌ பசுஞ்சார்‌அம்‌ பைங்கிளியஞ்‌
சூலமுந்‌ தொக்க வளையு முடைத்தொன்மைக்‌
கோலமே நோக்‌ குளிர்ந்தூதாய்‌ கோத்தும்பீ. ௪௮
கள்வன்‌ கடியன்‌ கலநியிவ ளென்னாதே
வள்ளல்‌ வரவர வந்தொழிர்தா னென்மனத்தே
உள்ளத்‌ அுறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்‌
செள்ளும்‌ கழலுக்சே சென்றூதாய்‌ கோச்‌.அம்பீ. க்ஃ

பூமே லயனோடு மாலும்‌ புகலரிதென்‌


றேமாறி நிற்க ௮டியே னிலுமாக்ச
காய்மேற்‌ றவிசிட்டு சன்ருய்ப்‌ பொருட்படுத்த
திமேனி யாலுச்சே சென்றூதாய்‌ கோத்தும்பீ. ௨௦

இருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ அருளிய
தரு 3G) தள்ளேணம்‌.

சிவனே டடைவு.
கரலடி சதரவு கொச்சகக்கலிப்பா
திருச்சிற்‌ தம்பலம்‌
இருமாலும்‌ பன்றியாய்ச்‌ சென்றுணராத்‌ திருவடியை
உருரா மறியவோ ரக்சணனா யாண்டுசொண்டான்‌
ஒருகாம மோருருவம்‌ ஒன்றுமில்லாற்‌ சாயிசக்‌
திருகாமம்‌ பாடி. மாச்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ.
Ci

இருவார்‌ பெருந்துறை மேயபிரா னென்பிறவிக்‌


கருவே சறுத்தபின்‌ யாவரையுல்‌ சண்ட இல்லை
அருவா யுருவழு மாயபிரா னவன்மருவுக்‌
திருவாரூர்‌ பாடிசார்‌ தெள்ளேணம்‌ கொட்டாமோ.

அரிக்கும்‌ பிரமற்கும்‌ அல்லாத © ganar


தெரிக்கும்‌ படி.த்தன்றி கின்‌ றடவம்‌ வந்தும்‌...
உருக்கும்‌ பணிகொள்ளும்‌ என்பதுகேட்‌ டுலசமெல்லாஞ்‌
திரிக்கு அறமபாம, த்‌ ட தள்ளேணங்‌ கொட்டாமோ.

அ வமாய தேவ ரவசதியி லழுச்தாமே


பலுமாயல்‌ காத்தென்னை யாண்சசொண்ட பாஞ்சோதி
இ௫த்தெள்ளேண ம ௮௬
5வமாய செஞ்சுடர்‌ சல்குதலு காமொழிக்
சிவமான வாடாடி.த்‌ தெள்ளேணங்‌ கொட்டாமேர.
௮ருமக்த தேவ சயன்‌திருமாற்‌ கரியசவம்‌
உருவந்து பூதலத்தோ ருகப்பெய்தச்‌ கொண்டருளிக்‌
கருவெர்து வீழச்‌ சடைச்சணித்தென்‌ ஐளம்புகுந்த
திருவநீத வாபாடி.த்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ, ட
அரையாடு சாகம்‌ ௮சைத்தபிரான்‌ ௮வனியின்மேல்‌
வரையாடு மங்கைதன்‌ பங்கொடும்வர்‌ தாண்டதிறம்‌
உரையாட வுள்ளொளியாட வொண்மாமலர்க்‌ சண்களினீர்த்‌
இரையாடு மாடாடித்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ.

ஆவா ௮ரியயனிர்‌ திரன்வானோர்ச்‌ கரியசிவன்‌


வாவாவென்‌ றென்னையும்பூதலத்தேவலித்‌ தாண்டுகொண்டான்‌
பூவா ரடிச்சுவ டென்றலைமேற்‌ பொறித்தலுமே
தேவான வாடாடித்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ.

கறங்கோலை போல்வடீதா£ காயப்பிறப்போ டி.றப்பென்னும்‌


அறம்பாவமென்றிரண்டச்‌ சக்சவிர்தெ தன்னையாண்டுகொண்
மறந்தேயுச்‌ தன்கழல்கான்‌ மறவாவண்ண நல்யெவத்‌ [டான்‌
இறம்பாடல்‌ பாடிகாச்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ. J

சனன்‌ா ருரித்தென்ன எனுனையுச்தன்‌ கருணையினாற்‌


பொன்னார்‌ கழல்பணித்‌ தாண்டபிரான்‌ புகழ்பாடி
மின்னேர்‌ தஆடங்டெைச்‌ செக்‌. தவர்வாய்‌ வெண்ணகையமீர்‌
தென்ன சென்னசென்றது தெள்ளேணம்‌ கொட்டாமோ. ௩
wd இருவாசகம்‌
சனவேயுந ம.தவாகள காண்பரிய கனைகழலோன்‌
புனவே யனவளை த்‌ தோளியொடும்‌ புகுர்தருளி
ஈனவே யெனைப்பிடித்தாட்‌ கொண்டவா ஈயர்‌.தசெஞ்சஞ்‌
சனெவேற்கண்‌ நீர்மல்கத்‌ தெள்ளேணங்‌ செட்டாமோ. 5௦
சயன்மாண்ட சண்ணிதன்‌ பங்கனெனைக்கலரந்‌ தாண்டலுமே
அயன்மாண்‌ டருவினைச்‌ சுற்றமுமாண்‌ டவனியின்மேல்‌
மயன்மாண்டு மற்றுள்ள வாசகமாண்‌ டென்னுடைய
செயன்மாண்ட வாடாடித்‌ தெள்ளேணங்‌ சொட்டாமோ. ௧௪
முத்திக்‌ குழன்று முனிவர்குழா ஈனிவாட
அத்திச்‌ கருளி யடியேளை யாண்டுசொண்டு
பத்திச்‌ சடலுட்‌ பதித்த பாஞ்சோதி
இத்திக்கு மாபாடித்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ, ௧௨
பாரபாடும்‌ பாதாளர்‌ பாடும்விண்ணோர்‌ தம்பாடும்‌
ஆர்யாடுஞ்‌ சாரா வசையருளி யாண்டுகொண்ட
கேர்பாடல்‌ பாடி. நினைப்பரிய தனிப்பெரியோன்‌
சீர்பாடல்‌ பாடி.காந்‌ தெள்ளேணங்‌ சொட்டாமோ. ௧௩
மாலே பிரமனே மற்ரொழிச்த தேவர்களே
தூலே அழைவரியான்‌ ,நுண்ணியனாய்‌ வர்தடியேன்‌
பாலே புகர்‌. பரிர்‌.தருக்கும்‌ பாவகத்தாற்‌
சேலேர்கண்‌ ஸணீர்மல்கத்‌ தெள்ளேண்க கொட்டாமோ. se

உருகப்‌ பெரு? புஎங்குளி£ முசந்துகொண்டு


பருகற்‌ இனிய பரங்கருணைத்‌ தடங்கட$ல
திருக்‌ திள்ளே. ப ௯௧
மருவித்‌ திகழ்தென்னன்‌ வார்கழூலே கினைந்தடி யோர்‌
இருவைப்‌ பரவிராந்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ. கட
புத்தன்‌ புர்தா தியயன்மால்‌ போற்றிசெயம்‌
பித்தன்‌ பெருந்துறை மேயபிரான்‌ பிறப்பறுத்த
௮தத னணிதில்லை யம்பலவ னருட்கழல்கள்‌
சித்தம்‌ புகுர்தவா தெள்ளேணம்‌ கொட்டாமோ, ௧௬
உவலைச்‌ சமயங்க ளொவ்வாச சாத்திரமாஞ்‌
சவலைக்‌ கடலுஎனாய்க்‌ கடந்து தடுமாறுங்‌
கவலைக்‌ கெடுத்துக்‌ சழலிணைகள்‌ தந்தருளுஞ்‌
செயலைப்‌ பரவிநார்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ. ௧௭
வான்கெட்டு மாருத மாய்ந்தழனீர்‌ மண்கெடினுக்‌
தான்கெட்ட லின்றிச்‌ சலிப்பறியாத்‌ தன்மையனுக்‌
கூன்கெட்‌ டுயிர்கெட்‌ ணெர்வுகெட்டெ னுள்ளமும்போய்‌
நான்கெட்ட வாபாடி.த்‌ தெள்ளேணங்‌ கொட்டாமோ.
விண்ணோர்‌ முழுமுதல்‌ பாதாளச்‌ தார்விச்‌,து
மண்ணோர்‌ மருந்தயன்‌ மாலுடைய வைப்படி.யோங்‌
கண்ணார வந்துநின்றான்‌ கருணைச்‌ கழல்பாடித்‌
சென்னாசென்‌ னாவென்று செள்ளேணங்‌ கொட்டாமோ. ௧௧
குலம்பாடி.க்‌ கொக்கறெ கும்பாடிக்‌ கோல்வளையாள்‌
நலம்மாடி, நஞ்சுண்ட வாபாடி சாடோறும்‌
அலம்பார்‌ புனற்றில்லை யமபலத்தே யாடுகின்ற
சிலம்பாடல்‌ பாடிநாம்‌ தெள்ளேணங்‌ சொட்டாமோ. ௨௦
ஜநிருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ அருளிய
திருச்சாழல்‌

சிவனுடைய காருணியம்‌.
நாலடித்தாவு சொச்சசச்சலிப்பா
தருச்சிற்றம்பலம்‌
ப்ீசவம்‌ வெண்ணீறு பூண்பறுவும்‌ பொங்கரவம்‌
பேசுவதுச்‌ இருவாயால்‌ மறைபோலுங்‌ காணேடீ
பூசுவதும்‌ பேசுவதும்‌ பூண்பதுவுங்‌ கொண்டென்னை
சசனவ னெவவுயிர்ச்கு மியல்பானான்‌ சாழலோ.

என்னப்ப னெம்பிரா னெல்லார்க்குர்‌ தானீசன்‌


அன்னம்பெய்‌ கோவணமாச்‌ தொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்‌ மறைகானகே வான்சாடாசத்‌
தன்னையே கோவணமாச்‌ சாத்தினன்காண்‌ சாழலோ,
கோயில்‌ சுடுகாடு சொல்புலித்தோல்‌ ஈல்லாடை
தாயுமிலி தச்தையிலி தான்தனியன்‌ காணேடீ
தாயுமிலி தர்தையிலி தான்‌ தனிய ஞயிடினும்‌
காயி லுலகனைத்தம்‌ சற்பொடி, எண்‌ சாழலோ.
அயனை அனங்கனை ௮ந்தகனைச்‌ சந்திரனை
வயனங்கண்‌ மாயா வடச்செய்தான்‌ காணே
இருச்சாழல்‌ ௬௩
நயனங்கள்‌ மூன்றுடைய காயகனே தண்டித்தால்‌
சயமன்றோ வானவர்க்குத்‌ தாழ்குழலாய்‌ சாழலேர.
தக்கனையும்‌ எச்சனையுக்‌ தலையறுத்துத்‌ சேவர்கணச்‌
தொகச்சனவகர்‌ தவர்தம்மைத்‌ தொலைத்த.ததா னென்னேடி,
தொச்சனவக்‌ தவர்தம்மைத்‌ தொலைத்தருளி யருள்கொடுத்தன்‌
கெச்சனுக்கு மிகைத்தலைமற்‌ றருளினன்சாண்‌ சாழலோ. இ
அலவனும்‌ மாலவனும்‌ ௮றியாமே யழலுருவாய
நிலமுதற்‌£ ழண்டமுற நகின்ற,ததா னென்னேடீ
நிலமு.தற்‌£ ழண்டமுற கின்றிலனே லிருவருந்தஞ்‌
சலமுகத்தா லாங்காரர்‌ தவிரார்காண்‌ சாழலோ. ௬
மலைமகளை யொருபாகம்‌ வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தா லவன்சடையிற்‌ பாயுமது என்னேடீ
சலமுகத்தா லவன்சடையிற்‌ பாய்ந்திலளேற்‌ நமாணியெலலாம
பிலமுகத்தே புசப்பாய்ர்‌து பெருங்கேடாஞ்‌ சாழலோ. er

கோலால மாட்‌ குரைகடல்வா யன்றெழுந்த


ஆலால முண்டா னவன்சகுர்தா னென்னேடீ
ஆலால முண்டிலனே லன்ற்யன்மா ஓள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம்‌ வீடுவர்சாண்‌ சாழலோ. ௮
தென்பா லுகந்தாடுர்‌ இல்‌வேச்சிற்‌ றம்பலவன்‌
பெண்பா லுகந்தான்‌ பெரும்பித்தன்‌ காணேடீ
பெண்டா லுசந்திலனேற்‌ பேதா யிருகிலத்தோர்‌
விண்பா லியோசெய்‌ இஊீவர்காண்‌ சாழலோ.
௯௬௪ Bion aur est

தானந்த மில்லான்‌ தனையடைச்த காயேனை


ஆனந்த வெள்ளத்‌ தழுத்‌,தவித்சான்‌ காணேடீ
ஆனந்த வெள்ளத்‌ தழுத்துவித்த இருவடிகள்‌
வானுர்‌.சு தேவர்கட்கோர்‌ வான்பொருள்சாண்‌ சாழலோ. ௧௦

ஈங்காயி தென்னதவம்‌ சரம்போ டெலும்பணிட்‌_து


கங்காளம்‌ தோண்மேலே காதலித்தான்‌ காணேடீ
கங்காளம்‌ ஆமாகேள்‌ காலாந்த ரத்திருவர்‌
தீங்காலஞ்‌ செய்யத்‌ தரித்தனன்காண்‌ சாழலோ. க்க
கானார்‌ புலித்தோ லுடை த$லயூண்‌ காடுபதி
ஆனா லவனுக்கிங்‌ காட்படுவா ராரேடீ
ஆனாலுங்‌ கேளா யயனுக்‌ திருமாலும்‌
வாடைர்‌ சோவும்‌ வழியடியார்‌ சாழலோ. ௧௨
மலையரையன்‌ பொற்பாவை ௨வாணுதலாள்‌ பெண்‌ திருவை
உலகறியத்‌ திவேட்டா னென்னுமது என்னேடீ,
உலகறியத்‌ திவேளா தொழிர்தனனே லுலசனைத்துங்‌
கலைஈவின்றடொருள்களெல்லாங்கலம்‌டுங்சகாண்சாழலோ. ௧௩
தேன்புக்க தண்டணைகூழ்‌ இல்லைச்ரிற்‌ றம்பலவன்‌
தான்புச்கு ஈட்டம்‌ பயிலுமது என்னேடீ
சரீன்புக்கு ஈட்டம்‌ பமின்றிலனேற்‌ றரணியெல்லாம்‌
ஊன்புக்க வேற்காளிச்‌ கூட்டாங்காண்‌ சாழலோ. SP

சடகரியும்‌ பரிமாவுச்‌ தேருமுகர்‌ தேருதே


இடபமுகர்‌ தேறியவா றெனக்சறிய வியம்பேம.
திருச்சாழல்‌ ௬௫
தடமதில்க எவைமூன்றுர்‌ தழலெரித்த அந்நாளில்‌
இடபமதாய்த்‌ தாங்களென்‌ இருமால்காண்‌ சாழலோ. கடு
நன்றாக நால்வர்க்கு நான்மறையி னுட்பொருளை
௮ன்றாலின்‌ £ழிருந்தங்‌ சறமுரைத்தான்‌ காணேடீ
அன்றாலின்‌ £ழிருந்தம்‌ கறமுரைத்தா னாயிடினுங்‌
கொன்றான்காண்‌ புரமூன்றுங்‌ கஉூட்டோடே சாழலோ. கீள்‌

அம்பலத்தே கூத்தாடி யமுதுசெயப்‌ பலிஇரியும்‌


நம்பனையுந்‌ தேவனென்று ஈண்ணுமது என்னேடீ
நம்பனையும்‌ ஆமாகேள்‌ கான்மறைகள்‌ தாமறியா
எம்பெருமா னீசாவென்‌ றேத்தினசாண்‌ சாழலோ. ௧௭

சலமுடைய சலந்தரன்ற னுடல் தடிந்த நல்லாழி


நலமுடைய நாரணற்கன்‌ றநருளியவ! றென்னேடீ
நலமுடைய நாரணன்ற னயனமிடக்‌ தரனடிக்£ழ்‌
அலசாச விடவாழி யருளினன்காண்‌ சாழலோ. ௪௮
அம்பரமாம புள்ளிதட தால்‌ ஆலாலம்‌ ஆரமுதம்‌
எம்பெருமா னுண்டச.து ரெனக்சறிய வியம்பேடீ
எம்பெருமா னேகுடுத்தம்‌ சேதமுது செய்திடினுச்‌
தம்பெருமை தானறியாத்‌' தன்மையன்சாண்‌ சாழலோ. 4%

அருந்தவருக்‌ சாலின்‌£ ழறமுதலா கான்சனையும்‌


இருந்தவருச்‌ கருளும.து எனக்கறிய வியம்பேடீ
அருந்தவருச்‌ கறமுதனான்‌ சன்றருளிச்‌ செய்திலனேல்‌
தஇருக்தவருச்‌ குலஏயற்கை தெரலியாகாண்‌ சாழலோ. உ

ஒிருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ அருளிய

திருப்பூவல்லி

மாயாவிசய நீக்குதல்‌.
நாலடித்‌. தரவு கொச்சகக்கலிப்பா
இருச்சிற்றம்பலம்‌
(இணையார்‌ இருவடி. யென்றலைமேல்‌ வைத்தலுமே
துணையான சுற்றங்க எத்தனையுந்‌ g 060 sry
aC ger
அ௮ணையார்‌ புனற்றில்லை யம்பலத்தே யாடுகின்ற
புணையாளன்‌ சீர்பாடிப்‌ பூவல்லி கொய்யாமோ.
எந்தையெரந்தாய்‌ சூற்றமற்று மெல்லா மென்னுடைய
பந்த மறுத்தென்னை யாண்டுகொண்ட பாண்டி.ப்பிரான்‌
அந்த இடைமருதி லானந்தத்‌ தேனிருச்ச
பொந்தைப்‌ பரவிகாம்‌ பூவல்லி கொய்யாமோ.

சகாயிற்‌ கடைப்பட்ட சம்மையுமோர்‌ பொருட்படுத்தத்‌


தாயிழ்‌ பெரி.துச்‌ தயாவுடைய தம்பெருமான்‌
மாயப்‌ பிறப்பறுத்‌ தாண்டானென்‌ வல்வினையின்‌
வாயிற்‌ பொடியட்டிப்‌ பூவல்லி கொய்யாமோ.
ஏிண்பட்ட இல்லைப்‌ பதிச்சாசைப்‌ பாவாதே
எண்பட்ட தச்ச னருக்கனெச்ச ஸிச்‌.துவனல்‌
இ பீ a ழி

விண்பட்ட பூதப படைலீர பத்‌இிரராற்‌


புண்பட்ட வாடாடிட்‌ பூவல்லி கொய்யாமோ.
தேனாடு கொன்றை சடைக்சணிக்த சிவபெருமான்‌
ஊனாடி சாடிவச்‌ அுள்டுகுச்தா னுலகர்முன்னே
கானாடி யாடிரின்‌ ரரோலமிட கடம்பயிலும்‌
வானாடர்‌ கோவுச்சே பூவல்லி கொய்யாமோ.
எரிமூன்று தேவர்ச்‌ இரங்கெயருள்‌ செய்தருளிச்‌
சிரமூன்‌ றறத்தன்‌ திருப்புருவ நெரித்தருளி |
உருமூன்று மாகி உணர்வரிதா மொருவனுமே
புரமூன்‌ றெரித்தவா பூவல்லி கொய்யாமோ.
வணங்கத்‌ தலைவைத்‌,த வார்கழல்வாய்‌ வாழ்த்தவைத்து
இணங்கத்தன்‌ ச£ரடி.யார்‌ கூட்டமும்வைத்‌ தெம்பெருமான்‌
௮ணங்கொ டணிதில்லை யம்பலத்தே யாடுகின்ற
குணங்கூரப்‌ பாடிநாம்‌ பூவல்லி கொய்யாமோ.
நெறிசெய்‌ தருளிததன சீரடியார்‌ பொன்னடிக்கே
குறிசெய்‌.த கொண்டென்னை யாண்டபிரான்‌ குணம்பல
மூதிசெய்து கம்மை முழுநுடற்தும்‌ பழவினையைக்‌
இறிசெய்த வாபாடிப்‌ பூவல்லி கொய்யாமோ.
பன்னாட்‌ பரவிப்‌ பணிசெய்யப்‌ பாதமலர்‌
என்னாகர்‌ துன்னவைத்த பெரியோ னெழிந்சுடராய்க்‌
கன்னா ருரித்தென்னை யாண்டுசொண்டான்‌ கழலிணைகள்‌
பொன்னான வாபாடிப்‌ பூவல்லி கொய்யாமோ..
7
௬௮ திருவாசகம்‌
பேராசை யாமிர்தப்‌ பிண்டமறப்‌ பெருந்துறையான்‌
சீரார்‌ திருவடி. யென்றலைமேல்‌ வைத்தபிசான்‌
காரார்‌ கடனஞ்சை யுண்டுகந்த காபாலி
போசார்‌ புரம்பாடிப்‌ பூவல்லி கொய்யாமோ. கட

பாலு மமுதமுச்‌ தேனுடனாம்‌ பராபரமாய்க்‌


சோலங்‌ குளிர்ந்துள்ளங்‌ சொண்டபிசான்‌ குரைசழல்கள்‌
ஞாலம்‌ பரவுவார்‌ நன்னெறியாம்‌ ௮ச்கெறியே
போலும்‌ புகழ்பாடிப்‌ பூவல்லி கொய்யாமோ. க்க

வானவன்‌ மாலயன்‌ மற்றுமுள்ள தேவர்கட்கும்‌


கோனவனாய்‌ கின்று கூடலிலாச்‌ குணக்குறியோன்‌
ஆன டெடுங்கட லாலால மமுதுசெய்யப்‌
போனக மானவா பூவல்லி கொய்யாமோ. a2.

aor ape) நீழற்€ ழருமறைகள்‌ தானருளி


சன்றாக வானவர்‌ மாமுனிவர்‌ நரடோறு
நின்றா வேத்து நிறைகழலோன்‌ புனைகொன்னைப்‌
பொன்றாது பாடிராம்‌ பூவல்லி கொய்யாமோ. Sih.

படமாக என்னுள்ளே தன்னிணைப்போ சனவயளித்திங்‌


சடெமாகச்‌ கொண்டிருர்‌ தேகம்ப மேயபிரான்‌
சீடமார்‌ மதிற்றில்லை யம்பலமே தானிடமா
தடமாடு மாபாடிப்‌ பூவல்லி கொய்யாமோ. Tad

௮ங9 யருக்க ணிரர்வணன்ச்‌ தகன்கூற்றன


ரெங்ச ணரியய ஸனிச்‌இரனுள்‌ சச்திலும்‌
திருப்பூலல்லி
பங்கமில்‌ தச்சலும்‌ எச்சனுச்தம்‌ பரிசழியப்‌
பொங்கியர்‌ பாடி ராம்‌ பூவல்லி கொய்யாமோ, கடு
இிண்போர்‌ விடையான்‌ சிவபுரத்தார்‌ போரேறு
மண்பால்‌ மதரையிற்‌ பிட்டமுது செய்தருளித்‌
தண்டாலே பாண்டியன்‌ றன்னைப்‌ பணிகொண்ட
புண்பாடல்‌ பாடிநாம்‌ பூவல்லி கொய்யாமோ. SFr

முன்னாய மாலயனும்‌ வானவருந்‌ தானவரும்‌


பொனனார்‌ திருவடி. தாமதியார்‌ போற்றுவதே
என்னாக முள்புகுர்‌ தாண்டுகொண்டா ஸிலங்கணியாம்‌
பன்னாகம்‌ பாடிநாம்‌ பூவல்லி சொய்யாமோ. Ser

சிரார்‌ திருவடித்‌ இண்டிலம்பு சலம்பொலிக்கே


ஆராத ஆசையதா யடியே னகமகழத்‌
தேரார்ந்த வீதிப்‌ பெருந்துறையான்‌ திருஈடஞ்செய்‌
பேரானந்‌ தம்பாடி.ப்‌ பூவல்லி கொய்யாமோ. ad}
அத்தி புரித்த.த பேரித்தருளும்‌ பெருந்துறையான்‌
பித்த வடி.வுகொண்‌ டிவ்வுலகற்‌ பிள்ளை யுமாம்‌
மத்தி முழுமுதலுத்‌ தரகோச மங்கைவள்ளல்‌
புத்தி புகுந்தவ௩ பூவல்லி கொய்யாமோ. ட்ட

மாவார வேறி ம.துரைசகர்‌ புகுச்தருளித்‌


சேவார்ந்த கோலச்‌ இகழப்‌ பெருர்‌.துறையான்‌

இச்செய்யுள்‌ ல. பதஇிப்புச்சளிற்‌ சாணப்படுவதால்‌


ஈண்டுக்‌ சேர்க்கப்பட்டது.
௧00 திருவாசகம்‌
கோவா வர்தெம்மைக்‌ குற்றேவல்‌ சொணடருளு௦
பூவார்‌ கழல்பரவிப்‌ பூவல்லி கொய்யாமேர்‌, 2.0
இருச்சிற்றம்பலம்‌,

தில்லையில்‌ ௮ர௬ளிய

திருவுநீதியார்‌
ஞானவெற்றி.
கலித்தாழிசை
இருச்சிற்றம்பல்ம்‌

வளைக்க வில்லு விளைந்தது பூசில்‌


உளை ந்தன முப்பு முந்திபற
ஒருங்குடன்‌ வெரந்தவா றுக்‌ தபற.
சம்பு சண்டில மேகம்பர்‌ தங்கையில்‌
ஒரம்பே முப்புர முந்தீபற
ஒன்றும்‌ பெருமிகை பு்திபற,
தச்ச விடுத்தலுச்‌ தமத. யிட்டிலும
Set BésO ser சந்திப
அழித்தன முப்புர முக்திபற.
திருவுர்‌ இயார்‌
உய்யவல்‌ லாரொரு மூவசைச்‌ காவல்கொண்‌
டெய்யவல்‌ லானுக்கே யுந்திபற
இளமுலை பங்கனென்‌ றுர்திபற.
சாடிய வேள்வி சரிர்திடத்‌ தேவர்கள்‌
ஒடிய வாடாடி யுநதீபற
உருத்திர நாதனுச்‌ குந்திபற.
ஆவா இருமா லவிப்பாகங்‌ கொண்டன்று
சாவா திருந்தானென்‌ அுந்தீபற
சதுர்முகன்‌ ராதையென்‌ றுந்தீபற.
வெய்யவ னங்க விழுங்கத்‌ இரட்டிய
கையைத்‌ தறித்தானென்‌ அுந்திபற
கலங்‌இற்று வேள்வியென்‌ அர்‌ தபற,

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்‌


பார்ப்பசென்‌ னேயேடி. யுர்தீபற
பணைமுலை பாகனுக்‌ குந்திபற.

புரந்தர னாரொரு பூங்குயி லாகி


மார்தனி லேறினா ருந்தீபற
வானவர்‌ கோனென்றே யுர்திபற.

வெஞ்€ன வேள்வி வியாத்திர னார்‌.


லை
அஞ்செ வாபாடி யுந்திபற
தொடர்ச்ச பிறப்பற வச்‌ பற,
Bijan sein
ஆட்டின்‌ றலையை விதிக்குத்‌ தலையாக
கூட்டிய வாடாடி யுத்திபற
கொங்கை குலுங்கநின்‌ றுந்திபற.
உண்ணப்‌ புகுந்த பகனொளித்‌ தோடாமே
கண்ணைப்‌ பறித்சவா றுந்தீபற
கருச்கெட நாமெலா முந்தீபற, க௨

srs ணா) சரம்பிர மன்படச்‌


சோமன்‌ முகனெரித்‌ துந்தீபற
தொல்லை வினைகெட வுந்தபற்‌. Gi

சான்மறை யோனு மகத்திய மான்படப்‌


போம்வழி தேடுமா நுந்திபற
புரந்தரன்‌ வேள்வியி லுந்தீபற. bf

குரிய னார்தொண்டை வாயினிற்‌ பற்களை


வாரி நெரித்தவா நுச்திபற
மயங்ற்று வேள்வியென்‌ றுந்தீபற. கடு

தீக்கனா ரன்றே தலையிழமர்‌ தார்தச்கன்‌


மக்களைச்‌ சூழகின்‌ று்திபற
மடிந்தது வேள்வியென்‌ நுத்திபற.

பாலக னார்ச்சன்று பாற்கட லீட்‌


கோலச்‌ சடையற்கே யு5தபற
குமசன்றன்‌ ரசைச்சே புச்ிப௩ ௧௭
திருவுர்‌ தியா SOR.
நல்ல மலரின்மே னான்முச னார்தலை
ஒல்லை யரிர்தசென்‌ றுந்தீபற
உ௫ரா லரிந்ததென்‌ gesup. 5S
தேரை நிறுத்தி மலையெடுத்‌ சான்சிரம்‌
ஈரைந்து மிற்றவா றுந்தீபற
இருபது மிற்றதென்‌ ுந்திபற. ௧௯
ஏகாச மிட்ட விருடிகள்‌ போகாமல்‌
ஆகாசக காவலென்‌ றுந்திபற
அதற்கப்பாலுங்‌ காவலென்‌ றுந்திபற. ௨.௦

இருச்சிற்றம்பலம்‌.

இச்செய்டுளுஞ்‌ ரில பதிப்புக்களிற்‌ காணப்பவேதால்‌


சண்டுர்‌ சேர்க்கப்பட்டது.
தில்லையில்‌ ௮ருளிய
திருத்தோனோக்கம்‌

பிரபஞ்ச சுத்தி.
நாலடி த்தரவு கொச்சசக்சலிப்பா
திருச்சிற்றம்பலம்‌
(பத்சாரும்‌ பொய்கைப்‌ புனலிஅவே யெனச்கருதிப்‌
பேய்த்தேர்‌ மூகச்குறும்‌ பேதைகுண மாகாமே
திர்த்தாய்‌ இகழ்தில்லை யம்பலத்தே திருஈடஞ்செய்‌
கூத்தா வுன்சேவடி கூடும்வண்ணர்‌ தோணோக்கம்‌.

என்றும்‌ பிறந்திறர்‌ தாழாமே யாண்டுகொண்டான்‌


கன்றால்‌ விளவெறிர்‌ சான்பிசமன்‌ காண்பரிய
குன்றாத £ர்த்தில்லை யம்பலவன்‌ குணம்பாவித்‌
அன்ருூர்‌ குழலினீர்‌ தோணோக்க மாடாமோ.
பொருட்பற்றிச்‌ செய்சன்ற பூசனைகள்‌ போல்விளங்கச்‌
செருப்புற்ற சோடி வாய்க்கலச மூனமுதம்‌
விருப்புற்று வேடனார்‌ சேடறிய மெய்குளிர்ந்தங்‌
கருட்பெற்று நின்றவா தோனோக்ச மாடாமோ.

கீற்போறு செஞ்சம்‌ சசிர்துருசச்‌ சருணையினால்‌


நிற்பானைப்‌ போலவென்‌ னெஞ்சலுள்ளே பிருர்தருளி
திருத்சோளூகசம ௯௫
நற்பாற படுத்தென்னை சாடறியத்‌ தானிங்கன்‌
சொற்பால தானவா தோறஹோசக்க மாடாமோ.
நிலநீர்‌ கெருப்புயிர்‌ நீள்விசும்பு கிலாப்பசலோன்‌
புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப்‌ புணர்ச்அு கின்றுன்‌
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
பலவாகி நின்றவா தோறணோகச்க மாடாமோ. இ

புத்தன்‌ முதலாய புல்லறிவிற்‌ பல்சமயர்‌


தீத்த மதங்களிற்‌ றட்டுளுப்புப்‌ பட்டுநிற்கச்‌
சித்தஞ்‌ சவமாக்கிச்‌ செய்தனவே தவமாக்கும்‌
அத்தன்‌ கருணையினாற்‌ ரோணோச்ச மாடாமோ.
இி.தில்லை மாணி செகருமஞ்‌ சிதைத்தானைச்‌
சாதியும்‌ வேதியன்‌ ருதைதனைத்‌ தாளிரண்டுஞ்‌
சேதிப்ப வீசன்‌ நிருவருளாற்‌ றேவர்தொழப்‌
பாதகமே சோறு பற்றினவா தோனோக்சம்‌.
மான மழிரந்தோ மதிமறந்தோ மங்கைகல்லீர்‌
வானர்‌ தொழுச்தென்னன்‌ வார்கழலே நினைந்தடியோம்‌
ஆனந்தச்‌ கூத்த னருள்பெறினா மவவணமே
ஆனந்த மா௫ிறின்‌ ருடாமோ தோனோக்கம்‌.
எணனுடை மூவ ரிராச்கதர்ச ளெரிபிழைத்துக்‌
கண்ணுத லெர்தை சடைத்தலைமு னின்றதற்பின்‌
எண்ணிலி பிந்தி செச்தனையோ பிரமர்களும்‌
மண்மிசை மால்பலர்‌ லாண்டனர்சாண்‌ தோனோச்சம்‌.
௪0௬ திருவாசகம்‌
பங்கய மாயிரம்‌ பூவினிலோர்‌ பூக்குறையச்‌
தச ணிடர்சரன்‌ சேவடிமேற்‌ சாத்தலுமே
சங்கர னெம்பிரான்‌ சச்சரமாற்‌ கருளியவா
றெங்கும்‌ பரலிரார்‌ தோனோக்ச மாடாமோ. ௧50

காம னுடலுயிர்‌ சாலன்பற்‌ காயகதிரோன


மகள்‌ கா?ிரம்‌ பிரமன்‌ கரமெரியச்‌
சோமன்‌ கலைதலை தக்கனையும்‌ எச்சனைடந்‌
தூயமைகள்‌ செய்தவா தோணோச்க மாடாமோ. &&

பிரம னரியென்‌ நிருவருர்தம்‌ பேதைமையாற்‌


பரம மியாம்பாம மென்றவர்கள்‌ பதைப்பொடுங்க
௮ னா ரழலுருவா யங்கே யளவிறந்து
பரமாகி நினறவா தோறணோக்ச மாடாமோ. &2.

ஏனழச்‌ தொழும்பனே னெத்தனையோ காலமெல்லாம்‌


பாழுச்‌ நிறைத்தேன்‌ பாம்பானைப்‌ பணியாதே
ஊழிமுதற்‌ சிந்தாத ஈன்மணிவர்‌ தென்பிறவிச்‌
தாழைப்‌ பறித்தவா தோணோக்ச மாடாமோ. ௩.

உரைமாண்ட வுள்ளொளி புத்தமன்வர்‌ அளம்புகலுங்‌


கரைமாண்ட காமப்‌ பெருங்கடலைக்‌ சடத்தலுமே
இரைமாண்ட இச்திரியப்‌ பறவை யிரிச்தோடத்‌
அிரைமாண்ட வாடாடித்‌ தோணோக்த மாடாமோ,
இருச்சிற்றம்பலம்‌.
இல்லையில்‌ ௮ருளிய
திருப்போன்‌ corre

௮ருட்சுத்தி
ஒப்புமை பற்றி வந்த
ஆறடிச்தரவு கொச்சகக்கலிப்பா
இருச்சிற்றம்பலம்‌
சீரார்‌ பவளங்கான்‌ ழூத்தங்‌ கயிறாக
ஏராரும்‌ பொற்பலகை யேறி யினிதமர்க்து
நாரா யணனறியா காண்மலர்த்தா ணாயடியேற்‌
கூராகத்‌ தந்தருளு முத்தா கோசமங்கை
ஆசா வமுதி னருட்டா ஸிணைடாடிப்‌
போரார்வேற்‌ சண்டீடவீர்‌ பொன்னூச லாடாமோ.
மூன்ற இலங்கு நயனத்தன மூவாத
வான்றங்கு தேவர்களுங்‌ தாணா மலரடி.கள்‌
தேன்றங்கத்‌,தித்திச்‌ தமுதாறித்‌ தான்றெளிர்தங்‌
கூன்றங்கி கின்றுருக்கு முத்தர கோசமங்கைக
'கேோன்றங்‌ சடைமருது பாடிக்‌ குலமஞ்ஞை
போன்றங்‌ கனசடையீர்‌ பொன்லூச லாடாமோ.
மூன்னீறு மாதியு மில்லான்‌ முனிவர்குழாம்‌
பன்னூமு சோடி யி்மயோர்கள்‌ தாம்கிற்பத்‌
50D) Sqerea
தின்னீ றெனக்கருளித்‌ தன்சருணை வெள்ளத்‌.த
மன்லூற மன்னுமணி புத்தர கோசமக்கை
மின்னேறு மாட வியன்மா ஸிகைடாடிப்‌
பொன்னேறு பூண்முலைமீர்‌ பொன்லூச லாடாமோ,

கஞ்சமர்‌ கண்டத்த னண்டச்‌ தவர்காதன்‌


மஞ்சுதோய்‌ மாடமணி புத்தர கோசமங்கை
அஞ்சொலாள்‌ தன்னோடும்‌ கூடி யடியவர்கள்‌
நெஞ்சுளே நின்றமுத மூறிச்‌ கருணைசெய்து
அஞ்சல்‌ பிறப்பறுப்பான்‌ தய புசழ்பாடிப்‌
புஞ்சமார்‌ வெள்வளைமீர்‌ பொன்லனூச லாடாமோ.

ஆணோ அலியோ அரிவையோ என்திருவர்‌


காணாச்‌ கடவுள்‌ கருணையினாற்‌ றேவர்குழாம்‌
காணாமே புய்யவாட்‌ கொண்டருளி நஞ்சு தனை
உஊனாச வுண்டருளு முத்தர கோசமங்கைச்‌
கோணார்‌ பிறைச்சென்னிச்‌ கூத்தன்‌ குணம்பரவிப்‌
பூணார்‌ வனமுலைமீர்‌ பொன்னூச லாடாமோ.

மாதாடு பாகத்த னுத்தா கோசமங்கைத்‌


தார.தாடு கொன்றைச்‌ சடையா னடி.யாருட்‌
Ctr snip. நாயேனை யாட்சொண்டென்‌ தொல்பிறகித்‌
திதோடா வண்ணர்‌ இகழப்‌ மிறப்பறுப்பான்‌
காதாடு குண்டலங்கள்‌ பாடிச்‌ சூர்தன்பாற்‌
போகாடு பூண்முலைமீர்‌ பொன்லூச லாமாமோ,
திருப்பொன்‌ லூசல்‌ ௪0௯
உன்னற்‌ கரியதிரு வுத்தா கோசமங்கை
மன்னிப்‌ பொலிர்இிருர்த மாமரையோன்‌ நீன்புசழே
பன்னிப்‌ பணிர்திறைஞ்சப்‌ பாவங்கள்‌ பற்றறுப்பான்‌
அன்னத்தின்‌ மேலேறி யாடுமணி மயில்போல்‌
என்னத்த னென்னையுமாட்‌ சொண்டா ளெழில்டாடிப்‌
பொன்னெத்த பூண்முலையீர்‌ பொன்னூச லாடாமோ. ௭
கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்‌
சால வமு.தண்டு தாழ்கடலின்‌ மீதெழுக்து
ஞால மிகப்பரிமேற்‌ சொண்டு ஈமையாண்டாள்‌
சீலர்‌ இகழுர்‌ திருவுத்சர கோசமங்கை
மாலுச்‌ கரியானை வாயார நாம்பாடிப்‌
பூலித்‌ தசங்குழைர்து பொன்லூச லாடாமோ, ௮
தெங்குலவு சோலைத்‌ திருவுத்தர கோசமங்கை
தங்குலவு சோதித்‌ தனிடிருவம்‌ வர்தருளி
எங்கள்‌ பிறப்பறுத்திட்‌ டெந்தரமு மாட்சொள்வான்‌
பங்குலவு கோசதைபுர்‌ தாலும்‌ பணிசொண்ட
சொங்குலவு சொன்றைச்‌ சடையான்‌ குணம்பரவிப்‌
பொக்குலவு புண்முலைமீர்‌ பொன்லூச லாடாமேர.

திருச்சிற்றம்பலம்‌,
இல்லையில்‌ அருளிய
௮்ன னைப்ப த்து

ஆத்தும பூரணம்‌.

இருச்சிற்றம்பலம்‌

வேத மொழியர்வெண்‌ ணீற்றர்செம்‌ மேனியர்‌


நாதப்‌ பறையின ரன்னே யென்னும்‌
தாதப்‌ பறையினர்‌ கான்முசன்‌ மாலுக்கு
நாதரிர்‌ காதனா ரன்னே யென்னும்‌.

கண்ணஞ்‌ சனத்தர்‌ கருணைக்‌ கடலினர்‌


உண்ணின்‌ அுருக்குவ ரன்னே யென்னும்‌
உண்ணின்‌ ருக்கி யுலப்பிலா ஆனந்தக்‌ *
கண்ணீர்‌ தருவரா லன்னே யென்னும்‌.

நித்த மணாளர்‌ நிரம்ப வழகியர்‌


சித்தத்‌ இருப்பரா லன்னே யென்னுஞ்‌
இதத்‌ இருப்பவர்‌ தென்னன்‌ பெருக்துறை
௮த்சரா னந்சரா லன்னே யென்னும்‌,
ஆடாப்‌ பூணுடைச்‌ சோல்பொடிப்‌ பூசிற்றோர்‌
வேட மிருர்தவா றன்னே யென்னும்‌
அ௮னளைப்ப சத க்கக்‌

வட மிருந்தவா கண்டுகண்‌ டென்னுள்எம்‌


வாடு மிதுவென்னே யனனே யெனனும்‌.
நீண்ட கரத்தர்‌ ரெறிதரு குஞ்சியர்‌
பாண்டிரன்‌ னாடரா லன்னே யென்னும்‌
பாண்டிஈன்‌ னாடர்‌ பரர்தெழு சர்தையை
ஆண்டன்பு செய்வரா லன்னே யென்னும்‌.
உன்னற்‌ கரியசீ ரத்தா மங்கையர்‌
மன்னுவ தென்னெஞ்சி லன்னே யென்னும்‌
மன்னுவ தென்னெஞ்சின்‌ மாலயன்‌ காண்டுலார்‌
என்ன ௮. தசய மன்னே யென்னும்‌.
வெள்ளைக்‌ கலிங்கத்தர்‌ வெண்டிரு முண்டத்தர்‌
பள்ளிக்குப்‌ பாயத்த ரன்னே யென்னும்‌
பள்ளிக்குப்‌ பாயத்தர்‌ பாய்பரி மேல்கொண்டென்‌
உள்ளங்‌ கவர்வரா லன்னே யென்னும்‌.

தாளி யறுனெர்‌ சஈதனச்‌ சாந்தினர்‌


ஆளெம்மை யாள்வரா லன்னே யென்னும்‌
ஆளெம்மை யாளு மடி.களரீர்‌ தங்கையில்‌
தரள மிருர்தவா றன்னே யென்லும்‌.
தையலோர்‌ பல்சர்‌ தாபத வேடத்தர்‌
ஐயம்‌ புகுவரா லன்னே யென்னும்‌
ஐயம்‌ புகுர்தவர்‌ போதறு மென்னுள்ளம்‌
ரைபமி௮ வென்னே வன்னே பென்ளும்‌,
௮௮௨ திருவாசகம்‌
கொன்றை மதியமுங்‌ கூவிள மத்தமும
துன்றிய சென்னிய ஏன்னே யென்னும்‌
துன்றிய சென்னியின்‌ மத்தமுன்‌ மத்தமே
இன்றெனக்‌ கானவா றன்னே யென்னும்‌. ௧௦
இருச்சிற்றம்பலம்‌.

தில்லையில்‌ ௮ருளிய

குவிற்பத்து
அத்தும விரக்கம்‌.
Ho Mises கெடில்டியாசிரிய விருத்தம்‌
இருச்சிற்றம்பலம்‌
'இத மினிய குமிலே கேட்டியே லெங்கள்‌ பெருமான்‌
பாத மிரண்டும்‌ .வினவிற்‌ பாதாள மேழினுச்‌ கப்பாற்‌
சோதி மணிமுடி. சொல்லிற்‌ சொல்லிறந்து நின்றதொன்மை
ஆதிகுண மொன்று மில்லா னக்தமிலான்‌ வ.ரக்கடவாய்‌. க
ise Cope Gees வெவ்வுரு ஒந்சன்‌ னுருவாம்‌
ஆர்கலி சூழ்தென்‌ னிலங்லக பஜதமர்‌ வண்டோ தரிக்ருப்‌
போரு ளின்ப மளித்த பெருக்துமை மேய பிரானைச்‌
திரிய வாயாற்‌ குபிலே-ஜென்பாண்டி நாடனைச்‌ கபவாய்‌, 2
குயிற்‌ பத்து ௪௬௩
நீல வுருவிற்‌ குயிலே நீண்மணி மாட நிலாவுங்‌
கோல அழூற்‌ நிகழுங்‌ கொடிமங்கை புள்ளுறை கோயிற்‌
சீலம்‌ பெரிது மினிய திருவுச்‌ தாகோச மங்கை
ஞாலம்‌ விளங்க விருந்த நாயக னைவரச்‌ கூவாய்‌,
தேன்பழச்‌ சோலை பயிலுஞ்‌ சிறுகுயி லேயி.த கேள்றீ
வான்பழித்‌ இம்மண்‌ புகுஈ்‌து மனிதரை யாட்கொண்டவள்ளல்‌
ஊன்பழித்‌ துள்ளம்‌ புகுர்சென்‌ னுணர்வது வாயவொருத்தன்‌
மான்பழித்‌ தாண்டமென்‌ னோக்கி மணாளனை நீவாக்‌ கூவாய்‌.
சுந்தரத்‌ இன்பக்‌ குயிலே சூழ்சுடர்‌ ஞாயிறு போல
அந்தரத்‌ தேரின்‌ றிழிந்திங்‌ கடியவ ராசை யறுப்பான்‌
முந்து நடுவு முடிவு மாயெ மூவ ரறியாச்‌
சிந்துச்‌ சேவடி யானைச்‌ சேவக னைவசச்‌ கூவாய்‌. டு

இன்பச்‌ தருவன்‌ குயிலே யேழுல கும்முழு தாளி


அன்ப னமுதளித்‌ தூறும்‌ ஆனந்தன்‌ வான்வந்த தேவன்‌
நன்பொன்‌ மணிச்சுக டொத்த நற்பரி மேல்வரு வானைக்‌
கொம்பின்‌ மிழற்றுங்‌ குயிலே சோகழி நாதனைச்‌ கூவாய்‌.
உன்னை புகப்பன்‌ குயிலே£யுன்‌ துணைச்‌ தோழியு மாவன்‌
பொன்னை யழித்தநன்‌ மேனிப்‌ புகழிற்‌ நிகழு மழசன்‌
மன்னன்‌ பரிமிசை வந்த வள்ளல்‌ பெருச்‌.தறை மேய
தென்னவன்‌ சேரலன்‌ சோழன்‌ சர்ப்புயங்‌ கன்வரச்‌ கூவாய்‌.
வாவிங்சே நீகுயிற்‌ பிள்ளாய்‌ மாலொடு நானமுசன்‌ தேடி.
ஒவியவ ருன்னி நிற்பிலொண்டழல்‌ விண்பிளர்‌ தோங்கி
8
௧௪௪ இருவாசசம்‌
மேலவியன்‌ றண்டங்‌ கடக்து விரிசட ராய்கின்ற மெய்யன்‌ ,
தாவி வரும்பரிப்‌ பரகன்‌ தாழ்சடை யோன்வாரச்‌ கூவாய்‌. ௮
காருடைப்‌ பொன்றிகழ்‌ மேனிச்‌ கடிபொழில்‌ வாழுங்‌ குயிலே
சீருடைச்‌ செங்கம லத்திற்‌ றிகழுரு வாயெ செல்வன்‌
பாரிடைப்‌ பாதங்கள்‌ காட்டிப்‌ பாச மறுத்தெனை யாண்ட
ஆருடை யம்பொனின்‌ மேனி யமுனை நீலரக்‌ கூவாய்‌. ௯
கொச்தண வும்பொழிற்‌ சோலைக்‌ கூங்குமி Cad gs சேள்நீ
அந்தண னாவெர்‌ இங்கே யழயெ சேவடி. காட்டி,
எந்தம ராமிவ னென்றிக்‌ கென்னைபு மாட்கொண்‌ டருளுஞ்‌
செந்தழல்‌ போற்ழிரு மேனித்‌ தேவர்‌ பிரான்வரச்‌ கூவாய்‌, ௧௦

திருச்சிற்றம்பலம்‌,
தில்லையில்‌ அருளிய

திருத்தசாங்கம

௮டிமை கொண்ட முறைமை,


கேரினரை வெண்பா
இருச்சிற்றம்பலம்‌

ஏரா ரிஎங்கிளியே யெங்கள்‌ பெருர்துறைச்கோன்‌


சீரார்‌ இிருகாமர்‌ தேர்ச்‌ துரையாம்‌--அரூரன்‌
செம்பெருமான்‌ வெண்மலரான்‌ பாற்கடலான்‌ செப்புவபோல்‌
எம்பெருமான்‌ தேவர்பிரா னென்று. ச

ஏதமிலா இன்சொல்‌ மரகதமே யேழ்பொழிற்கும்‌


நாதனமை யாஞுடையா னாடுரையாம்‌-- கா.தலவர்க்‌
கன்பாண்டு மீளா ௮ரு்புரிவா னாடென்றுர்‌
சென்டாண்டி நாடே தெளி. ௨

தாதாடு பூஞ்சேசலைத்‌ தத்தாய ஈமையாளும்‌


மாதாடும்‌ பாகத்தன்‌ வாழ்பதியென்‌--காதாட்டிப்‌
பத்தரெல்லாம பார்மேற்‌ சஷபுரம்போற்‌ கொண்டாடும்‌
உத்தர கோசமங்கை யூர்‌, ௩.

செய்யவாய்ப்‌ பைஞ்சிறடற்‌ செல்கீகஞ்‌ Aim sC si


ஐயன்‌ பெருந்‌, துறையா னாறுமையாய்‌--தையலாய்‌
௧௧௬ திருவாசகம்‌
வான்வந்த சிந்தை மலங்கழுவ வர்திழியம்‌
ஆனந்தங்‌ காணுடையா னாறு,

இஞ்சுகவா யஞ்சுசமே கேடில்‌ பெருக்‌ துறைக்கோன்‌


மஞ்சன்‌ மருவு மலைபகராய்‌--நெஞ்சத்‌
இருளகல வாள்வீசி யின்பமரு முத்தி
HFEF Quer gar CHUB: டு
இப்பாடே வர்தியம்பு கூடுபுக லென்கிளியே
ஒப்பாடாச்‌ சீருடையா லூர்வ தென்னே--யெப்போ குக்‌
தேன்புரையஞ்‌ சிக்தையராய்ச்‌ தெய்வப்பெண்ணேத்‌ திசைப்ப
வான்புரவி பூரு மகிழ்ந்து. &
கோற்றேன்‌ மொழிக்கிள்ளாய்‌ கோதில்‌ பெருந்‌ துறைச்கோன்‌
மாற்றாரை வெல்லும்‌ படைபகராய்‌--ஏற்றூர்‌
அழுச்சடையா நெஞ்சுருக மும்மலங்கள்‌ பாயுங்‌
கழுக்கடைகாண்‌ கைச்கொள படை, or

இன்பான்‌ மொழிச்சிள்ளா யெங்கள்‌ பெருந்துறைச்கோன்‌


மூன்பான்‌ முழங்கு முரசியம்பாய்‌--அன்பாற்‌
பிறவிப்‌ பசைகலங்கப்‌ பேரின்பத்‌ தோங்கு '
பருமிக்ச கா.தப்‌ பறை. ன்‌

ஆய மொழிக்கிள்ளா யள்ளூறு மனபர்பான்‌


மேய பெருக்‌, தறையான்‌ மெய்த்தாரென்‌--தியவினை
சரளுமணு காவண்ண மாயேனை யாளுடடயான்‌
தளியறு காமுவந்த தார்‌. ௯
திருப்பள்ளியெழுச்சி ௧௧௭
சோலைப்‌ பசுங்கியே தாநீர்ப்‌ பெருச்‌ துறைச்சோன்‌
கோலம்‌ பொலிபும்‌ கொடிகூருய்‌--சாலவும்‌
ஏதிலார்‌ தண்ணென்ன மேல்விளங்‌ யேர்காட்டுங்‌
கோதிலா ஏருங்‌ கொடி. ௧0
இருச்சிற்றம்பலம்‌

திருப்பெருந்‌ துறையில்‌ ௮ருளிய


இருப்பள்ளியெழுச்சி

திரோதான சுத்தி,
எண்சீர்க்கழிநெடி.லடி. யாசிரியவிருத்தம்‌
இருச்சிற்றம்பலம்‌
போற்றியென்‌ வாழ்முத லாய பொருளே
புலர்ந்தது பூங்கழற்‌ ணை துணை மலர்கொண்‌
டேற்றிரின்‌ திருமுசத்‌ தெமக்கருள்‌ மலரும்‌
எழினகை கொண்டுநின்‌ திருவடி தொழுகோஞ்‌
€சற்றிதழ்க்‌ கமலங்கள்‌ மலருந்தண்‌ வயல்சூழ்‌
இருப்பெருந்‌ துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர்‌ கொடியுடை யாயெனை புடையாய்‌
எம்பெரு மரின்பள்ளி யெழுர்தரு ளாயே.
SES) இருவாசகம்‌
அருணனிர்‌ இரன்றிசை யணுனெ னிருள்போய்‌
அசன்றத வுதயநின்‌ மலர்த்திரு முகத்தின்‌
கருணையின்‌ சூரிய ளெழவெழ ஈநயனச்‌
கடிமலர்‌ மலாமற்‌ றண்ணலங்‌ கண்ணார்‌
,திரணிரை யறுபத முரல்வன இவையோர்‌
திருப்பெருந்‌ துறையுறை சிவபெரு மானே
௮ருணிதி த£வரு மானந்த மலையே
௮ைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே.
கூவின பூங்குயில்‌ கூவின சோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்சம்‌
இவின தாரகை யொளியொளி புதயத்‌
தொருப்படு ன்றது விருப்பொடு ஈமக்குத்‌
சேவற்‌ செறிகழற்‌ ருளிணை காட்டாய்‌
இருப்பெருச்‌ துறையுறை சிவபெரு மானே
யாவரு மறிவரி யாயெமச்‌ கெளியாய்‌
எம்பெரு மான்பள்ளி யெழுச்சரு ளாயே.
இன்னிசை வீணைய ரியாழின சொருபால்‌
இருச்கொடு தோத்திர மியம்பின ரொருபால்‌
அன்னிய பிணைமலர்ச்‌ கையின ரொருபரல்‌
தொழுகைய ரமுகையர்‌ நுவள்கைய ரொருபால்‌
சென்னியி லஞ்சலி கூப்பின சொருபால்‌
திருப்பெருந்‌ துறையுறை சிவபெரு மானே
என்னையு மாண்டுகொண்‌ டின்னருள்‌ புரியும்‌
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
Bcjuucieh யெழுச்சி ௪௪௯
பூதங்கள்‌ சோறுகின்‌ ராயெனி னல்லாற்‌
போகச்கிலன்‌ வசவில னெனநினைப்‌ புலவோர்‌
சதங்கள்‌ பாடுத லாடுச லல்லாற்‌
கேட்டறி யோமுூனைக்‌ சண்டறி வாரைச்‌
சதங்கொள்‌ வயற்றிருப்‌ பெருர்‌ துறை மன்னா
இர்சனைச்‌ கும்மரி யாயெங்கள்‌ மூன்வச்‌
தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள்‌ புரியும்‌
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. இ
பப்பற வீட்டிருந்‌ துணருறின்‌ னடியார்‌
பந்தனை வர்தறுத்‌ தாரவர்‌ பலரும்‌
மைப்புறு சண்ணியர்‌ மானுடச்‌ இயல்பின்‌
வணங்குகன்‌ ராசணங இன்மண வாளா
செப்புறு கமலங்கள்‌ மலருந்தண்‌ வயல்சூழ்‌
திருப்பெருர்‌ துறையுறை சிவபெரு மானே
இப்பிறப்‌ பறுத்தெமை யாண்டருள்‌ புரியும்‌
எம்பெரு”மான்பள்ளி யெழுந்தரு ளாயே. &
௮.ஆுபழச்‌ சுவையென ௮முதென அநிதற்‌
சரிதென எளிதென ௮மாரு மறியார்‌
இதவவன்‌ றிருவுரு இவனவ னெனவே
யெங்களை யாண்டுகொண்‌ டிங்கெழுச்‌ தருளும்‌
ம.தவளர்‌ பொழிற்றிர வுத்தர கோச
மங்கைபுள்‌ ளாய்‌இிருப்‌ பெருச்‌. துறை மன்னா
எ,தவெமைப்‌ பணிகொளு மாறது கேட்போம்‌
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. er
௧௨0 திருவாசகம்‌

முந்திய முதல்நடு இறுஇயு மானாய்‌


மூவரு மறிலெ ரியாவர்மற்‌ றறிவார்‌
பந்தணை விரலியு நீபுகின்‌ னடியார்‌
பழங்குடில்‌ தொறுமெழுச்‌ தருளிய பரனே
செந்தழல்‌ புசைதிரு மேனி.புங்‌ காட்டித்‌
இருப்பெருர்‌ தறையுறை கோயிலுங்‌ காட்டி
௮த்தண னாவகும்‌ சாட்டிவர்‌ தாண்டாய்‌
ஆமே தேபள்ளி யெழுந்தரு ளாயே. J
விண்ணகச்‌ தேவரு ஈண்ணவு மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்‌
மண்ணகத்‌ சேவந்த வாழச்செய்‌ தானே
வண்‌ இருப்‌ பெருந்‌ _துறை யாய்வழி யடியோம்‌
சண்ணகத்‌ Ostlergy களிதரு தேனே
சடலமு தேகரும்‌ பேவிரும்‌ படியார்‌
எண்ணகச்‌ தாயுல குக்குயி ரானாய்‌
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. ௯
புவனியிற்‌ போய்ப்பிற வாமையில்‌ சாள்காம்‌
போக்குசன்‌ ரோமவ மேயிந்தப்‌ பூமி
சிவனுய்யச்‌ கொள்கின்ற வாறென்று கோக்டித்‌
இருப்பெருர்‌ துறையை வாய்திரு மாலாம்‌
அவன்விருப்‌ பெய்தவு மலாவ னாசைப்‌
படவுகின்‌ னலர்ச்தமெய்‌&்‌ கருணையு நீயும்‌
அவனியபிழ்‌ புருர்தெதெமை யாட்கொள்ள வல்லாய்‌
BIG தேபள்ளி யெழுக்தரு ளாயே. ௧௦
இருச்சிற்றம்பலம்‌
தில்லையில்‌ ௮ருளிய
கோயின்‌ மூத்த திருப்பதிகம்‌

அ/நாதியாகிய சற்காரியம்‌,
௮றுசர்ச்கழி நெடிலடி. யாரிரிய விருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌
உடையா ஞுன்ற னடுவிருக்கும்‌ உடையாள்‌ நடுவுள்‌ நீயிருத்தி
௮டியே னடுவு ளிருகீரு மிருப்ப தானா லடி.யேனுன்‌
அடி.யார்ஈடுவளிருக்குமருளைப்புரியாய்பொன்னம்பலத்தெம்‌
முடியா முதலேயென்கருத்து முடிபும்‌ வண்ண முன்னின்றே, ச

முன்னின்றாண்டாயெனை முன்னமியானுமதுவேமுயல்வுற்றுப்‌
பின்னின்றேவல்செய்ெறேனபிற்பட்டொழிச்தேன்பெம்மா
என்னின்‌ நருளி வரரின்று போந்தி டென்னா விடிலடியார்‌[னே
உன்னின்றிவனுரென்னாரோடொனனம்பலக்கூ த்‌ துகர்தானே. ௨
உகர்தானேயன்புடையடிமைக்குருகாவுள்ளத்‌துணர்விலியேன்‌
சகந்தா னறிய முறையிட்டாற்‌ றச்ச வாறன்‌ றென்னாரோ
மகந்தான்‌ செய்து வழிவர்சார்‌ வாழ வாழ்ந்தா யடியேற்குன்‌ [ல.
முகந்தான்றாராவிடின்‌முடிவேன்பொன்னம்பலத்தெம்முழுமு த
மூழுமுத லேயைம்‌ புலனுக்கு மூவர்க்கு மென்ற னக்கும்‌
வழிமுத Cader upas யார்‌திரள்‌ வான்‌ குழுமிக்‌
௧௨௨ இருவாசசம்‌
கெழுமுத லேயருள்‌ தர்‌இருக்ச இரங்குங்‌ கொல்லோ வென்‌
தமுமதுவேயன்றிமற்றென்செய்கேன்‌ பொன்னம்பலத்தரை்‌ ச
௮ரைசேபொன்னம்‌ பலத்தாடுமமுதே யென்றுன்னருணோக்கி
இரைதேர்கொக்கொத்‌ இரவுபகலேசற்‌ றிருர்தேவேசற்றேன்‌
கரைசேரடியார்‌ சளிரிறப்பச்சாட்டு கொடுத்துன்னடியேன்பாற்‌
பிரைசேர்பாலி ளெய்போலப்பேசா இருந்தா லேசாரோ. ௫
ஏசா நிற்ப ரென்னை பனக கடியா னென்று பிறரெல்லாம்‌
பேசா நிற்ப ரியான்தானும்‌ பேணா நிற்பே னின்னருளே
தேசா நேசர்‌ சூழ்ந்திருக்குர்‌ இருவோ லச்சஞ்‌ சேவிச்ச
ஈசா பொன்னம்‌ பலத்தாடு மெந்தா யினித்தா ஸிரங்காயே.
இசங்கு ஈமக்சம்‌ பலக்கூத்த னென்றென்‌ றேமார்‌ இிருப்பேனை
௮ருங்கற்‌ பனைகற்‌ பித்தாண்டா யாள்வா ரிலிமா டாவேனோ
கெருங்கு மடியார்‌ களுநீயு கின்று நிலாவி விளையாடும்‌
மருங்கே சார்ச்‌து வரவெங்கள்‌ வாழ்வே வாவென்‌ நருளாயே. ௭
அருளாதொழிர்தாலடியேனையஞ்சேலென்பாராரிங்குப்‌ [த்தா
பொருளாவென்னைப்புகுர்தாண்டபொன்னேடொன்னம்பலக்கூ
மருளாரமன த்தோனேப்பிரிர்‌ தவர்‌ அவேனைவாவென்றுன்‌
தெருளார்கூட்டங்காட்டாயேற்செத்தேபோனாற்ிரியாரோ. ௮
சிரிப்பார்சளிப்பார்தேனிப்பார்‌ இரண்டு தரண்டுன்‌.றிருவார்த்தை
விரிப்டார்கேட்பார்மெச்சுவார்வெவ்வேதிருர்‌.துன்‌ திருநாமச்‌
தரிப்பார்பொன்னம்பலத்தாடுத்தலைவாவென்பாசவர்முன்னே
சழிப்பாய்காயேனிருப்பேனோசம்பியிஷித்‌ தானல்காயே. சு
கோயித்‌ திருப்பதிகம்‌ ௧௨௩
ரல்கா தொழியா னமக்சென்றுன்‌ னாமம்‌ பிதற்றி ஈயனநீர்‌
மல்காவாழ்த்தா வாய்குழரா வணங்கா மனழ்தா னினைரஈ்‌ தரப்‌
பல்கா லுன்னைப்‌ பாவித்‌.தப்‌ பாவிப்பொன்னம்‌ பலமென்றே
ஒல்கா நிற்குமுயிர்ச்சங்டு யருளா யென்னை யுடையானே.௧௦
இரு ச்சிற்றம்பலம்‌

இல்லையில்‌ ௮ருளிய

கோயிற்‌ றிருப்பதிகம்‌

௮. னுபோக இலக்கணம்‌
எழு?ர்க்சழிகெடிலடி யாசிரியவிருத்தம்‌
திரு ச்சிற்றம்பலம்‌
மாறிரின்‌ றென்னை மயக்ூடும்‌ வஞ்சப்‌
புலனைக்தின்‌ வுழியடைச்‌ தமுதே
ஊறிரநின்‌ றென்னு ளெழுபரஞ்‌ சோதி
யுள்ளவா காணவர்‌ தருளாய்‌
C5 nel ox தெளிவே சிவபெரு மானே
இருப்பெருந்‌ தறைய/றை சிவனே
ஈறிலாப்‌ பதங்க ளியாவைடங்‌ கடந்த
இன்பமே யன்னுடை ௮னபே,
Se திருவாசகம்‌
அன்பினா லடியே னாவியோ டாக்கை
யானந்த மாய்ச்‌ SE Bhs
என்பர மல்லா இன்னருள்‌ தந்தாய்‌
யானிதற்‌ சலலனொர்கைம்‌ மாறு
மூன்புமாய்ப்‌ பின்பும்‌ முழுதுமாய்ப்‌ பரந்த
மூத்தனே முடிவிலா முதலே
தென்பெருச்‌ gem putt) சிவபெரு மானே
சருடைச்‌ சிவபுரத்‌ தரைசே. ௨
அ௮ரசைசனே வன்பர்ச்‌ கடியனே னுடைய
௮ப்பனே யாவியோ டாக்கை
புரைபுரை கனியப்‌ புகுந்துநின்‌ நுருச்கிப்‌
பொய்யிருள்‌ சடிந்தமெய்ச்‌ சுடசே
,இரைபொரா மன்னும்‌ ௮மு5த்தெண்‌ கடலே
இருப்பெருர்‌ ,தறை.புறை சிவனே
உரையுணர்‌ விறக்துநின ௮ணர்வதோ ர௬ணர்வே
யானுன்னை யுரைக்குமா றுணர்த்தே. ௩.
உணர்ந்தமா முனிவ ரும்பரோ டொழிந்தார்‌
உணர்வுக்குர்‌ தெரிவரும்‌ பொருளே
இணங்கிலி யெல்லா வுயிர்கட்கு முயிரே ,
யெனைப்பிறப்‌ பறுக்குமெம்‌ மருந்தே
'திணிர்ததோ ரிருளிற்‌ றெளிர்ததா வெளியே
திருப்பெருந்‌ துறையுறை வனே
குணங்கள்தா மில்லா இன்பமே யுன்னைச்‌
குறுனேற்‌ சனியென்ன குறையே.
கோயிற்‌ Aguu Faw ௧௨௫
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
யீறிலாச்‌ கொழுஞ்சுடர்ச்‌ மூன்றே
மறையுமாய்‌ மறையின்‌ பொருளுமாய்‌ வந்தென்‌
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெரா நீர்போற்‌ சரதைவாய்ப்‌ பாயுச்‌
இருப்பெருர்‌ துறையுறை சிவனே
இறைவனே நீயென்‌ னுடலிடங்‌ கொண்டாய்‌
இனியுன்னை யென்னிரக்‌ கேனே. ஓ
இரந்திரர்‌ ரு என்மனத்‌ துள்ளே
யெழுசன்ற சோதியே யிமையோர்‌
சிரந்தனிற்‌ பொலியுங்‌ சமலச்சே வடியாய்‌
திருப்பெருச்‌ தற.புறை வனே
நிரந்தவா காய நீர்நிலந்‌ இகால்‌
ஆயவை யல்லையா யாங்கே
கரந்ததோ ருருவே களிச்சன னுன்னைக்‌
சண்ணுறீச்‌ கண்டுசொண்‌ டின்றே.
இன்றெனச்‌ கருளி யிருள்கடிர்‌ தள்ளத்‌
தெழுகசன்ற ஞாயிறே போன்று
கின்றகின்‌ சன்மை நினைப்பற கினைஈதேன்‌
நீயலாற்‌ பிறி மற்‌ நின்மை
முன்றுசென்‌ றஹுவாய்த்‌ சேய்ச்துதேய்ந்‌ தொன்ருச்‌
இருப்பெருர்‌ ga pie p வனே
ஒன்றுநீயல்‌ல யன்றியொன்‌ நில்லை
யாருன்னை”யதியஇற்‌ பாசே. எ
௪௨௬ திருவாசகம்‌
பார்பதம்‌ ௮ண்ட மனைத்துமாய்‌ முளைத்துப்‌
பந்தே தார்‌ படரொளிப்‌ பாப்பே
நீருற! தீயே நினைவதே லரிய
நின்மலா நின்னருள்‌ வெள்ளச்‌
சீருறு சிந்தை யெழுந்ததோர்‌ தேனே
இருப்பெருச்‌ தறையுறை சிவனே
யாருற வெனக்கிங்‌ காரய லுள்ளார்‌
ஆனந்த மாக்குமென்‌ சோதி. ௮
சோதியாய்த்‌ தோன்று முருவமே யருவரம்‌
ஒருவனே சொல்லுதற்‌ கரிய
ஆதியே ஈடுவே யந்தமே பந்தம்‌
௮றுக்குமா னந்தமா கடலே
தீதிலா ஈனமைத்‌ இருவருட்‌ குனறே
இருப்பெருர்‌ துறை.புற சிவனே
யாதுரீ போவதோர்‌ வகையெனக்‌ கருளாய்‌
வர்தன்‌ னிணையடி தந்தே. க
தீர்ததுன்‌ தன்னைச்‌ கொண்டதென்‌ தன்னைச்‌
சங்கரா வார்கொலோ சதுரர்‌
௮தமொன்‌ நில்லா ஆனந்தம்‌ பெற்றேன்‌
நியாதுரீ பெற்றதொன்‌ றென்பாற்‌
சிச்தையே கோயில்‌ கொண்டவெம்‌ பெருமான்‌
திருப்பெருந்‌ துறையுறை வனே
எந்தையே ஈசா வுடலிடங்‌ கொண்டாய்‌
யானித.ற்‌ லனொர்கைம்‌ மாறே. 5௦
நிர்சிற்றம்பலம்‌"
SOHUCU GES mM iE Hehe

செத்திலாப்‌ பத்து,

சிவானந்தம்‌ அளவறுக்‌ கொணொாமை.


எண்சீர்க்கழிகெடிலடி. யாசிரியவிருத்தம்‌
இரு ச்சிற்றம்பலம்‌
பொய்யனே னகசெகப்‌ புகுர்சமு தூறும்‌
பு,தம லர்ச்சழ லிணையடி பிரிந்தங்‌
கையனே னின்னுஞ்‌ செத்திலே னந்தோ
விழித்திருந்‌ அள்ளச்‌ கருத்தினை யிழர்தேன்‌
ஐயனே யாரசே யருட்பெருங்‌ கடலே
யத்த னேயயன்‌ மாற்கறி யொண்ணாச்‌
செய்யமே னியனே செய்வகை யதியேன்‌
இருப்பெ சதை மேவிய சிவனே.
புற்று மாய்மர மாய்ப்புனல்‌ சாலே
யுண்டியா யண்டி வாணரும்‌ பிறரும்‌
வற்றி யாருரின்‌ மலரடி, காணா
மன்ன வென்னையோர்‌ வார்த்தையுட்‌ படுத்துப
பீற்றினாய்‌ பதையேண்மனமிச வுருகேன்‌
பரிஓ லேன்பரி யாவுடல்‌ தன்னைச்‌
செற்றி லேனின்னுச்‌ திரிதரு கின்றேன்‌
இருப்பெ ருர்‌.துறை மேவிய சிவனே.
௧௨௮ திருவாசகம்‌
புலைய னேனையும்‌ பொருளென நினைக்துன்‌
அ௮ருள்பு ரிச்‌ சனை .புரிதலுங்‌ களித்‌.துத்‌
sew னானடச்‌ சேன்விடைப்‌ டாகா
சங்கரா எண்ணில்‌ வானவர்க்‌ கெல்லாம்‌
நிலைய னேயலை நீர்விட முண்ட
நித்த னேயடை யார்பு மெரித்த
இலய னேயெனைச்‌ செத்திடப்‌ பணியாய்‌
இருப்பெ ரு௪்‌.அறை மேவிய சிவனே.
௮ன்ப ராகமெற்‌ றருர் தவ முயல்வார்‌
௮யனு மாலுமற்‌ றழலுறு மெழுகாம்‌
என்ப ராய்கினை வாரெ னைப்பலர்‌
நிற்ச விங்கெனை யெற்றினுச்‌ சாண்டாய்‌
வன்ப ராய்முரு டொக்குமென்‌ சிந்தை
மரச்ச ணென்செவியிரும்பினும்‌ வலிது
தென்ப சாய்த்‌ துறை யாய்செவெ லோகா
திருப்பெ ௬ஈ,துறை மேவிய சிவனே.
ஆட்டுக்‌ தேவர்தம்‌ விதியொழித்‌ தன்பால்‌
ஐயனே யென்றுன்‌ னருள்வழியிருப்பேன்‌
நாட்டுத்‌ தேவரு காடரும்‌ பொருளே
மாச னேயுனைப்‌ பிரிவுறா அருளைக்‌
காட்டித்‌ தேவரின்‌ கழலிணைகாட்டிக்‌
காய மாயூத்தைச்‌ கழித்தருள்‌ செய்யாய்‌
சேட்டைச்‌ தேவர்தர்‌ தேவர்பிசானே:
இருப்பெ ருந்துறை மேலிய வனே
Oe
¢ Berd. us gi ae.
AEB Cuero அணிபடத்‌ Boys
கார்கி லேன்றிரு வருள்வகை யறியேன்‌
பொறுக்கி லேனுடல்‌ போக்கிடங்‌ காணேன்‌
போற்றி போற்மியென்‌ போர்விடைப்‌ பாகா
9) 06S) லேனனைப்‌ பிரிந்தினி இருக்க
என்செய்‌ சேனிக செய்கவென்‌ தருளாய்‌
ிறைக்க ணேபுனல்‌ நிலலிய வயல்சூழ்‌
இருப்‌ பெ ரக்‌. துறை மேவிய சிவனே.
மாய னேமறி கடல்விட முண்ட
வான வாமணி கண்டச்செம்‌ மமுதே
காயி னேனுனை நினையவ மாட்டென்‌
நமச்சி வலாயவென்‌ றுன்னடி பணியாப்‌
பேய னாலும்‌ பெருநெறி காட்டாய்‌
பிறைகு லாஞ்சடைப்‌ பிஞ்ஞஈச னேயோ
சேய னாூநின்‌ றலறுவ தழகோ
இருட்மெ ருந்துறை மேவிய சிவனே. or
போது சோபன்‌ பொருகடற்‌ இட்‌ 2தான்‌
புரச்த சாஇ.கள்‌ கிற்கமற்‌ மெணன்னைம்‌
கோது மாட்டிகின்‌ குகழல்‌ காட்டி
குறிச்கொள்‌ சென்றுகின்‌ சொண்டரிழ்‌ கூட்டாய்‌
யாது செய்வதென்‌ மிருர்தனன்‌ மருந்தே
அடிய னேனிடர்ப்‌ படுவது மினி2தா
சத வார்புனல்‌ கிலவிய வயல்சூழ்‌
இருப்பெரு ந்‌.துறை மேவிய சிவனை.
9
௧௩0 திருவாசகம்‌
ஞால மிந்திர னான்முகன்‌ வானவர்‌
நிற்க மற்றெனை ஈயந்தினி தாண்டாய்‌
கால னாருயிர்‌ கொண்டபூங்‌ கழலா.ப்‌
கங்கை யரயங்‌ தங்க.ப கையாய்‌
மாலு மோலமிட்‌ டலறுமம்‌ மலர்ச்கே
மரக்ச ணேனையும்‌ வந்திடப்‌ பணியாய்‌
சேலு நீலமு கிலவி.ப வயல்சூழ்‌
இரு ப்பெ ரு்‌.துறை மேவி.ப வனே.
அளித்து வர்‌ தனக்‌ காவவென்‌ றருளி
அச்சர்‌ தீர்த்ததின்‌ னரு. பெருங்‌ கடலில்‌
இளைத்துர்‌ தேக்டியும்‌ பரு$யு முருகேன்‌
இருப்பெ ருந்துறை மேவிய வனே
வளைச்கை யானொடு மலரவ oor Must
வான வாமலை மாதொரு பாகா
சளிப்பெ லாமிசகச்‌ கலஙூிடு இன்றேன்‌
சயிலை மாமலை மேவிய கடலே 5௦

திருச்சிற்றம்பலம்‌
இருப்பெருக்‌ துறையில்‌ அருளிய

அடைக்கலப்பத்து
௦ ௦ 8

பக்குவ நிண்ணபம்‌.
கலளவப்பாட்டு

திரச்சிற்றம்பலம்‌
செழுக்கமலத்‌ இரளனநின்‌ சேவடிசேர்ந்‌ தமைந்த
பழுத்தமனத்‌ தடியருடன்‌ போயினர்பான்‌ பாவி£யன்‌
புழுக்கணுடடப்‌ புன்குரம்பைப்‌ பொல்லாக்சல்வி ஞானமிலா
அழுக்குமனத்‌ 3டியே னுடையாயுன்‌ னஎடக்சலமே. க
வெறுப்பன வேசெயபுமென்‌ சி.ரஎமஎயநின்‌ பெருமையிஞற்‌
பொதுப்பவ னேயராப்‌ பூண்பவ னேூபொங்கு கங்சைசஎடச்‌
செறுப்பவ னேநின்‌ றிருவரு எாலென்‌ பிறவியை Pan
அறுட்பவ னேட எட. யாயடி யேனுன னனடக்கலமே. ௨

பெரும்பபருமானென்‌ பிறவிசகயவே ற்குப்‌ பெரும்பிச்ச3


தீரும்பெரு மான்சது ரப்பெரு மாமனன்‌ மனத்தினுள்ளே
வரும்‌பெரு மான்மல ரோனெடு மாலறி யாமனின்ற
௮ரும்பெரு மானுடை. மாயடி யேனுன்‌ னடைக்கலமே.
பொழி௫ன்ற தன்பப்புயல்வெள்‌ எத்தினின்கழர்புணைகொண்‌
டிழிகின்ற அன்பர்க ளேறினர்‌ வானயா னிடர்ச்‌ கடல்வாய்ச்‌
௧௩௨ திருவாசகம்‌
சுழிசென்று மாதர்த்‌ இரைபொரச்‌ காமச்‌ சுறவெறிய
அழிகின்‌ றனனுடை யாயடி யேனுன்‌ னடைக்சல2ம. ச
சுருள்புரி கூழையர்‌ சூழலிற்‌ பட்டுன்‌ திறமறந்திங்‌
இருள்புரி யாச்சையி லேடடெர்‌ செய்த்தனன்‌ மைத்தடங்கண்‌
வெருள்புரிமானன்ன நோக்கிதன்‌ பக்கவிண்‌ ணோர்பெருமான்‌
அருள்புரி யாயுடை யாயடி யேனுன்‌ ளஎடககல?ே. ௫

மாழைமைப்‌ பாவிய கண்ணியர்‌ வனமத்‌ திடவு௬டந்து


தாழியைப்‌ டாவு தயிர்போழ்‌ றளாந்‌?தன்‌ படமலர்த்தாள்‌
வாழியெப்‌ போதுவர்‌ தெர்காள்‌ வணங்குவன்‌ வல்வினை 2யன்‌
அழியப்‌ பாவுடை யாயடி. யேனுன்‌ னடைக்கலமே. சு
மின்கணி னார்‌ டங்‌ குமிடையார்‌ வெகுளிவலையி லகப்பட்டுப்‌
புன்கணஞாய்ப்‌ புரள்வேனைப்‌ புரளாமற்‌ புகுர்சருளி
என்கணிலே யமுதூறித்‌ தித்தித்தென்‌ பிசழக்கிரங்கும்‌
௮ங்கணனே யுடையா யடியேனுன்‌ னளடச்கலமே. or
மாவடு வஏரன்ன வண்ணிபங்‌ சாகின்‌ மலாடிச்கே
கூவி வாய்கும்பிக்‌ கேயிடு வாய்ரின்‌ குறிப்பறியேன்‌
பாவிடை யாடு குழல்போற்‌ கரச்‌.து பரந்ததுள்ளம்‌
ஆகெடு வேனுடை யாயடி யேனுன்‌ னடைக்சல2ம. ௮
பிறிவறி யாவன்பர்‌ நின்னருட்‌ பெய்ஏழற்‌ ரூளிணைக்£ழ்‌
மதிவறி யாச்செல்வம்‌ வந்துபெழ்‌ ரருன்னை வந்திப்பதோர்‌
செதியறி யேனின்னை யேயறி யேனின்னை யேயறியும்‌
அ௮திவதி யேலுடை யாயடி. யேனுன்‌ னடைச்சலமே. ௯
ஆசைப்பத்து ௧௩௩.
வழங்குெ ரூய்ககுன்‌ னருளா ரமுதத்தை வாரிச்சொண்டு
விழுங்குகின்றேன்விக்சனேன்வினையேனென்விதியின்‌மையால்‌
தீழங்கருந்‌ தேனன்ன தண்ணீர்‌ பருகத்தர்‌ துய்யக்சொள்ளரய்‌
அழுங்குகின்‌ றேனுடை யாயடி யேனுன்‌ னடைக்கலமே. 5௦
திரச்சிற்றம்பலம்‌

திருப்பெருந்‌ துறையில்‌ ௮ருளிய

ஆசைப்பத்து

ஆத்தும "இலக்கணம்‌,
அறுசர்ச்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌
கருடச்‌ சொடியோன்‌ காண மாட்டாச்‌ கழற்சே வடியென்னும்‌
பொருளைத்‌ தர்திங்‌ சென்னை யாண்ட பொல்லா மணியேயேச
இருளை த்‌ அரச்திட்‌ டிக்கே வாவென்‌ றங்சே கூவும்‌
அருளைப்‌ பெறுவா னாசைப்‌ பட்டேன்‌ சண்டா யம்மானே, ௧

மெ. யப்பால்‌ நரம்பு கயிஞுக மூளை யென்பு சோல்போர்தத


குப்பா யம்புச்‌ இருக்ககில்லேன்‌ கூவிக்கொள்ளாய்‌ கோவேயோ
எப்பா லவர்ச்கு மப்பாலா மென்னா ரமுதேயோ
அப்பா காண ஆனசர்‌ பட்டேன்‌ சண்டா யம்மானே. ௨
௧௩.௫ திருவாசசம்‌
சீவார்ர்‌ தீமொாய்த்‌ தழுக்கெரரி இரிபுஞ்‌ சிறுகுடி லி ததயச்‌
கூவாய்‌ சோலே கூத்தா காத்தாட்‌ கொள்ளுங்‌ குருமணியே
தேவா தேவர்ச்‌ கரியானே வனே சிறிென்‌ aps toss
ஆவா வென்ன ஆசைப்‌ பட்டேன்‌ கண்டா யம்மானே.

மிடைக்தெலுர்பூ த்தைமிக்கமுக்கூறல்வீறிலிகளடச்கூடர்‌[ னே
தொடர்ர்தெனை நலியத்‌ நய 1 Dy கின்றேன்‌ சோச்சமெம்பெருமா
உடைந்துளநந்துருச பன்னொளிசோக்கியுன்றிரு மலர்ப்பாதம்‌
அடைந்து நின்றிடுவா ஞுசப்பட்மடன்‌ சண்டா யம்மானே.௪
௮ளிபுண்‌ ணகத்துப்‌ புறர2தால்‌ மூடி யடியே னுடையாக்கை
புளியம்‌ பழமொத்திருர்தே னிருர்‌தம்‌ விடையாய்‌ பொடியாடீ
எளிவந்‌ தென்னை யாண்டு சொண்ட என்னா ரமுதேயோ
அ௮ளியே னென்ன ஆசைப்‌ பட்டேன்‌ கண்டா யம்மா?ன. டு

எய்த்தே னாயே னினியி௰்‌ இருக்ச இல்லே ஸிவ்வாழ்கனக


வைத்தாய்‌ வாங்காய்‌ வானோ றியா மலர்ச்சே வடியானே
மூத்தா வுன்றன்‌ முகவொளி நோக்க முறுவல்‌ ஈசைகாண
அத்தா சால ஆசைப்‌ பட்டேன்‌ கண்டா யம்மானே.

பாரோர்‌ விண்ணோர்‌ பரவி யேத்தும்‌ பானே பரஞ்ீோ தி


வாராய்‌ வாரா வுலகர்‌ தஈ௮ வர்தாட்‌ கொள்வானே
டேபா யிரமும்‌ பரவித்‌ இரிந்தெம்‌ பெருமா னெனவேத்த,
ஆரா வமுசே யாசைப்‌ பட்டேன்‌ கண்டா யம்மானே. or
கையாற்‌ றொழுதுன்‌ சழற்சே வடி.கள்‌ சமுமத்‌ தழுவிச்கொண்‌
டெய்யாசென்றன்றலைமேல்வைத்தெம்பெருமான்பெருமானென்‌
௮சைப்பத்து SAG
றையா வென்றன்‌ வாயா லாற்றி யழல்சேர்‌ மெழுசொப்ப
ஐயாற்‌ றரசே யாசைப்‌ பட்டேன்‌ சண்டா யம்மானே, ௮
செடியா ராச்கைத்‌ திறமற வீசிச்‌ சவெபுச ஈகர்புக்குக்‌
கடியார்‌ சோதி கண்டு கொண்டென்‌ கண்ணிணை களிகூாப்‌
படி.தா னில்லாப்‌ பரம்பர னேடன்‌ பழவடி யார்கூட்டம்‌
அடியேன்‌ காண ஆசைப்‌ பட்டேன்‌ கண்டா யம்மானே;
வெஞ்சே லனைய சண்ணார்தம்‌ வெகுளி வலையி லகப்பட்டு
நைஞ்சே னாயேன்‌ ஞானச்சுடரே நாஜேர்‌ தணைகாணேன்‌
பஞ்சே ரடியாள்‌ பாகத்‌ தொருவா பவளத்‌ இருவாயால்‌
அஞ்சே லென்ன ஆசைப்‌ பட்டேன்‌ கண்டா யம்மானே. ௧௦

திருச்சிற்றம்பலம்‌
திருப்பெருந்‌ துறையில்‌ அருளிய

௮ திசயப்பத்து

முத்தி இலக்கணம்‌,
௮௮8ர்ச்சழிகெடி லடி.யாரிரிய விருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌
வைப்புமா டென்று மாணிக்சத்தொளியென்று மனத்‌
திடை புருகாதே, செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்‌ திறத்‌
Hor கைவேனை, ஒப்பி லாதன வுவமனி லிறந்தன வொண்‌
மலர்த்‌ திருப்பாதத்‌, தப்ப னாண்டுசன்‌ னடியரிற்‌ கூட்டிய ௮இ
சயங்‌ சண்டாமே, &
8ீ.தி யாவன யாயையு கினைச்சிலேனினைப்பவரொடுங்கூடேன்‌
ஏத மேபிறச்‌ திறர்‌ தழல்‌ வேன்றனை யென்னடி. யானென்று
பாதி மாதொடுங்‌ கூடிய பரம்பர னிரந்தர மாய்நின்ற
ஆத யாண்டுதன்‌ னடியரிற்‌ கூட்டிய ௮ இசயம்‌ சண்டாமே. ௨
மூன்னை யென்னுடைவல்வினை போயிடமுச்சண துடையெர்தை
தன்னை யாவரு மறிவதற்‌ கரியவ னெளியவ ஸடியார்க்குப்‌
போன்னைவென்றதோர்புரிசடைமுடி தனிலிளமதியஅனவத்த
௮ன்னை யாண்டுதன்‌ னடியரிற்‌ கூட்டிய இசயங்கண்டாமே.
பித்த னென்றெனை புலகவர்‌ பகர்வே தார்‌ காரண மி.துகேளீர்‌
ஓதிதுச்‌ சென்றுதன்‌ நிருவருட்‌ கூடிடு முபாயம தறியாமே
அதிசயப்‌ பத்து ௧௩௭
9ச.த்‌.துப்‌ போயரு ஈரநிடை வீழ்வதற்‌ கொருப்படு இன்றேனை
அத்த னாண்டுசன்‌ னடியரிற்‌ கூட்டிய ௮ சயம்‌ சண்டாமே.
பரவு வாரவர்பாடு சென்றணைகிலேன்பனமலர்பறித்தேத்தேன்‌
குரவு வார்குழ லார்திறத்‌ தேறின்று குடிகெடு ன்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை யெரிசடை மிளிர்கன்ற
அரவ னாண்டுதன்‌ னடியரிற்‌ கூட்டிய அதிசயங்‌ கண்டாமே.டு
எண்ணிலேன்‌ றிருநாமவஞ்செழு தீதுமென்னேழைமைய தீனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள்‌ தம்மொடு ஈல்வினை ஈயவாதே
மண்ணி லேபிறர்‌ திறர்‌.தமண்‌ ணாவதற்‌ கொருப்படு இன்றேனை
௮ண்ண லாண்டுதன்‌ னடியரிற்‌ கட்டிய தஇிசயங்‌ கண்டாமே.

பொத்தை யூன்சுவர்‌ புழுப்பொதிந்‌ தளுத்தசும்‌ பொழுயெ


பொய்ச்கூலர, இத்தை மெய்யெனக்‌ கருதிநின்‌ நிடர்கசடற்‌
சுழித்தலைப்‌ படுவேனை, முத்‌.து மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின்‌ முழுச்சோதி, ௮த்‌,ச னாண்டுதன்‌ னடியரிற்‌ கூட்‌
டிய அதிசயம்‌ கண்டிமே, ௪

நீக்கி முன்னெனை ம்‌ தன்னொடு கிலாவகை குரம்பையிற்‌


புசப்பெய்‌ து, கோச்சி நுண்ணிய நொடியன சொறர்செய்து ps
மின்றி விளாகீகைத்துத்‌, தச்ச முன்செய்த பொய்யறத்‌ தகள
றுத்‌ தெழுதரு சுடர்ச்சோதி, ஆச்ச யாண்டுதன்னடியரிற்கூட்‌
டிய ௮இசெயங்‌ கண்டாமே

உற்ற ஆச்சையி னுறுடெற்ருள்‌ ஈறுமல ரெழுதரு சாற்றம்போற்‌


பற்ற லாவதோர்‌ நிலைழிலாப்‌ பரம்பொரு எப்பொருள்‌ பாராதே
SA திருவாசகம்‌
பெற்றவாபெற்றபயன து நுகர்க்திடும்பி *சர்சொற்றெளியாமே,
அத்த னாண்டுதன்‌ னடியரிற்‌ கூட்டிய ௮இசயங்‌ சண்டாமே.௯
இருள்‌ திணிர்தெழுர்திட்டதோர்வல்வினைச்சிறுகுடிலிது
வித்தைப்‌, பொருளெ னக்களித்‌ தருஈர கத்திடை விழப்புகு
இன்றேனைத்‌, செருளு மும்மதில்‌ நொடிவரை யிடிதரச்‌ னப்‌
பதத்‌ தொடுசெர்தி, ௮ருளு மெய்ச்கெறி பொய்ச்நெறி நீக்யெ
௮.இசயங்‌ சண்டாமே. ௧௦
திருச்சிற்றம்பலம்‌

திருப்பெருந்துறையில்‌
Gus று ௮ருளிய
புணாரசசிப்பத்து,

அத்துவித இலக்கணம்‌.
ஆரிய விருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌
சுடர்பொற்‌ குன்ரைத்‌ தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
சடைபட்‌ டேனை யாண்டுகொண்ட
கருணா லயனைச்‌ கருமால்பிரமன்‌
திடைப்பட்‌ டின்னுஞ்‌ சாரமாட்டாச்‌
தன்னைச்‌ தர்மன்‌ னாமுதைப்‌
புடைபட்‌ டிருப்ப தென்றுகொல்‌ லோவென்‌
பொல்லா மணினயப்‌ புணர்நூத.
புணர்ச்சிப்‌ பத்து ௧௩௯
ஆற்ற இல்லே னடியே ara Oe
௮வனி தன தம்‌ புலனாய

சேற்றி லழுந்தாச்‌ ஈரைசெய்து


சிவனெம்‌ பெருமா னென்றேத்தி
ஊற்று மணற்போ னெக்குநெக்‌
குள்ளே டரு, யோலமிட்டுப்‌
போற்றி நிற்ப தென்றுகொல்‌ லோவென்
பொல்லா மணிஈயப்‌ புணர்ந்தே.
நீண்ட மாலு மயனும்‌ வெருவ
நீண்ட நெருப்பை விருப்பிலேோனை
ஆண்டு கொண்ட வென்னா ரமுதை
யள்ளூ ௮ள்ளச்‌ தடியார்முன்‌
வேண்டுந்‌ தனையும்‌ வாய்விட்டலறி
விரையார்‌ மலர்‌ தூவிப்‌
பூண்டு டப்ப தென்றுகொல்‌ லோவென்‌
பொல்லா லணியைப்‌ புணர்ஈேே. Cm
அல்லிக்‌ கமலத்‌ தயனுமாலும்‌
அல்லாதவரு மழார்‌ கோனுஞ்‌
சொல்லிப்வரவு சாமத்தானைச்‌
சொல்லும்‌ பொருளு மிறந்த சுடரை
கேல்லிக்‌ கனியைத்‌ ஜேனைப்பாலை
நிறையின்‌ னமூதை யமுதின்‌ சுவையைப்‌
புல்லிப்‌ புணர்வ தென்றுசொல்‌ லோவென்‌
பொல்லா மணியைப்‌ புணர்ஈேேத.
GF திருவாசகம்‌
Heaps Hay op ype ya
தாண்பான்‌ €ழ்மே லயனுமமாலும்‌
௮/கழப்‌ பறந்துங்‌ காணமாட்டா
அம்மா னிம்மா நிலமுழுதும்‌
நிகழப்‌ பணிகொண்‌ டென்னையாட்‌
கொண்டவா வென்ற நீர்மையெல்லாம்‌
புகழப்‌ பெறுவ தென்றுகொல்‌ லோடென்‌
பொல்லா மணியைப்‌ புணர்ந்தே. டு
பரிந்து வர்‌.த பரமானர்தம்‌
பண்டே யடியேற்‌ சருள்செய்யப்‌
பிரிந்து போர்‌து பெருமா நிலத்தி
லருமா லுற்றே னென்றென்று
சொரிந்த சண்ணீர்‌ சொரியவுண்ணீ
ருசோமஞ்‌ சிலிர்ப்ப வுசந்தன்பாய்ப்‌
புரிந்து நிற்ப தென்றகொல்‌ லோவென்‌
பொல்லா மணியைப்‌ புணர்ச்‌£த.
நினையப்‌ பிறருக்‌ கரியநெருப்பை
நீரைச்‌ காலை நிலனை லிசும்பைத்‌
தனையொப்‌ பாரை யில்லாத்தனியை
நோக்கித்‌ தழைத்அத்‌ சழுத்தசண்டங்‌
கனையச்‌ கண்ணீ ரருவிபாயஆ்‌
டைபுங்‌ கூப்பிச்‌ கடிமலராற்‌
புனையப்‌ பெறுவ தென்றுகொல்‌ லோடென்‌
பொல்லா மணிஎயப்‌ புணருதே. ௭
amt Bey wg gi ௬௪௪:
நெக்கு நெக்குள்‌ ஞரு9 யர
நின்று மிருர்‌ தங்‌.இட ந்‌.கமெழுர்‌.து
நக்கு மழுதுர்‌ தொழுகும்‌ வாழ்த்தி
கானா விதழ்தாம்‌ கூம்‌.துகவிற்றி.ர்‌
செக்கர்‌ போலுர்‌ இருமேனி
இகழ கோக்இச்‌ இவிரசிலிர்த்துப்‌
புக்கு நிற்ப சென்றுொல்‌ லோவென்‌
பொல்லா மணியைப்‌ புணர்ர்‌22. ௮
தாதாய்‌ மூ3வ முலகுக்குந்‌
தாயே நாயேன்‌ றனையாண்ட
பேதாய்‌ பிறவிப்‌ பிஎரிச்கொர்‌ மருர்‌?த
பெருந்தேன்‌ பில்க எப்பொது
மேதா மணியே யென்றென்றத்தி
யிரவும்‌ பகலும்‌ எழிலார்‌ பாதப்‌
போதாய்ச்‌ தணைவ தென்ற கொல்லோவென்‌
பொல்ல! மணியைப்‌ புணர்ந்தே. Se
காப்பாய்‌ படைப்பாய்‌ சரப்பாய்‌ முழுதுங
சண்ணார்‌ விசும்பின்‌ விண்ணோர்க்செல்லாம்‌
மூப்பாய்‌ ம ய்‌ Cp Gon நின்ற ்‌
மூதல்வா முன்னே யெனையாண்ட
பார்ப்பா னேயெம்‌ ப.ரமாவென்று
பாடிப்‌ பாடிப பண்நதுபா
தப
பூப்போ தணைவ தென்றுகொல்‌ லோவென்‌
பொல்லா மணினயப்‌ புணர்சேே. ௧௦
திருச்சிற்றம்பலம்‌
இிருட்பெருக்‌ துறையில்‌ அருளிய
வாழாப்பத்து

aos wins.
எழுசீர்‌2ஃழிநெடிலடி யாகிரியவிரு
& gp
இருச்சிற்றம்பலம்‌.
பாரசொடு விண்ணய்‌ப்‌ பரந்த எம்பரனே
பற்றுகான்‌ மற்றிலென்‌ கண்டாய்‌
£சொடு பொலிவாரய்‌ கவபரச்‌ ௪ரசே
இருட்பெருக்‌ தறைடனற சிவனே
யாசொடு கோகசே னார்க்கெடும துளரம்கேன்‌
ஆண்ட யருளிலை யானால்‌
வார்கட லுலூல்‌ வாழ்கிலண்‌ ஈண்டாய்‌
வருஃவென்‌ றருரர்புரி! 'பாயே.
வம்பனேன்‌ றன்னை யாண்டமா ம.யி/யே
மற்றுநான்‌ பற்றிஷவேன சண்டாய்‌
உம்பரு மறியா கொருவனே யிருவர்க்‌
குணர்விறந்‌ துலகமூ டுருவஞ்‌
செம்பெரு மானே சிவபாத்‌ அரசே
இருப்பெரறுந்‌ தள நயறை சிவனே
எம்பெரு மானே யென்னையாள்‌ வானே
யென்னைநீ கூவி2காண்‌ டர௬ு3ீ௭.
வாழாப்‌ பத்து he ih

பரடிமால்‌ புஈமும்‌ பாதமே யல்லால்‌


பற்றுநான்‌ மற்றிலேன்‌ சண்டாய்‌
தேடிரீ யாண்டா... வெபாசம்‌ தாசே
இருப்பெருந்‌ நறையுறை சிவனே
ஊடுவ துன்னோ வெப்பது முன்னை
உணர்த்வை துனச்செனக்‌ குறுஇ
வாடினே ஸனிங்கு வாழ்கிலேன்‌ கண்டாய்‌
வருகவென்‌ ஐருள்புரி யாயே.
வல்லைவா அரக்கர்‌ புரமெரித்‌ தானே
மற்றுகான்‌ பற்றிலேன்‌ கண்டாய்‌
தில்லைவாழ்‌ கூத்தா சிவபாத்‌ அரசே
இருப்பெருர்‌ துறையுறை சிவனே
எல்லைமூ வுலகு மூருவியன்‌ றிருவர்‌
காணுகா ளாதிமீ நின்மை
AW OUT வளர்ந்தாய்‌ வாழ்கிலேன்‌ சண்டாய்‌
வருகவென்‌ றருள்புரி யாயே.
பண்ணினேர்‌ மொழியாள்‌ பங்ககீ யல்லால்‌
பற்றுநான்‌ மற்றிிலன்‌ ஈண்டாய்‌
இண்ணமேஃ யாண்டாய்‌ சிவபாச்‌ தரசே
இருப்பெருக்‌ துறைபுழறை சிவனே
ளீண்ணமே புடல்வாய்‌ மூக்கொடு செவிகண்‌
ணென்றிவை நின்௧ணே வைழ்து
மண்ணின்மே லடியேன்‌ வாழ்கிலேன்‌ கண்டாய்‌
வருகவென்‌ ஐருள்புரி யாயே.
௧௪௪ திருவாசகம்‌
பஞ்சின்மெல்‌ லடி.யாள்‌ பங்கநீ யல்லால்‌
பற்றுநான்‌ மற்றிலேன்‌ சண்டாய்‌
செஞ்செவே யாண்டாய்‌ சவபுரத்‌ தரசே
இருப்பெருநர்‌ துறையுறை சிவனே
௮ஞ்சினே னாய னாண்டுரீ யளித்த
அரு “ணை மருளினான்‌ மறந்த
வஞ்சேோ ஸி வாம்.. லன்‌ சண்டாய்‌
wo. ருள்புரி யாயே.
பரிதிவா மொளியாய்‌ பாதமே யல்லால்‌
பற்றுகான்‌ மற்றிலேன்‌ கண்டாய்‌
இருவுயர்‌ கோலச்‌ Gay7s g7F
இருப்பெருந்‌ அறையை சிவனே
கருணையே கோக்க கூந்துள மூரு௫ச்‌
கலந்‌.துநான்‌ வாழுமா றறியா
மரு£னே னுலூஇல்‌ வாழ்கிலேன்‌ கண்டாய்‌
வருகவென்‌ ஐருள்பு? யாயே.
பர்தணை விரலாள்‌ பங்கநீ யல்லால்‌
பற்றுநகான்‌ மற்றிலேன்‌ கண்டாய்‌
செந்தழல்‌ போல்வாய்‌ இவபுச்‌ தரசே
இருப்பெருக்‌ துறையுறை சிவனே
அர்தமி லமுசே யரும்பெரும்‌ பொருளே
ஆசமும தேயடி யேனை
வச்அய வாண்டாய்‌ வாழ்கிலேன்‌ கண்ட. ட்‌
வருகவென்‌ றருள்புறி யாயே.
வாழாப்பத்து ௧௪டு
பாவா சாவுன்‌ பாதமே யல்லால்‌
பற்றுநான்‌ மற்றிலேன்‌ கண்டாய்‌
தேவர்தர்‌ தேவே சிவபுரத்‌ தசே
இருப்பெருச்‌ துறையுறை சிவனே
மூவுல கு௬௮ இருவர்£ழ்‌ மேலாய்‌
மூழங்கழ லாய்கிமிர்ர்‌ தானே
மாவுரி யானே வாழ்கிலேன்‌ சண்டாய்‌
வருகவென றருள்புரி யாயே. ௯
பழமு.தில்தொல்‌ புகழாள்‌ பங்கநீ யல்லால்‌
பற்றுசான்‌ மற்றிலேன்‌ சண்டாய்‌
செழுமதி யணிந்தாய்‌ சிவபுரத்‌ தரசே
இருப்பெருந்‌ தறைய/றை வனே
தொழுவனோ பிறரைத்‌ ததிப்பனோ எனக்கோர்‌
துணையென கினைவனோ சொல்லாய்‌
மழவிடை யானே வாழ்கிலேன்‌ கண்டாய்‌
வருகவென றருள்புரி யாயே. 4௦
இருச்சிற்றம்பலம்‌
இருப்பெருச்‌ துறையில்‌ ௮ருளிய

அருட்பத்து
மகாமாயா சுத்தி,
எழுசீர்க்சழிகெடி.லடி. யாசிரியவிரு த்தம்‌
இருச்சிற்றம்பலம்‌
சோ 'தியே சுடபே சூழொளி விளக்கே
சுரிகுழற்‌ பணைமுலை மடந்தை
பாதியே பானே பல்கொள்வெண்‌ ஸீற்றாய்‌
பங்கயத்‌, தயனுமா லறியா
நீதியே செல்வத்‌ திருப்பெசூக்‌ துறையில்‌
கிறைமலர்ச்‌ குருந்தமே வியர்‌
ஆதியே யடியே னாதரித்‌ தழைத்தால்‌
அதெக்துவே யென்றரு ளாயே.
திருத்தனே நிமலா ரீற்றனே நெற்றிக்‌
சண்ணனே விண்ணுளோர்‌ பிரானே
ஒருத்தனே யுன்னை யோலமிட்‌ டவறி
யுலகெலாச்‌ தேடியும்‌ காணேன்‌
இருச்‌சமாம்‌ பொய்கைத்‌ இிருப்பெருச்‌ துறையில்‌
செழுமலர்ச்‌ குறாக்தமே வியர்‌
அருத்தனே யடியே னாதரித்‌ தழைத்தால்‌
அதெகர்துவே யென்தரு ளாயே.
அருட்பதது a Par
எங்கள்கா யகனே யென்னுயிர்த்‌ தலைவா
ஏலவார்‌ குழலிமா ரிருவர்‌
தீங்கள்டா யகனே தக்ககற்‌ காமன்‌
தனஅடல்‌ தழலெழ விழித்த
செங்கண்சா யகனே திருப்பெருச்‌ துறையில்‌
செழுமலர்ச்‌ குருந்தமே வியர்‌
அங்கணா அடியே னாதரித்‌ தழைத்தால்‌
அதெர்துவே யென்றரு ளாயே.
அமலகநான்‌ முகனுங்‌ கார்மு௫ில்‌ கிறத.
சண்ணனு ஈண்ணுதற்‌ கரிய
விமலனே யெமக்கு வெளிப்படா யென்ன
வியன்‌ தழல்‌ வெளிப்பட்ட எக்தாய்‌
'இமிலகான்‌ மறைசேர்‌ இருப்பெருச்‌ துறையில்‌
செழுமலர்க்‌ குருந்தமே வியசீர்‌
௮மலனே யடியே னாதரித்‌ தழைத்தால்‌
90 s6gCa யென்றரு ளாயே.
அடிகொள்சே ரிடையாள்‌ சுரிகுழன்‌ மடக்தை
அணைமுலைச்‌ சண்கள்தோய்‌ சுவடு
பொடிகொள்வான்‌ தழீலிற்‌ புள்ளிபோ "லிரண்டு
பொநசெொளி தங்குமார்‌ பினனே
செடிகொள்வான்‌ பொழில்சூழ்‌ இருப்பெருச்‌ தழயிற்‌
செழுமலர்க்‌ குருக்‌தமே வியர்‌
அடிசளே யடியே னாதரித்‌ தழைத்தர்ல்‌
அதெர்‌,தவே யென்றரு ளாயே. ஷ்‌.
௪௪௮ இருவாசகம்‌
அப்பனே தாயாய்‌ தாயவெண்‌ estgp
அதைர்தெழு தளங்கொளி வயிரத்‌
தொப்பனே யுன்னை புள்குவார்‌ மனத்தின்‌
உறுசுவை யளிக்குமா ரமூதே
செப்பமா மறைசேர்‌ இருப்பெருர்‌ தனறயின்‌
செழுமலர்ச்‌ குருந்தமே வியசர்‌
௮ப்பனே யடியே னாதரித்‌ தழைத்தால்‌
அதெர்துவே யென்றரு ளாயே.
மெய்யனே வி௫ர்தா மேருவே வில்லா
மேவலர்‌ புரங்கள்மூன்‌ றெரித்த
சையனே காலாற்‌ காலனைக்‌ காய்ந்த
கடுந்தழற்‌ பிழம்பன்ன மேனிச்‌
செய்யனே செல்வச்‌ இருப்பெருர்‌ தறையில்‌
செழுமலர்ச்‌ குருச்சமே வியர்‌
ஐயனே யடியே னாதரித்‌ தழைத்தால்‌
அதெர்.துவே யென்றரு ளாயே.
மூத்தனே முதல்வா முச்கணா முனிவர்‌
மொட்டரூ மலர்பறித்‌ இறைஞ்ூப்‌
பத்தியாய்‌ நினைgy பரவுவார்‌ தமக்குப்‌",
பரகதி சொடுத்தருள்‌ செய்யுஞ்‌
ித்தனே செல்வத்‌ தருப்பெருர்‌ துறையில்‌
செழுமலர்ச்‌ குருக்தமே வியசர்‌
அத்தனே யடியேன்தரிச்‌ தனீழத்தால்‌
அதெர்ச்வே யென்றரு ளாயே.
அருட்பத்து ௬௪௯
மருளனேன்‌ மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங்‌ கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா எரவம்‌
கங்கைநீர்‌ தங்குசெஞ்‌ சடையாய்‌
தெருளுகான்‌ மறைசேர்‌ திருப்பெருந்‌ துறையில்‌
செழுமலர்க்‌ குருந்தமே வியசீர்‌
அருளனே யடியே னாதரித்‌ தழைத்தால்‌
அதெர்துவே யென்றரு ளாயே.
இருக்துவார்‌ பொழில்சூழ்‌ இருப்பெருக்‌ அறையில்‌
செழுமலர்க்‌ குருக்தமே வியர்‌
இருந்தவா றெண்ணி யேசரு நினைந்திட்‌
டென்னுடை யெம்பிரா னென்றென்‌
தருந்தவா நினைந்தே யாதரித்‌ தழைத்தால்‌
௮லைகட லதனுளே கின்று .
பொருக்தவா கயிலை புகுகெறி யி.துகாண்‌
போதசா யென்றரு ளாயே. ௧௦

இருக்சிற்றம்பலம்‌
திருக்கழுக்குன்‌ற த்‌.தில்‌ அருளிய
திருக்கழுக்குன்றப்‌ பதிகம்‌

குரு தரிசனம்‌.
எழுசிர்க்சகழிநெடிலடி யாசரியவிருத்தம்‌
திருச்சிற்‌ றம்பலம்‌
பிணச்ச லாதபெ ர௬்‌.த றைப்பெரு மானுள்‌ னாமங்கள்‌
பேசுவார்க்‌, இணெக்சி லாததோ ரின்ப மேவருந்‌ துன்பமே
திடைச்‌ தெம்பிசான்‌, உணகச்ி லாததோர்‌ வித்து மேல்விளை
யாமலென்‌ வினை யொர்தபின்‌, கணக்க லாத்திருக்‌ கோல
நிவர்‌து சாட்டி, னாய்கழுச்‌ குன்றிலே. ச
பிட்டு சேர்பட மண்சு மந்த பெருர்து றைப்பெரும்‌ பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத சழச்ச னேஜுனைச்‌ சார்ர்திலேன்‌
சட்ட னேசிவ லோக னே?று காயி னுக்கடை யாயவெக | லே.
சட்டனேனைபுமாட்சொள்வான்வர்‌ துசாட்டிஞய்கழுக்குன்றி
மலங்னேன்சண்னினீரைமாற்றிமலங்கெடுத்தபெருர்‌் துறை
அிலங்ஜேன்வினைக்கேடனேனினிமேல்விளை வதறிச்திலேன்‌
இலங்கு இன்றநின்‌ சேவ டி.களி ரீண்டும்‌ வைப்பிட மின்றியே
சலவ்னேன்‌ சலங்காமலேவந்திகாட்டினாய்கழுக்குன்‌
றிலே.
பூணொ ணாததொ ன்பு பூண்டு பொருந்திகாடொறும்போற்ற
சாணொ ணாததொர்‌ காண மெய்தி ஈடுச்சடலுஎழுர்திசான்‌/
வும்‌
இருக்கழுக்குன்றப்‌ பதிகம்‌ கடுக
கேணொ சைபெ ருந்துறைப்பெருச்சோணிபற்றியுகைத்தலுக
சாணொணுத்திருச்‌ கோல நீவந்து சாட்டி னாய்சழுக்குன்றிலே.
கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருக்‌ துறைக்கொண்டலே
ல மே.தும றிர்தி லாதவென்‌ சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக கானுனை நச்‌? நசட வந்திடுங்‌
கால மேயுனை யோத நீவந்து சாட்டி ஞய்கழுச்‌ குன்றிலே. ட
பேத மில்லதொர்‌ கற்பளித்த பெருர்‌.து றைப்பெருவெள்ளமே
ஏத மேபல பேச நீயெனை யேதி லார்முன மென்செய்தாய்‌
சாதல்‌ சாதல்பொல்‌ லாமை யற்ற தனிச்ச ரண்ச£ணாமெனக்‌
காத லாலஓுனை யோத நீவந்ு காட்டி னாய்கழுச்‌ குன்றிலே. ௬
இயக்‌ மாரறு பத்து சால்வரை யெண்குணஞ்‌ செய்த ஈசனே
மயக்க மாயதொர்‌ மும்ம லப்பழ வல்வி னைக்கு எழுச்தவுச்‌[னைக்‌
அயக்ச றுத்தெனை யாண்டு கொண்டுகின்‌ தூய்மலர்ச்சழல்‌ தந்த
கயக்ச வைத்தடி யார்மு னேவர்து சாட்டி னாய்சழுக்‌ குன்றிலே.
இருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ ௮௬ளிய

கண்ட ப தீ த]

நிருத்த தரிசனம்‌,
திருச்சிற்றம்பலம்‌
(இ திரிய வயமய&்‌ச யிறப்பதற்கே காரணமாய்‌
அந்தாமே தஇிரிந் தபோ யருக£சல்‌ வீழ்வேற்குச்‌
சிந்தைதனைத்‌ தெளிவித்துச்‌ சிவமாகி யெனையாண்ட
அந்தமிலா ஆனர்தம்‌ ௮ணிகொள்தில்லை கண்டேனே.
வினைப்பிறவி யென்சின்ற வேதனையி லகப்பட்டுத்‌
தனை சிறிது நினையாதே சளர்வெய்திச்‌ படப்பேனை
எனைப்பெரி.த மாட்கொண்டென்‌ பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுர்‌ தொழுக்இல்லை யம்பலத்தே கண்டேனே. ௨
உருத்தெரியாச்‌ காலத்தே புள்புகுந்தென்‌ னுளமன்னிக்‌
கருத்திருத்தி பூன்புச்குச்‌ கருணையினா லாண்டுகொண்ட
இருத்‌ .தருத்தி.மேயானைத்‌ இத்திக்ருஞ்‌ சபதத்தை
அருத்தியினால்‌ காயடியேன்‌ ௮ணிகொள்‌ இல்லை கண்டேனே.
avons புல்லறிவிற்‌ கடைப்பட்ட er Guten
வல்லாள ஞாய்வர்‌த வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்‌
பல்லோரு& காணவென்றன்‌ பசுபாச மறுத்தானை
எல்லோரு மிறைஞ்சுதில்லை யம்பலத்சே சண்டேனே,
கண்ட பத்து ௫௩.
சாதிகுலம்‌ பிறப்பென்னுஞ்‌ சுழிப்பட்டுத்‌ தடுமாறும்‌
ஆதீமிலி நாயேனை யல்லலறுத்‌ தாட்கொண்டு
பேதைகுணம்‌ பிறருருவம்‌ யானெனதென்‌ ஸனுசைமாய்த்துச்‌
கோதிலமு தானானைக்‌ குலாவுதில்லை சண்டேனே. டு
பிறவிதனை யறமாற்றிப்‌ பிணிமூப்பென்‌ றநிவையிரண்டும்‌
உறவினொட மொழியச்சென்‌ றுலகுடைய வொருமுத£லச்‌
செறிடொழில்சூழ்‌ தில்லைககர்த்‌ திருச்சிற்றம்‌ பலமன்னி
மறையவரும்‌ வானவரும்‌ வணங்கான்‌ கண்டேனே.
பத்திமையும்‌ பரிசுமிலாப்‌ பசுபாச மறுத்தருளிப்‌
பித்தனிவ னெனவென்னை யாக்குவித்துப்‌ பேசாமே
சித்சமெனுக்‌ இண்சயிற்றாற்‌ நிருப்பாதங்‌ கட்டுவித்த
வித்தகனார்‌ விளையாடல்‌ விளங்கு தில்லை கண்டேனே: er
௮ளவிலாப்‌ பாலசத்தா லமுக்குண்டிங கறிவின்றி
விளைவொன்று மறியாதே வெறுவியஞாய்க்‌ டெப்பேனுச்‌
களவிலா ஆனந்த மளித்தென்னை யாண்டானைச்‌
களவிலா வானவருக்விதாழுக்தில்லை கண்டேனே; ன்‌
பாங்கெனொடு பரிசொன்று மதியாத நாயேனை
ஒங்கெயுளச்‌ தொளிவளச வுலப்பிலா அ௮ன்பருளி
வாங்கிவினை மலமறுத்‌,து வான கருணை தந்தானை
கான்குமறை பயில்‌ இல்லை யம்பலத்தே கண்டேனே. &
பூதங்க ளைக்தாடஇுப்‌ புஸனாடுப்‌ பொருளாூப்‌
பேதங்க எனைத்‌துமாய்ப்‌ பேதமிலாப்‌ பெருமையனைக்‌
கேதங்கள்‌ கெடுத்தாண்ட ளெரொளியை மாகதத்தை
வேதங்கள்‌ தொழுதேச்‌.தம்‌ விளங்குதில்லே சண்டேனே. ௪௦
திரு ச்சிற்றம்பலம்‌
இருப்பெருர்‌. துறையில்‌ அருளிய
பிரார்த்தனைப்‌ பத்து,

சதாமுத்தி,
௮.றுசர்ச்சழிரெடி லடி யாசிரியவிருத்தம்‌
இருச்சிற்றம்பலம்‌
கலந்து நின்னடியா ரோடன்று வாளா களித்தி ருந்தேன்‌
புலர்ந்து போன காலங்கள்‌ புகுந்து நின்ற இடர்பின்னாள்‌| பான்‌
உலர்ந்து போனே னுடையானே புலவா வின்பச்‌ சுடர்காண்‌
௮லந்‌து போனே எருள்செய்யா யார்வங்‌ கூர அடியேற்கே.

அடியார்‌ சலருன்‌ னருள்பெற்று ரார்வக்கூரயானவமே[றேன்‌


முடையார்‌ பிணத்தின்முடிவின்றி முனிவா லடியேன்மூச்கன்‌
சடியேனுடையகடுவினையைச்சளை ந்துன்கருணைக்‌ கடல்பொங்க
உடையா யடியே னுளளத்தே யோவா தருச அருளாயே.

௮ளா ரமுதப்‌ பெருங்கடல்வா யடியா ரெல்லாம்‌ புக்சழுந்த


இருராராச்சையி தபொறுத்தேயெய்த்சேன்கண்டாயெம்மானே
புருளார்மனத்தோருனமத்‌ தன்வருமாலென்றிங்கெனைக்சண்டார்‌
வெருளாவண்ணமெய்யன்பையுடையாய்பெற்ரான்‌வேண்டூமே.
வேண்டும்‌ வேண்டு மெய்யடியா ருள்ளே விரும்பி யெனை
யருளால்‌,ஆண்டா யடியே னிடர்சளைர்த அமுதே யருமா மணி
பிரார்த்தனைப்‌ பத்து )௧௫௫
முத்தே, சாண்டா விளக்சன்‌ சுடானையாய்‌ தொண்ட னேற்கு
முண்டாங்கொல்‌, வேண்டா தொன்றும்‌ வேண்டாது மிச்ச
வன்பே மேவுதலே.
மேவு முன்ற னடியாருள்‌ விரும்பி யானு மெய்ம்மையே
காவி சேருங்‌ சயற்கண்ணாள்‌ பங்கா வுன்றன்‌ கருணையினாற்‌
பாவி யேற்கு மூண்டாமோ பரமா னந்தப்‌ பழங்கடல்‌ சேர்ந்‌
தாவி யாச்சை யானெனசென்‌ நியாகுமின்றி யறுதலே. டூ
அலே பெற்றார்‌ நின்னன்ப ரந்தமின்றி யசநெசவும்‌
புறமே டெர்து புலைசாயேன்‌ புலம்புசின்றே னுடையானே
பெறவே வேண்டு மெய்யன்பு பேரா வொழியாப்‌ பிரிவில்லா
மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே,
கடலே யனைய ஆனந்தங்‌ கண்டா ரெல்லாம்‌ கவர்ச்‌
துண்ண, இடரே பெருக்? யேசற்றிங்‌ கருத்த லழசோ ௮டிகா
யேன்‌, உடையாய நீயே யருளுதியென்‌ றுணர்ச்தாதொழிர்தே
கழிக்தொழிச்தேன,சுடரா ரருளா லிருணீங்கச்‌ சோதி யினித்‌
தான்‌ அணியாயே. ௭
அணியா வுருகா ௮ருள்பெருகத்‌ தோன்றும்‌ தொண்ட
நிடைப்புகுர்‌.ஐ, இணியார்‌ மூங்கிற்டந்தையேன்‌ சிவனேநின்று
தேய்‌சன்றேன்‌, ௮ணியா ரடியா ருனக்குள்ள அன்புர்‌ தரரா
ய௫ுளளியத்‌, தணியா தோல்லை வந்தருளித்‌ தளிர்ப்பொற்‌
பாதச்‌ தாசாயே. ௮
தாரா ௮ருளொன்‌ நின்றியே தர்தா யென்றுன்‌ தமரெல்லாம்‌
Qt Bera ரடியேனு மயலார்‌ போல ௮யர்வேனோ
கடு௬ இருவாசகம்‌
சீரா ரருளாற்‌ ரந்தனையைச்‌ இருத்தி யாண்ட சவலோகா
பேரா னந்தம்‌ பேராமை வைக்ச வேண்டும்‌ பெருமானே.
மாஜோர்‌ பங்கா வந்திப்பார்‌ மதுரசக்‌ கனியே மனகெகா
காஜோர்‌ தோளாச்‌ சுரையொத்தா னம்பிஇத்தால்‌ வாழ்ந்தாயே
ஊனே புகுந்த வனையுணர்ந்தே பருகிப்பெருகும்‌உள்ள த்தைக்‌
கோனே யருளும்‌ காலத்தான்‌ கொடியேற்‌ சென்றோகூடுவதே.
கூடிச்‌ கூடி யுன்னடியார்‌ குளிப்பார்‌ சிரிப்பார்‌ களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன்‌ வற்றன்‌ மரம்போல்‌ கிற்பேனோ
eng. யூடி. புடையாயொடு கலந்துள்‌ ஞருப்‌ பெருகக்‌
காடி யாடி. யானந்த மதுவே யாக ௮ருள்கலந்தே. 5S

திருச்சிற்றம்பலம்‌
திருப்பெருர்‌ துறையில்‌ அருளிய
ழைதீ
முழைத்த ்‌
பத்து
ஆத்தும நிவேதனம்‌.
அ.றுசீர்ச்சழிநெடிலடி. யாசிரியவிருத்தம்‌
்‌- இருச்சிற்றம்பலம்‌
குழைத்தாற்‌ பண்டைச்‌ கொடுவினைகோய்‌ காவா யுடை.
யாய்‌ கொடுவினையேன்‌, உழைத்தா லு.றுஇி யுண்டோதா னுமை
யாள்‌ கணவா எனையாள்வாய்‌, பிழை தீதாற்‌ பொறுச்சவேண்டா
லோ பிறைசேர்‌ சடையாய்‌ முறையோவென்‌, றழைத்தா
லருளா தொழிவதே யம்மா னேயுன்‌ னடியேற்கே. ச
அடியே னல்ல லெல்லாமுன்னகல வாண்டாயென்திருச்தேன்‌
சொடியே ரிடையாள்‌ கூருவெங்‌ கோவேயாவாவென்றருளிசீ
செடிசே ர௬ுடலைச்‌ சததயாத செ தீ௮அக்செங்கள்ெலோகா[மே,
உடையாய்‌ கூவிப்‌ பணீகொள்ளாதொறுத்தாலொன்றும்போது

ஒன்றும்‌ போதா நாயேணை புய்யச்‌ கொண்ட நின்கருணை


இன்றே யின்நிப்‌ போய்த்தோதா னேழை பங்கா எந்சோவே
குன்றே யனைய குற்றங்கள்‌ குணமா மென்றே நீசொண்டால்‌
எல்‌ பூன்‌ கெட்ட இரங்டொ யெண்டோள்முகச்சணெம்மானே.
மானேர்‌ சோச்டி மணவாளர்‌ மன்னே நின்சர்‌ மறப்பித்திவ்‌
வனே புசவென்‌ நினை நாக புழலப்‌ பண்ணு வித்‌ இட்டாய்‌' '
SGD திருவாசசம்‌
ஆனா ஸ்டியே னறியாமை யதிர்து நீயே யருள்செய்து
கோனே கூவிச்‌ கொள்ளுகா ளென்றென்றுன்னைக்கூறுவழே.
கூறு நாவே முதலாகச்‌ கூறுங்‌ கரண மெல்லாநீ'
தேறும்‌ வகைரி இகைப்புடீ தீமை ஈன்மை முழுகுரீ
வேறோர்பரிசிங்கொள் தில்‌லைமெய்ம்மையுள்னைவிரித்துமைக்கில்‌
தேறும்வகையென்டிவலோகா திகைத்தால்தேற்றவேண்டாவோ.

வேண்டத்‌ தக்க தறிவோயரீ வேண்ட முழுத்‌ தர


வோய்நீ, வேண்டு மயன்மாற்‌ சரியோய்நீ வேண்டி யென்னைப்‌
பணிகொண்டாய்‌, வேண்டி, நீயா தருள்செய்தா யானு ம.த£வ
வேண்டினல்லால்‌, வேண்டும்‌ பரிசொன்‌ நிண்டென்னி ல.தவு
மூன்றன்‌ விருப்பன்றே,

அன்றே யென்ற னாவியு முடலுமுடைமை யெல்லாமுக்‌,


குன்றே யனையா யென்னையாட்‌ கொண்ட போதே சொண்‌
டூலையோ, இன்றோ ரிடையூ றெனக்குண்டோ எண்டோண்‌
முக்ச ணெம்மானே, ஈன்றேசெய்வாய்‌ பிழைசெய்வாய்நானோ
இதற்கு நாயகமே, எ
தாயிற்‌ கடையா சாயேனை சயர்து நீயே யாட்கொண்டாய்‌
மாயப்‌ பிறவி புன்வசமே வைத்திட்‌ டிருக்கு ம,தவன்றி
ஆயச்‌ கடவே னானோதா னென்ன சோவிங்‌ &திகாரம்‌
சரீயத்‌ இவா யுன்னுடைய கழற்டழ்‌ வைப்பாய்‌. கண்‌ னு லே.

சண்ணார்‌ ததலோய்‌ சழலிணைகள்‌ கண்டேன்‌ கண்கள்‌ களிகூர


எண்ணா இரவும்‌ பகறுகா னனவமே யெண்ணு மதுவல்லால்‌
உயிருண்ணிட்‌ பத்து ௧௫௯
மண்மேல்‌ யாக்சை விடுமாறும்‌ வக்‌.தன்‌ கழற்கே புகுமாற£ம்‌
அண்ணா எண்ணச்‌ கடவேனோ அடிமை சால ௮ழகுடைத்தே.
அழகே புரிக்திட்‌ டடிநாயே னரற்று னெறே லுடையானே
இகழா மின்ற இருமேனி காட்டி யென்னைப்‌ பணிகொண்டாய்‌
புசழே பெரிய பதமெனக்குப்‌ புசாண நீதச்‌ தருளாதே
குழசாகோலமமையோனேசோனேயென்னைக்குழைத்தாயே.
இருச்சிற்றம்பலம்‌

திருப்பெருர்‌ துறையில்‌ ௮ருளிய


உயிருண்ணிப்‌ பத்து,

சிவான ந்த மேலிடுதல்‌,


கலிவிருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌
ப்ர்சாப்பட ௮ரவோல்கு லுமைபாகம தாயென்‌
மெய்ர்காள்தொறும்‌ பிரியாவினைச்‌ கேடாவிடைப்‌ பாகா
செக்காவலர்‌ பரசும்புகழ்த்‌ இருப்பெருந்துறை புற்வாய்‌
எச்கரிட்சளித்‌ தெச்சாளிஆமாச்கே னினியானே.

கானாடி யணைவானொரு காய்க்குத்தவி சிட்டிங்‌


கூனாருடல்‌ புகுச்தானுயிர்‌ சலந்தானுளம்‌ பிரியான்‌
௪௬௦ திருவாசகம்‌
தேஞார்சடை முடியான்மன்னு திருப்பெருர்‌.துறையுறைவான்‌
வாஜனோர்களு மறியாததோர்‌ வளமீந்தன னெனக்கே. ௨
எனைகானென்ப தறியேன்பச லிரவாவது மறியேன்‌
மனவாச்கங்‌ கடந்தானெனை மத்தோன்மத்த னாக்டச்‌
சினமால்விடையுடையான்மன்னு திருப்பெருர்‌ துறைபுறையும்‌
பனவனெனைச்‌ செய்தபடி றறியேன்பாஞ்‌ சடசே. ௩
வினைக்கேடரு முளரோபிறர்‌ சொல்லீர்விய னுலல்‌
எனை த்தான்புகும்‌ சாண்டானென சென்பின்புரை யுருக்கப்‌
பினை த்தான்புகுந்‌ தெல்லேபெருர்‌ துறையிலுறை பெம்மான்‌
மனத்தான்கண்ணி னகத்தானமறு மாற்றத்திடை யானே.
பற்றாங்கவை யற்றீர்பற்றும்‌ பற்றாங்கது பற்றி
கற்றாங்கதி யடைவோமெனிற்‌ கெடுவீரோடி. வம்மின்‌
தெற்றார்சடை முடியானமன்னு தஇிருப்பெருர்‌,துறை யிறை?ர்‌
கற்றாங்கவன்‌ கழல்பேணின ரொடுங்கூடுமின்‌ சலந்தே. டு
கடலின்திரை யதுபோல்வரு கலக்சமல மறுத்தென்‌
உடலும்மென யிரும்புகுந்‌ தொழியாவண்ண நகிறைந்தான்‌
சுடருஞ்சுடர்‌ மதிசூடிய திருப்பெருந்‌ துறை யுறையும்‌
படருஞ்சடை மகுடத்தெங்கள்‌ பரன்‌ தான்செய்த படிறே.
வேண்டேன்புகழ்‌ வேண்டேன்செல்வம்‌ வேண்டேன்‌
பண்ணும்‌ விண்ணும்‌, வேண்டேன்பிறப்‌ பிறப்புச்சவம்‌ வெண்‌
டார்‌ தமை மாள்‌, தீண்டேன்சென்று சேர்ர்தேனமன்னு
இருப்பெருந் துறை யிறைதாள்‌, பூண்டேன்புறம்‌ போகே
னினிப்‌ புறம்‌'போகலொட்‌ டேனே. , er
உயிருண்ணிப்‌ பத்து ௪௬௪
கோற்றேனெனச்‌ சென்;கோகுரை கடல்வாயமு தென்கோ
ஆற்ஹேனெங்ச எரனேயரு மருச்தேயென தரசே
சேற்றார்வயல்‌ புடை.சூழ்தரு இருப்பெருர்‌ துறை புறையும்‌
திற்றார்தரு திராமேனிரின்‌ மலனேபு$னை யானே. J
எச்சம்மறி வேனானெனச்‌ இருச்சின்றதை யறியேன்‌
அச்சோ எங்க ளானேயரு மருந்தேயென தமுதே
செச்சைமலர்‌ புரைமேனியன்‌ திருப்பெருந்‌. துறை யுறைவான்‌
திச்சம்மென கெஞ்சின்மன்னி யானாகரின்‌ ரானே. க

வான்பாவிய வுலகத்தவர்‌ தவமேசெய அவமே


ஊன்பாவிய வுடலைச்சுமர்‌ தடவிமா மானேன்‌ [சாய்‌
தேன்பாய்மலர்க்‌ கொன்றைமன்னு திருப்பெருர் துமை புற
தான்பாவிய னானாலுனை ஈல்காயென லாமே. “0
தஇிருச்சிற்றம்பலம்‌.
தில்லையில்‌ ௮ருளிய
௮ச்சப்பத்து

ஆனத்த முறுதல்‌.
௮றுசீர்ச்கதழிநெடிலடி யாரிரியவிருத்தம்‌
இருச்ஈற்றம்பலம்‌,
(பீற்றில்வா எரவு மஞ்சேன்‌ பொய்யர்தம்‌ மெய்யு மஞ்சேன்‌
கற்றைவார்‌ சடையெம்‌ மண்ணல்‌ கண்ணுதல்‌ பாத ஈண்ணி
மற்றுமோர்‌ தெய்வச்‌ தன்னையுண்டென நினைர்தெம்‌ பெம்மாற்‌
கற்றிலா தவரைச்‌ கண்டா லம்மரா மஞ்சு மாறே. ச

வெருவரேன்வேட்கைவர்தால்வினைக்சடல்கொளினுமஞ்சேன்‌
இருவரான்‌ மாறு காணா எம்பிரான்‌ தம்பி சானாக்‌
இருவுரு வன்றி மற்றோர்‌ தேவரெத்‌ தேவரென்ன
௮ருவரா தவரைச்‌ கண்டா லம்மகா மஞ்சு மாறே, ௨
வன்புலால்‌ வேலு மஞ்சேன்‌ வளைச்கையார்கறை_ச்சணஞ்சேன்‌
ஏன்பெலா முருக நோக்கி யம்பலத்‌ தாடு ன்ற
என்டொலா மணியை யேத்தி யினிதருள்‌ பருக மாட்டா!
அன்பிலா தவரைச்‌ கண்டா லம்மரா மஞ்சு மாறே. ௩
ளெியனார்‌ ளெவி யஞ்சே னவர்றி முறுவ லஞ்சேன்‌
வெளியநி ரூடு மேனி வேதியன்‌ பாத ஈண்ணித்‌
அச்சப்‌ பத்து ௬௬௩
தளியுலாங்‌ கண்ண ராஇத்‌ தொழுதழு துள்ள செக்கில்‌
சளியிலா தவரைச்‌ சண்டா லம்மசா மஞ்சு மாறே,
மிணியெலாம்‌ வரினு மஞ்சேன்‌ பிறப்பினோ டி.றப்பு மஞ்சேன்‌
அணிரிலா ௮ணிமி னான்றன்‌ தொழும்பரோ டழுந்தி யம்மால்‌
'இணிரிலம்‌ பிளந்தும்‌ காணாச்‌ சேவடி. பாவி வெண்ணி
றணிகிலா தவரைச்‌ சண்டா லம்மகா மஞ்சு மாறே, ட
வாளுலா மெரிபு மஞ்சேன்‌ வரைபாண்‌ டிடினு மஞ்சேன்‌
தோளுலா நீற்ற னேற்றன்‌ சொற்பதங்‌ கடந்த அப்பன்‌
தாளதா மரைக ளேத்தித்‌ தடமலர்‌ புனைந்து நையும்‌
ஆளலா தவரைச்‌ கண்டா லம்மரா மஞ்சு மாறே.
திகைவிலாப்‌ பழியு மஞ்சேன்‌ சாதலை முன்ன மஞ்சேன்‌
புகைமுகச்‌ தெரிசை வீசிப்‌ பொலிந்தவம்‌ பலத்த ளாடும்‌
மூகைஈகைச்‌ கொன்றை மாலை முன்னவன்‌ பாத மேத்தி
௮௧நெகா தவசைச்‌ சண்டா லம்மகா மஞ்சு மாறே, ௪
தீறிசெறி களிறு மக்சேன்‌ தழல்விழி புழுவை யஞ்சேன்‌
வெறிகமழ்‌ சடைய னப்பன்‌ விண்ணவர்‌ ஈண்ணமாட்டாச்‌
'செறிதரு கழல்க ளேத்திச்‌ சறந்தினி இருக்ச மாட்டா
அறிவிலா தவஷாச்‌ கண்டா vows மஞ்சு மாறே, 4
மஞ்சுலா முருமு மஞ்சேன்‌ மன்னரோ டுறவு மஞ்சேன்‌
ஈஞ்சமே யமுத மாக்கு ஈம்பிரா னெம்பி சானாய்ச்‌
செஞ்சவே யாண்டு கொண்டான்‌ திருமுண்டர்‌ இட்டமாட்டா
தீஞ்சுவா ரவரைச்‌ கண்டா லம்மசா மஞ்சு மாறே, க
wae திருவாசகம்‌
கோணிலா வாளி யஞ்சேன்‌ கூற்றுவன்‌ 2ற்ற மஞ்சேன்‌
நீணிலா got eter ort gens ௮௬9 செக்கு
வாணிலாம்‌ சண்கள்‌ சோர வாழ்த்திரின்‌ றேத்த மாட்டா
ஆணலா தவரைச்‌ கண்டா லம்மநா மஞ்சு மாறே. ௧௦
இருச்சிற்றம்பலம்‌.

திருப்பெருச்து pre அருளிய

திருப்பாண்டிப்‌ பதிகம்‌,
சிவான ந்த விளைவு.
கட்டளைச்‌ கலித்‌, துறை
இருச்சிற்றம்பலம்‌

பருவரை மங்கைதன்‌ பங்கரைப்‌ பாண்டியற்‌ காரமுதாம்‌


ஒருவரை யொன்று மிலாத வரைக்கழற்‌ போதிறைஞ்சத்‌
தெரிவா நின்றுருச்‌ இப்பரி மேற்கொண்ட சேவகனார்‌
இருவரை யன்றி புருவறி யாதென்ற னுள்ளமதே.
அரைமறக்தறிமால்கொள்வர்சார்ர்தவர்சாற்றிச்சொன்னோய
சிரை மறைத்தன்ன சோதி கழுச்சடை கைப்பிடி த்துக்‌
குதிரையின்‌ மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்‌
பூ.துரையர்‌ மன்னன்‌ மறுபிறப்‌ போட, மறித்திடுமே.
திருப்பாண்டிப்‌ பதிகம்‌ ௨௪௫
நீரின்ப வெள்ளத்‌அள்‌ நீந்திச்‌ குளிக்கனெறகெஞ்சங்கொண்டீர்‌
பாரின்ப வெள்ளம்‌ கொளப்பரி மேற்சொண்ட பாண்டியனார்‌
ஒரின்பவெள்ளத்‌ தரு$கொண்டு சொண்டரையுள்ளங்கொண்டார்‌
பேரின்ப வெள்ளத்துட்‌ பெய்கழ லேசென்று பேணுமினே:.
செறியும்‌ பிறவிக்கு சல்லவர்செல்லன்மின்‌ தென்னனன்னாட்‌
டிறைவன்‌ இளர்கின்ற சாலமிக்‌ சாலமெக்‌ காலத்‌ அள்ளும்‌
அ.றிவொண்‌ கதிர்வா ரறைகழித்‌ தானந்த மாச்சடவி
எறியும்‌ பிறப்பை யெதிர்ந்தார்‌ பூள இருநிலத்தே.
காலமூண்‌ டாகவே காதல்செய்‌ அுய்மின்‌ கருதரிய
ஞாலமுண்‌ டானொடு நான்முகன்‌ வானவர்‌ ஈண்ணரிய
ஆலமுண்‌ டானெங்கள்‌ பாண்டிப்‌ பிரான்றன்‌ அடியவர்க்கு
மூலபண்‌ டாரம்‌ வழங்குகன்‌ ரன்வந்து முர்துமினே. இ
ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ஸும்விளங்கத்‌,
காண்டிய சோதியை மீனவ னுஞ்சொல்ல வல்லனல்லன்‌
வேண்டிய போதே விலகலை வாய்தல்‌ லிரும்புகின்றாள்‌
பாண்டிய னாருள்‌ செய்கின்ற முத்திப்‌ பரிசி.தவே- ச
மாயவ னப்பரி மேல்கொண்டு மற்றவர்‌ சைச்கொளலும்‌
போயறு மிப்பிறப்‌ பென்னும்‌ பகைகள்‌ புகுந்தவருச்‌
காய அரும்பெருஞ்‌ ச€ருடைத்‌ தன்னரு ளேயருளுஞ்‌
சேய நெடுங்கொடைத்‌ தென்னவன்‌ சேவடி சேர்மின்௧ளே,
அழிவின்றி நின்றதொ சானந்த வெள்ளத்‌ நிடையழுத்திச்‌
«fader கருணையைக்‌ காட்டிச்‌ கடிய வினையசற்றிப்‌
BIE! திறாவாசகம்‌
பழமலம்‌ பற்றறுத்‌ தாண்டவன்‌ பாண்டிப்‌ பெரும்பதமே
மூழு.தல குந்தரு வான்கொடை யேசென்து முர்துமினே. ௮

விரவிய தீவினை மேலைப்‌ பிறப்புமுர்‌ நீர்சடக்கப்‌


பரவிய ௮ன்பரை யென்புருக்‌ கும்பரம்‌ பாண்டியனார்‌
புரவியின்‌ மேல்வரப்‌ புர்திகொ எப்பட்ட பூங்கொடியார்‌
மரவியன்‌ மேல்கொண்டு தம்மையுந்‌ தாமறி யார்மறந்தே. ௬
கூற்றைவென்‌ ராங்சைவர்‌ கோக்களை யும்வென்‌ நிருந்தழசால்‌
வீற்றிரு்‌ தான்பெருச்‌ தேவியுஈ்‌ தானுமோர்‌ மீனவன்பால்‌
ஏற்றுவச்‌ தாருயி ருண்ட தறலொற்றைச்‌ சேவகனே
தேற்றமி லாதவர்‌ சேவடி சிக்செனச்‌ சேர்மின்களே. ௧0
இருச்சிற்றம்பலம்‌
£05 SC sreatiijs g Be அருளிய

பிடித்தபத்து
முத்திக்‌ கலப்புரைத்தல்‌
எழுசர்க்கழிகெடிலடி. யாசிரியவிருச்தம்‌
SG FAD pws.
உம்பர்கட்‌ ௪ரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன்‌ நனச்கு
வம்பெனப்‌ பழுத்தென்‌ குடி.மூழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட்‌ டுணிவே சருடைக்கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட்‌ டுன்னைச்‌ எக்செனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுர்‌ தருளுவ இனியே.
விடைவிடா கந்த விண்ணவர்‌ கோவே
வினையனே னுடையமெய்ப்‌ பொருளே
மூடைவிடா தடியேன்‌ கூத்தற மண்ணாய்‌
மூழுப்புழுக்‌ கு.ரம்பையிற்‌ கடந்து
தடைபடா வண்ணங்‌ காத்தெெனை யாண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா அன்னைச்‌ சச்செனப்‌ பிடித்‌ே த்ன்‌
எங்கெழுச்‌ தருளுவ இனியே.
௧௬௮, இருவா௫கம்‌
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில்‌ விளைக்த ஆரமுதே
பொய்ம்மையே பெருகப்‌ பொழுஇனைச்‌ சுருக்கும்‌
புழுச்தலைப்‌ புலையனேன்‌ றனக்குச்‌
செம்மையே யாய சிவபத மளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே யுன்னைச்‌ சிக்செனப்‌ பிடிச்தேன்‌
எங்கெழுச்‌ தருளுவ தினியே.
அ௮ருளுடைச்‌ சுடசே யளிந்ததோர்‌ கனியே
பெருச்திற லருந்தவர்ச்‌ காசே
பொருளுடைக்‌ கலையே புகழ்ச்சியைச்‌ சடர்த
போகமே யோகத்தின்‌ பொலிவே
தெருளிடத்‌ தடியார்‌ இர்தையுட்‌ புகுந்த
செல்வமே வெபெரு மானே
இருளிடத்‌ தன்னைச்‌ சக்செனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுந்‌ தருளுவ இனியே.
ஒப்புனக்‌ இல்லா வொருவனே யடியேன்‌
உள்ளத்து ளொளிர்சின்ற வொளியே
மெய்ப்பத மறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற்‌ கரிய செழுஞ்சுட? மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத்‌ அன்னைச்‌ சச்செனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுச்‌ தருளுவ தினியே.
பிடித்த பத்து ௧௪௬௯

௮, றவையேன்‌ மன்‌ மே சோயிலாச்‌ சொண்டாண்‌


டளவிலா ஆனச்த மருளிப்‌
பிறவிவே சறுத்சென்‌ குடிமுழு தாண்ட
பிஞ்ஞசா பெரியவெம்‌ பொருளே
,தஇிறவிலே சண்ட. காட்டியே யடியேன்‌
செல்வமே சிவபெரு மானே
இறவிலே பன்னைச்‌ சிக்செனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுக்‌ தருளுவ இனியே.
பாசவே றுக்கும்‌ பழம்பொருள்‌ தன்னைப்‌
பற்றுமா றடியனேற்‌ கருளிப்‌
பூசனை யுகர்தென்‌ சிர்தையுட்‌ புகுச்து
பூங்கழல்‌ காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர்‌ மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே யுன்னைச்‌ சிக்செனப்‌ பிடித்தேன்‌
THOS IPE தருளஞுவ இனியே.
அத்தனே யண்ட ரண்டமாய்‌ கின்ற
ஆதியே யா.த,மீறில்லாச்‌
சித்தனே பத்தர்‌ சிக்கெனப்‌ பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்சனே யெல்லா சுயிருமாய்த்‌ தழைத்துப்‌
பிழைத்தவை யல்லையாய்‌ கிற்கும்‌
எத்தனே புன்னைச்‌ சிக்கெனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுர்‌ தருளுவ இனியே.
௧௪ திருவாசகம்‌
பசல்நினைச்‌ தூட்டுர்‌ தாயினுஞ்‌ சாலப்‌
பரிச்‌,தரீ பாவியே னுடைய
ஊனினை புருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச்‌ சொரிந்து புறம்புறந்‌ இரிர்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைச்‌ தொடர்ந்து சிச்செனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுர்‌ தருளுவ தஇினியே. ௬
புன்புலால்‌ யாக்கை புரைபுரை கனியப்‌
பொன்னெடுக்‌ சோயிலாப்‌ புகுர்தென்‌
என்பெலா முருக்க யெளியையா யாண்ட
சசனே மாசிலா மணியே
அன்பமே பிறப்பே யிறப்டொடு மயக்காச்‌
தொடச்செலா மறுத்தநற்‌ சோதி
இன்பமே யுன்னைச்‌ சக்செனப்‌ பிடித்தேன்‌
எங்கெழுர்‌ தருளுவ இனியே. ௨ ௪௦
திருச்சிற்றம்பலம்‌,
திருப்பெருந் துறையில்‌ ௮ரளிய

திருவவேசறவு
சுட்டறி-வொழித்தல்‌.
கொச்சகச்‌ கலிப்பா
திரு ச்சிற்றம்பலம்‌
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தெ னென்பூருக்க்‌
கரும்புதரு சுவையெனக்குச்‌ காட்டினையுன்‌ கழலிணைகள்‌
ஒருக்கு திலா யுலவுசடை புடையானே ஈரிகளெல்லாம்‌
பெருங்கு இரை யாக்சியவா றன்றேயுன்‌ போருளே.
பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின்‌ னாளானார்க்‌
குண்ணார்ந்த வாரமுதே யுடையானே யடியேனை
மண்ணார்ந்த பிறப்பிறுத்திட்‌ டாள்வாய்நீ வாவென்னக்‌
கண்ணா வுய்ந்தவா றன்றேயுன்‌ கழல்கண்டே.

ஆதமிலி யான்பிறப்‌ பிறப்பென்னு மரு5ரடல்‌


ஆர்தமரு மினீறியே யழுர்‌துவேற்‌ காவாவென்‌
ரே sue) ஈஞ்சுண்ட வுடையானே யடியேற்குன்‌
பாதமலர்‌ காட்டியவா றனீறேயெம்‌ பரம்பானே.

பச்சைத்தா எரவாட்டீ படர்சடையாய்‌ பாதமலர்‌


உச்சத்தார்‌ பெருமானே யடியேனை யுய்யக்கொண்டு
௧௭௨ திருவாசகம்‌
எச்சத்தரா சிறுதெய்வ மேத்தாதே யச்சோவென்‌
சித்தத்தா றுய்ந்தவா றன்றேயுன்‌ நிறனினைர்தே.
கற்றறியேன்‌ கலைஞானங்‌ க9ர்‌.துருகே னாபிடிலும்‌
மற்றறியேன்‌ பிறதெய்வம்‌ வாக்சயலால்‌ வார்கழல்வர்‌
அற்றிறுமார்‌ இருர்தேனெம்‌ பெருமானே யடியேற்குப்‌
'பொற்றவிச ராய்ச்டுமா றன்றேரின்‌ பொன்னருளே, டு
பஞ்சாய ௮டிமடவார்‌ கடைக்சண்ணா லிடர்ப்பட்டு
நஞ்சாய அயர்கூர ஈடுங்குவே னின்னருளால்‌
உய்ஞ்சேனெம்‌ பெருமானே யுடையானே யடியேனை
அஞ்சேலென்‌ ரூண்டவா றன்றேயம்‌ பலத்தமுூதே. ௬
என்டாலைப்‌ பிறப்பறுத்திங்‌ சமையவர்க்கு மறியவொண்ணாத்‌
தென்பாலைத்‌ இருப்பெருர்‌ துறையுறைபுஞ்‌ சிவபெருமான்‌
௮ன்பானீ யகரெகவே புகுந்தருளி யாட்கொண்ட
'தென்பாலே சோச்செவா றன்றேயெம்‌ பெருமானே. ஏ
மூத்தானே மூவாத மு;தலானே முடிவில்லா
தத்தானே பொருளானே புண்மையுமா யின்மைபுமாய்ப்‌
பூத்தானே புகுந்திங்குப்‌ புள்வேனைக கருணையினாற்‌
'பேர்த்தேரீ யாண்டவா றன்றேயெம்‌ பெருமானே. Hf
மரு.வினிய மலர்ப்பாதம்‌ மனத்‌ில்வளர்ர்‌ துள்ளுருகத்‌
'தெருவுதொழு மிசவலறிச்‌ சவபெருமா ளென்ழேத்திப்‌
யருகயெகின்‌ பரங்கருணைத்‌ தடச்சடலிற்‌ படிவாமா
2ருளெனச்சய்‌ சடைமருதே யிடங்சொண்ட அம்மானே. க
தஇருப்புலம்பல்‌ corn.
சானேயோ தவஞ்செய்தேன்‌ சிவாயம வெனப்பெற்ே்ன்‌
னாயின்‌ னமுதமுமாய்த்‌ இத்திக்குஞ்‌ சிவபெருமான்‌
தானேவர்‌ தென அள்ளம்‌ புகுந்தடியேற்‌ கருள்செய்தான்‌
ஊனாரு முயிர்வாழ்ச்கை யொறுத்தன்றே வெறுத்திடவே. ௧௦
திருச்சிற்றம்பலம்‌.
இருவாளூரில்‌ ௮ருளிய
திருப்புலம்பல்‌

சிவானந்த முதிர்வு.
கொச்சகக்‌ கலிப்பா
திருச்சிற்றம்பலம்‌
(பூங்கமலத்‌ தயனொடுமா லறியாத கெறியானே
கோங்கலர்சேர்‌ குவிமுலையாள்‌ கூருவெண்‌ ணீருடி.
ஒங்கெயில்குழ்‌ திருவாரூ ரடையானே அடியேனின்‌
பூங்கழல்க ளவையல்லா தெலையாதும்‌ புகழேனே.
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்‌
படையானே பரஞ்சோதி பசுபதி மழவெள்ளை
விடையானே விரிபொழில்கசூழ்‌ பெருச. துறையா யடியேனான்‌
உடையானே *புனையல்லா துறுதுணைமற்‌ றறியேனே. உ
உற்றாரை யான்வேண்டே லூர்வேண்டேன்பேர்வேண்டேன்‌
கற்ராரை யான்‌ வேண்பேன்‌ கற்பனவு மினியமையுங்‌
குற்றாலத்‌ தமர்ந்‌தறையும்‌ கூத்தாவுன்‌ குரைகழற்கே
கற்ராவின்‌ மனம்போலக்‌ ச௪9ர்‌.தருச வேண்டுவனே. ௩
இருச்சிற்றம்பலம்‌.
தில்லையில்‌ அருளிய

குலாப்பத்து

௮ நுபவம்‌ இடையீ டுபடாமை,.


சொச்சசச்‌ கலிப்பா
இ ருச்சி ற்‌ றம்பலம்‌

இடுங்‌ கவர்தியுமே யுறவென்றிட்‌ டுள்கசந.து


ே தீடும்‌ பொருளுஞ்‌ சிவன்கழலே யெனத்‌ெ son 6 x
கூடு முயிருங்‌ குமண்டையிடக்‌ குனித்தடியேன்‌
ஆடும்‌ குலாத்தில்லை யாண்டானைச்‌ கொண்டன்றே.

அடியே ரிடுகடைத்‌ தூய்மொழியார்‌ தோள்ஈசையால்‌


'செடியேறு தீமைகள்‌ எத்தனையுஞ்‌ செய்திடினும்‌
(மூடியேன்‌ பிறவே னெனைத்தனதாள்‌ தேயங்குவித்த
அடியேன்‌ குலாத்தில்லை யாண்டானைக்‌ கொண்டன்றே
என்புள்‌ ஞருக்கி யிருவினையை மீடழித்தச்‌
அன்பங்‌ களைந்து துவந்துவங்கள்‌ தூய்மைசெய்.து
முன்புள்ள வற்றை முழுதழிய வுள்புகுந்த
அன்பின்‌ குலாத்‌இல்லை யாண்டானைக்‌ சொண்டன்றே.
குறியு நெறியுங்‌ குணமுமிலார்‌ குழாங்கள்‌ தமைப்‌
,பிதியு மனத்தார்‌ பிறிவரிய பெற்றியனைச்‌
குலாப்பத்து ச௭டு

செறிபும்‌ சருத்தி ஓருத்தமுதாஞ்‌ சவபதத்தை


அறியும்‌ குலாத்தில்லை யாண்டானைச்‌ சொண்டன்றே,
பேரும்‌ குணமும்‌ பிணிப்புறுமிப்‌ பிறவிதனைத்‌
அரும்‌ பரிசு துரிசறுத் துத்‌ தொண்டரெல்லாஞ்‌
சேரும்‌ வகையாற்‌ சிவன்கருணைத்‌ தேன்பருகி
ஆருங்‌ குலாத்தில்லை யாண்டானைக்‌ சொண்டன்றே,
'கொம்பி லரும்பாய்ச்‌ குவிமலராய்ச்‌ காயாகி
வம்பு பழுத்‌.துடல மாண்டிங௩ன்‌ போகாமே
சம்புமென்‌ சிந்தை ஈணுகும்வண்ணம்‌ கானணுகும்‌
௮ம்பொன்‌ குலாத்தில்லை யாண்டானைச்‌ கொண்டன்மே,
மதிக்குர்‌ இறலுடைய வல்லாக்கன்‌ தோள்கெரிய
மிதிக்குர்‌ இருவடி. யென்றலைமேல்‌ வீற்றிருப்பக்‌
கஇக்கும்‌ பசுபாச மொன்றுமிலோ மெனக்களித்‌ இங்‌
கதர்க்குங்‌ குலாத்‌ தில்லை யாண்டானைக்‌ கொண்டன்றே,
இடச்குங்‌ கருமுருட டேனப்பின்‌ கானகத்தே
கடக்குந்‌ திருவடி யென்றலைமே னட்டமையாற்‌
கடக்குக்‌ இற$லைவர்‌ கண்டகர்தம்‌ வல்லாட்டை
அடக்கும்‌ குலாத் தில்லை யாண்டானைச்‌ கொண்டன்றே.

பாழசசெய்‌ விளாவிட்‌ பயஜிலியாய்ச்‌ பெப்பேற்குக்‌


£ழ்ச்செய்‌ தவத்தாற்‌ இழியீடு நேர்பட்டுத்‌
தாட்செய்ய தாமரைச்‌ சைவனுச்கென்‌ புன்தலையால்‌
ஆட்செய்‌ குலாத்தில்லை யாண்டானைச்‌ கொண்டன்‌ ;
௪௪௪௬ திருவாசகம்‌
கொம்மை வரிமுலைச்‌ கொம்பனையாள்‌ கூறனுக்குச்‌
செம்மை மனத்தால்‌ இருப்பணிசள்‌ செய்வேனுச்‌
இம்மை தரும்பய னித்தனைபு மீங்கொழிக்கும்‌
அம்மை குலாத்தில்லை யாண்டானைச்‌ கொண்டன்றே. ௧௦

சகசசரம்பல்‌
திருப்பெருர்‌ துறையில்‌ ௮ருளிய

அ௮தபுதப்பத்து
௮/நுபவமாற்முமை.
௮றுசீர்க்சழிநெடி
லடி. யாசிரியவிருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌
மைய லாயிந்த மண்ணிடை வாழ்வெனு மாழியு எகப்பட்டுத்‌
தைய லாரெலுஞ்‌ சுழித்தலைப்‌ பட்கொன்‌ தலைதடு மாராமே
பொய்யெலம்விடத்‌இிருவருள்தஈ தன்பொன்னடியிணைகாட்‌:
மெய்யஞய்வெளிகாட்டி முன்னின்‌ றதோரற்புதம்விஎம்பேனே.
எய்ச்த மாமல ரிட்டுமுட்‌ டாததோ ரியல்பொடும்‌ வணங்காதே
சாத்த மார்முலைத்‌ தையனல்‌ லாரொடும்‌ தலைதடு மாருபெ்‌
போச்தியான்‌ றுயர்புகாவணமருள்செய்‌. துபொற்கழலிணை சாட்டி
வேச்தஞய்வெளியேயென்முனின்றதோமற்புதம்விஎம்பேனே.
HM SU USD ௧௪௪
mio. § தமண்ணிடைப்பொய்யினைப்பலசெய்‌ தரானென0 தீனுமா
கடி. த்தவாயிலேறின்‌ றுமுன்‌ வினை மிகக்சழறியேதிரிவேனைப்‌ [யக்‌
பிடி.த்‌.துமுன்னின்‌ றப்பெருமறைதேடிய அரும்பொருளடி யேனை
அடி.த்தடி த்‌.தவக்சாரமுன்‌ தீற்றியஅ.ற்புதமறியேனே. ௩
பொருந்து மிப்பிறப்‌ பிறப்பிவை நினையாது பொய்களே
புகன்றுபோய்க, கருங்கு ழலினார்‌ கண்களா லேறுண்டு கலங்‌
நதியே இடெப்பேனை ச்‌, இருஈ,க சேவடிச்‌ சலம்பவைசிலம்பிடத்‌
இருவொடு மகலாதே, ௮ருர்‌.தணைவனாயாண்டுகொண்டருளிய
௮ற்புத மறியேனே.
மாடுஞ்‌ சுற்றமு மற்றுள போகமு மங்கையர்‌ தம்மோடுங்‌
கூடி யங்குள குணங்களா லேறுண்டு குலாவியே இரிவேளை
வீதெந்தென்றன்வெர்தொழில்வீட்டிடமென்மலர்க்கழல்காட்டி
ஆடு வித்தென சகம்புகுக்‌ சாண்டதோ ரற்புத மறியேனே. ட
வணங்கு மிப்பிறப்பிறப்பிவை நினையாது மங்கையர்‌ தம்‌
மோடும்‌, பிணைர்‌ தவாயிதழ்ப்பெருவெள்ளத்தழுக்திகான்பித்த
ஞய்த்‌ இரிவேனைக்‌, குணங்க ளுங்குறி களுமிலாச்‌ குணக்கடல்‌
கோமளத்‌ தொடுங்கூடி, அணைந்து வந்தெனை யாண்டுகொண்
டருளிய அற்புத மறியேனே.
இப்பி றபபிணி லிணைமலர்‌ கொய்துநா னியல்பொடஞ்‌
செழுத்தோதித்‌, தப்மி லாதுபொற்‌ கழல்களுக்கொ துகான்‌ 58.
மூலை யார்தங்கள்‌, மைப்பு லாங்கண்ணா லேறுண்டு கடெப்பேனை
மலாடி யிணைகாட்டி, ௮ப்ப னென்னைவர்‌ தாண்டுகொண்‌ டரு
ளிய அற்புத மறியேளே.
12
BGT திருவாசகம்‌
ஊச லாட்டுமிவ்‌ வுடலுயி ராயின இருவினை யறுத்தென்னை
ஒசையாலுணர்வார்க்குணர்வரியவனுணர்வு தந்தொளியாகூப்‌
பாசமானவைபற்றறுத்‌ தயர்ந்த தன்பரம்பெருங்கருணையால்‌
ஆசை தீர்த்தடி யாரடிச்‌ கூட்டிய அற்புத மறியேனே. Sy
பொச்சை யானவிப்‌ பிறவியிற்‌ டெந்துகான்‌ புழுத்தலை
காய்போல, இச்சை யாயின ஏழையர்ச்‌ கேசெய்தக ரணெங்‌
தியே திரிவேனை, இச்ச கத்தரி யயனுமெட்‌ டாததன்‌ விரை
மலர்ச்‌ கழல்காட்டி, ௮௪௪ னென்னையும்‌ஆண்ட்கொண்டருளிய
அற்புத மறியேனே-. ௬
செறியு மிப்பிறப்‌ பிறப்பிவை நினையாது செறிகுழ லார்‌
செய்யுங்‌ இறியுங்‌ €ழ்மையுங்‌ கெண்டையங்‌ சண்களு முன்‌
னியே டெப்பேனை, இறைவன்‌ எம்பிரான்‌ எல்லையில்லாததன்‌
இணைமலர்க்‌ கழல்காட்டி, அறிவு தந்தனை யாண்டுசொண்‌
டருளிய அற்புத மறியேனே, 5௦

இருச்சிற்றம்பலம்‌,
திருப்பெருர்‌ துறையில்‌ ௮ருளிய

சென்னிப்‌ பத்து,

சிவவிளைவு
எழுசர்ச்சழிநெடிலடி யாசிரியவிருத்தம்‌
இருச்சிற்றம்பலம்‌
C ga தேவன்மெய்ச்‌ சேவகன்‌ சென்பெ ருந்துறை நாயகன்‌
மூவ ராலு மறியொ ணாமுத லாய வானந்த மூர்த்தியான
யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணமலர்ச்‌ சோதியான்‌
தூயமாமலர்ச்சேவடிக்சணஞ்சென்னிமன்னிச்சுடருமே, ௧
JUL. pigs ups ஸின்னமு சாய வானந்த வெள்ளத்தான்‌
சிட்டன்மெய்ச்சிவலோகராயசன்தென்பெருர்‌துறைச்சேவகன்‌
மட்டுவார்குழன்மங்கையாளை யோர்பாகம்வைத்தஅழகன்றன்‌
வட்டமாமலர்ச்ேவடிக்சகணஞ்சென்னிமன்னிமலருமே. உ
ஈங்கைமீரெனை சோகச்குமின்‌ னங்கணாத னம்பணி கொண்‌
Laer தெங்குசோலைகள்‌ சுழ்பெருக்‌துறை மேயசேவச யை
கன்‌, மங்கை மார்கையில்‌ வளையுங்‌ சொண்டெம்‌ முயிருங்‌
கொண்டெம்‌ பணிகொள்வான்‌, பொங்கு மாமலர்ச்‌ சேவ டிச்‌
-ணஞ்‌ சென்னி மன்னிப்‌ பொலியுமே. உ
௧௮0 திருவாசகம்‌
பத்தர்‌ குழப்‌ பராபரன்‌ பாரில்‌ வந்துபார்ப்‌ பானெனச்‌
சித்தர்‌ சுழச்சிவபிரான்‌ இல்‌கைமூதூர்‌ நடஞ்செயம்வான்‌ [வான்‌
எத்தனாகிவந்தில்புகு&்‌்‌ தமையாளுங்கொண்டெம்பணிகொள்‌
வைத்த மாமலர்ச்சேவடிச்சணஞ்சென்னி மன்னி மலருமே.

மாய வாழ்க்கையை மெய்யென்‌ றெண்ணி மஇத்தி


டாவகை நல்கினான்‌, வேயதோளுமை பங்கனெங்கள்‌ திருப்பெ
ருந்துறை மேவினான்‌, காயத்‌ துள்ளமு தூற வூறநீ கண்டு
கொள்ளென்று காட்டிய, சேய மாமலர்ச்‌ சேவ டிகசணஞ்‌|
சென்னி மன்னித்‌ இகழுமே. டூ

சித்‌ சமேபுகு$்‌ சம்மையாட்கொண்டு £ீவினைகெடுச்‌.தய்யலாம்‌


பத்திதர்‌ ததன்டொற்கழற்கணேபன்மலர்கொய்துசேர்த் தலும்‌
முத்தி தந்திந்த மூவுல குக்கு மப்பு றத்தெதமை வைச்திடும்‌
௮.த்தன்மாமலர்ச்சேவடிச்கணஞ்சென்னிமன்னிமலருமே.

பிறவியென்னுமிக்கடலைநீர்சத்தன்பேரருள்‌ தந்தருளினஞான்‌
அறவையென்‌ றடியார்கள்தங்களறாட்குழாம்புகவிட்டுகல்‌ [மாந்‌
உறவுசெய்தெனை புய்யச்கொண்டபிரான்‌ றனுண்மைப்பெருக்ச
இறமை சாட்டிய சேவடிச்சணஞ்‌ சென்னி மன்னித்‌ இகழுமே.

புழுவி ஞற்பொதிர்‌ திருரம்பையிற்‌ பொய்தனையொழி


வித்‌ இடும்‌, எழில்கொள்‌ சோதியெம்‌ மீசனெம்பிரா னென்று
டையப்ப னென்றென்று, சொழுதகையின ராகித்‌ தாய்மலர்ச்‌
சண்சள்‌ நீர்மல்குர்‌ தொண்டர்க்கு, வழுவிலாமலர்ச்‌ சேவடிச்ச
ணஞ்‌ சென்னி மன்னி மலருமே.
திருவார்‌ த்தை ௧௮௧

அழ்பனாய்த்திரிவேனைவாவென்றுவல்வினைப்பகைமாயததுமிம
| உமப ரானுல கூட த்தப்‌ புறத்த னாய்நின்ற எம்பிரான்‌
அன்பசானவர்க்ககுளிமெய்யடியார்கட்டின்பந்தழைத்‌ திடுஞ்‌
செம்பொன்மாமலர்ச்சேவடிச்சணஞ்சென்னிமன்னித்‌ திகழுமே.
முத்தனைமுதற்சோ தியைமுச்சணப்பனை முதல்வித்‌ இனை ச்‌
சித்தனைச்சிவ லோக னைழ்திரு நாமம்‌ பாடித்‌ இரிதரும்‌
பத்தர்‌ காளிங்கே வம்மி னீருங்கள்‌ பாசந்‌ தீரப்‌ பணிமினோ
சித்தமார்தருஞ்சேவடிச்சணஞ்சென்னிமன்னித்‌ திகழுமே,
இருச்சிற்றம்பலம்‌

திருப்பெருக் துறையில்‌ அருளிய


திருவா£த்தை,
HAAN
SS oY Sw
அு£ர்க்கழிகெடிலடி யாசிரியவிருத்தம்‌
இரு ச்சிற்றம்பலம்‌
807 இவர்‌ பாகன்‌ மறைபயின்ற
வாசகன்‌ மாமலர்‌ மமயசோதி
கோல்‌ பரிங்கரு ணையடியார்‌
குலாவு நீதிகுண மாகரல்கும்‌
'போதலர்‌ சோலைப்‌ பெக்‌ அறையெம்‌
புண்ணியன்‌ மண்ணிடை வர்திழிர்‌
தாதிப்‌ பிரமம்‌ வெளிப்படுத்த
அருளி வாடுரம்பி ரானாவாரே.
௧௬௮௨ இருவாசகம்‌
மாலயன்‌ வானவர்‌ கோனும்வந்து
வணங்க அவர்க்கருள்‌ செய்தவீ சன்‌
ஞால மதணிடை வந்திழிக்து
நன்னெறி காட்டி நலந்‌்இகழுங்‌
கோல மணியணி மாடநீடு
குலாவு மிடவை மடகல்லாட்குச்‌
சல மிகக்கரு ணையளிக்குந்‌
,இறமறி வாரெம்பி ரானாவாரே.

அணிமுடி யாதி யமரர்கோமான்‌


ஆனகச்தச கூத்த னறுசமயம்‌
பணிவகை செய்து படவதேறிப்‌
பாசரொடு விண்ணும்‌ பரவியெத்தப்‌
பிணிகெட நல்கும்‌ பெருந்‌. நறையெம்‌
பேரு ளாளன்பெண்‌ பாலுகக்து
மணிவலை கொண்டுவோன்‌ மீன்விகிறும்‌
வகையி வாரெம்பி சானாவர்ே.
வேடுரு வா௫ மகேந்திரத்து
மிகருருறை வானவர்‌ வர்துதன்னைழ்‌
தேட விருந்த சிவபெருமான்‌
இர்தனை செய்தடி. யோங்களுயய
ஆட லமர்க்த பரிமாவேறி
ஐயன்‌ பெருக்துறை யாதியக்காள்‌
ஏடர்‌ களை யெங்கு மாண்டுகொண்ட.
இயல்பறி வாளொம்பி ரானாவாமே.
இருவார்‌ த்தை ௧௮௩
வந்திமை யோர்கள்‌ வணங்கயேத்த
மாக்கரு ணைக்கட லாயடியார்‌
பந்தணை விண்டற நல்குமெங்கள்‌
பரமன்‌ பெருச்குறை யாதியந்நாள்‌
உகந்து திரைக்கட லைக்டநர்தன்‌
ரோங்கு மதிலிலங்‌ கையதனிற்‌
பந்தணை மெல்விர லாட்கருளும்‌
பரிசறி வாசெம்பி ரானாவாசே.
வேவத்‌ இரிபுரஞ்‌ செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி. நாய்கள்‌ சூழ
ஏவற்செ யல்செய்யுக்‌ தேவர்முன்னே
யெம்பெரு மான்றா ஸியங்குகாட்டில்‌
ஏவுண்ட பன்றிஃ இரங்கிமீசன்‌
எந்தை பெருர்‌ தறை யாதஇியன்று
சேவலங்‌ கேழலாய்ப்‌ பால்கொடுத்த
இடப்பறீ வாரெம்பி ரானாவாரே.
நாத முூடையதோர்‌ ஈற்கமலப்‌
போதினி னண்ணிய நன்னுதலார்‌
ஐ.திப்‌ பணிச்சலர்‌ தாவியேத்த
ஒளிவளர்‌ சோதியெம்‌ மீசன்மன்னும்‌
போதலர்‌ சோலைப்‌ ௫பருர்‌.துறையெம்‌
புண்ணியன்‌ மண்ணிடை வர்துதோன்றிப்‌
பேதங்‌ கெடுத்தருள்‌ செய்பெருமை
௮.றியவல்‌ லோாசெம்பி சானாவாசே. ௪
திருவாசகம்‌
வலர்‌ கொன்றைய மாலைமார்பன்‌
போருடர்‌ வன்புலி கொன்றவீரன்‌
மாதுகல்‌ லாளுமை மங்கைபங்கன்‌
வண்டொழில்‌ சூழ்தென்‌ பெருந்‌ துறைக்கோன
ஏதில்‌ பெரும்புக ழெங்களீசன்‌
இருங்கடல்‌ வாணற்குச்‌ தீயிற்ரோன்றும்‌
ஒவிய மங்கையர்‌ தோள்புணரும்‌
உருவறி வாசெம்பி ரானாவாசே. ௮
தூவெள்ளை நீறணி யெம்பெருமான்‌
சோதிம கேந்திர நாதன்வந்து
தேவர்‌ தொழும்பதம்‌ வைத்தவீசன்‌
தென்னன்‌ பெருக்துநை யாளியன்று
காதல்‌ பெருகச்‌ கருணைகாட்டி த்‌
STEPH STE SHG GHEE
கேசதங்‌ கெடுத்தென்னை யாண்டருளுங்‌
இடப்பறி வாசெம்பி ரானாவாமே்‌, ௯
௮ங்கண னெங்க எமரர்பெம்மான்‌
அடியார்க்‌ கமூத னவனிவ6த
எங்கள்‌ பிரானிரும்‌ பாசந்திர
இகபர மாயதோ ரின்பமெய்தச்‌
சங்கங்‌ கவர்ர்‌துவண்‌ சாத்தினோடுஞ்‌
சுரன்‌ பெருச துறை யரீளியன்று
மங்கையர்‌ மல்கு மதுரைசேர்ந்த
வகையறி வாரெம்பி ரானாவாயே. ௧௦
இருச்சிற்றம்பலட
இல்லையில்‌ அருளிய
எண்ணப்பதுகம்‌

ஒழியா இன்பத்‌ துவகை,


ஆசிரியவிருத்தம்‌
இருச்சி ற்றம்பலம்‌
UT am வாய பிறப்பற வேண்டும்‌
பத்திமை யும்பெற வேண்டுஞ்‌
சீருரு வாய சிவபெரு மானே
செங்கம லமலர்‌ போல
ஆருரு வாயபெவென்‌ Corp CO guy csr
அடியவர்‌ தொகை ஈடுவே
ஒருரு வாயகின்‌ இருவருள்‌ காட்டி
யென்னை முய்யச்கொண் டருளே.
உரியே னல்லே னுனக்கடிமை
யுன்னைட்‌ பிரிந்துங்‌ கொருபொழுதுந
தரியே னாய னின்னதென்று
அறியேன்‌ சங்கரா கருணையினாற்‌
பெபரியோ னொருவன்‌கண்டுகொ ளென்றுன்‌
பெய்கழ லடிகாட்டிப்‌
பிரியே னென்றென்‌ றருளிய அருளும்‌
பொய்யோ சங்கள்‌ பெருமானே.
௧௮௬ திருவாசகம்‌
என்பே யுருகரின்‌ னருள ளிச்‌.துன்‌
இணைமல ரடி.காட்டி
மூன்பே என்னை யாண்டு கொண்ட
மூனிவா முனிவர்‌ முழுமுதலே
இன்பே யருளி யெனையுருச்கி
உயிருண்‌ கின்ற எம்மானே
நண்பே யருளா யென்னாுயிர்‌
நாதா கின்னருள்‌ காணாமே,
பதிதில னேனும்‌ பணிந்தில னேனுமுன்‌
னுயர்ந்தபைங்‌ கழல்கசாணப்‌
பித்தில னேனும்‌ பிதற்றில னேனும்‌
பிறப்பறுப்‌ பாயெம்‌ பெருமானே
மூத்தனை யானே மணியனை யானே
மூதல்வனே முறையோவென்
ஹெத்தனை யானும்‌ யான்றொடர்ச்‌ துன்னை
யிணிப்பிரிந்‌ தாற்றோறனே.
காணும தொழிகர்தே ஸின்‌ றிருப்பாதங்‌
கண்டுகண்‌ களிகூாப்‌
பேணும தொழிசர்தேன்‌ பிதற்றும தொறிந்தேன்‌
பின்னையெம்‌ பெருமானே
தாணுவே யழிர்தேன்‌ நின்னினைக்‌ அுருகுர்‌
தன்மையென்‌ புன்மைகளாற்‌
காணும தொழிதந்தேன்‌ நீயினி வரினுங்‌
காணவு நாணுவனே.
யாத்திரைப்‌ பத்து ௧௮௪௭
பாற்றிரு 8ீற்றெம்‌ பரமனைப்‌
பரங்கரு ணையோடு மெதிர்ந்து
தோற்றிமெய்‌ யடியார்ச்‌ கருட்டுறை யளிக்குஞ்‌
சோதியை நீதியிலேன்‌
போற்றியென்‌ னமுதே யெனகினைர்‌ தேத்திப்‌
புகழ்ந்தழைத்‌ தலறியென்‌ னுள்ளே
ஆற்றுவ னாக வுடையவ னேயெனை
யாவவென்‌ றருளாயே. ௬
திருச்சிற்றம்பலம்‌
இல்லையில்‌ ௮ருளிய

யாத்திரைப்பத்து

அனுபவாதீதமுரைத்தல்‌.
அறுசீர்ச்சழிநெடி
லடி. யா௫ரியவிருத்தம்‌
இிரூ ச்சிற்றம்பலம்‌

(பூவார்‌ சென்னி மன்னனெம்‌ புயங்கப்‌ பெருமான்‌ சிறி


யேர்மை, ஒவா அுள்ளங்‌ கலந்‌ துணர்வா யுருக்கும்‌ வெள்ளச்கரு
ணையினால்‌, ஆவா வென்னப்‌ பட்டன்பா யாட்பட்டீர்வர்‌ தொ
ரப்‌ படுமின்‌, போவோங்‌ காலம்‌ வர்த.துகாண்டொய்விட்‌ Der
யான கழலபுகவே-. ச
5 St Dy திருவாசகம்‌ ்‌
புகவேவேண்டாபுலன்களில்நீர்புயங்கப்பெருமான்பூங்கழல்கள்‌
மிகவேரினைமின்மிக்கவெல்லாம்வேண்டாபோகவிடுமின்கள்‌
ஈசவே ஞாலத்‌ அள்புகுர்‌,து காயே யனைய கனமையாண்ட
தீகவே புடையான்‌ நனைச்சாரத்‌ தளசாதிருப்பார்‌ தாந்தாமே...
தாமே தமக்குச்‌ சுற்றமுர்‌ தாமே தமக்கு விதிவகையும்‌
யாமாரெமதார்பாசமாரென்னமாயமிவைபோகச்‌ [சொண்டு
கோமான்பண்டைத்சொண்டரொடமெவன்‌ றன்குறிப்பேகு றிக்‌
'போமாறமைமின்பொய்நீக்இுப்புயங்கனுள்வான்‌பொன்னடிச்சகே.
அடியாரானீரெல்லீருமகலவிடுமின்விளையாட்டைக்‌ [பைச்‌
கடிசேரடியேவந்தடைர்‌ துகடைச்கொண்டிருமின்‌ திருக்குறிப்‌
செடிசேருடலைச்செலநீக்சிச்சிவலோகத்ேேேதமைவைப்பான்‌
பொடிசேர்மேனிப்புயம்கன றன்பூவார்கழற்கேபுகவிடுமே.
விடுமின்‌ வெகுளி வேட்கைநோய்‌ மிகவோர்‌ சால மினி
/பபில்லை,உடையா னடிக£ழ்ப்‌ பெருஞ்சாத்தோ டடெனபோவதற்‌
கே யொருப்படிமின்‌, அடைவோம்‌ நாம்போய்ச்‌ சிவபாத தள்‌
௮ணியார்‌ சதவ தடையாமே, புடைபட்‌ டுருகிட்போற்றுவோம்‌
புயங்க னாள்வான்‌ புகழ்களையே. டு
புகழ்மின்‌ தொழுமின்‌ பூப்புனை மினபுயங்கன்‌ தாளேபுக்இ
வைத்திட்‌, டிகழ்‌.மி னெல்லா அல்லலைய மினியோ ரிடையூ
றடையாமே, தஇிகழுஞ்‌ சீரார்‌ சிவபுரத்துச்‌ சென்று சிவன்றாள்‌
வணீங்கிராம்‌, நிகழு மடியார்‌ முனசென்று நெஞ்ச முருக நிற்‌
போமே.
நிற்பார்‌ கிற்கரில்‌ லாவுலகி னில்லோ மினிராஞ்‌ செல்வோமே
பொற்பாலொப்பாந்திருமேனிப்புயங்கனாள்வான்பொன்னடி.க்சே
யாத்திரைப்‌ பத்து ௧௮௯
றீ ரெல்லார்‌ தாழாதே நிற்கும்‌ பரிசே யொருப்படுமின்‌
பிற்பா னின்று பேழ்சணிச்தாற்‌ பெறு தற்கரியன்பெருமானே.
பெருமான்‌ பேரா னந்தமுுப்‌ பிரியா திருக்சப்‌ பெற்றீர்காள்‌
அருமா லுற்றப்‌ பின்னைநீ ரம்மா வழுங்கி யரற்றாதே
திருமா மணிசேர்‌ திருக்கதவர்‌ இறந்த போசே சிவபாத்‌.துத்‌
இருமாலறியாத்‌ திருப்புயங்கன்‌ திருத்தாள்சென்றுசேர்வோமே.
சேரச்‌ கருஇச்‌ சிந்தனையைத்‌ இருந்த வைத்துச்‌ சந்தியின்‌
போரிற்பொலியும்‌ வேற்கண்ணாள்‌ பங்கன்‌ புயங்கனருஎமுதம்‌
ஆரப்‌ பருகி யாராத ஆர்வங்‌ கூர அழுந்துவீர்‌
போரப்‌ புரிமின்‌ சிவன்கழற்கே பொய்யிற்‌ இடந்து புளாதே.
புரள்வார்‌ தொழுவார்‌ புகழ்வாரா யின்றே வந்தா எாகாதீர்‌
மருள்வீர்‌ பின்னை மதப்பாரார்‌ மதஇபுட்‌ கலங்கி மயங்குவீர்‌
தெருள்வீ ராலிதுசெய்மின்‌ சவலோகச்கோன்‌ திருப்புயங்கன்‌
௮ருளார்‌ பெறுவா ரகலிடத்தே ௮ந்தோ௮ந்தோ ௮ந்தோவே-

இரு சசிறறம்பலம்‌
தில்லையில்‌ ௮௬ளிய
இருப்படையெழுச்சி

பிரபஞ்சப்‌ போர்‌.
கலிவிருத்தம்‌
இருச்சிற்றம்பலம்‌,
மரானவா ளேந்துமையர்‌ நாதப்‌ பறையறைமின்‌
மானமா ஏறுமையர்‌ மதிவெண்‌ குடைசவிமின்‌
AOE றுச்சவச மடையப்‌ புகுமின்கள்‌
வானவூர்‌ சொள்வோகா மாயப்படை வாராமே.
தொண்டர்சாள்‌ தூசிமால்லீர்‌ பத்தர்காள்‌ சூழப்போ£€ர்‌
ஒண்டிறல்‌ யோடிகளே பேரணி யுந்தீர்கள்‌
'இண்டிறற்‌ சித்தர்களே சடைக்கழை சென்மின்கள்‌
அ௮ண்டர்நா டாள்வோகா மல்லற்படை வாரமே.

இருச்சிற்றம்பலம்‌
திருப்பெருக்துறையில்‌ ௮ருளிய

தி ருவெண்பா

அணை ந்தோர்‌ தன்மை.


நேரிசை வெண்பா

இருச்சிற்றம்பலம்‌
வெய்யவய்ய வினையீரண்டும்‌ ரண்டும்‌ வெந்த மெய்ப்‌
வெஈதகல மெய்யுருடுப்‌
பொய்யும்‌ பொடியாசா தென்செய்சேன்‌ -செய்ய
திருவார்‌ பெருந்‌ துறையான்‌ தேனுந்து செந்தி
மருவா இருந்தேன்‌ மனத்து.

ஆர்ச்சோ ௮ரற்றுசோ ஆடுசோ பாடுகோ


பார்ச்கோ பாம்பானே யென்செய்சேன்‌ -: இர்ப்பரிய
ஆனந்த மாவேற்று கத்‌ ரன்‌ பெருக்‌ துறையான்‌
தானென்பா ராரொருவர்‌ தாழ்க்து,
செய்த பிழையறியேன்‌ சேவடியே கைதொழுதே
உய்பும்‌ வகையி” னுயிர்ப்பறியேன்‌ - வையத்‌
கிருக்அறையுள்‌ வேன்மடுத்தென்‌ இர்தனைக்கே சேத்தான்‌
பெருர்‌ துறையின்‌ மேய பிரான்‌.
மூன்னை வினையிரண்டும்‌ வேரறுத்து முன்னின்றான்‌
பின்னைப்‌ பிறப்பறுக்கும்‌ பேராளன்‌ - தென்னன்‌
௧௯௨ இருவாசசம்‌
பெருக்‌ துறையின்‌ மேய பெருங்கருணை யாஎன்‌
வருர்‌.துயரர்‌ தீர்க்கு மருர்‌த.

௮றையோ ுறிவார்ச்‌ கனைத்‌ தலகும்‌ ஈன்ற


மறையோனு மாலுமால்‌ கொள்ளும்‌ - இறையோன்‌
பெருர்‌துறையுள்‌ மேய பெருமான்‌ பிரியா
இருந்துறைபு மென்னெஞ்சத்‌ இன்று. இ
பித்தென்னை யேற்றும்‌ பிறப்பறுக்கும்‌ பேச்சரிதாம்‌
௮;ததமே யாச்கும்வர்‌ தென்மனழ்தை - அத்தன்‌
பெருந்‌ துறையா னாட்சொண்டு போருளால்‌ நோக்கு
மருந்திறவாப்‌ பேரின்பம்‌ வந்‌.த. சு

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி


ஆரா அமுதா யமைந்தன்றே - €ரார்‌
திருத்தென்‌ பெருந்‌ துறையா னெனசிந்தை மேய
ஒருத்தன்‌ பெருக்கும்‌ ஒளி. ௪
யாவர்க்கு மேலா மளவிலாச்‌ €ருடையான்‌
யாவர்க்குங்‌ கீழாம்‌ அடியேனை - யாவரும்‌
பெற்றறியா இன்பத்துள்‌ வைத்தாய்க்சென்‌ னெம்பெருமான்‌
மற்றறியேன்‌ செய்யும்‌ வகை, J
மூவரு முப்பத்து மூவரு wpe gles
தேவருக்‌ காணாச்‌ சிவபெருமான்‌ - மாவேறி
வையகத்தே வர்திழிர்த வார்கழல்கள்‌ வர்‌.இிகச
மெய்யகத்தே இன்ப மிகும்‌. க
திருெவெண்பா ௧௯௭
இருர்தென்னை யாண்டா னிணையடியே இந்தித்‌
இிரூர்திரந்து கொண்ணெஞ்சே யெல்லார்‌-.- ருங்காண்‌
பெருச. துறையின்‌ மே.ப பெரு4கருணை யாளன்‌
மருந்‌. தருவா யென்மனத்தே வற்று. 5௦

இன்பம்‌ பெருக்கி யிருளகற்றி யெஞ்ஞான்றுச்‌


துன்பச்‌ தொடர்வறுத்துச்‌ சோதியா--யள்பளமச்்‌
துச்‌
சீரார்‌ பெருர்‌,.துறையா னென்னுடைய சிர்தையே
ஊராகச்‌ கொண்டா ஸனுவந் து. aed

இருச்சிற்றம்பலம்‌.
இருப்பெருக்‌ துறையில்‌ ௮ருளிய

பண்டாய நானமறை.

அனுபவத்துக்‌ கையமின்மை யுரைத்தல்‌,


நேரிசை வெண்பா,
இருச்சிற்றம்பலம்‌.
பண்டாய நான்மறையும்‌ பாலணுகா மாலயனுங்‌
கண்டாரு மில்லைக்‌ கடையேனை 5--தொண்டாகச்‌
கொண்டருளுங்‌ கோகழியெங்‌ கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை.
உள்ள மலமூன்று மாய வுகுபெருந்தேன்‌
வெள்ளச்‌ தரும்பரியின்‌ மேல்வந்த--வள்ளல்‌
மருவும்‌ பெருச துறையை வாழ்ச்‌துமின்கள்‌ வாழ்த்தச்‌
கருவுங்‌ கெடும்பிறவிச்‌ காடு.
காட்டகத்து வேடன்‌ கடலில்‌ வலைவாணன்‌
காட்டிற்‌ பரிபாகன்‌ நம்வினையை---வீட்டி.
அருளும்‌ பெருக்‌, துறையா னங்கமல பாதம்‌
மருஞூங்‌ கெடகெஞ்சே வாழ்த்து.
வாழ்ர்தார்க ளாவாரும்‌ வல்வினைஷய மாய்ப்பாருந்‌
தாழ்ச்‌ துலக மேத்தத்‌ தகுவாரு ௫--சூழ்ந்தமார்‌
சென்றிறைஞ்ச யேத்துர்‌ இருவார்‌ பெருர்‌. துறையை
சன்றிறைஞ்சி யேத்த சமர்‌.
திருப்படையாட்சி ௧௯௫
'நண்ணிப்‌ பெருந்‌ துறையை ஈம்மிடர்கள்‌ போயகல
அணி யெழுகோ கழிச்சாசைப்‌: பண்ணின்‌
மொழியாளேோர டுச்‌2ர கோசமங்கை மன்னிக்‌
கழியா திருந்தவனைம காண்‌, டு
காணுங்‌ கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப்‌
பேண மடியார்‌ பிறப்பகலச்‌--காணும்‌
பெரிய னை நெஞ்சே பெருக்‌ கறையி வென்றும்‌
பிரியானை வாயாரப்‌ பேசு. சு
பேசும்‌ பொருளுச்‌ இலர்ிதமாம்‌ Gude bg
மாசின்‌ மணி.பின்‌ மாரிவார்த்தை -பே௫ப்‌
பெருந்‌ துறையே யென்ற பிறப்பறுத்?த னல்ல
மருந்தினடி யென்மனத்தே எவழ்.து. al
இருச்சீற்றம்பலம்‌.

தில்லையில்‌ ௮ருளிய
திருப்படையாட்சி

சீவோடாடுி யொழிதல்‌,
பன்னிீருசீர்க்கழிநெடிலடி. யாசிரியவிரு த்தம்‌.
இருச்சிற்றம்பலம்‌.
கண்‌ ளி£ண்டு மவன்சழல்‌ சண்டு களிப்பன வாகாதே
காரிகையார்கள் தம்‌ வாழ்விலென்வாழ்வு சடைப்படுமாகாதே
மண்களில்‌ வந்து பிறந்இடு மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப்‌ கரத மிரண்டும்‌ வணக்குது மாகாதே
௧௯௪௬ திருவாசகம்‌
பணகளி கூர்தரு பாடலொ டாடல்‌ பமின்றிடு மாவதே
பாண்டிஈரன னாடை யானபடை.யாட்சிகள்பாடு௩ மாசாசே
விண்களி கூர்வதோ வேதகம்‌ வந்து வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன்‌ வநது வெளிப்படு மாயிடிலே. ௧
ஒன்றினொடொன்றுமோரைர்திஞெடைச்‌ நமுயிரப்பறுமாகா
உன்னடி யாரடி யாரடி யொமென வுய்ந்தன வாகாதே [தே
கன்றை நினைந்தெழு தாயென வர்ம கணக்ச.ஏ வாகாதே
காரண மாகும னாதி குணங்கள்‌ கருத்து மாகாதே
ஈன்றி,த திதென வந்த நடுக்க நடந்தன வாகாதே
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணு மாகாசே
என்றுமெ னன்பு நிறைந்த பராவமு செய்‌,தவ தாகாதே
ஏறுடையானெனையாளறாடைநாயகனென்‌௭ள்புகுந்திடிலே.
பந்த விகார குணங்கள்‌ பறித்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில்‌ வக்த பராவமு சாகாதே
Hes மிலாத ௮ஃண்டமு ஈம்மு எகப்படு மாகாேே
ஆதி மூதற்பர மாய பரஞ்சுட ரண்‌ ஸுவ ராகாதே
செர்்‌.துவர்‌ வாய்மட வாரிட ரானவை இந்‌இிடு மாகாதே
சேலன சண்ச எஉன்றிரு மேணி தளைப்பன வாகாதே
இக்தர ஞால இடர்ப்பிற வித்‌. தய ரேகுவ தாகாதே
coma நாயக னாயெ வீச னெதிர்ப்படு மாயிடிலே. ௩
என்னணி யார்முலை யாக மளைந்சூர்‌... னின்புறு மாகாதே
எல்லையின்‌ மாக்சரு ணைக்கட லின்தினி தாடுத மாகாதே
சன்மணி காத முழங்கெயெ னுள்ளுற ஈண்ணுவ தாகாதே
நாத னணித்திரு நீற்றினை நித்தலு het spr தாகாதே.
திருப்படையாட்ட ௧௯௭௪
மன்னிய அ௮ன்பரி லென்பணி முக்கு வைகுவ தாகாதே
மாமறை யும்மறி யாமலர்ப்‌ பாதம்‌ வணங்குது மாகாதே
இன்னிய௰ற்‌ செங்கழு நீர்மல ரென்றலை யெய்‌. துவ தாகாதே
என்னை புடைப்பெருமானருளீச ெழுக்தருளப்பெறிலே,
மண்ணினின்‌ மாயை மதிம்‌.ஐ வருத்த மயக்கறு மாசாதே
வானவ ரும்மறி யாமலர்ப்‌ பாதம்‌ ௨ணங்,கு.க மாகாதே
கண்ணிலி காலம னைத்ினும்‌ வர்ர கலஃகறு மரகாதே
காதல்செ யும்மடி யார்மன மின்று எளித்இுி மாகாதே
பெண்ணலி யாணென காமென வந்த பிண£கறு மாகாதே
போறி யாதவ னேச பலங்கள்‌ Nery வாகாதே
எண்ணிலி யாகிய சிகள்‌ வர்ிதனை யெய்வ தாகாதே
என்னை யுடைப்பெரு மானருளீசனெழுக்தருளப்பெறிலே.
பொன்னிய லுந்திரு மேணி௰வண்ணீறு பொலிகந்திடு மாசாதே
பூமழை மாதவர்‌ ௯கசள்‌ குலிர்‌து பொழிக்இடு மாகாதே
மின்னிய னுண்ணிடை யார்கள்‌ கருத்‌.து வெளிப்படு மாகாதே
வீணை மூரன்றெரீழ மோசையி லின்ப யிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி யென்றலை மீ.நு தடைப்பன வாகாதே
சானடி யோமுட னேயுய வர்‌.க தலைப்படு மாகாதே
இன்னிய மெருகு கிறைந்தினி சாஃ வியம்பிடு மாகாதே
என்னைமுனாளுஎடயீசனென த்தனெழுர்தருஎப்பெறிலே.

செ,ல்லிய லாதெழு தூமசீரி யோசை சுவைசரு மாகாதே


தண்ணெனவென்னுஎமன்னிபசோதிதொடர்ந்தெழுமாகா
பல்லியல்‌ பாய்‌ பரப்பற வந்த பராபர மாகாதே [தே
பண்டறி யாதப ர£னுப வங்கள்‌ பார்தெழு மாகாதே
௧௬௯௮௮ திருவாசகம்‌
வில்லிய னன்னுத லார்மய லின்று விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்மறி யாத விழுப்பொரு ளிப்பொருளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை யெய்திடு மாகாதே
இக்து சிகாமணி யெங்களை யாள எழுந்தரு எப்பெறிலே. எ
சங்கு இரண்டு முரன்றெழு மோசை தழைப்பன வாசாதே
சாதி விடாத குணங்கள்‌ ஈம்மோடு சலித்திடு மாகாதே
௮ங்கிது நன்றி.து ஈன்றெனு மாயை யடங்ூூ மாகாதே
ஆசையெ லாமடி யாரடி. யோமமனு மத்தனை யாகாதே
செங்கய லொண்சண்‌ மடச்தையர்‌ சந்தை திளைப்பனவாசாதே
சீரடி யார்கள்‌ வொனு பவங்கள்‌ தெரிந்திடு மாகாதே
எங்கு ிறைந்தமு gro urge. Ori ga தாசாதே
ஈறறி யாமறை யோனெனை யாள எழுக்சரு எப்பெறிலே.
இருச்சிற்றம்பலம்‌

தில்சையில்‌ ௮ருளிய
ஆன நீதமாலை
சிவானுபவ விருப்பம்‌.
அற ர்ச்சழிகெடிலடி யாசிரியவிரு,.. _ம்‌.
இருச்சிற்றம்பலம்‌
மின்னே ரனைய பூங்கழல்க ளடைநீதார்‌ கடந்தார்‌ வியனுல்சம்‌
பொன்னேரனையமலர்கொண்டுபோற்றுசின்றாமரரெல்லாவ்‌
சன்னேரனையமனச்கடையாய்ச்சழிப்புண்டவலச்கடல்வீழ்ர்த
என்னே ரனையே ஸனினியுன்னைக்‌ கூடும்‌ உண்ண மியம்பாயே-:
அனக்தமாலை ௧௯௯
என்னா லறியாப்‌ பதந்தந்தா யான தறியா தேகெட்டேன்‌ [ன்‌
உன்னாலொன்றுங்குறைவில்லையுடையாயடிமைக்காரென்பே
பன்னா ஞன்னைப்‌ பணிந்தேத்‌.தம்‌ பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங்‌ இருந்தேஜனோய்க்குவிருந்தாயே. ௨

சீல மின்றி ரோன்பின்றிச்‌ செறிவே யின்றி யறிவின்றித்‌


தோலின்‌ பாவைக்‌ கூத்தாட்டாய்ச்சுழன்றுவிழுச்‌,தடெப்பேனை
மாலுங்‌ காட்டி வழிகாட்டி வாரா வுலக நெறியேறக்‌
கோலங்‌ காட்டி. யாண்டானைக்‌ சொடியேனென்றோ கூடுவதே.

கெடுவேன்்‌கெடுமாகெடுசன்றேன் கேடிலா தாய்பழிசொண்டாய்‌


படுவேன்‌ படுவ தெல்லாரான்‌ பட்டாற்பின்னைப்பயனென்னே
கொடுமா ஈரகத்‌ தழுந்தாமே காத்தாட்‌ கொள்ளுங்‌ குருமணியே
ஈடுவாய்‌ நில்லா தொழித்தக்சா னன்ரோ எங்கள்‌ நாயகமே. ௪

தாயாய்‌ முலையைத தருவானே தாரா தொழிக்தாற்‌ சவலையாய்‌


நாயேன்‌ கழிர்‌,து போவேனோ சம்பி யினித்தா னல்குதியே
தாயே யென்றுன்‌ தாளடைந்தேன்‌ தயாநீ யென்பாலில்லையே
காயேனடிமை?/)டனாக௮ண்டாய்சான்றான்வேண்டாவோ. இ

கோவே யரு௭ வேண்டாவோ சொடியேன்கெடவேயமையுமே


ஆவா வென்னா விடிலென்னை யஞ்சே லென்பா ராரோதான்‌
சாவா ெல்லா மென்னளவோ தக்க வாறன்‌ றென்னாசோ
தேவேதில்லை ஈடமாமீ. இிசைத்சே னினித்தான்‌ தேற்றாயே ௪
௨00 திருவாசகம்‌
ஈரியைச்‌ குதிரைப்‌ பரியாக்‌ ஞாலமெல்லாரிசழ்வித்துப்‌ [யாம்‌
பெரியதென்னன்மதுரையெல்லாம்பிச்சதேற்றும்பெருக்துறை
அரிய பொருளே யவிராச யப்பா பாண்டி வெள்ளமே
தெரிய வரிய பாஞ்சோதீ செய்வ தொன்று மதியேனே. ௭
இருச்சிற்றம்பலம்‌.

இல்லையில்‌ ௮ருளிய
௦ ௦ °
அச்சோரப்பதிகப்‌

அ னுபவவழி பறியாமை,
கலிவிருத்தம்‌
திருச்சிற்றம்பலம்‌.
மூத்திகெறி யறியாத மூர்க்கரொடு முயல்‌வேனைப்‌
பத்திகெறி யறிலித்‌துப்‌ பழவினைகள்‌ பாறும்வண்ண(
சித்‌ தமல மறிவித்‌,துச்‌ சவெமாக்கி யெனையாண்ட
௮த்தனேனச்‌ கருளியவா ரார்பெறுவா ரச்சோவே.
நெதியல்லா செறிதன்னை நெறியாக கினைவேனைச்‌
சிறகெறிகள்‌ சேராமே திருவருளே சேரும்வண்ணம்‌
குறியொன்று மில்லாத கூத்தன்றன்‌ கத்தையெனச்‌
கறியம்‌ வண்ண ம௱ுளியவா ஈர்பெறுவா எச்சோவே.
௮ச்சோப்பதிகம்‌ ௨௦௪
பொய்யெல்லா மெய்யென்று புணர்முலையார்‌ போசத்தே
மையலுறச்‌ கடவேனை மாளாமே காத்தருளித்‌
தையலிடங்‌ கொண்டபிசான்‌ தன்கழலே சேரும்வண்ணம்‌
ஐயனெனக்‌ கருளியவா ரூர்பெறுவா ரச்சோவே. ந்‌

மண்ண தனிற்‌ பிறந்தெய்த்‌.து மாண்டுவிழச்‌ Cater


எண்ணமிலா ௮ன்பருளி யெனையாண்டிட்‌ டென்னையுந்தன்‌
சுண்ணவெண்ணீ றணிவித்துத்‌ தாய்கெறியேசேரும்வண்ணம்‌
௮ண்ணலெனச்‌ கருளியவா ரூர்பெறுவா ரச்சோவே.

பஞ்சாய வடி.மடவார்‌ சடைக்கண்ணா லிடர்ப்பட்டு


கெஞ்சாய அயர்கூர நிற்பேனுன்‌ னருள்பெற்றேன்‌
உய்ஞ்சேனா னுடையானே யடியேனை வருகவென்‌
௮ஞ்சேலென்‌ றருளியவா ரூர்பெறுவா ரச்சோவே. டு

வெந்துவிழு முடற்பாறவி மெய்யென்றுவினை பெருக்கிச்‌


கொந்துகுழற்‌ கோல்‌வளையார்‌ குவிமுலைமேல்‌ வீழ்வேனைப்‌
பந்தமறுத்‌ தெனையாண்டு பரிசறவென்‌ அரிசுமறுதி
தீந்தமெனச்‌ கருளியவா ரூர்பெறுவா ரச்சோவே. ௬

தையீலார்‌ மையலிலே தாழ்ஈ.துவிழச்‌ கடவேனைப்‌


பையவே கொடுபோந்து பாசமெனுக்‌ தாழுருவி
உய்யுகெறி காட்டுவித்திட்‌ டோங்காரத்‌ தஅுட்பொருளை
ஐயனெனகச்‌ கருளியஊ ரார்பெறுவா ரச்சோவே. at
௨0௨ இருவா சகம்‌

சாதல்பிறப்‌ பென்னுச்‌ தடஞ்சுழியிற றடுமாநிச்‌


காதலின்மிக்‌ கணியிழையார்‌ கலவியிலே விழுவேனை
மாதொருகூ. ௮டையபிரான்‌ சன்கழலே சேரும்வண்ணம்‌
ஆதியெனக்‌ கருளியவா ரூர்பெறுவா ரச்சோவே. ௮
செம்மைஈல மறியாத சதடரொடுந்‌ திரிவேனை
மும்மைமல மறுவித்து முதலாய மூதல்வன்றான்‌
நம்மையுமோர்‌ பொருளாக்கி நாய்சிவிகை யேற்றுவித்த
அம்மையெனச்‌ கருளியவா ரார்பெறுவா ரச்சோவே. &

BFF ppsuen.

திருவாசகம்‌ முற்றிற்று,
ஆசத்‌ இருப்பதிகங்கள்‌ டுக-க்குப்‌ பாடல்‌ தொகை-ச௬௮.
பாட்டு முதற்குறிப்பு அட்டவணை

பாட்டு. பக்கம்‌. பாட்டு, பக்கம்‌.


அங்கணனெ ௧௮௪ அருந்தவருக்‌ ௬௫
௮ங்யெருச்‌ ௬௮ அருமந்த ௮௯
அடர்புல க ௮ருளாதொ G22.
௮டற்கரி xO அருளாரமுத ERE
௮டியாரானீ ௧௮௮2 அருளுடை Git Xf

அடியார்‌ கடு௪ oon gC oor Ga


அடியேனல்ல &டு௭ அரைசேடொன்‌ 52,2.

அடியேனல்லே PH அரைசேய &O


அட்டமூர்த்தி ௧௪௯ அரையாடு ௮௬

அணிமுடி SHS ௮லரவனு


௮ண்டப்பகுதி ௧௨ அல்லிச்சமல ௧௩௨௬௭
அண்ணாமலை அவமாய AH
அ.தபழச்‌ ௧௧௯௬ அழகேபுரிந்‌ ௧௫௭௬

அத்தனே ௧௨௯ வின்றி கடடு

அத்தியுரித்‌ SiaTe ayes


அ.த்தேவர்‌ ௮௫ அளவறு ௩௮
௮ப்பனே ௫௨ ௮ளவிலாப்‌ SOR
அம்பரமாம்‌ அளித்து ௧௩௦
அம்பலத்‌ கடு அளிபுண்‌ ௧௩௪
௮ம்மையே 5௬௮ அறவேபெற்‌ ௧௫௫
௮யனையன அற்வையே ௧௪&
அயன்றலை ௮௩. அறிவனே £5
அரிக்கும்‌ as அறிவிலா ௩௮
அரியானே ௩௩ ௮.றுகெடு ௪௮
௮௬ணனிக்‌ ௧௪௮ அதுக்கிலே 5௨8.
௨௦௪ பாடடி முதற்குறிப்பு அட்டவணை
பாட்டு, பக்கம்‌, பாட்டு, பககம்‌,
அறையோ ௧௧௨ இப்பாடே ச்ச்‌
அன்பராஇ 52.5 இப்பிறப்பி ௧௭௭
அன்பினா 42 இயச்கசிமாரறு கடுக
அன்ராலநீழ FH இசங்குஈம ௧௨௨
A oor 2றயெ FCA இரகஇரர்‌ ௧௨
௮ன்னேயி & GF இருகை
ஆடரப்பூ ௧௧௪௦ இருள்‌ திணிச்‌
#0
SRA
ஆடுகின்‌.றிலை Ti. இரு தலைக்‌ இரு
ஆட்டின்‌ ௧0௨ இருர்தென்னையாண்டா ௧௧௩௩
ஆட்டுத்தேவர்‌ ௧௨௮ இருர்தென்னையாண்டு டூ௭
௮ 2ணாவலி SCH) இருப்பு ௫௭
ஆதமிலி
தியுமத்தமு
BOE
பஸ்‌
இரும்பு
இல்லை
௧௭௨டுக
ஆமாதுன்‌
ஆபரான்‌

இழித்தன அடு
“டு இன்பந்‌ க்கா
ஆயமொழி ௧௧௪ இன்பம்‌ ௧௬௩
ஆர்க்கோ க்க இன்பான்‌ க்கா
ஆர்த்தபிறவி ள்‌ Hy இன்றெனச்‌ ௧௨%
ஆவகைநாமு ௮௨ இன்னிசை SEH
ஆவாதிரு ௧௦5 KF Sere ௪௭
ஆவா அரி Ak ஈஈனேயென்‌ Pe
ஆற்றகில்லே Oh, te ௪ண்டிய கடு
ஆனையாய்ச்‌ எடு ஈரம்பு 4௦௦
௮னைவெம்‌ ௫௮ உச சானே 1525
இடக்குங்‌ கஎடு உங்கையிற்‌ qT)
இணையார்‌ ௬௭ உடையகா ee
இர்திரனு உடையாளு 52
இர்திரிய
ளீ
கீஇி௨ உடையானே ௪௩
பாட்டு முதற்குறிப்பு அட்டவணை ௨௦0௫

பூட்டு. பக்கம, பாட்டு. பககம்‌

உணர்ந்த ௧௨௪ எண்ணுடை ௪௦௫


உண்டொ ௪௦ GT BON SUIT
உண்ணப்‌ ௧௦௨ எர்தையெ
எம்பிரா
உத்தமனத்த ௩.௦

உம்பர்‌ ௧௭௬௪ எய்தலா


உய்யவில்லா ௧0௧ எய்த்தே
eG weer ௧௮௫ எரிமூன்று
2% இப்பெ எறம்பிடை
உரு த்‌ெ தரியா எனைநானெ
உரைமாண்ட என் பாலைப்‌
உலக்கை என்புள்ளுரு
© Nas என்பே
உவலைச்‌ீ என்றும்‌
என்னணி
உழிதரு GT GOT
GOT Litt
உழைதரு
உள்ளப்‌ என்னாலறியா 5௯.4

உள்ளமல ௧௬௯௪ என்னை


உள்ளன டு௮! ஏகாச
௨ pp ae ௧௩௭ ஏசாகிற்ப G22.
உற்றாரை ௧௭௩. ஏரினும்யா ௬௩
உன்னற்கரிய2 GG ஏதமிலா கசடு
உன்னற்கரியதிரு ௧௦௯ ஏய்ந்த 5௭௪
உன்னையுகப்‌ ௧௧௩ ஏ.ராரிஎங்‌ sR
ஊசலாட்டு 5g 4] ஏர்சர &4e._
2ஊனஞாயுயிசா எடு ஏழைத்தொ ௧௦௬
CTE COLI ௧௪௪ ஏனையாவ
எச்‌ சம்மறிவே SHE ஐயகின்‌ ச்சு
£@
எண்ணிலே ௨௧௩௭ ஒள்கித்தி
2.05 பாட்டு மு.தற்குறிப்பு அட்டவணை
பாட்டு. LSD. பாடு. பக்கம்‌
ஒண்மை ௫௮ SOE GO OOF கிடுச
ஒப்புனக்‌ ௧: கல்லாதபுல்‌ கடு௨

ஒருவ
ஒன்றாய்‌
௪௫
AD
சல்லாமன
களிவந்‌
ere
டூா

ஒன்றிஜெ ௧௧௭ GO Al GOT GLY. ௮௭


ஒன்றும்போ ௧௫௭ கறங்கோலை
ஒடுங்கவந்‌ ௧௭௪ கற்போலு ௧௦௪

ஒயாதே ௭௩ கற்றறியேன்‌ ௧௭௨

ஒய்விலா ௩௯ சனவேயுர்‌ ௦

ஒரொருகா ௯ கன்னாருரித்த
கடகரியும்‌ க்ஸ்‌ காசணி GT Hl
கடலினு இஃ காட்டகச்‌,த ௧௬௪
சடலின்திரை ௧௪௦ சாணலாம்‌ ௪௦
சடலேயனைய 500 காணுங்‌ Sb
கடவுளே Per கசாணும ௪௮௭
கடையவ ௫௮௫ காணுமா
கட்டறு PS காதார்‌
கண்களிர mB காப்பாய்‌,
கண்டது ௬௦ சாமனுட
கண்ணஞ்‌ ௧௧௦ காருடைப்‌
சண்ணப்‌ ae காருறு
சண்ணார்‌ ௪௫௮ கானார்புலித்‌
க்தியிடி ச்ச இஞ்சுக
குமலநான்‌ EP er களியனார்‌
சயன்மாண்‌ ௧௦ எளிவந்த
SIC BS இற்றவா
கருடச்கொடி ௧௩௩ $தமினிய
gy DIN LO) விர்‌ GHGS
பர்ட்டு முதற்குறிப்பு அட்டவணை
பாட்டு. பக்கம்‌. பாட்டு.
குலங்க ௫௯ கோவே
குலம்பாடி ௬௧ சோழிசிலம்ப
குழைத்தாற்‌ ௧௫௭ கோற்றேனெ
குறியுநெறி ௧௭௪௫ கோற்றேன்‌
குறைவிலா ௧௨௫ சங்கமரற்றச்‌
கூடி. க்கூடி ௧௫ சங்கரா
& 05or ௪௧௮ சங்கு
கூறுநாவே ௧௫௮ சச்சை
கூற்றை கஞ்‌f சடையா
கெடுவேன்‌ ௧௬௯ சட்டோகினை
கேட்டாயோ ௪௨ F SOOT
கேட்டாரு உ சந்திரனை
கையார்‌ ore? சலமுடைய
சையாற்‌ ௧௩௪ சாடியவே
கொந்தணவு bar சாதல்‌
கொம்பரி @er சாதிகுலம்‌
கொம்பி லரு சஎடு சாவமுன்‌
கொம்மை ௧௪௪ சித்தமேபுகு
கொழுமணி (௫௯ தந்தனை
கொள்ளு PS REO 5
கொள்ளேர்‌ pe சிரிப்பார்‌
கொள்ளேன்‌ ௩௦ திரிப்பிப்ப
கொன்றை ௧௦௨ Erni Bay
கோணிலா 4௬௮ €ீரார்பவ
கோயில்கடு ௬௨ லைமின்றி ௪௧௯
கோலமேனி கடுக Parise ra
கோலவசை ௧௦௯ சுடர்பொற்‌ ௪௩.௮
கோலாலமா ௬௩ F508
௨0௮ பாடம்‌ முதறகுறுபப அட்டவணை
பாட்டு. பக்கம்‌. பாட்டு. பக்கம்‌.
FEST ௪௮ தச்கனையு ௬௩
சுருள்புரி ௧௩௨௨ தசீசுவிடு ௧௦௦
சூடகந்தோ ௪௧ தகீததுன்‌ S25
சூடுவேன்‌ எடு தீரிச்சிலே ௪௪
சூரியனார்‌ ௧௦௨ தவமே ௩௧
செங்கணெடு ௭௪ தீறிசெறி ௧௬௩.
செங்கணவ ௬௯ தினித்து சக
செடியாராக்‌ ௪௩௫ தனியனேன்‌
செப்பார்‌ ௭௪ தன்மை FT.
செம்மை ௨௦௨ தாதாடு ககடு
செய்த ERE தாதாய்குூவே GHS

செ.ப்யவாய்‌ ௪௧௫ தாமே GAH


செய்வதறி ௪௨ தாயாய்‌ ௧௬௯௯
செல்வநல்‌ £5 தாரசை ௪௨
செழி௫ன்‌ ௫௫ தாராயு ௪௯
செழுச்சமல EE. தாரா௮ருளொ Qa
செறியுமி ௪௭௮ தாளியறுடு
செதியும்‌ ௧௬௫ தானச்தபில்‌ ௬௪
சேசச்சருதி ௧௮௧ இிகழத்திகழு ௧௪௦
சொல்லிய ௧௬௪ இண்போர்‌ Tad
சோதியாய்‌ ௪௨௪ திருச்துவார்‌ ௧௪௯
சோதியே EHF இருமாலும்‌ AH
சோலைப்ப 2௪௪௭ தருவார்‌ HA
£லமிர்தி STO இலிலைமூதூர்‌
ஞானச்கரு we. தினத்தனை ye
Cet ain amo இதில்லை £06
smsedon ௧௬௩. Bie@er
a] ௧0௩. தீர்ச்தவன்‌ ௪டு
பாட்டு முதற்குறிப்பு அட்டவணை ௨0௯
Sits@. பக்கம்‌, பாட்டு. பக்கம்‌.
துடிகொ ௧௪௭ நல்லமலரி ௧௦0௩
துடியேரிடு ௧௪௪ GOR(up & a@
துனியாவுரு ௧௫௫ நாடகத்தா கூட
துண்டப்‌ ௪௩ சாதமுடைய ௧௮௩.
திப்பனே 4௪௮ காமகணாசி 14 1-௧
தூவெள்‌ ESP நாயிற்சடைப்‌ ௬௪

தெங்குலவு ௧0௯ நாயிற்கடையா SH


தென்பாலுகம்‌ ௧௩ நாயேனை
சேரைகிறுத்தி
தேவதேவன்‌
௪0௩.
௧௪௯
சானாடி
கானான்‌
தேவர்சோ ௩.௭ நானுமென்‌
தேனகமா ௮௨ நானேயோ
தேளனாடுகொ ௬௭ நான்மறை
தேனைப்‌ PR. நான்முகன்‌
தேன்பழச்‌ ௧௧௩. நான்தனக்‌
தேன்புச்க ௬௪ நித்தமணா
தையலார்‌ ௨௦௧ கிருத்தனே
)ையலோர்‌ ௧௧௪ நிலநீர்‌
தொண்டர்காள்‌ ௧௪௬௦ நினைப்ப
தோலும்‌ AGT நினையப்பிற
ஈங்காயிதெ ௬௪ நிற்பார்‌
ஈங்கைமீெெ ௧௭௬ நீக்கிமுன்‌
BOF wi ௪0௮ COMET
டித்த கலீஎ நீண்டமாலு
ஈண்ணிப்‌ ௧க௬டு நிதியாவன
ஈமச்சவாய நீரின்பவெ
கரியை ௨௦௦ நிலவுரு
சல்தா ௪௨௩. செக்குகெச்‌
௨௧0 பாட்டுமுதற்குறிப்பு அட்டவணை
பாட்டு. பக்கம்‌. பாட்டு. பக்தமி,
நெடுக்த Ga பருவரை ௧௬௫
செறிசெய்‌ ௬௭ பவனெம்‌ ௩௧
கெறியல்லா 2.00 பழிப்பினி ௬௨
சோயுற்று ௮௬ பழிதில்தொல்‌ ௧௪௫
பங்சயமா 50௬ பற்றாங்கவை ௧௬௦
பச்சைத்தா STE பன்னாட்பரவி ௬௭
பஞ்சாய ௧௪௨ பாங்கனொடு ௧௫௩
பஞ்சாயவடி ௨௦௪ பாசம்பரஞ்‌ ௬௪
பஞ்சின்மெல்‌ EPH பாசவே ௧௬௯௬
படமாச So By பாடவே ௫௩
பணிவார்‌ ௪௧ பாடி.மால்புக SHR.
பண்சுமர்‌ ௭௩. பாடிற்‌ ௬௨
பண்டாய ௪௬௪ பாதாள ௬௭
பண்பட்ட ௬௬ பாரார்விசு எக
பண்ணார்ச்‌ SOS பாருருவாய ௧௮௫
பண்ணினேர்‌ ௧௪௩. பாரொடு ௧௪௨
பத்தர்குழப்‌ 50 பாசோர்‌ ௧௩௪

பத்திமை
ப த்திலனே
௧௫௩.
௧௮/௬
பார்பத
பார்பாடு
5௨௪
௬௦
பச்தணைவி ர்‌ ௧௪௪ பார்ப்பதி 406
பர்தலிகா£ ௧௬௬ பாலகனார்க்‌ ௧0௨

பூப்பறி பாதமும்‌ ௬௮!


பாவகாசா கசடு
Bases

பரச்துபல்‌
பசிம்பர பாழ்ச்செய்‌ கஎடு
பசள்வா பாத்திரு ௧௮௪
பமவாரவர கூன்‌ பால்நினை 5 ௧௭௦

பசிச்துவர்‌ பிட்டுசேர்பட
பரிநிவாழொ பிணச்லொத
பாட்டு முதற்குறிப்பு அட்டவணை ௨௧௧
ஸ்டூ. பக்கம்‌. பாட்டு. பக்கம்‌.
பிணியெலா ௧௪௩ பூதங்க ௧௧௧
பித்தனென்‌ ௧௩.௬ பூதங்களை கடு௩
பித்தென்னை ௧௬௨ பூத்தாரும்‌ கச
பிரமனரி ௧0௬ பூமேலயனோ
பிறவிதனை கடு௩ பூவலர்‌ ௧௮௪
பிறவியென்‌ SHO பூவார்‌ ௧௮/௭
பிறிவறியா ௧௩௨ பூவியல்‌ ௭௭
புகவேதகேனுனச்‌ ௩.௨ பூவேறு ௮௪
புகவேவேண்டா SHH பெருரீரற டு௮
புகழ்மின்‌ 5௮௮ பெருமான்‌ ௧௮௯
புகுவதா ௩௯ பெரும்பெரு ௧௩௧
புருவே ௪௩ பெற்றது ௫௮
புணர்ப்ப ௪௬ பெற்றிபிறர்ச்‌ ௭௭௬
புத்தன்புரர்‌ ௬௧ பேசப்பட்‌ FH
புத்தனமு ௧0௫ Gu Dap ௩டு
பு7சதரனா ௧௦௧ பேசும்‌ SHB
புரள்வார்‌ ௧௮/௯ பேதமில்ல ௧௫௧
புலன்கடி Ge பேராசை ௯௮
புலையனே ௧௨௮ பேருங்குண கஎடு
புவனியிற்‌ 42.0 பைங்குவ ௬௮
புழுவிஞற்‌
e
௧௪௮0 பைந்காப்ப
புறமே Pm பொச்சை ௪௪௮
பு.ற்றில்வா ௧௬௨ பொதும்‌
புற்றுமாய்‌ ௧௨௭ பொத்தை ௧௩௨௭
புன்புலால்‌ ௧௭௦ பொய்யவ
பூங்கமல ௧௪௩ பொய்யனே ௧௨௪௭
பூசுவதும்‌ ௬௨ பொய்யாய
gman s பொய்யெல்‌ ௨௦௪
௨௧௨ பாட்டு முதற்குறிப்பு அட்டவணை
பாட்டு. பக்கம்‌. பாட்டு, பக்கமீ.
பொருட்ப ௧௦௪ மன்ன எம்பி ௫௨
பொருத்த ௫௦ மறுத்த GO
பொருந்து ௧௪௭ மாடுஞ்சு Serer
பொருளே டூ௭ மாடுககை ௮௦
பொலிூன்‌ ௫௬ மாதாடு SOS

பொழிகின்ற ௧௩௧ மாஇவர்‌ EHS


பொன்னிய ௧௯௭ மாயவாழ்ச்‌ ௧௮௦
போகம்‌ ௪௪ மாயவனப்‌ ௧௬௫
போதுசோய ௧௨௯ மாயனே ௧௨௯
போபேறே ௪௨ மாலயன்‌ ௧௮௨
போற்றியரு ௭௦ மாலறியா ௬௫
போ pps ப்‌ ௪டு மா லேபிரம ௬௦
போற்றியென்டோ ee மாவூவசெ ௧௩௨
போற்றியென்வாழ்‌ ௧௧௪ மாவார ௧௯
போற்றியென்றும்‌ ௪௦ மாழைமை ௧௩௨
போற்றியோ ௪௪ மாறிரின்றெனை ௩.௮
மஞ்சுலா ௧௬௩ மாறிரினறென்‌ ௧௨௩
மடங்க ட௭ மாறிலா Bo
மண்ண த்னி ற்‌ 206 மாறுபட்‌ Ga
மண்ணினின்‌ ௧௬௭ மானமழிர்‌ ௧௦டு
மஇக்குர்‌ கஎடு மானேநீ ௬௪
மத்துறு ௫௯ மானேர்சோக்கமெ ௧௫௭
மீருவினிய ௪௭௨ மானேர்‌ே நாக்யுடை ௪௮
மருளனேன்‌ ௧௪௯ மானேர்‌ சேரச்கியுமை ௪௨
wee SC ex er ௧௫௦ மானோர்பங்கா EGE
மலைமகளை ௬௩ மிடைந்தெ ௧௩௪
மலையலார ௬௪ மின்கணி ௧௩௨
மன்னவ ௬௨ மின்னிடை oS
பாட்டு-முதற்குறிப்பு அட்டவணை ௨௧௩

பாட்டு, பக்கம்‌, பாட்டு. பக்கம்‌,


பின்னே ௧௯௮ மேவுமுன்ற க௫டு
முடித்த ௪௩ மைப்பொலி GF

௬௧ மையம்‌
முதலை
(ip Bell ௮0 மையலா என்‌

மூத்தனே ௧௪௮ மையில்‌


முத்தனை ௧௮௪ மொய்ப்பா
(ip 5 5 Or or ௬டு மொயயார்‌
தேத்திக்குழ ௯௦ யாவர்க்கு
முத்திநெறி 2.00 யானேகும்‌
முத்தறறாம ௭௭ யானேபொ
முந்தியமுத ௧௨௦ வட்டமலர்‌
மூழுதயில்‌ ௬௨ வணங்கத்‌
தேழுமுதலே ௧௨௧ வணங்குகி
௫வது வணங்குமி
ஒூன்னாய ௯௯ வண்ணக்‌
மூன்னானை எள்‌ வந்திமை
முன்னிச்‌ வம்பனாயத்‌
(Lp oor ofl cor cap ௧5௨௧ வம்பனேன்‌
முன்னீறு ௧0௭ ah EDA
முன்னைப்‌ வலைத்தலை
மூன்னையெ 5௧௩௬ வல்லைவா
முன்னைவி ERS வழங்குகின்‌
மூத்தானே ௧௪௭௨ வளர்கின்‌
PUG ௧௬௨ வளைந்தது
மூறைங வன்புலால்‌
மெய்‌ தா ௩0 வன்னெஞ்‌
மெய்யனே ௧௪௮ வாட்டடங்‌
மேலைவா ௪௦ வாராவழி
௨௧௪ பாட்டு முதற்குறிப்பு அட்டவனே
பாட்டு, பக்கம்‌. பாட்டு, பக்கம்‌.
வாவிங்‌ க்க வினையென்‌ ௩௧
வாழ்கன்றாய்‌ வெஞ்ரின 505
வாழ்த்‌ துவ வெஞ்சேலனைய க௩டு
வாழ்ந்தார்‌ வெந்து ௨௦௧
வாளுலா லெய்யவ
வானகா வெட்யவி
வானவன்‌ வெருவரேன்‌
வானாகி வெள்ளத்‌
வான்கெட்‌ வெள்ளக்‌
வான்பாவிய GEE வெள்ளைக்‌
வான்வ£த வெறுப்பன
விச்ச டேடுருவாகி
Seas வேண்டத்த
விச்சைதச டேண்டுகின்‌
விடுமின்‌ ௧௮௮ வேண்டேன்‌
விடைவிடா ௧௬௭ வேதமும்‌
விண்ணகத்‌ ௧௨௦ வேதமொ
விண்ணா Caw gs
விண்ணோர்‌ ௬௧ வேனில்வேள்கணை
விரவிய ௧௬௪ Cache aor wore
வினைக்கேடரு ௧௬௦ வைத்தகிதி
வினைப்பிறவி கடு௨ வைப்புமா
வினையிலே வையச
பதிக அட்டவணை.

uw Bs, பக்கம்‌. பதிகம்‌. பககம,


௮ச்சப்பத்‌அ SHO. சதகம்‌ ௩.௦
௮ச்சோப்பதிசம்‌ 2.00 சாழல்‌ ௬௨
௮டைக்கலப்பத்து ௧௩௧ சிவபுராணம்‌ ச
௮ண்டப்பகு.இி ௧௨ செத்திலாப்பத்து ௧௨௭
Fucus த்தி ௧௩௬ சென்னிப்பத்து ௧௭௪௯
அம்மானை ௪௧ தசாங்கம்‌ க்கட
அருட்பத்து ௧௪௪ தெள்ளேணம்‌ ௨௨௨
அற்புதப்பத்து Sars தோஜோக்சம்‌ ௧0௪
அன்னைப்பத்து ௧௧5௦ நீத்தல்விண்ணப்பம்‌ Gr
ஆசைப்ப த்து ௧௩௩ டடையாட்சி ௧௬௫
ஆனர்‌ மாலை ௧௬௨ படை யெழுச்சி ௧0
உந்இயார்‌ ௧௦௦ பண்டாயகான்மறை ௧௬௪
உயிருண்ணிப்பத்து ௧௫௯ பள்ளியெழுச்சி ௧௧௭
எண்ணப்பதிகம்‌ ௧௮டு பாண்டி ப்பதிகம்‌ ௧௪௪
எம்பாவை ௬௪ பிடித்தபத்து ௧௪௬௪௭
a pay ௧௭௧ பிசார்த்தனைப்பத்து சட௪
சண்டப்பத்து ௧௫௨ புணர்ச்சிப்பத்து க௩௮
கழுக்குன்றப்பதிகம்‌ கடு௦ புலம்பல்‌ ௧௭௩.
சரத்‌ தித்திருவசவல்‌ சு பூவல்லி ௬௭
குயிற்பத்து ae. பொற்சுண்ணம்‌ ௭௭
குலாப்பத்து ௧௪௫ பொன்னூசல்‌ ௧௦௭
குழைத்தபத்த
கோத்‌ தும்பி
29௭
௫௪௪
போற்றித்‌ தருவகவல
யாத்திரைப்பத்து
20
௧௫௪௭
சோயிற்றிருப்பதிகம்‌ ௧௨௩. வார்த்தை ௪௮௪
கோயின்மூத்ததிருப்‌ வாழாப்பத்து ௧௪௨
u Saw S28 வெண்பா ௪௬௪
ஸ்தல அட்டவணை.

ஸ்தலம்‌. பக்கம்‌.
உச்சாகோசமங்கை ... bee aoe ௫௪
திருச்கழுக்குன்றம்‌ .. வ உ. ௧௫0
திருத்தோணி வக யப wee BERET
தருப்பெருந்துறை--௧, ௩0, ௧௧௭, ௧௨௭, ௧௩௧௪, ௧௩௩,
௧௩௬, ௧௩௮, ௧௪௨, ௧௪௬, ௧௫௪,
௧கடு௭, ௧௫௯, ௧௬௪, ௧௭௧, ௧௪௬, ௧௭௭௬,
EHS, EHS, ௧௬௪.

இருவண்ணாமலை eee ve ooo HH, TS


இருவாரூர்‌ வ aoe ooo SCTE
இல்லை ose ௬, ௧௨, ௨௦, ௭௭, ௮௪, ௮௮, ௬௨,
௬௬, ௧௦௦, ௧0௪, ௧௦௭, ௧௧0, ௧௧௨,
௧௧௫, ௧௨௧, 5௨௩, கட௨, ௧௬௨,
௧௪௪, SHG, SST, ௧௬0, ௧௬௫,
௧௯௮, ௨00.
a

சிவமயம்‌.

மாணிக்கவாசக சுவாமிகளைப்‌ போற்றும்‌


பாடல்கள்‌,

[சிவப்பிரகாச சுவாமிகள்‌ அருளிய. ]

அகவல்‌,

விளங்கிழை ப௫இர்க்த மெய்யுடை முக்கட


காரண னுரையெனும்‌ ஆண மொழியோ
ஆதிரர்‌ பரவும்‌ வாதவூ ரண்ணல்‌
மலர்வாய்ப்‌ பிறந்த வாசசத்‌ தேனோ
யாதோ சிறந்த தென்குவீ ராயின்‌
வேத மோதின்‌ விழிநீர்‌ பெருக்கி
கெஞ்சசெச்‌ குர நிற்பவர்‌ காண்டுிலேம்‌
Agar Fada Oar cyan Var Hp
கரு்சன்‌ மனமுங்‌ சரைச்துகச்‌ சண்கள்‌
தொடுணற்‌ கேனியிற்‌ சுரந்துநீர்‌ பாய
மெய்ம்மயிர்‌ பொடிப்ப விஇிர்வி இர்ப்‌ பெய்தி
அன்ப சாகுஈ ன்றி
மன்பதை புலன்‌ ம.ற்றைய ரிலசே.
2

பெருக்துறை புகுக்து பேரின்ப வெள்ள


ep ip Sus புனிதன்‌ மொழிச்தவா சகமே
வாசக மதற்கு வாச்சியந்‌
தசக லல்குல்வேய்த்‌ தோளிடத்‌ தவனே.
கடண்‌ற வண்ணன்‌ கண்பணுணான இடந்து
மஸ.றச்ூலம்‌ பரற்று மலரடி. சணியப்‌
பரிதி கொடுத்த ச௫.இகா யகற்கு
மடிவிளக்‌ கெரித்துங்‌ கடிமலர்ச்‌ கோதைச்‌
சுரிகுழற்‌ கருங்கட்‌ டுணைவியை யளித்கதும்‌
அருமக ணறும்பூங்‌ கருமயி ருதவியும்‌
கென்ருளை வாரி யின்னமு தருத்தயுங்‌
கோவண நேர்தனை கிறுத்துக்‌ கொடுத்‌தும்‌
௮.கப்படு மணிமி னற்கென விடுத்தும்‌
பூட்டி யரிலா சூட்டி யரிச்ுக்‌
தலையுடை யொளிக்குஞ்‌ சலையிடை மோதியும்‌
மொய்ம்லர்க்‌ கோதை கைம்மலர்‌ அணித்‌ அக்‌
தந்தையைத்‌ தடி.நீ.து மைந்தனைக்‌ கொன்றுவ்‌
குற்றஞ்‌ செய்த சுற்றங்‌ stor& gb
பூச்கொளு மாதர்‌ ஞூக்‌னை யரிந்தும்‌
இளரு£லை மாதர்‌ வளமை துறந.தும்‌
பண்டைசா ளொருசிலர்‌ தொண்ட ராயினர்‌
செல்சண்மால்‌ தடக்சையிற்‌ சங்க காண
மேட்டாட்‌ டாமசை முறுக்சவிழ்‌ மலர்மேல்‌
வலம்புரி பெக்கும்‌ வாதவூ .ரன்ப
i

பாடும்‌ பணிரீ கூடும்‌ பொருட்டு


மதுரைமா ஈகரிற்‌ குதிரை மாறியும்‌
விண்புகழ்‌ முடிமிசை மண்பொறை சுமரம்‌
நீற்றெழின்‌ மேனியின்‌ மாற்றடி. பட்டும்‌
நின்னைத தொண்ட னென்னச்‌ சொண்டனன்‌
இருக்கு மக்க லாக்க னெடுப்ப
மூலைபொர வைபொரு மொய்ம்பின்‌
மலைமகள்‌ தழுவ மனமகிழ்‌ வோனே.
வலமழு வுயரிய ஈலமலி கங்கை
CH ste சேர்ந்த கற்கரு ணைக்கடல்‌
மூகக்துல குவப்ப வுகக்தமா OHSS
வாசக னெனணுமொரு மாமழை பொழிந்த
இருவா சகமெனும்‌ பெருநீ ரொழுகி
ஒதுவார்‌ மனமெனு மொண்குளம்‌ புகுந்து
நாவெனு மதடி னடக்து கேட்போர்‌
செவியெனு மடையிற்‌ செவ்விஇற்‌ செல்லா
உளமெனு கிலம்புக வூன்றிய அ௮ன்பாம்‌
வித்திற்‌ வெமெனு மென்முளை தோன்றி
வளர்ந்து கருணை மணுக்து
விளங்குறு' மேத்தி மெய்ப்பயன்‌ றருமே.
வேண்டு நகின்னடி.யார்‌ மெய்யன்‌ பெனக்கும்‌
௮ருள்செய்‌ ச௨னே யலக்சே னந்தோ
மேறையோ முறையோ இறையோ னேயென்‌
றஐமூ.த செம்பொ னம்பலக்‌ கூத்தன்‌
அருளாற்‌ பெற்ற ௮ன்பினி Ganges
தடிய னேற்கு மருளல்‌ வேண்டும்‌
நீயே கோட ஸின்னருட்‌ பெருக்கிற்‌
கேற்ற தன்றிள வேறுகச்‌ தேறியைப்‌
பரிமா மிசைவரப்‌ பண்ணிய வித்தக
இருக்திய வேதச்‌ சரட்பொருண்‌ முழுதும்‌
பெருக்துறை யிட தப்‌ பெருஞ்சர்க்‌
குருக்‌.து௮ நீழலிற்‌ கொள்ளைகொள்‌ வோயே.
நலமலி வாதவூர்‌ ஈல்லிசைப்‌ புலவ
wer ber MEG OST anes
சலங்குறு புலனெறி விலங்குறு வீர
இங்கள்‌ வார்சடைச்‌ தெய்வ காயகன்‌
ஒருகலை யேனு மூணரா னஸ்தான்று
கைகளோ மு.றிபடுங்‌ கைகள்‌ காணிம்‌
கண்களோ வொன்று காலையிற்‌ காணும்‌
மாலையி லொன்று வயங்குித்‌ தோன்றும்‌
பழிப்பி னொன்று விழிட்பி னெரியும்‌
ஆயினுச்‌ தன்னை நீபுகழ்ர்‌ துளைத்த
பழுதில்‌ செய்யு ளெழுஇின ன தனாற்‌
புகழ்சீசி விருப்பன்‌ போலும்‌
இகழ்சீசி யறியா என்பணி வானே.
பகிர்மதி தவழும்‌ பவளவார்‌ சடையோன்‌
பேசருள்‌ பெற்றும்‌ பெராரி னழுங்கி
செள்சசெச்‌ குருக கிற்பை நீயே
டு
பேயேன்‌ பெறாது பெற்றாற்‌ போலக்‌
களிகூர்ர்‌ துள்ளக்‌ கவலைதீர்ர்‌ ததேனே
௮ன்னமாடு மகன்றுறைப்‌ பொய்கை
வாதவூ ரன்ப வாத லாலே
தெய்வப்‌ புலமைத்‌ இருவள்‌ ளுவனார்‌
“நன்றறி வாரிற்‌ சயவர்‌ இருவுடையர்‌
கெஞ்சத்‌ தவல மில'' Grane;
செஞ்சொற்‌ பொருளின்‌ மேற்றதிர்‌ தேனே. ௪
இருவார்‌ பெருந்துறைச்‌ செழுமலர்க்‌ குருந்இன்‌
நிழல்வா யுண்ட. நிகரிலா னந்தத்‌
தேன்றேக்‌ கெறியஞ்‌ செய்யமா ணிச்க
வாசகன்‌ புகன்ற மதுர வாசகம்‌
யாவரு மோது மியற்கைத்‌ தாதலிற்‌
பொற்கல நிகர்க்கும்‌ பூசுரர்‌ நான்மறை
மட்கல கிகர்க்கு மர வாசகம்‌
ஒதின்‌ முத்தி யுறுபயன்‌
வேத மோதின்‌ மெய்ப்பய னறமே, ௮
தானே முத்தி தருகுவணன்‌ வெனவன்‌
அடியன்‌ வாத வூரனைக்‌
கடிவின்‌ மனத்தாற்‌ கட்டவல்‌ லார்க்கே.
செய்ய வார்சடைத மிதய்வ சிகாமணி
பாதம்‌ போற்றும்‌ வாதவு Teri
பாவெனப்‌ படுவதன்‌ பாட்டுப்‌
பூவெனப்‌ பவெ.து பொறிவாழ்‌ பூவே. ட. ட ஜே
a.

திவமயம்‌.

ஆளுடையவடிகள்‌ அருள்மாலை,
[வடலூர்‌. இராமலிங்க சுவாமிகள்‌ அருளிய. |

தாவுக்சொச்சகக்‌ கலிப்பா,

தேசகத்தி லினிக்ச்ற தெள்ளமுதே மாணிக்க


வாசகனே யானந்த வடிவான மாதவனே
மாசசன்ற நீ.திருவாய்‌ மலர்ர்ததமிழ்‌ மாமறையின்‌
ஆசசன்ற வனுபவரா ன.ுுபவிக்க வருளுசயே.

கருவெளிக்குட்‌ புறனாகிக்‌ கரணமெலாம்‌ கடச்துகின்ற


பெருவெளிக்கு நெடுங்காலம்‌ பித்தாடித்‌ இரிசன்றோர்‌
குருவெளிக்சே நின்றுழலச்‌ கோதறமி கலர்தசனி
உருவெளிக்சே மறைபுகழு முயர்வாத வூர்மணியே. ட
மன்புருவ சடுமுதலா மனம்புதைத்‌ற நெடும்சாலம்‌
என்புருவாய்த்‌ தவஞ்செய்வா ரெல்லாரு மேமாக்ச
அன்புருவம்‌ பெற்றதன்பின்‌ னருளுருவ மடைச்ுபின்னர்‌
இனபுருவ மாயினைசீ யெழில்வாத வூரிதையே. ௩
| ௪

நருவண்டப்‌ பெருமறையென்‌ நுலசமெலாம்‌ புகழ்கின்‌ ந


நுவண்டப்‌ பகுதியெனுக்‌ திருவகவல்‌ வாய்மலர்ந்த
ர்க்ருவென்றெப்‌ பெருந்தவருங்‌ கூறுகின்ற கோவேறீ
யிருவென்றத்‌ தனியகவ லெண்ணமெனச்‌ இயம்புதியே.
i

'தடுகின்ற வானந்தச்‌ சற்சபையிற்‌ சின்மயமா


ரடுகின்ற சேவடிக8€ ழாடுகின்ற வாரமுசே
கின்ற வாதவூர்‌ நாயகனே நாயடியேன்‌
சடுன்ற வாட்டமெலாம்‌ வந்தொருகான்‌ மாற்று திடே .

'சேமமிகுர்‌ திருவாத வூர்த்தேவென்‌ pagysyp


மாமணியே நீயுரைத்த வாசகத்தை யெண்ணுதொறுங்‌
'சரமமிகு காதலன்றன்‌ கலவிதனைச்‌ கருதுகின்ற
மமுறு கற்புடையா ளின்பினுமின்‌ பெய்துவதே.

ரன்கலந்த மாணிக்க வாசசுகின்‌ வாசகத்தை


'ன்கலந்து பாடுங்கா னற்கருப்பஞ்‌ சாற்றினிலே
தன்கலந்து பால்கலக்து செழுங்கனித்திஞ்‌ சுவைகலந்தென்‌
ரன்கலச்து வுயிர்கலர்‌து வுவட்டாம லினிப்பதுவே.

ருமொழிசெய்‌ மாணிக்க வாசகநின்‌ வாசகத்தில்‌ [தச


ருமொழியே யென்னையுமென்‌ னுடையனையு மொன்றுவித்‌
ருமொழியா மென்னிலினிச்‌ சாதகமேன்‌ சஞ்சலமேன்‌
ion Janu விரும்பியயல்‌ கூவெழேன்‌ கூ.௮தியே.
A

பெண்சுமந்த பாகப்‌ பெருமா னொருமாமேல்‌


எண்சுமந்த சேவகன்போ லெய்தியதும்‌ வைகைகதி
மண்சுமந்து கின்றதுமோர்‌ மாறன்‌ பிரம்படியாற்‌
புண்சுமர்‌து கொண்டதுகின்‌ பொருட்டன்றோ புண்ணியனே
வாட்டமிலா மாணிக்க வாசகமின்‌ வாசகத்தைக்‌
கேட்டபொழு தங்கிருந்த சீழ்ப்பறவைச்‌ சாஇகளும்‌
வேட்டமுறும்‌ பொல்லா விலங்குகளு மெய்ஞ்ஞான
நாட்டமு௮ மென்னிலங்கு கானடைதல்‌ வியப்பன்றே.

பி. ஷண்முகம்‌ அண்டு கோ,


௮ச்சுச்கூடம்‌
௬௬, வாலாஜா ரோட்டு, மதராஸ்‌.
¢ 5

You might also like