Professional Documents
Culture Documents
திரு சசிற்றம்பலம.
தமிழ் வேதமாகிய
°
திருவாசகம்
(எட்டாக் திருமுறை)
மாணிக்கவாசக சுவாமிகள்
அருளியது.
செய்யூர்:
மாணிக்கவாசகர் வயசு,
Seeman Mammtpenten
சிவமயம்
இருசீசிற்றம்பலம்
G OTF BLD
சலிவெண்பா
திருச்சிற் றம்பலம்
இமச்சிவாய வாஅழ்க சாதன்றாள் வாழ்ச
இமைப்பொழுது மென்னெஞ்ல் நீங்காதான் ரூள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் ருள்வாழ்க
ஆகம மாஇநின் றண்ணிப்பான் ருாள்வாழ்ச
ஏக னகேக னிறைவ னடி வாழ்க
வேக் கெடுத்தாண்ட வேந்த னடி. வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்ச
புறத்தார்க்குசிசேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கங்குவிவா நண்ம௫ழமுங் கோன்சழல்கள் வெல்க
௨ இருவசசகம்
சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சரோன் கழல்வெல்க
ஈச னடிபோற்றி யெக்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி வென்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துஸறஈர் தேவ னடிபோற்றி
ஆராத இன்பம் ௮ருளுமலை போற்றி
சிவனவனென் சிர்சையுள் கின்ற ௮ சனால்
௮வனரு ளாலே யவன்றாள் வணஈ்?ச்
சிந்தை மகிழச் செவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பணியான்
கண்ணு சலான் றன்கருணைச் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழ லிறைஞ்சி
விண்ணிறைக௮ மண்ணிறைக்து மிக்காய் விளங்கொளியாய
எண்ணிறக் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாஇப் பூடாய்ப் புழுவாய் மரமாடுப்
பல்விருக மாடப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் சணர்்சளாய்
வல்லசு7 ராடு முனிவராய்த் தேவராய்ச்
செல்லா௮ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளை த்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென் வுள்ளத்துள் ஒங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாசா வேதங்கள்
சிவபு.ராணம்ச ட
திருச்சிற்றம்பலம்
இல்லையில் அருளிய
கரீத்தித் திருவகவல்
'திருச்சிற்றம்பலம்
இல்லை மூதா ராடிய இருவடி
பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
எண்ணில் பல்குண மெழில்பெற விளங்க
மண்ணும் விண்ணும் ௨உானோ ருலகுக்
ஊன்ணிய கல்வி தோற்றியு மழித்தும்
என்னுடை யிருளை யேறத் துரக்கும்
அடியா ருள்ளத் தன்புமீ தாரக்
குடியாச் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
*௦ சொன்ன ஆகமச் தோற்றுவீத் தருளியுப்
சல்லா டத்.துச் கலந்தினி தருளி
கல்லா ளோடு கயப்புற வெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சா இண்டு மின்னருள் விளை த்.தங்
ரொத வேடமொடு கிஞ்சுக வாயவள்
வி. ராவ கொங்கை ஈற்றடம் படிக.தக்
கீர்த்தித் இருவகவல்
கேவேட ராசிச் செளிற.த படுத்த
மாவேட் டாசிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருர்
அற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்
கந்தம் பாடியி னான்மறை யோனாப்
அந்தமி லாரிய னாயமர்ச் தருளியும்
வேறுவே அருவும் வேறுவே நியற்கையம்
அறு.நா, ராயிர மியல்பின தாகி
௨௫ ஏறுடை மீசனணிப் புவனியை பய்யக்
கூறுடை மங்கையுச் தானும்வர் ,சருளிக்
குதிரையைச் சொண்டு குடரா டதகன்மிசைச்
சதர்படச் சாச்தாய்த் சானெழுச் தருளியும்
வேலம் புத்தூர் விட்டே. றருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையுந்
தர்ப்பண மசனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு Carp இர்த விளைவும்
மொச்சணி யருளிய முழுச்சழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
௩௫ அ௱ியொடு பிரமற் களவறி யொண்ணான்
ஈரியைக் குதிரை யாக்கிய ஈன்மையும்
ஆண்டுகொண் டருள அ௮ழகுறு இருவடி.
பாண்டி யன்ற குப்பரி மாவிற்
தீண்டு சனக மிசையப் பெரா௮
தாண்டா னெக்கோ னருள்வழி யிருப்பத்
அண்டு சோதி சோற்றிய தொன்மையும்
Super ssw
அந்தண னாக யாண்டுகொண் டருளி
இகர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருகன் மாகக நிருந்து
இ குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
அங்கது சன்னி லடியஉட் காகப்
பாங்காய் மண்சுமர் தருளிய பரிசும்
உச்சா கோச மல்கையு ஸிருக்கு
வித்தக வேடங காட்டிய இயல்பும்
பூவண மதனிற் பொலிக்திருக த்ருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வர்இணனி தருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்புக்
இருவார் பெருக்துறைச் செல்வ னாகச்
கருவார் சோதியிற் ௪ரக்த கள்ளழும்
பூவல மதணனிற் பொலிக்திஸி தருளிப்
பாவ காச மாக்கிய பரிசுக்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
விருக்தின னாகி வெண்கா டதனில்
குருந்தின் தேன் திருந்த கொள்கையும்
பட்ட மங்கையிற் பாக்கா யிருந்தங்
கட்டமா சித்தி யருளிய ௮.அவும்
வேடுவ னா, வேண்டுருக் கொண்டு
௬௫ காடு தன்னிற் ௧ரகத களளமும
மெய்ச்காட் டி.ட்டு வேண்டுருக் கொண்டு
கீர்த்திக் இருவசவல்
தக்கா னொருவ னாய தனமையும
ஒரி யூரி னுகர்தினி தருளிப்
பாரிரும் பாலக னாகிய பரிசும்
பாண்டூர் சன்னி லீண்ட இருநக்குக்
சேஷர்த் சென்பாற் றிகழ்தரு திவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையு
தேனமர் சோலைத் இருவா சூரில்
ஞானக் தன்னை நல்கிய நன்மையும்
இடைமரு த.சனி லீண்ட விருந்து
டடிமப் பாதம் வைத்தவப் பரிசும்
ஏகம் பத்தி னியல்பா யிருந்து
பாகம் பெண்ணோ டாயின பரிசுர்
இருவாஞ் சியத்திற் சீர்பெற இருக்கது
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமுஞ்
சேவக னாகித் இண்குலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பறிசுங்
கடம்பூர் தன்னி லிடம்பெற இருக்கும்
ஈங்கோய் மலையி லெழிலது காட்டியும்
௮௫ ஐயா றதனிற் சைய னாகயுந்
அருத்தி தன்னி லருத்தியோ டி.ருகஅச்
இருப்பனை சூரில் விருப்ப னாகியுங்
கழுமல மதனிற் அட்சி கொடுத்துங்
கழுக்குன் ஐதனில் வழுக்கா இருந்தும்
புறம்பூய மதனி, லறம்பல ௮ருளியங்
குற்கு லத்.தக் குறியா யிருச்தும்
இருவாசகம்
அந்தமில் பெரும யழலுருக்் கரந்து
சுந்தர வேடத் தொருமுத லுருவு கொண்
டி.ந்இி7 ஞாலம் போலவர் தருளி
Fa) எவ்வெவர் தன்மையுக் தன்வயிற் படுத்துத்
தானே பாயெ தயாபர7 னெம்மிறை
சந்திர தீபத் தச் சாத்திர னாகி
அந்தரத் இழிந்துவர் தழகமர் பாலை பட
சுந்தரச் தன்மையொடு துசைந்திருச் தருளியும்
BOO மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
அந்தமில் பெருமை யருளுடை யண்ணல்
எந்தமை யாண்ட பரிசது பகரின்
ஆற்ற லஅவுடை யழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
௧௦௫ ஊன் தன்னை யொருங்குட னறுக்கும்
ஆனந் தம்மே யாரா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாசப் பெரும்பறை சவின்று சறங்கவும்
அழுக்கடை யாம லாண்டுகொண் டருள்பவன்
௧௮௦ கழுக்கடை தன்னைச் கைச்கொண் டருளியும்
மூல மாகிய மும்மல மறுக்குச்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதல னாடச் கழுநீர் மாலை£
ஏலுடைத் தாக எழில்பெற ௮ணிக்தும்
௧௧௫ ௮ரியொடு பிரமற் களவறி யாதவன்
பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
கர்த்.தி.த திருவகவல் ae
மிண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி யாகவும்
பத்திசெய் யடியரைப் பாம்பாத் அய்ப்பவன்
௧5௨௦ உத்தர கோச மங்கைய சாகவும்
ஆ. மூர்த்திசட் கருள்புரிந் தருளிய
தேவ தேவன் நிருப்பெய ராகவும்
இருள்கடிர் சருளிய இன்ப வூர்தி
அருளிய பெருமை யருண்மலை யாகவும்
52.6) எப்பெருர் தன்மையும் எவ்வெவர் இறமும்
அப்பரி சதஞ லாண்டுகொண் டருளி
நாயி னேனை ஈலமலி தில்லையுட்
$2கால மார்தரு பொ. வினில் வருகென
ஏல வென்னை மீட்சொழித் தருளி
க௩௦ அன்றுடன் சென்ற அருள்பெறு மடியவர்
ஒன்ற வொன்ற வுடன்கலர் தருளியும்
எய்தவர் தில$தா செரியிற் பாயவும்
மாலது வாச மயக்க மெய்தியும்
பூதல் மதனிற் புரண்டுலீழ்ர் தலறியும்
௧௩௩௫ சால்விசைத் சோழச் கடல்புக மண்டி.
ராத நாத வென்றமழு தாற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தகும்
பதஞ்சலிச் கருளிய பரமா டகவென்
திசஞ்சலிப் பெய்தரின் றேங்னெ சேம்சகும்
&F0 எழில்பெறும் இம௰த் தியல்புடை யம்பொற்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் ஈடசஈவில்
திருவாசகம்
| சனிதரு செவ்வா யுமையொடு காளிக்
கருளிய இருமுகத் தழகுறு சறுககை
இறைவ ஸனீண்டிய௰ அடியவ சோடும்
58) பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
ஒலிதரு கைலை யுயர்சிழ வோனே.
திருச்சிற்றமபலம
இில்லையில் ௮ருளிய
இருவண்டப் பகுதி
சிவனது தூலகூக்குமத்தை வியந்தது
இணைக்குற ளாிரியப்பா
திருச்சிற்றம்பலம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருர் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
தூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
(இ இன்னுழை கதிரின் ௮ன்னணுப் புளலாயச்
சிறிய வாகப் பெரியோன் ஜெரியின்
வேதியன் ரரொகையொடு மாலவன் மிகுதியுக்
சோற்றமூஞ் சிறப்பு மீற்றொடு புணரிடி
மாப்பே ரூழியு நீக்கமு கிலையஞ்
இருவண்டப் பகு இ
௧௦ ரூச்சமொடு தூலத்அச் குறை மாருதச்
தெறிய வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படை த தவை.
சாப்போழ் காக்கும் கடவுள் காட்பவை
காப்போன் கரப்பவை கருதாக்
கருத்தடைச் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே ருய்நின்ற விண்ணோர் பகுதி
இடம் புசையுங் அிழவோ னாடொறும்
௮ருச்சனிற் சோதி யமைத்தோன நிருத்தகு
மதியிற் மண்மை வைத்தோன் நிண்டிறற்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் சலப்பு வைசத்தோன் மேதகு
சாலி லூச்சங் சண்டோ ஸிழல்திகழ்
௨௫ நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணிற் றிண்மை வைத்தோ னென்றென்
றெனைப்பல கோடி. யெனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயி னடைத்தோ னஃதான்று
முன்னோன் காண்க முழுதோன் காண்க
தன்னே ரில்லோன் ருனே காண்ச
ஏனத் தொல்லெயி றனிர்தோன் சாண்ச
சானப் புலியுரி யரையோன் காண்க
ரீற்ரோன் சாண்க நினைதொறு நினைசொறும்
ஆற்றேன் காண்க ௮ர்தோ செடுவேன்
திருவாசகம்
சகத்தின் உற்பத்தி
நிலைமண்டில ஆிரியப்பா
இருச்சிற்றம்பலம்
நான்முகன் மூதலா வானவர் தொழுதெழ
ஈரடி, யாலே மூவுல களகது
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் தருகெடூ மாலன்
iA) ற்டிமுடி யறியு மாதர வதனிற்
கடுமுரண் ஏன மாக முன்கலக்
தேழ்தல மூருவ இடர்அ பின்னெய்த்
தூழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங் சாணா மலரடி யிணைகள்
40 வழுத்.துதற் கெளிதாய் வார்சட லுலகனில்
யானை மூதலா யெறுமமீ ரூய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுண் மாநா தாத்
நினமில் இிருமிச் செருவினிற் பிழைத்தும்
கடு ஒருமதித் தான்றியி ணிருமையித் பிழைத்தும்
இருமதி விளைவி னெருமையிற் பிழைத்சம்
போத்தித் இருவகவல் ௨௪
மூம்மதி தன்னு எம்மதம் பிழைத்தும்
ஈரிரு இங்களிற் பேரிருள் பினழத்,அய
௮ஞ்சு திங்களின் முஞ்சு தல் பிழைத்,தும் *
20 ஆறு இங்களி gon poi Soni 5 aw
ஏழு இங்களிற் ரூழ்புவி பிழைத்அும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு அன்பமும் பிழைத்,துக்
தச்ச தசமதி தாயொடு தான்படுந்
அக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் ௮டைந்த௨க் காலை
ஈண்டியு மிருத்திய மெனைப்பல பிழை ம்ு்
லை மலமொடு சடும்பகற் பசிரிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்.அங்
௩௦ கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்யெ சாயல் நெருல்கெண் மதாத்அக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரர் ,
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங
கூர்த்த ஈயனக் கொள்ளையிற் பிழைத்தும்
பித்த வுலகர் பெருச்துறைப் பரப்பினுள்
மத்தக் சளிறெனும் ௮வாவிடைப் பிழைத் அக
கல்வி யென்னும் பில்கட்ற் பிழைத்அஞ்
செல்வ மென்னும் ௮ல்லலிற் பிழைத்.தும்
கல்குடி வென்னுீச் தொல்லிடம் பிழைத்.அம்
புல்வ.ரம் பாய, பல.தறை பிழைத்துக்
திருவாசகம்
செய்வ மென்பதோர் சித்தமுண்: டாகி
மூனிவி லாததோர் பொருள கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்
௪௫ வேறு வேறுதம் மாயைகள் சொடங்கெ
ஆக்க மானா ரயலவர் கூடி.
நாத்திகம் பேசி சாத்தழும் பேறினர்
சற்ற மெனனும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி wong Bs பதறினர் பெருகவும்
௫௦ விரச மேபச மாகவே தஇியருஞ்
சாக மாகவே சாத்திரங் காட்டினர்
சமய வாதிகள் தத்த மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
.மிண்டிய மாயா வாத மென்னுஞ்
சண்ட மாருதஞ் சழித்தடித் தா௮ர்ச்
அலோகசா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாப தத்த கடுவிட மெய்தி...
அ௮.இற்பெரு மாயை யெனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்
தழல.து சண்ட மெழுக 'போலத்:
தொழுதுள மூரு) யழுதுடல் சம்பித்
தாடியு மலறியும் பாடியும் பசவியுங்
கொடி.றும் பேதையும் கொண்டது விடாதெழூஃ
படியே யாசெல் விடையரு அன்பிற்
அட பசுமசத் தாணி யறைச்தாற் போலக்
கசிவது பெருகச் சடசென மது
போத்தி இருவகவல்
அ௮கங்குழைர் தணுகுல மாய்மெய் oP Bi FF
சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப
Biers Cun ses eral பழித்,தரை
ணது வாகச் கோணுத லின்றிச்
சதுரிழர் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரமா ௮இசமய மாகச்
கற்றா மனமெனக் கதறியும் ug hijo
மற்றோர் தெய்வங் சனவிலு நினையா
தருபரத் தொருவ னவனியில் வந்த
குருபர னாக யருளிய பெருமையைச்
சிறுமையென் நிகழாதே இருவடி யிணையைப்
பிறிலினை யநியா நிழலது போல
முன்பின் னாக முனியா தத் இசை
. என்புநைந் தருக கெக்குரெச் கேங்கி
அ௮ன்பெனு மாறு கரையது புரள
நன்புலனொன்றி சாதவென் றசற்றி
argh on யுசோமஞ் சிலிர்ப்பச்
sroot மொட்டித் இருதய மலரக்
௮௫ கண்களி ௨7 நுண்துளி யரும்பச்
சாயா ௮ள்பினை சாடொறுக் 'தழைப்பவர்
தாயே யா9 வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதியீனாக வினைகெட்ச்
கைதர வல்ல கடவுள் போற்றி
ஆடக மரை யரசே போற்றி
கூட லிலங்கு குருமணி போத்தி:
திருவாசகம்
தென்றில்லை மன்றினு ளாடி போற்றி
இன்னறெனச் காரமு தானாய் டோற்றி
மூவா கான்மறை முதல்வா போற்றி
mB சேவார் வெல்கொடி.ச் சவனே போற்றி
மின்னா ர௬ருவ விகிர்தா போற்றி
கன்னா ரூரித்த சனியே போற்றி
காவாய் கனகச் குன்றே போற்றி
ஆவா வென்றனச் கருளாய் போற்றி
படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
௪௪ போற்றி யிறைவ போற்றி
தேசப் பளிங்கின் நிரளே போற்றி
௮ சசே போற்றி யமுதே போம்தி
208 4 விசைசேர் சசண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி யறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
ஈதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
௧௧௦ உடையாய் போற்றி யுணர்வே பொற்றி
கடையே னடிமை கண்டாய் போற்றி.
ஐயா போற்றி யணுவே போற்றி .
சைவா போற்றி தலைவா யோற்தி
குதியே போற்றி குணமே போற்றி
௧௪௪௫ கெதியே போற்றி நினைவே போற்றி
வாஜோர்க் கறிய.மருக்தே போ,்தி
Cur pe s Swen ௨௫
ஏனோர்ச் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்ற மூரணுறு ஈரடை
ஆழா மேயரு எசசே போற்றி
5௧௨ தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றியென் வைப்டே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி யரனே போற்றி
உரையணர் விறந்த வொருவ போற்றி
விரிகட லுலகின் விளைவே போற்றி
௮௬மையி லெளிய அழசே போற்றி
கருமுக லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருண் மலையே போற்றி
என்னையு மொருவ னாக்கி யிருங்கழற்
சென்னியில் வைத்த சேவக போற்றி
'தொழுதசை துன்பச் துடைப்பாய் டோற்றி
அழிவிலா ஆனக்த வாரி போற்றி
அழிவது மாவதுங் கடக்தாய் போற்றி
முழுவது மிறந்த முதல்வா போற்றி
மானேர் கோக்க மணாளா போற்றி
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐச்தாய்ப் பரர்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ர்தாய் போற்றி
தியிடை மூன்ருய்த் இகழ்ச்தாய் போற்றி
SFO வளியிடை யிரண்டாய் மகிழ்ச்தாய் போற்றி
வெளியிடை ஒன்ருய் விளை ச்தாய் போற்றி
2_. Sr இருவா௫.ம்
௮னிபவ ருள்ளத் சரமுூதே போற்றி
கனகவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலு காயேற் சருளினை போற்றி
S25) இடைமரு அறைய மெர்தாய் போற்றி
சடையிடைச் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ சமர்ந்த ௮ரசே போத்றி
ச.ரார் தருவை யாரா போற்றி
அண்ணா மலையெம் ௮ண்ணா போற்றி
௧௬௫௦ கண்ணா சமூதக் கடலே போற்றி
ஏகம் பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பானே போற்றி
௪.ராப்பள்ளி மேவிய இவனே போற்றி
மற்றோர் பற்றிக் கறநியேன் போற்றி
குற்று லத்தெல் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் மெக்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி
5௭௬௦ கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைக்தவர்ச் கருளும் ௮ப்பா போற்றி
இத்தி தன்னின் €ழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டெய சிவனே போற்றி
eee. டவர்க்கும் இறைவா போற்றி
ஏனச் குருளைக் கருளினை போற்றி
போத்றித் இருவகவல் உள
மானச் கயி$ல மலையாய் போற்றி
௮ருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி
௧௭௦ தளர்நதே னடியேன் தமியேன் போற்றி
களங்கொளச் கருத ௮ரளாய் போற்றி
௮ஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
ஈஞ்சே யமுதா ஈயந்தாய் போற்றி
௮,ததா போற்றி ஐயா போற்றி
௧௭௫ நித்தா போற்றி கிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிசானே போற்றி
அரியாய் போற்றி ௮மலா போற்றி
மறையோர் கோல கெறியே போற்றி
BAO ழூறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே பேர்ற்றி உயிரே போற்றி
திறவே போற்றி வமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சே ஈடி.யாள் பங்கா போற்றி
௪௮ அ௮லச்தே னாயே 'னடியேன் போற்றி
இலக்கு சுடசெம் மீசா போற்றி
soa Sst மேலிய சண்ணே போற்றீ
குவைப்பதி மலி$ீத கோவே போற்றி
மலைகா டைய மன்னே போற்றி
௧௬௦ கலையா ரரிசே சரியாய் போற்றி
இருக்கமுக் குன்றிற் செல்வா போற்றி
னி! இருவாசகம
பொருப்பமர் பூவணத் தசனே போற்றி
அருவமும் உருவும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
௧௬இ அரியமு மிறத்த ௪ட்ேோ போற்றி
தெரிவரி மாய தெளிவே போற்றி
தோளா முத்தச் ௪டேே போற்றி
ஆளா னவர்கட் சன்பா போற்றி
ஆசா அமுதே ௮ருளே போற்றி
2.00 பேசா யிரமுடைப் பெம்மான் போற்றி
தாளி ௮றுகன் தாராய் போற்றி
நீளொளி யாகிய திருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்த... போற்றி
Rests shu சிவமே போற்றி
௨௦௫ wsG8r மாமலை மேயாய் போற்றி
எர்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிருலை புல்வாய்ச் கருவினை போற்றி
அலைகடன் மீமிசை ஈடக்தாய் போற்றி
கருங்குரு விச்கன் றஐருளினை போற்றி
2.40 இரும்புலன் புலர இசைக்தனை போற்தி
படியுறப் பயின்ற பாவக 'போற்றி |
அடியொடு சடுலீ ரூஞாய் போற்றி
ஈரகொடு ௪வர்க்க.சகாணிலம்: புகாமற்
ப. சகதி பாண்டியம் சகுளினை போற்தி
2.6@ ஒழிவற கிறைக்த வொருவ போற்றி
செழுமலர்ச் வெபு.சத்.௧.7சே போற்தி
போத்றித் இருவகவல் ௨௯:
கழுநீர் மாலலக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் அணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா சாயேன்
௨௨௦ குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி'
புரம்பல எரித்த புராண. போற்றி
பரம்பரஞ் சோதிப் பானே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண
௨௨௫ போற்றி, போற்றி சயசய போற்றி
திருச்சிற்றம்பலம்
இருப்பெருர் துறையில் அருளிய
திருச்சதகம்
கைகள,
க. மெய்யுணர்தல்
fis Pipausni
மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விசை யார்கழற்கென்
கைதான் றலைவைத்துச் கண்ணீர் தம்பி வெகும்பியுள்ளம்
பொய்தான் றவிர்க்துன்னைப்போற்றிசயசயடோற்றியென்னுங்
கைதா னெ$ழ விடேனுடை யாயென்னைச் கண்டுகொள்ளே.க
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
கள்ளே னின தடி. யாரொடல் லானர சம்புகனும்
எள்ளேன் நிருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா
உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க சூத்தசனே. ௨
உத்தம னத்த னுடையா னடியே நினேர்.தருகி
மத்த மனத்தொடு மாலீவ னென்ன மனநினைவில்
ஒத்தன வொத்தன சொல்லிட வூரூர் இிரிர்தெவருக்
தீத்தம னத்தன பேசவெஞ் ஞான்றுகொல் சாவதுவே. ௩
திருச்ச த்க்ம ௩௧
சாஉமுன் னாட்டக்கன் வேள்வித் த்கர்தினறு ஈஞசமஞசி
ஆவலெக் தாயென் நவிதா விடுகம் மவரவரே
ee சென்றேயெம்பிசானொடு மெண்ஸிவிண்ணாண்டுமண்மேல்
தேஃ ரென் றேயிற மார்தென்ன பாவர் திரிதவரே.
௨, அறிவுறுத்தல்
வேனில்வேள்.மலர்க்கணைச்கும் வெண்ணசைச்செவ்வாய்க்கரிய
பறனலார் கண்ணியர்ச்கும் பதைத்தருகும் பாழ்செஞ்சே
3
௬.௪ திருவாசகம்
ஊனெலா நின்றுருகப் புகுந்தாண்டா னின்றுபோய்
வானுளான் காணாய்நீ மாளாவாழ் சனெருயே. ௧௯
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்
டாழ்சன்றா யாழாமற் காப்பானை யேத்தாதே
சூழ்க்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்னெருய் நீயவலச் கடலாய வெள்ளத்தே. ௨௦
fo FLL MS Sw,
எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.
வெளளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தா முறுபுனலிற் €ழ்மே லாகப்
பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளர்தா ணின்றுச்சி யளவு கெஞ்சாய்
உருகாதா லுடம்பெல்லாங் கண்ணா யண்ணா
வெள்ளந்தான் பாயாதா னெஞ்சங் கல்லாங்
கண்ணிணைய மரமாக்சி வினையி னேற்கே. 26
௮ற£ர்ச்சழிநெடிலடி. யாசிரியவிருத்தம்
ஆடு இன்றிலை கூத் துடை யான்கழற் சன்பிலை Qwerty mes
பாடு இன்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணி௫ிலை பாதமலர்
சூடு இன்றிலை சூட்டுகின் றதுமிலை தணையிலி பிணகெஞ்சே
தேடு இன் நிலைதெருவுதோறலறிலைசெய்வசொன்றறியேனே
௮.றிவி லாசவெனைப்புகுந்தாண்டுகொண்ட றிவதையருளிமேல்
கெதியெ லாம்புல மாக்கிய எர்தையைப் பந்தனை யறுப்பாளைப்
பிறிவிலாதவின்ன ௬ள்கள்பெற்றிருச் துமாறாடுதிபிணநெஞ்சே
இறியெ லாமிசக்&£ழ்ப்படுத் தாய்செடுத்தாயென்னைக்செடுமாறே
மாதிரின்றெனைச்கெடச்டெக்தனையையெம்மதியிலிமடகெஞ்சே
தேறுசனறுல மினிபுனை சிக்கென ச்செவனவன்திரள் தோள்
நீறு நின்றது கண்டனை யாயினு ரநெக்கிலை யிக்காயங் [மேல்
று இன்றிலை கெடுவ தன் பரிசித கேட்சீவுங் கல்லேனே.
இற்ற வாமன மேகெடு வாயுடை யானடி நாயேனை
விற்றெ லாமிக ஆள்வதற் குரியவன் லிரைமலர்த் திருப்பாதம்
(pe லாவிளர் தளிர்பிரிர் இிருந்து$ீ புண்டன வெல்லாமுன்
அற்ற வாறுநின் னறிவுகின் பெருமையு மளவறுச் கல்லேனே
அளவ றுப்பதற் கரியவ னிமையவர்சீ கடியவர்ச் செளியானய
களவறுத் துகின்ராண்டமைகருத்தினுட்கரிர் துணர்ந்திருர்தேயும்
உளகறுத் துனை கினைஈ்,தளம் பெருங்களன் செய்த துமிலைசெஞ்சே
பள௯ றத். துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே.௩ட
திருச்சதகம்
பகுவ தாவதும் போதா வில்ல.தம் பொன்னகர் புசப்போதற்
ப்குவதாவதுமெர்தையெம்பிசானென்னையாண்டவன்கழற்சன்பு
கெகுவ தாவது நித்தலுமமுதொடுதேனொடு பாலகடடி [னே.
மிகுவதாவதுமின்றெனின் மற்றிதற்சென்செய்கேன்வினையே
வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி -
நாயேனைத், இனையின் பாகமும் பிறிவது இருக்குறிப் பன்று
மற்-றதனாலே, முனைவன் பாதஈன் மலர்பிரிக் இருந்துகான்
மூட்டிலேன் றலை€றேேன், இனையன் பாவனை யிரும்புகன்
மனஞ்செவி யின்னதென் றறியேனே. ௩௨௪
ஏனை யாவரு மெய்திட லுற்றுமற் நின்னதென் றறியாத [கக்
சேனையானெ-ஈயசக்கரும்பினின்றேறலைச்சவனையென்ரிவலோ
கோனை மானன கோக்கிதன் கூறனைக்குறுகிலேனெடுங்கூலம்
ஊனை யானிருச் தோம்புகன் றேன்கெடு வேனுமி ரோயாசே.
ஓய்வி லாதன வுவமணி லிறந்தன வொண்மலாத தாள
தீகு,காயி லாகிய குலச் தினுப் கடைப்படு மென்னைஈன் GarB
காட்டித், தாயீ லாய இன்னருள் புரிந்தவென் தலைவனை
கணிகாணேன், தீயில் வீழ்கிலேன் திண்வரை புருள்சிலேன்
செழுங்கடல் புகுவேனே.
வேனில் வேள்கணை இழித்திட மதிசுடு ம.துதனை நினையாதே
மானி லாவிய நோச்கியாடிபடி.நிடை மத்திடு தயிரா௫த் "
தேனி லாவிய இருவருள்புரிச் சவென்சவனகர்புகப்போகேன
ஊனிலாவியையயோம்பு
தற்பொருட்டி னுமுண்டுடுத் இரச்தேன
2422௭
கைம்மாறு கொடுத்தல்.
சலிவிரு த்தம்.
இருகை யானையை ஓச்திருச் தென்னுளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெய்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்ச்
கொருவ னேற்றி லேன்டிற்ப னுண்ணவே.
உண்டொ சொண்டபொரு ளென்றுணர் வார்ச்செலாம்
பெண்டி சாணலி யென்றறி யொண்டுலை
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய்
கண்ட் கண்டிலே னென்னகண் மாயமே.
Cue வானவ ரும்மறி யாததோர்
கோல 6மயெனை யாட்கொண்ட கூத்தனே
ஞால மீமேவிசம் பேயிவை வக்துபோங்
கால மேயுனை யென்றுகொல் காண்பதே.
௮று£ர்ச்சழிநெடிலடி. யாசிரியவிருத்தம்.
௪௪ னேயென் னெம்மானே யெர்தை பெருமா னென்பிறவீ
நாச னேகான் யாதுமொன் றல்லாப் பொல்லா மகாயான
நீச னேனை யாண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
தேச னேயம் பலவனே செய்வ தொன்று மறியேனே. டக
செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப்
பொய்யர்பெறும்பேறத்தனை'பும்பெறு தற்குரியேன்பொய்யில7
மெய்யர் வெறியார் மலர்ப்பாத மேவக் கண்டுங் கேட்டிருந்தும்
பொய்ய னேனா னுண்டுடுத்திங் இருப்ப தானேன் போரே 0
போ? நேரின் பொன்னகர்வாய் நீபோர் தருளி யிருணீக்கி
வாசே நிளமென் முலையாளோ டுடன்வர் தரள அருள்பெற்ற
சீசே றடியார் கின்பாதஞ் சேரச் கண்டு௩ சண்கெட்ட
ஊரே ராயிங் குழல்வேனோ கொடியே ஜ்யிர்தானுலவாதே.டு௩
உலவாக்காலந்தவமெய்தியுறுப்பும்வெறு த இங்குனைக்காண்பான்
பலமா முனிவர் ஈனிவாடப் பாவி பேனைப் பணிசொண்டாய்[ன்
மலமாக்குரம்பையி துமாய்ச்கமாட்டேன்மணியேயுனைக்காண்டா .
ஜிிலவா கிற்குமன்பிலே னென்கொண் டெழுசே னெம்மானே
மானேர் கோச்சி உமையாள் பககா வசதிக காடகொண்ட
தேனே யமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்றில்லைக்
கோனே புன்றன் திருக்குறிப்புச் உடு வார்கின் சழல்கூட
ஊீனார் புழுக்கூ.டி. அகாத் இங் இருப்ப தானே னுடையானே.இடு
திருச்சதகம்
உடையா னேநின் றனையுள்டி உள்ள முருகும் பெருங்காதல
உடையா ர௬ுடையாய நின்பாதஞ் சேரச் கண்டிங் உூர்சாயிற்
சடையானேனெஞுசுருகாதேன்சல்லாமனத்தேன்கசியாதேன்
முடையார் புழுச்கூ டி. துகாத்திங்கிருப்பதாக முடி த்தாயே.டுசு
முடித்த வாறு மென்றனச்்ே தக்க தேமுன் னடியாரைப்
பிடித்த வாறுஞ் சோராமற் சோர ளேனிட் கெொருத்திவாய்
தடித்த வாறுர் துிலிறையே சோர்ந்த வாறு முகங்குறுவேர்
பொடி த்தவாறுமிவையுணர்ர் தகேடென்றனச்கேசூழ்ர்தேனே
தேனைப்பாலைக்சகன்னலின்தெளிவையொளியைத்தெளிர்தார்
ஊனை புருச்கு முடையானை யும்ப ரானை வம்பனேன் [தம்
நானின் னடீயே னீயென்னை யாண்டாயெனறா வடி.யேறகுத்
தானுஞ் சிரித்தே யருளலார் தன்மை யாமென் தன்மையே
தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயான
புன்மை யேனை யாண்டையா புறமே போக விடுவாயோ
என்னைநோக்குவார்யாரேயென்னாள்செய்கேனெம்பெருமான்
பொன்னே இிகழுர் திருமேனி யெர்தா பெக்குப்புகுவேனே.
புகுவே னெனதே நின்பாதழ் போற்று மடியா ருண்ணின்று
ஈகுவேன் பண்டு தோனணோக்க ராண மில்லா சாமினேன்
கெகுமன் பில்லை நினைச்காண நீயாண் டர அடியேலுர்
தீகுவ ஜேயென் றன்மைழே யெர்தா யர்தோ தரியேனே.௪௦
௪ நாருணியத்திரங்கல்.
௮.றுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்-
தீரிச்ிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி யெங்கள் விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி யெங்கள் நின்மலா போற்றி போற்றி. ௬௧
போற்றியோ ஈமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ ஈமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
-போற்தியோ ஈமச்ரி வாய சயசய போற்றி போற்றி. ௬௨
போற்றியென்போலும்பொய்யர்தம்மையாட்கொளளுமவளளல
போற்றிரின் பாதம் போற்றி ராதனே போற்றி டோற்றி
போற்றிரின் கருணை வெள்ளப் பு.துமதப் புவன நீர்திக
காற்திய மானன் வானம் இருசுடர்ச் ஈடவு ளானே, fi
சடவுசே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி
விடவுளே புருச்ச யென்னை யாண்டிட வேண்டும் போற்றி
உடலிது களைக்திட் டொல்லை பும்பர்தக் தருளு போற்றி
சடைபுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி, ௪௪
சங்கரா போற்றி மற்றோர் சாணி?லேன் போற்றி சோலப்
-பொல்கரா வல்குற் செவ்வாய் வெண்ணகைச் கரிய வாட்கண்
மங்கையோர் பங்ச போற்றி மால்விடை யூர்தி, போற்றி
_இங்கிவாழ் வாற்ற இல்லே ளெம்பிரா னிழித்திட் டேனே.சடு
திருச்ச,சசம் ட!
இழித்தன னென்னை யானே யெம்பிரான் போற்றி போற்றி
பழித்திலே னுன்னை யென்னை யாளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்சை யெல்லாம் பெரியவர்கடமைபோற்றி'
ஒழி.த்திடிவ் வாழ்வு போற்றி உம்பர்நாட் டெம்பி ரானே. ௬௪
எம்பிரான் போற்றி வானத் தவரவ ரேறு போற்றி
கொம்பரார் மருங்குன் மங்கை கூறவெண் ணீற போற்றி
செம்மிரான் போற்றி தில்லைத் இருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி யென்னை யாளுடை ஒருவ போற்றி, ௬௪
ஒருவனே போற்றி யொப்பி லப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி யெங்கள் கோமளச் கொழுர்து போற்றி
வருகவென் றென்னை நின்பால் வரங்கெ வேண்டும் பேபற்தி
தீருகரின் பாதம் போற்றி தமியனேன் றனிமை தர்த்தே.௬௮
தீர்த்தவன் பாய ௮ன்பர்ச் சவரினும் ௮ன்ப போற்றி [போற்றி
பேர்ந்துமென் பொய்ம்மை யாட்சொண் டருளிடம் பெருமை
-வார்ந்தகஞ் சயின்று வாடனோர்ச் கமுதமீ வள்ளல் போற்றி
| ஆர்ர்தரின் பாத நாயேற் கருளிட வேண்டும் போற்நி,
போற்றியிப் புவன நீர் தீக் காலொடு வான மானாய்
| போற்றியெவ் வுயிர்க்கும் தோற்ற மா௫சீ தோற்ற மில்லாய்
போற்தியெல் லாவு யிர்க்கு மீரூயீ நின்மை யாய்
போற்றியைம்புலன்சணின்னைப்புணர்கலொப்புணர்க்சையாளே
௮. ஆனந்தத் தழுந்தல்.
எழுசர்ச்கழிரெடிலடி யாசிரியவிருத்தம்.
யுணர்ப்ப தொச்க எந்தை யென்னை யாண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பதன்றி சென்றபோது மின்னொ டென்னொடென்னி
,புணர்ப்ப தாக வன்றி தாக அன்பு நின் ழற்கணே [தாம்
புணர்ப்ப தாக ௮ங்க ணை புங்க மான போகமே. ௭௧
"போகம் வேண்டி வேண்டி லேன்பு ரந்த ராதி யின்பமும்
ஏக நின்ச ழலிணைய லாதி லேனெ னெம்பிரான்
ஆசம் விண்டு கம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே
ஆக வென்கை கண்கள் தாரை யாற தாகவையனே. ௭௨
.ஐயஷின்ன தல்ல இல்லை மற்றொர் பற்று வஞ்சனேன்
“பொய்க லந்த தல்ல தில்லை பொய்ம்மை யேனெ னெம்பிரான்
மைக லந்த கண்ணி பங்ச வந்து கின்ச ழற்கணே
'மெய்க லந்த ௮ன்ப சன்பெ னக்கு மாக வேண்டுமே. ௭௩.
"வேண்டு நின்ச ழற்க ணன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மை
ஆண்டு கொண்டு ராமி னேனை யாவ வென்ற ருளுரீ [யே
பூண்டுசொண்டடியனேனும் போற்றிபோற்றியென்றுமென்று-
(மாண்டு மாண்டு வந்த வந்து மன்ன நின்வ ணங்கவே; ௪௪
வணங்கு நின்னை மண்ணும் விண்ணும் வேதகான்குமோலமிட்
டுணங்கு தின்னை யெய்தலுற்று மற்றொருண்மை யின்மையின்
வணங் யாம்வி டேங்க ளென்ன வந்து நின்ற ருளுதற்
ணங்கு கொங்கை மங்கை பங்க என்கொ லோரி னைப்பதே.
திருச்ச,தகம ௪௭
நினைப்ப தாக சிந்தை செல்லு மெல்லை யேய வாச்கினொல
இனைத்த னையு மாவதில்லை சொல்ல லாவ சேட்ப$வ
௮னைத் துலகு மாய நின்னை ஓம்பு லன்கள் காண்டிலா
எனைத் தெனைத்த செப்பு றத்த தெந்தை டாத மெய்தவே.எசு
எய்த லாவ தென்று நின்னை யெம்பி ரானிவ் வஞ்சனேற்
குய்த லாவ துன்ச ணன்றி மற்றொ ரண்மை யின்மையிற்
பைத லாவ தென்று பாது காத்தி ரங்கு பாவியேற்
£த லாதுகின்க ணொன்றும் வண்ண மில்லை மீனே, ௭௭
ஈச னேநீ யல்ல இல்லை யிங்கு மங்கு மென்பதும்
பேசி னேஜொர் பேத மின்மை பேதை யேனெ னெம்பிரான்
8ீச னேனை யாண்டு சொண்ட நின்ம லாவொர் நின்னலால்
சேச னேயொர் தேவ ருண்மை ந்தி யாது சர்தையே. பை
சந்தை செய்கை கேள்வி வாக்குச் சரி லைம்பு லன்களானி
முந்தை யான கால நின்னை யெய்தி டாத மூர்க்கனேன்
வெர்தை யாவி முர னெ லுள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை யாய நின்னை யனன மெய்த் லுற்றி ருப்பனே, ௭௯
இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னசாட்
கருப்பு மட்டு வாய்ம டுத்தெ னைச்ச லர்.து போகவும்
நெருப்பு முண்டி யானு முண்டி ருந்த அண்ட தாயினும்
விருப்பூமுண்டுகின்க ணென்க ணென்ப தென்னவிச்சையே
௯. ஆனத்த பாவாம்,
கலிநிலைத்துறை
விச்சுச் சேடுபொய்ச் காகா தென்றிய் செனையைத்தாய்
இச்சைச் கானா ரெல்லாரும் வந்துன் ருள்சேர்ந்தார்
௮ச்சத் தாலே யாழ்ந்திடு கின்றே னாரூசெம்
பிச்சைத் தேவா என்னான் செய்கேன் பேசாயே. ௮௧
பேசப் பட்டே நின்னடி. யாரிற் திருநீறே
பூசப் பட்டேன் பூதல ராலுன் னடியானென்
றேசப் பட்டே னினிப்படு னெற தமையாதால்
ஆலசஈப் பட்டே னாட்பட் டேல் னடியேனே, ௮௨
௮டியேனல் லேன்கொல்லோ தானெனை யாட்சொண் டிலை
அடியா ரானா ரெல்லாரும் வந்துன் ருள்சேர்ந்தார் [கொல்லோ
செடி.சே ௬டல மி.துநீச்ச மாட்டே னெங்கள் சவலோகா
கடியே லுன்னைச் கண்ணாரச் காணுமாறு காணேனே. ௮௩
சாணுமாறு காணே னுன்னை யச்சாட சண்டேனும்
பாணேபேரி யென்றன்னைப் படுத்த தென்ன பாஞ்சோதி
ஆணேபெண்ணே யாசரமுதே யத்தா செத்தே போயினேன்
வணாணில்லா சாபினே னென்௯கொண் டெழுகே ளெம்மாலனே
மானேர்சோச்க புடையாள்பங்கரமறைமீ தறியா மறையோனே
தேனேயமுதே ஏிக்தைஸ்ரியாய் சிறியேன் பிழைபொழக்குள்
சேனேிறிதே கொெமை பறைச்தேன் திவமா' Bag
(போனாரடியார் யாலும் பொய்யும் புறமே போச்தோமே; ஏட
திருச்ச,தகம ௪௯
புறமே பேந்தோம் பொய்யும் யானு மெய்யன்பு
பெறவே வல்லே னல்லா வண்ணம் பெற்றேனடுரன்
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார்
சறவேசெய்து வழிவந்து சிவனே நின்றாள் சேர்ந்தாரே. ௮௪
இரு ச்சிற்றம்பலம்,
உத்தரதோசமங்கையில் ௮ருளிய
நீ திதல விண்ணப்பம்
பிரபஞ்ச வைராக்யம்,
வெள்ளத்துள்சாவற்றியாங்குன்னருள்பெற்றுத் துள்பத்தின்.று
விள்ளக்் வேனை விடுிண் டாய்விரும் பும்மடியார் [ம்
டள்ளத்துள் ளாய்மன்னு முத்தா கோசமங் கைக்ரசே
கள்ளத்.த ளேற்கரு ளாய்களி யாத சுளியெனகடே, ௧௪
திருச்சிற்றம்பலம்.
திருவண்ணாமலையில் ௮ருளிய
௦
திருவெம்பாவை,
சத்தியை வியந்தது.
வெண்டளையான்வந்த
| 'இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா
இருச்சிற்றம்பலம்
ஆன ந்தக்களிப்பு.
ஒப்புமைப்பற்றிவந்த ஆறடித்தரவு கொச்சகக்கலிப்பா.
தசச்சிற்ற்பலம்
செங்கண் நெடுமாலுஞ சென்நிடர்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போர்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெஈ்தரமு மாட்கொண்டு
தெங்கு திள்சோலைத் தென்னன் பெருச. தறையான் ,
அங்கணன் ௮ர்தணனா யறைக.வி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுங்க ணம்மானாய்.
பாரார் விசும்புள்ளார் பாதாள தார்புறத்தார்
ஆராலும் சாண்ட் கரியா னெமக்கெளிய
பேராளன் தென்னன் பெருர் தறையான் பிச்சேந்தி
௪௨ இருவாசகம்
வச.ரா வழியருளி வந்தென் ஓளம்புகுந்த
ஆரா அமுதா யலைகடல்வாய் மீன்விசறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்கா ணம்மானாய்.
திருக்கோத்தும்பி,
சிவனோ டைக்கியம்.
நாலடி த்தசவு கொச்சசச்கலிப்பா
இருச்சிற்றம்பலம்
(பூவேறு கோனும் புரர்தரனும் பொற்பமைந்த
தாவேறு செல்வியு நாரணனு நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருக் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
நானாசென் னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார்
வானோர் பிசானென்னை யாண்டிலனேல் ம.தமயல்டி
ஊனா ர௬ுடைதலையி லுண்பலிதே ரம்பலவ்ன்
தேனார் சமலமே சென்றூதாய் கோத்தும்பீ.
இனைத்தனை புள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே
நினைத்தொறுங் சாண்டொறும் பேசுச்தொறு மெப்போ,தும்
அனை த்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுக்
குனிப்புடை யானுச்சே சென்றூதாய் கோத்தும்பீ
இருச்சிற்றம்பலம்
இல்லையில் அருளிய
தரு 3G) தள்ளேணம்.
சிவனே டடைவு.
கரலடி சதரவு கொச்சகக்கலிப்பா
திருச்சிற் தம்பலம்
இருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை
உருரா மறியவோ ரக்சணனா யாண்டுசொண்டான்
ஒருகாம மோருருவம் ஒன்றுமில்லாற் சாயிசக்
திருகாமம் பாடி. மாச் தெள்ளேணங் கொட்டாமோ.
Ci
சிவனுடைய காருணியம்.
நாலடித்தாவு சொச்சசச்சலிப்பா
தருச்சிற்றம்பலம்
ப்ீசவம் வெண்ணீறு பூண்பறுவும் பொங்கரவம்
பேசுவதுச் இருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
சசனவ னெவவுயிர்ச்கு மியல்பானான் சாழலோ.
ஒிருச்சிற்றம்பலம்
இல்லையில் அருளிய
திருப்பூவல்லி
மாயாவிசய நீக்குதல்.
நாலடித். தரவு கொச்சகக்கலிப்பா
இருச்சிற்றம்பலம்
(இணையார் இருவடி. யென்றலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்க எத்தனையுந் g 060 sry
aC ger
அ௮ணையார் புனற்றில்லை யம்பலத்தே யாடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.
எந்தையெரந்தாய் சூற்றமற்று மெல்லா மென்னுடைய
பந்த மறுத்தென்னை யாண்டுகொண்ட பாண்டி.ப்பிரான்
அந்த இடைமருதி லானந்தத் தேனிருச்ச
பொந்தைப் பரவிகாம் பூவல்லி கொய்யாமோ.
தில்லையில் ௮ர௬ளிய
திருவுநீதியார்
ஞானவெற்றி.
கலித்தாழிசை
இருச்சிற்றம்பல்ம்
இருச்சிற்றம்பலம்.
பிரபஞ்ச சுத்தி.
நாலடி த்தரவு கொச்சசக்சலிப்பா
திருச்சிற்றம்பலம்
(பத்சாரும் பொய்கைப் புனலிஅவே யெனச்கருதிப்
பேய்த்தேர் மூகச்குறும் பேதைகுண மாகாமே
திர்த்தாய் இகழ்தில்லை யம்பலத்தே திருஈடஞ்செய்
கூத்தா வுன்சேவடி கூடும்வண்ணர் தோணோக்கம்.
௮ருட்சுத்தி
ஒப்புமை பற்றி வந்த
ஆறடிச்தரவு கொச்சகக்கலிப்பா
இருச்சிற்றம்பலம்
சீரார் பவளங்கான் ழூத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை யேறி யினிதமர்க்து
நாரா யணனறியா காண்மலர்த்தா ணாயடியேற்
கூராகத் தந்தருளு முத்தா கோசமங்கை
ஆசா வமுதி னருட்டா ஸிணைடாடிப்
போரார்வேற் சண்டீடவீர் பொன்னூச லாடாமோ.
மூன்ற இலங்கு நயனத்தன மூவாத
வான்றங்கு தேவர்களுங் தாணா மலரடி.கள்
தேன்றங்கத்,தித்திச் தமுதாறித் தான்றெளிர்தங்
கூன்றங்கி கின்றுருக்கு முத்தர கோசமங்கைக
'கேோன்றங் சடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனசடையீர் பொன்லூச லாடாமோ.
மூன்னீறு மாதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூமு சோடி யி்மயோர்கள் தாம்கிற்பத்
50D) Sqerea
தின்னீ றெனக்கருளித் தன்சருணை வெள்ளத்.த
மன்லூற மன்னுமணி புத்தர கோசமக்கை
மின்னேறு மாட வியன்மா ஸிகைடாடிப்
பொன்னேறு பூண்முலைமீர் பொன்லூச லாடாமோ,
திருச்சிற்றம்பலம்,
இல்லையில் அருளிய
௮்ன னைப்ப த்து
ஆத்தும பூரணம்.
இருச்சிற்றம்பலம்
தில்லையில் ௮ருளிய
குவிற்பத்து
அத்தும விரக்கம்.
Ho Mises கெடில்டியாசிரிய விருத்தம்
இருச்சிற்றம்பலம்
'இத மினிய குமிலே கேட்டியே லெங்கள் பெருமான்
பாத மிரண்டும் .வினவிற் பாதாள மேழினுச் கப்பாற்
சோதி மணிமுடி. சொல்லிற் சொல்லிறந்து நின்றதொன்மை
ஆதிகுண மொன்று மில்லா னக்தமிலான் வ.ரக்கடவாய். க
ise Cope Gees வெவ்வுரு ஒந்சன் னுருவாம்
ஆர்கலி சூழ்தென் னிலங்லக பஜதமர் வண்டோ தரிக்ருப்
போரு ளின்ப மளித்த பெருக்துமை மேய பிரானைச்
திரிய வாயாற் குபிலே-ஜென்பாண்டி நாடனைச் கபவாய், 2
குயிற் பத்து ௪௬௩
நீல வுருவிற் குயிலே நீண்மணி மாட நிலாவுங்
கோல அழூற் நிகழுங் கொடிமங்கை புள்ளுறை கோயிற்
சீலம் பெரிது மினிய திருவுச் தாகோச மங்கை
ஞாலம் விளங்க விருந்த நாயக னைவரச் கூவாய்,
தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயி லேயி.த கேள்றீ
வான்பழித் இம்மண் புகுஈ்து மனிதரை யாட்கொண்டவள்ளல்
ஊன்பழித் துள்ளம் புகுர்சென் னுணர்வது வாயவொருத்தன்
மான்பழித் தாண்டமென் னோக்கி மணாளனை நீவாக் கூவாய்.
சுந்தரத் இன்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேரின் றிழிந்திங் கடியவ ராசை யறுப்பான்
முந்து நடுவு முடிவு மாயெ மூவ ரறியாச்
சிந்துச் சேவடி யானைச் சேவக னைவசச் கூவாய். டு
திருச்சிற்றம்பலம்,
தில்லையில் அருளிய
திருத்தசாங்கம
திரோதான சுத்தி,
எண்சீர்க்கழிநெடி.லடி. யாசிரியவிருத்தம்
இருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முத லாய பொருளே
புலர்ந்தது பூங்கழற் ணை துணை மலர்கொண்
டேற்றிரின் திருமுசத் தெமக்கருள் மலரும்
எழினகை கொண்டுநின் திருவடி தொழுகோஞ்
€சற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
இருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்றுயர் கொடியுடை யாயெனை புடையாய்
எம்பெரு மரின்பள்ளி யெழுர்தரு ளாயே.
SES) இருவாசகம்
அருணனிர் இரன்றிசை யணுனெ னிருள்போய்
அசன்றத வுதயநின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரிய ளெழவெழ ஈநயனச்
கடிமலர் மலாமற் றண்ணலங் கண்ணார்
,திரணிரை யறுபத முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
௮ருணிதி த£வரு மானந்த மலையே
௮ைகட லேபள்ளி யெழுந்தரு ளாயே.
கூவின பூங்குயில் கூவின சோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்சம்
இவின தாரகை யொளியொளி புதயத்
தொருப்படு ன்றது விருப்பொடு ஈமக்குத்
சேவற் செறிகழற் ருளிணை காட்டாய்
இருப்பெருச் துறையுறை சிவபெரு மானே
யாவரு மறிவரி யாயெமச் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி யெழுச்சரு ளாயே.
இன்னிசை வீணைய ரியாழின சொருபால்
இருச்கொடு தோத்திர மியம்பின ரொருபால்
அன்னிய பிணைமலர்ச் கையின ரொருபரல்
தொழுகைய ரமுகையர் நுவள்கைய ரொருபால்
சென்னியி லஞ்சலி கூப்பின சொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையு மாண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.
Bcjuucieh யெழுச்சி ௪௪௯
பூதங்கள் சோறுகின் ராயெனி னல்லாற்
போகச்கிலன் வசவில னெனநினைப் புலவோர்
சதங்கள் பாடுத லாடுச லல்லாற்
கேட்டறி யோமுூனைக் சண்டறி வாரைச்
சதங்கொள் வயற்றிருப் பெருர் துறை மன்னா
இர்சனைச் கும்மரி யாயெங்கள் மூன்வச்
தேதங்க ளறுத்தெம்மை யாண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. இ
பப்பற வீட்டிருந் துணருறின் னடியார்
பந்தனை வர்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு சண்ணியர் மானுடச் இயல்பின்
வணங்குகன் ராசணங இன்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருர் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை யாண்டருள் புரியும்
எம்பெரு”மான்பள்ளி யெழுந்தரு ளாயே. &
௮.ஆுபழச் சுவையென ௮முதென அநிதற்
சரிதென எளிதென ௮மாரு மறியார்
இதவவன் றிருவுரு இவனவ னெனவே
யெங்களை யாண்டுகொண் டிங்கெழுச் தருளும்
ம.தவளர் பொழிற்றிர வுத்தர கோச
மங்கைபுள் ளாய்இிருப் பெருச். துறை மன்னா
எ,தவெமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே. er
௧௨0 திருவாசகம்
அ/நாதியாகிய சற்காரியம்,
௮றுசர்ச்கழி நெடிலடி. யாரிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
உடையா ஞுன்ற னடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
௮டியே னடுவு ளிருகீரு மிருப்ப தானா லடி.யேனுன்
அடி.யார்ஈடுவளிருக்குமருளைப்புரியாய்பொன்னம்பலத்தெம்
முடியா முதலேயென்கருத்து முடிபும் வண்ண முன்னின்றே, ச
முன்னின்றாண்டாயெனை முன்னமியானுமதுவேமுயல்வுற்றுப்
பின்னின்றேவல்செய்ெறேனபிற்பட்டொழிச்தேன்பெம்மா
என்னின் நருளி வரரின்று போந்தி டென்னா விடிலடியார்[னே
உன்னின்றிவனுரென்னாரோடொனனம்பலக்கூ த் துகர்தானே. ௨
உகர்தானேயன்புடையடிமைக்குருகாவுள்ளத்துணர்விலியேன்
சகந்தா னறிய முறையிட்டாற் றச்ச வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவர்சார் வாழ வாழ்ந்தா யடியேற்குன் [ல.
முகந்தான்றாராவிடின்முடிவேன்பொன்னம்பலத்தெம்முழுமு த
மூழுமுத லேயைம் புலனுக்கு மூவர்க்கு மென்ற னக்கும்
வழிமுத Cader upas யார்திரள் வான் குழுமிக்
௧௨௨ இருவாசசம்
கெழுமுத லேயருள் தர்இருக்ச இரங்குங் கொல்லோ வென்
தமுமதுவேயன்றிமற்றென்செய்கேன் பொன்னம்பலத்தரை் ச
௮ரைசேபொன்னம் பலத்தாடுமமுதே யென்றுன்னருணோக்கி
இரைதேர்கொக்கொத் இரவுபகலேசற் றிருர்தேவேசற்றேன்
கரைசேரடியார் சளிரிறப்பச்சாட்டு கொடுத்துன்னடியேன்பாற்
பிரைசேர்பாலி ளெய்போலப்பேசா இருந்தா லேசாரோ. ௫
ஏசா நிற்ப ரென்னை பனக கடியா னென்று பிறரெல்லாம்
பேசா நிற்ப ரியான்தானும் பேணா நிற்பே னின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குர் இருவோ லச்சஞ் சேவிச்ச
ஈசா பொன்னம் பலத்தாடு மெந்தா யினித்தா ஸிரங்காயே.
இசங்கு ஈமக்சம் பலக்கூத்த னென்றென் றேமார் இிருப்பேனை
௮ருங்கற் பனைகற் பித்தாண்டா யாள்வா ரிலிமா டாவேனோ
கெருங்கு மடியார் களுநீயு கின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ச்து வரவெங்கள் வாழ்வே வாவென் நருளாயே. ௭
அருளாதொழிர்தாலடியேனையஞ்சேலென்பாராரிங்குப் [த்தா
பொருளாவென்னைப்புகுர்தாண்டபொன்னேடொன்னம்பலக்கூ
மருளாரமன த்தோனேப்பிரிர் தவர் அவேனைவாவென்றுன்
தெருளார்கூட்டங்காட்டாயேற்செத்தேபோனாற்ிரியாரோ. ௮
சிரிப்பார்சளிப்பார்தேனிப்பார் இரண்டு தரண்டுன்.றிருவார்த்தை
விரிப்டார்கேட்பார்மெச்சுவார்வெவ்வேதிருர்.துன் திருநாமச்
தரிப்பார்பொன்னம்பலத்தாடுத்தலைவாவென்பாசவர்முன்னே
சழிப்பாய்காயேனிருப்பேனோசம்பியிஷித் தானல்காயே. சு
கோயித் திருப்பதிகம் ௧௨௩
ரல்கா தொழியா னமக்சென்றுன் னாமம் பிதற்றி ஈயனநீர்
மல்காவாழ்த்தா வாய்குழரா வணங்கா மனழ்தா னினைரஈ் தரப்
பல்கா லுன்னைப் பாவித்.தப் பாவிப்பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்குமுயிர்ச்சங்டு யருளா யென்னை யுடையானே.௧௦
இரு ச்சிற்றம்பலம்
இல்லையில் ௮ருளிய
கோயிற் றிருப்பதிகம்
௮. னுபோக இலக்கணம்
எழு?ர்க்சழிகெடிலடி யாசிரியவிருத்தம்
திரு ச்சிற்றம்பலம்
மாறிரின் றென்னை மயக்ூடும் வஞ்சப்
புலனைக்தின் வுழியடைச் தமுதே
ஊறிரநின் றென்னு ளெழுபரஞ் சோதி
யுள்ளவா காணவர் தருளாய்
C5 nel ox தெளிவே சிவபெரு மானே
இருப்பெருந் தறைய/றை சிவனே
ஈறிலாப் பதங்க ளியாவைடங் கடந்த
இன்பமே யன்னுடை ௮னபே,
Se திருவாசகம்
அன்பினா லடியே னாவியோ டாக்கை
யானந்த மாய்ச் SE Bhs
என்பர மல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் சலலனொர்கைம் மாறு
மூன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
மூத்தனே முடிவிலா முதலே
தென்பெருச் gem putt) சிவபெரு மானே
சருடைச் சிவபுரத் தரைசே. ௨
அ௮ரசைசனே வன்பர்ச் கடியனே னுடைய
௮ப்பனே யாவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் நுருச்கிப்
பொய்யிருள் சடிந்தமெய்ச் சுடசே
,இரைபொரா மன்னும் ௮மு5த்தெண் கடலே
இருப்பெருர் ,தறை.புறை சிவனே
உரையுணர் விறக்துநின ௮ணர்வதோ ர௬ணர்வே
யானுன்னை யுரைக்குமா றுணர்த்தே. ௩.
உணர்ந்தமா முனிவ ரும்பரோ டொழிந்தார்
உணர்வுக்குர் தெரிவரும் பொருளே
இணங்கிலி யெல்லா வுயிர்கட்கு முயிரே ,
யெனைப்பிறப் பறுக்குமெம் மருந்தே
'திணிர்ததோ ரிருளிற் றெளிர்ததா வெளியே
திருப்பெருந் துறையுறை வனே
குணங்கள்தா மில்லா இன்பமே யுன்னைச்
குறுனேற் சனியென்ன குறையே.
கோயிற் Aguu Faw ௧௨௫
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
யீறிலாச் கொழுஞ்சுடர்ச் மூன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெரா நீர்போற் சரதைவாய்ப் பாயுச்
இருப்பெருர் துறையுறை சிவனே
இறைவனே நீயென் னுடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே. ஓ
இரந்திரர் ரு என்மனத் துள்ளே
யெழுசன்ற சோதியே யிமையோர்
சிரந்தனிற் பொலியுங் சமலச்சே வடியாய்
திருப்பெருச் தற.புறை வனே
நிரந்தவா காய நீர்நிலந் இகால்
ஆயவை யல்லையா யாங்கே
கரந்ததோ ருருவே களிச்சன னுன்னைக்
சண்ணுறீச் கண்டுசொண் டின்றே.
இன்றெனச் கருளி யிருள்கடிர் தள்ளத்
தெழுகசன்ற ஞாயிறே போன்று
கின்றகின் சன்மை நினைப்பற கினைஈதேன்
நீயலாற் பிறி மற் நின்மை
முன்றுசென் றஹுவாய்த் சேய்ச்துதேய்ந் தொன்ருச்
இருப்பெருர் ga pie p வனே
ஒன்றுநீயல்ல யன்றியொன் நில்லை
யாருன்னை”யதியஇற் பாசே. எ
௪௨௬ திருவாசகம்
பார்பதம் ௮ண்ட மனைத்துமாய் முளைத்துப்
பந்தே தார் படரொளிப் பாப்பே
நீருற! தீயே நினைவதே லரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை யெழுந்ததோர் தேனே
இருப்பெருச் தறையுறை சிவனே
யாருற வெனக்கிங் காரய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதி. ௮
சோதியாய்த் தோன்று முருவமே யருவரம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே ஈடுவே யந்தமே பந்தம்
௮றுக்குமா னந்தமா கடலே
தீதிலா ஈனமைத் இருவருட் குனறே
இருப்பெருர் துறை.புற சிவனே
யாதுரீ போவதோர் வகையெனக் கருளாய்
வர்தன் னிணையடி தந்தே. க
தீர்ததுன் தன்னைச் கொண்டதென் தன்னைச்
சங்கரா வார்கொலோ சதுரர்
௮தமொன் நில்லா ஆனந்தம் பெற்றேன்
நியாதுரீ பெற்றதொன் றென்பாற்
சிச்தையே கோயில் கொண்டவெம் பெருமான்
திருப்பெருந் துறையுறை வனே
எந்தையே ஈசா வுடலிடங் கொண்டாய்
யானித.ற் லனொர்கைம் மாறே. 5௦
நிர்சிற்றம்பலம்"
SOHUCU GES mM iE Hehe
செத்திலாப் பத்து,
திருச்சிற்றம்பலம்
இருப்பெருக் துறையில் அருளிய
அடைக்கலப்பத்து
௦ ௦ 8
பக்குவ நிண்ணபம்.
கலளவப்பாட்டு
திரச்சிற்றம்பலம்
செழுக்கமலத் இரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்பான் பாவி£யன்
புழுக்கணுடடப் புன்குரம்பைப் பொல்லாக்சல்வி ஞானமிலா
அழுக்குமனத் 3டியே னுடையாயுன் னஎடக்சலமே. க
வெறுப்பன வேசெயபுமென் சி.ரஎமஎயநின் பெருமையிஞற்
பொதுப்பவ னேயராப் பூண்பவ னேூபொங்கு கங்சைசஎடச்
செறுப்பவ னேநின் றிருவரு எாலென் பிறவியை Pan
அறுட்பவ னேட எட. யாயடி யேனுன னனடக்கலமே. ௨
ஆசைப்பத்து
ஆத்தும "இலக்கணம்,
அறுசர்ச்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
கருடச் சொடியோன் காண மாட்டாச் கழற்சே வடியென்னும்
பொருளைத் தர்திங் சென்னை யாண்ட பொல்லா மணியேயேச
இருளை த் அரச்திட் டிக்கே வாவென் றங்சே கூவும்
அருளைப் பெறுவா னாசைப் பட்டேன் சண்டா யம்மானே, ௧
மிடைக்தெலுர்பூ த்தைமிக்கமுக்கூறல்வீறிலிகளடச்கூடர்[ னே
தொடர்ர்தெனை நலியத் நய 1 Dy கின்றேன் சோச்சமெம்பெருமா
உடைந்துளநந்துருச பன்னொளிசோக்கியுன்றிரு மலர்ப்பாதம்
அடைந்து நின்றிடுவா ஞுசப்பட்மடன் சண்டா யம்மானே.௪
௮ளிபுண் ணகத்துப் புறர2தால் மூடி யடியே னுடையாக்கை
புளியம் பழமொத்திருர்தே னிருர்தம் விடையாய் பொடியாடீ
எளிவந் தென்னை யாண்டு சொண்ட என்னா ரமுதேயோ
அ௮ளியே னென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மா?ன. டு
திருச்சிற்றம்பலம்
திருப்பெருந் துறையில் அருளிய
௮ திசயப்பத்து
முத்தி இலக்கணம்,
௮௮8ர்ச்சழிகெடி லடி.யாரிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
வைப்புமா டென்று மாணிக்சத்தொளியென்று மனத்
திடை புருகாதே, செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்
Hor கைவேனை, ஒப்பி லாதன வுவமனி லிறந்தன வொண்
மலர்த் திருப்பாதத், தப்ப னாண்டுசன் னடியரிற் கூட்டிய ௮இ
சயங் சண்டாமே, &
8ீ.தி யாவன யாயையு கினைச்சிலேனினைப்பவரொடுங்கூடேன்
ஏத மேபிறச் திறர் தழல் வேன்றனை யென்னடி. யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பர னிரந்தர மாய்நின்ற
ஆத யாண்டுதன் னடியரிற் கூட்டிய ௮ இசயம் சண்டாமே. ௨
மூன்னை யென்னுடைவல்வினை போயிடமுச்சண துடையெர்தை
தன்னை யாவரு மறிவதற் கரியவ னெளியவ ஸடியார்க்குப்
போன்னைவென்றதோர்புரிசடைமுடி தனிலிளமதியஅனவத்த
௮ன்னை யாண்டுதன் னடியரிற் கூட்டிய இசயங்கண்டாமே.
பித்த னென்றெனை புலகவர் பகர்வே தார் காரண மி.துகேளீர்
ஓதிதுச் சென்றுதன் நிருவருட் கூடிடு முபாயம தறியாமே
அதிசயப் பத்து ௧௩௭
9ச.த்.துப் போயரு ஈரநிடை வீழ்வதற் கொருப்படு இன்றேனை
அத்த னாண்டுசன் னடியரிற் கூட்டிய ௮ சயம் சண்டாமே.
பரவு வாரவர்பாடு சென்றணைகிலேன்பனமலர்பறித்தேத்தேன்
குரவு வார்குழ லார்திறத் தேறின்று குடிகெடு ன்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை யெரிசடை மிளிர்கன்ற
அரவ னாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.டு
எண்ணிலேன் றிருநாமவஞ்செழு தீதுமென்னேழைமைய தீனாலே
நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு ஈல்வினை ஈயவாதே
மண்ணி லேபிறர் திறர்.தமண் ணாவதற் கொருப்படு இன்றேனை
௮ண்ண லாண்டுதன் னடியரிற் கட்டிய தஇிசயங் கண்டாமே.
திருப்பெருந்துறையில்
Gus று ௮ருளிய
புணாரசசிப்பத்து,
அத்துவித இலக்கணம்.
ஆரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
சுடர்பொற் குன்ரைத் தோளா முத்தை
வாளா தொழும்புகந்து
சடைபட் டேனை யாண்டுகொண்ட
கருணா லயனைச் கருமால்பிரமன்
திடைப்பட் டின்னுஞ் சாரமாட்டாச்
தன்னைச் தர்மன் னாமுதைப்
புடைபட் டிருப்ப தென்றுகொல் லோவென்
பொல்லா மணினயப் புணர்நூத.
புணர்ச்சிப் பத்து ௧௩௯
ஆற்ற இல்லே னடியே ara Oe
௮வனி தன தம் புலனாய
aos wins.
எழுசீர்2ஃழிநெடிலடி யாகிரியவிரு
& gp
இருச்சிற்றம்பலம்.
பாரசொடு விண்ணய்ப் பரந்த எம்பரனே
பற்றுகான் மற்றிலென் கண்டாய்
£சொடு பொலிவாரய் கவபரச் ௪ரசே
இருட்பெருக் தறைடனற சிவனே
யாசொடு கோகசே னார்க்கெடும துளரம்கேன்
ஆண்ட யருளிலை யானால்
வார்கட லுலூல் வாழ்கிலண் ஈண்டாய்
வருஃவென் றருரர்புரி! 'பாயே.
வம்பனேன் றன்னை யாண்டமா ம.யி/யே
மற்றுநான் பற்றிஷவேன சண்டாய்
உம்பரு மறியா கொருவனே யிருவர்க்
குணர்விறந் துலகமூ டுருவஞ்
செம்பெரு மானே சிவபாத் அரசே
இருப்பெரறுந் தள நயறை சிவனே
எம்பெரு மானே யென்னையாள் வானே
யென்னைநீ கூவி2காண் டர௬ு3ீ௭.
வாழாப் பத்து he ih
அருட்பத்து
மகாமாயா சுத்தி,
எழுசீர்க்சழிகெடி.லடி. யாசிரியவிரு த்தம்
இருச்சிற்றம்பலம்
சோ 'தியே சுடபே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பானே பல்கொள்வெண் ஸீற்றாய்
பங்கயத், தயனுமா லறியா
நீதியே செல்வத் திருப்பெசூக் துறையில்
கிறைமலர்ச் குருந்தமே வியர்
ஆதியே யடியே னாதரித் தழைத்தால்
அதெக்துவே யென்றரு ளாயே.
திருத்தனே நிமலா ரீற்றனே நெற்றிக்
சண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே யுன்னை யோலமிட் டவறி
யுலகெலாச் தேடியும் காணேன்
இருச்சமாம் பொய்கைத் இிருப்பெருச் துறையில்
செழுமலர்ச் குறாக்தமே வியர்
அருத்தனே யடியே னாதரித் தழைத்தால்
அதெகர்துவே யென்தரு ளாயே.
அருட்பதது a Par
எங்கள்கா யகனே யென்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமா ரிருவர்
தீங்கள்டா யகனே தக்ககற் காமன்
தனஅடல் தழலெழ விழித்த
செங்கண்சா யகனே திருப்பெருச் துறையில்
செழுமலர்ச் குருந்தமே வியர்
அங்கணா அடியே னாதரித் தழைத்தால்
அதெர்துவே யென்றரு ளாயே.
அமலகநான் முகனுங் கார்மு௫ில் கிறத.
சண்ணனு ஈண்ணுதற் கரிய
விமலனே யெமக்கு வெளிப்படா யென்ன
வியன் தழல் வெளிப்பட்ட எக்தாய்
'இமிலகான் மறைசேர் இருப்பெருச் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
௮மலனே யடியே னாதரித் தழைத்தால்
90 s6gCa யென்றரு ளாயே.
அடிகொள்சே ரிடையாள் சுரிகுழன் மடக்தை
அணைமுலைச் சண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழீலிற் புள்ளிபோ "லிரண்டு
பொநசெொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் இருப்பெருச் தழயிற்
செழுமலர்க் குருக்தமே வியர்
அடிசளே யடியே னாதரித் தழைத்தர்ல்
அதெர்,தவே யென்றரு ளாயே. ஷ்.
௪௪௮ இருவாசகம்
அப்பனே தாயாய் தாயவெண் estgp
அதைர்தெழு தளங்கொளி வயிரத்
தொப்பனே யுன்னை புள்குவார் மனத்தின்
உறுசுவை யளிக்குமா ரமூதே
செப்பமா மறைசேர் இருப்பெருர் தனறயின்
செழுமலர்ச் குருந்தமே வியசர்
௮ப்பனே யடியே னாதரித் தழைத்தால்
அதெர்துவே யென்றரு ளாயே.
மெய்யனே வி௫ர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
சையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வச் இருப்பெருர் தறையில்
செழுமலர்ச் குருச்சமே வியர்
ஐயனே யடியே னாதரித் தழைத்தால்
அதெர்.துவே யென்றரு ளாயே.
மூத்தனே முதல்வா முச்கணா முனிவர்
மொட்டரூ மலர்பறித் இறைஞ்ூப்
பத்தியாய் நினைgy பரவுவார் தமக்குப்",
பரகதி சொடுத்தருள் செய்யுஞ்
ித்தனே செல்வத் தருப்பெருர் துறையில்
செழுமலர்ச் குருக்தமே வியசர்
அத்தனே யடியேன்தரிச் தனீழத்தால்
அதெர்ச்வே யென்றரு ளாயே.
அருட்பத்து ௬௪௯
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா எரவம்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுகான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே யடியே னாதரித் தழைத்தால்
அதெர்துவே யென்றரு ளாயே.
இருக்துவார் பொழில்சூழ் இருப்பெருக் அறையில்
செழுமலர்க் குருக்தமே வியர்
இருந்தவா றெண்ணி யேசரு நினைந்திட்
டென்னுடை யெம்பிரா னென்றென்
தருந்தவா நினைந்தே யாதரித் தழைத்தால்
௮லைகட லதனுளே கின்று .
பொருக்தவா கயிலை புகுகெறி யி.துகாண்
போதசா யென்றரு ளாயே. ௧௦
இருக்சிற்றம்பலம்
திருக்கழுக்குன்ற த்.தில் அருளிய
திருக்கழுக்குன்றப் பதிகம்
குரு தரிசனம்.
எழுசிர்க்சகழிநெடிலடி யாசரியவிருத்தம்
திருச்சிற் றம்பலம்
பிணச்ச லாதபெ ர௬்.த றைப்பெரு மானுள் னாமங்கள்
பேசுவார்க், இணெக்சி லாததோ ரின்ப மேவருந் துன்பமே
திடைச் தெம்பிசான், உணகச்ி லாததோர் வித்து மேல்விளை
யாமலென் வினை யொர்தபின், கணக்க லாத்திருக் கோல
நிவர்து சாட்டி, னாய்கழுச் குன்றிலே. ச
பிட்டு சேர்பட மண்சு மந்த பெருர்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத சழச்ச னேஜுனைச் சார்ர்திலேன்
சட்ட னேசிவ லோக னே?று காயி னுக்கடை யாயவெக | லே.
சட்டனேனைபுமாட்சொள்வான்வர் துசாட்டிஞய்கழுக்குன்றி
மலங்னேன்சண்னினீரைமாற்றிமலங்கெடுத்தபெருர்் துறை
அிலங்ஜேன்வினைக்கேடனேனினிமேல்விளை வதறிச்திலேன்
இலங்கு இன்றநின் சேவ டி.களி ரீண்டும் வைப்பிட மின்றியே
சலவ்னேன் சலங்காமலேவந்திகாட்டினாய்கழுக்குன்
றிலே.
பூணொ ணாததொ ன்பு பூண்டு பொருந்திகாடொறும்போற்ற
சாணொ ணாததொர் காண மெய்தி ஈடுச்சடலுஎழுர்திசான்/
வும்
இருக்கழுக்குன்றப் பதிகம் கடுக
கேணொ சைபெ ருந்துறைப்பெருச்சோணிபற்றியுகைத்தலுக
சாணொணுத்திருச் கோல நீவந்து சாட்டி னாய்சழுக்குன்றிலே.
கோல மேனிவ ராக மேகுண மாம்பெ ருக் துறைக்கொண்டலே
ல மே.தும றிர்தி லாதவென் சிந்தை வைத்த சிகாமணி
ஞால மேகரி யாக கானுனை நச்? நசட வந்திடுங்
கால மேயுனை யோத நீவந்து சாட்டி ஞய்கழுச் குன்றிலே. ட
பேத மில்லதொர் கற்பளித்த பெருர்.து றைப்பெருவெள்ளமே
ஏத மேபல பேச நீயெனை யேதி லார்முன மென்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமை யற்ற தனிச்ச ரண்ச£ணாமெனக்
காத லாலஓுனை யோத நீவந்ு காட்டி னாய்கழுச் குன்றிலே. ௬
இயக் மாரறு பத்து சால்வரை யெண்குணஞ் செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்ம லப்பழ வல்வி னைக்கு எழுச்தவுச்[னைக்
அயக்ச றுத்தெனை யாண்டு கொண்டுகின் தூய்மலர்ச்சழல் தந்த
கயக்ச வைத்தடி யார்மு னேவர்து சாட்டி னாய்சழுக் குன்றிலே.
இருச்சிற்றம்பலம்
இல்லையில் ௮௬ளிய
கண்ட ப தீ த]
நிருத்த தரிசனம்,
திருச்சிற்றம்பலம்
(இ திரிய வயமய&்ச யிறப்பதற்கே காரணமாய்
அந்தாமே தஇிரிந் தபோ யருக£சல் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாகி யெனையாண்ட
அந்தமிலா ஆனர்தம் ௮ணிகொள்தில்லை கண்டேனே.
வினைப்பிறவி யென்சின்ற வேதனையி லகப்பட்டுத்
தனை சிறிது நினையாதே சளர்வெய்திச் படப்பேனை
எனைப்பெரி.த மாட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுர் தொழுக்இல்லை யம்பலத்தே கண்டேனே. ௨
உருத்தெரியாச் காலத்தே புள்புகுந்தென் னுளமன்னிக்
கருத்திருத்தி பூன்புச்குச் கருணையினா லாண்டுகொண்ட
இருத் .தருத்தி.மேயானைத் இத்திக்ருஞ் சபதத்தை
அருத்தியினால் காயடியேன் ௮ணிகொள் இல்லை கண்டேனே.
avons புல்லறிவிற் கடைப்பட்ட er Guten
வல்லாள ஞாய்வர்த வனப்பெய்தி யிருக்கும்வண்ணம்
பல்லோரு& காணவென்றன் பசுபாச மறுத்தானை
எல்லோரு மிறைஞ்சுதில்லை யம்பலத்சே சண்டேனே,
கண்ட பத்து ௫௩.
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதீமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் ஸனுசைமாய்த்துச்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை சண்டேனே. டு
பிறவிதனை யறமாற்றிப் பிணிமூப்பென் றநிவையிரண்டும்
உறவினொட மொழியச்சென் றுலகுடைய வொருமுத£லச்
செறிடொழில்சூழ் தில்லைககர்த் திருச்சிற்றம் பலமன்னி
மறையவரும் வானவரும் வணங்கான் கண்டேனே.
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாச மறுத்தருளிப்
பித்தனிவ னெனவென்னை யாக்குவித்துப் பேசாமே
சித்சமெனுக் இண்சயிற்றாற் நிருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே: er
௮ளவிலாப் பாலசத்தா லமுக்குண்டிங கறிவின்றி
விளைவொன்று மறியாதே வெறுவியஞாய்க் டெப்பேனுச்
களவிலா ஆனந்த மளித்தென்னை யாண்டானைச்
களவிலா வானவருக்விதாழுக்தில்லை கண்டேனே; ன்
பாங்கெனொடு பரிசொன்று மதியாத நாயேனை
ஒங்கெயுளச் தொளிவளச வுலப்பிலா அ௮ன்பருளி
வாங்கிவினை மலமறுத்,து வான கருணை தந்தானை
கான்குமறை பயில் இல்லை யம்பலத்தே கண்டேனே. &
பூதங்க ளைக்தாடஇுப் புஸனாடுப் பொருளாூப்
பேதங்க எனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட ளெரொளியை மாகதத்தை
வேதங்கள் தொழுதேச்.தம் விளங்குதில்லே சண்டேனே. ௪௦
திரு ச்சிற்றம்பலம்
இருப்பெருர். துறையில் அருளிய
பிரார்த்தனைப் பத்து,
சதாமுத்தி,
௮.றுசர்ச்சழிரெடி லடி யாசிரியவிருத்தம்
இருச்சிற்றம்பலம்
கலந்து நின்னடியா ரோடன்று வாளா களித்தி ருந்தேன்
புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்ற இடர்பின்னாள்| பான்
உலர்ந்து போனே னுடையானே புலவா வின்பச் சுடர்காண்
௮லந்து போனே எருள்செய்யா யார்வங் கூர அடியேற்கே.
திருச்சிற்றம்பலம்
திருப்பெருர் துறையில் அருளிய
ழைதீ
முழைத்த ்
பத்து
ஆத்தும நிவேதனம்.
அ.றுசீர்ச்சழிநெடிலடி. யாசிரியவிருத்தம்
்- இருச்சிற்றம்பலம்
குழைத்தாற் பண்டைச் கொடுவினைகோய் காவா யுடை.
யாய் கொடுவினையேன், உழைத்தா லு.றுஇி யுண்டோதா னுமை
யாள் கணவா எனையாள்வாய், பிழை தீதாற் பொறுச்சவேண்டா
லோ பிறைசேர் சடையாய் முறையோவென், றழைத்தா
லருளா தொழிவதே யம்மா னேயுன் னடியேற்கே. ச
அடியே னல்ல லெல்லாமுன்னகல வாண்டாயென்திருச்தேன்
சொடியே ரிடையாள் கூருவெங் கோவேயாவாவென்றருளிசீ
செடிசே ர௬ுடலைச் சததயாத செ தீ௮அக்செங்கள்ெலோகா[மே,
உடையாய் கூவிப் பணீகொள்ளாதொறுத்தாலொன்றும்போது
ஆனத்த முறுதல்.
௮றுசீர்ச்கதழிநெடிலடி யாரிரியவிருத்தம்
இருச்ஈற்றம்பலம்,
(பீற்றில்வா எரவு மஞ்சேன் பொய்யர்தம் மெய்யு மஞ்சேன்
கற்றைவார் சடையெம் மண்ணல் கண்ணுதல் பாத ஈண்ணி
மற்றுமோர் தெய்வச் தன்னையுண்டென நினைர்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைச் கண்டா லம்மரா மஞ்சு மாறே. ச
வெருவரேன்வேட்கைவர்தால்வினைக்சடல்கொளினுமஞ்சேன்
இருவரான் மாறு காணா எம்பிரான் தம்பி சானாக்
இருவுரு வன்றி மற்றோர் தேவரெத் தேவரென்ன
௮ருவரா தவரைச் கண்டா லம்மகா மஞ்சு மாறே, ௨
வன்புலால் வேலு மஞ்சேன் வளைச்கையார்கறை_ச்சணஞ்சேன்
ஏன்பெலா முருக நோக்கி யம்பலத் தாடு ன்ற
என்டொலா மணியை யேத்தி யினிதருள் பருக மாட்டா!
அன்பிலா தவரைச் கண்டா லம்மரா மஞ்சு மாறே. ௩
ளெியனார் ளெவி யஞ்சே னவர்றி முறுவ லஞ்சேன்
வெளியநி ரூடு மேனி வேதியன் பாத ஈண்ணித்
அச்சப் பத்து ௬௬௩
தளியுலாங் கண்ண ராஇத் தொழுதழு துள்ள செக்கில்
சளியிலா தவரைச் சண்டா லம்மசா மஞ்சு மாறே,
மிணியெலாம் வரினு மஞ்சேன் பிறப்பினோ டி.றப்பு மஞ்சேன்
அணிரிலா ௮ணிமி னான்றன் தொழும்பரோ டழுந்தி யம்மால்
'இணிரிலம் பிளந்தும் காணாச் சேவடி. பாவி வெண்ணி
றணிகிலா தவரைச் சண்டா லம்மகா மஞ்சு மாறே, ட
வாளுலா மெரிபு மஞ்சேன் வரைபாண் டிடினு மஞ்சேன்
தோளுலா நீற்ற னேற்றன் சொற்பதங் கடந்த அப்பன்
தாளதா மரைக ளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைச் கண்டா லம்மரா மஞ்சு மாறே.
திகைவிலாப் பழியு மஞ்சேன் சாதலை முன்ன மஞ்சேன்
புகைமுகச் தெரிசை வீசிப் பொலிந்தவம் பலத்த ளாடும்
மூகைஈகைச் கொன்றை மாலை முன்னவன் பாத மேத்தி
௮௧நெகா தவசைச் சண்டா லம்மகா மஞ்சு மாறே, ௪
தீறிசெறி களிறு மக்சேன் தழல்விழி புழுவை யஞ்சேன்
வெறிகமழ் சடைய னப்பன் விண்ணவர் ஈண்ணமாட்டாச்
'செறிதரு கழல்க ளேத்திச் சறந்தினி இருக்ச மாட்டா
அறிவிலா தவஷாச் கண்டா vows மஞ்சு மாறே, 4
மஞ்சுலா முருமு மஞ்சேன் மன்னரோ டுறவு மஞ்சேன்
ஈஞ்சமே யமுத மாக்கு ஈம்பிரா னெம்பி சானாய்ச்
செஞ்சவே யாண்டு கொண்டான் திருமுண்டர் இட்டமாட்டா
தீஞ்சுவா ரவரைச் கண்டா லம்மசா மஞ்சு மாறே, க
wae திருவாசகம்
கோணிலா வாளி யஞ்சேன் கூற்றுவன் 2ற்ற மஞ்சேன்
நீணிலா got eter ort gens ௮௬9 செக்கு
வாணிலாம் சண்கள் சோர வாழ்த்திரின் றேத்த மாட்டா
ஆணலா தவரைச் கண்டா லம்மநா மஞ்சு மாறே. ௧௦
இருச்சிற்றம்பலம்.
திருப்பாண்டிப் பதிகம்,
சிவான ந்த விளைவு.
கட்டளைச் கலித், துறை
இருச்சிற்றம்பலம்
பிடித்தபத்து
முத்திக் கலப்புரைத்தல்
எழுசர்க்கழிகெடிலடி. யாசிரியவிருச்தம்
SG FAD pws.
உம்பர்கட் ௪ரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் நனச்கு
வம்பெனப் பழுத்தென் குடி.மூழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சருடைக்கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் எக்செனப் பிடித்தேன்
எங்கெழுர் தருளுவ இனியே.
விடைவிடா கந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
மூடைவிடா தடியேன் கூத்தற மண்ணாய்
மூழுப்புழுக் கு.ரம்பையிற் கடந்து
தடைபடா வண்ணங் காத்தெெனை யாண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா அன்னைச் சச்செனப் பிடித்ே த்ன்
எங்கெழுச் தருளுவ இனியே.
௧௬௮, இருவா௫கம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைக்த ஆரமுதே
பொய்ம்மையே பெருகப் பொழுஇனைச் சுருக்கும்
புழுச்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே யாய சிவபத மளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே யுன்னைச் சிக்செனப் பிடிச்தேன்
எங்கெழுச் தருளுவ தினியே.
அ௮ருளுடைச் சுடசே யளிந்ததோர் கனியே
பெருச்திற லருந்தவர்ச் காசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைச் சடர்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் இர்தையுட் புகுந்த
செல்வமே வெபெரு மானே
இருளிடத் தன்னைச் சக்செனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ இனியே.
ஒப்புனக் இல்லா வொருவனே யடியேன்
உள்ளத்து ளொளிர்சின்ற வொளியே
மெய்ப்பத மறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுட? மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் அன்னைச் சச்செனப் பிடித்தேன்
எங்கெழுச் தருளுவ தினியே.
பிடித்த பத்து ௧௪௬௯
திருவவேசறவு
சுட்டறி-வொழித்தல்.
கொச்சகச் கலிப்பா
திரு ச்சிற்றம்பலம்
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தெ னென்பூருக்க்
கரும்புதரு சுவையெனக்குச் காட்டினையுன் கழலிணைகள்
ஒருக்கு திலா யுலவுசடை புடையானே ஈரிகளெல்லாம்
பெருங்கு இரை யாக்சியவா றன்றேயுன் போருளே.
பண்ணார்ந்த மொழிமங்கை பங்காநின் னாளானார்க்
குண்ணார்ந்த வாரமுதே யுடையானே யடியேனை
மண்ணார்ந்த பிறப்பிறுத்திட் டாள்வாய்நீ வாவென்னக்
கண்ணா வுய்ந்தவா றன்றேயுன் கழல்கண்டே.
சிவானந்த முதிர்வு.
கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
(பூங்கமலத் தயனொடுமா லறியாத கெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூருவெண் ணீருடி.
ஒங்கெயில்குழ் திருவாரூ ரடையானே அடியேனின்
பூங்கழல்க ளவையல்லா தெலையாதும் புகழேனே.
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதி பசுபதி மழவெள்ளை
விடையானே விரிபொழில்கசூழ் பெருச. துறையா யடியேனான்
உடையானே *புனையல்லா துறுதுணைமற் றறியேனே. உ
உற்றாரை யான்வேண்டே லூர்வேண்டேன்பேர்வேண்டேன்
கற்ராரை யான் வேண்பேன் கற்பனவு மினியமையுங்
குற்றாலத் தமர்ந்தறையும் கூத்தாவுன் குரைகழற்கே
கற்ராவின் மனம்போலக் ச௪9ர்.தருச வேண்டுவனே. ௩
இருச்சிற்றம்பலம்.
தில்லையில் அருளிய
குலாப்பத்து
சகசசரம்பல்
திருப்பெருர் துறையில் ௮ருளிய
அ௮தபுதப்பத்து
௮/நுபவமாற்முமை.
௮றுசீர்க்சழிநெடி
லடி. யாசிரியவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
மைய லாயிந்த மண்ணிடை வாழ்வெனு மாழியு எகப்பட்டுத்
தைய லாரெலுஞ் சுழித்தலைப் பட்கொன் தலைதடு மாராமே
பொய்யெலம்விடத்இிருவருள்தஈ தன்பொன்னடியிணைகாட்:
மெய்யஞய்வெளிகாட்டி முன்னின் றதோரற்புதம்விஎம்பேனே.
எய்ச்த மாமல ரிட்டுமுட் டாததோ ரியல்பொடும் வணங்காதே
சாத்த மார்முலைத் தையனல் லாரொடும் தலைதடு மாருபெ்
போச்தியான் றுயர்புகாவணமருள்செய். துபொற்கழலிணை சாட்டி
வேச்தஞய்வெளியேயென்முனின்றதோமற்புதம்விஎம்பேனே.
HM SU USD ௧௪௪
mio. § தமண்ணிடைப்பொய்யினைப்பலசெய் தரானென0 தீனுமா
கடி. த்தவாயிலேறின் றுமுன் வினை மிகக்சழறியேதிரிவேனைப் [யக்
பிடி.த்.துமுன்னின் றப்பெருமறைதேடிய அரும்பொருளடி யேனை
அடி.த்தடி த்.தவக்சாரமுன் தீற்றியஅ.ற்புதமறியேனே. ௩
பொருந்து மிப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே
புகன்றுபோய்க, கருங்கு ழலினார் கண்களா லேறுண்டு கலங்
நதியே இடெப்பேனை ச், இருஈ,க சேவடிச் சலம்பவைசிலம்பிடத்
இருவொடு மகலாதே, ௮ருர்.தணைவனாயாண்டுகொண்டருளிய
௮ற்புத மறியேனே.
மாடுஞ் சுற்றமு மற்றுள போகமு மங்கையர் தம்மோடுங்
கூடி யங்குள குணங்களா லேறுண்டு குலாவியே இரிவேளை
வீதெந்தென்றன்வெர்தொழில்வீட்டிடமென்மலர்க்கழல்காட்டி
ஆடு வித்தென சகம்புகுக் சாண்டதோ ரற்புத மறியேனே. ட
வணங்கு மிப்பிறப்பிறப்பிவை நினையாது மங்கையர் தம்
மோடும், பிணைர் தவாயிதழ்ப்பெருவெள்ளத்தழுக்திகான்பித்த
ஞய்த் இரிவேனைக், குணங்க ளுங்குறி களுமிலாச் குணக்கடல்
கோமளத் தொடுங்கூடி, அணைந்து வந்தெனை யாண்டுகொண்
டருளிய அற்புத மறியேனே.
இப்பி றபபிணி லிணைமலர் கொய்துநா னியல்பொடஞ்
செழுத்தோதித், தப்மி லாதுபொற் கழல்களுக்கொ துகான் 58.
மூலை யார்தங்கள், மைப்பு லாங்கண்ணா லேறுண்டு கடெப்பேனை
மலாடி யிணைகாட்டி, ௮ப்ப னென்னைவர் தாண்டுகொண் டரு
ளிய அற்புத மறியேளே.
12
BGT திருவாசகம்
ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை யறுத்தென்னை
ஒசையாலுணர்வார்க்குணர்வரியவனுணர்வு தந்தொளியாகூப்
பாசமானவைபற்றறுத் தயர்ந்த தன்பரம்பெருங்கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிச் கூட்டிய அற்புத மறியேனே. Sy
பொச்சை யானவிப் பிறவியிற் டெந்துகான் புழுத்தலை
காய்போல, இச்சை யாயின ஏழையர்ச் கேசெய்தக ரணெங்
தியே திரிவேனை, இச்ச கத்தரி யயனுமெட் டாததன் விரை
மலர்ச் கழல்காட்டி, ௮௪௪ னென்னையும்ஆண்ட்கொண்டருளிய
அற்புத மறியேனே-. ௬
செறியு மிப்பிறப் பிறப்பிவை நினையாது செறிகுழ லார்
செய்யுங் இறியுங் €ழ்மையுங் கெண்டையங் சண்களு முன்
னியே டெப்பேனை, இறைவன் எம்பிரான் எல்லையில்லாததன்
இணைமலர்க் கழல்காட்டி, அறிவு தந்தனை யாண்டுசொண்
டருளிய அற்புத மறியேனே, 5௦
இருச்சிற்றம்பலம்,
திருப்பெருர் துறையில் ௮ருளிய
சென்னிப் பத்து,
சிவவிளைவு
எழுசர்ச்சழிநெடிலடி யாசிரியவிருத்தம்
இருச்சிற்றம்பலம்
C ga தேவன்மெய்ச் சேவகன் சென்பெ ருந்துறை நாயகன்
மூவ ராலு மறியொ ணாமுத லாய வானந்த மூர்த்தியான
யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணமலர்ச் சோதியான்
தூயமாமலர்ச்சேவடிக்சணஞ்சென்னிமன்னிச்சுடருமே, ௧
JUL. pigs ups ஸின்னமு சாய வானந்த வெள்ளத்தான்
சிட்டன்மெய்ச்சிவலோகராயசன்தென்பெருர்துறைச்சேவகன்
மட்டுவார்குழன்மங்கையாளை யோர்பாகம்வைத்தஅழகன்றன்
வட்டமாமலர்ச்ேவடிக்சகணஞ்சென்னிமன்னிமலருமே. உ
ஈங்கைமீரெனை சோகச்குமின் னங்கணாத னம்பணி கொண்
Laer தெங்குசோலைகள் சுழ்பெருக்துறை மேயசேவச யை
கன், மங்கை மார்கையில் வளையுங் சொண்டெம் முயிருங்
கொண்டெம் பணிகொள்வான், பொங்கு மாமலர்ச் சேவ டிச்
-ணஞ் சென்னி மன்னிப் பொலியுமே. உ
௧௮0 திருவாசகம்
பத்தர் குழப் பராபரன் பாரில் வந்துபார்ப் பானெனச்
சித்தர் சுழச்சிவபிரான் இல்கைமூதூர் நடஞ்செயம்வான் [வான்
எத்தனாகிவந்தில்புகு&்் தமையாளுங்கொண்டெம்பணிகொள்
வைத்த மாமலர்ச்சேவடிச்சணஞ்சென்னி மன்னி மலருமே.
பிறவியென்னுமிக்கடலைநீர்சத்தன்பேரருள் தந்தருளினஞான்
அறவையென் றடியார்கள்தங்களறாட்குழாம்புகவிட்டுகல் [மாந்
உறவுசெய்தெனை புய்யச்கொண்டபிரான் றனுண்மைப்பெருக்ச
இறமை சாட்டிய சேவடிச்சணஞ் சென்னி மன்னித் இகழுமே.
அழ்பனாய்த்திரிவேனைவாவென்றுவல்வினைப்பகைமாயததுமிம
| உமப ரானுல கூட த்தப் புறத்த னாய்நின்ற எம்பிரான்
அன்பசானவர்க்ககுளிமெய்யடியார்கட்டின்பந்தழைத் திடுஞ்
செம்பொன்மாமலர்ச்சேவடிச்சணஞ்சென்னிமன்னித் திகழுமே.
முத்தனைமுதற்சோ தியைமுச்சணப்பனை முதல்வித் இனை ச்
சித்தனைச்சிவ லோக னைழ்திரு நாமம் பாடித் இரிதரும்
பத்தர் காளிங்கே வம்மி னீருங்கள் பாசந் தீரப் பணிமினோ
சித்தமார்தருஞ்சேவடிச்சணஞ்சென்னிமன்னித் திகழுமே,
இருச்சிற்றம்பலம்
யாத்திரைப்பத்து
அனுபவாதீதமுரைத்தல்.
அறுசீர்ச்சழிநெடி
லடி. யா௫ரியவிருத்தம்
இிரூ ச்சிற்றம்பலம்
இரு சசிறறம்பலம்
தில்லையில் ௮௬ளிய
இருப்படையெழுச்சி
பிரபஞ்சப் போர்.
கலிவிருத்தம்
இருச்சிற்றம்பலம்,
மரானவா ளேந்துமையர் நாதப் பறையறைமின்
மானமா ஏறுமையர் மதிவெண் குடைசவிமின்
AOE றுச்சவச மடையப் புகுமின்கள்
வானவூர் சொள்வோகா மாயப்படை வாராமே.
தொண்டர்சாள் தூசிமால்லீர் பத்தர்காள் சூழப்போ£€ர்
ஒண்டிறல் யோடிகளே பேரணி யுந்தீர்கள்
'இண்டிறற் சித்தர்களே சடைக்கழை சென்மின்கள்
அ௮ண்டர்நா டாள்வோகா மல்லற்படை வாரமே.
இருச்சிற்றம்பலம்
திருப்பெருக்துறையில் ௮ருளிய
தி ருவெண்பா
இருச்சிற்றம்பலம்
வெய்யவய்ய வினையீரண்டும் ரண்டும் வெந்த மெய்ப்
வெஈதகல மெய்யுருடுப்
பொய்யும் பொடியாசா தென்செய்சேன் -செய்ய
திருவார் பெருந் துறையான் தேனுந்து செந்தி
மருவா இருந்தேன் மனத்து.
இருச்சிற்றம்பலம்.
இருப்பெருக் துறையில் ௮ருளிய
பண்டாய நானமறை.
தில்லையில் ௮ருளிய
திருப்படையாட்சி
சீவோடாடுி யொழிதல்,
பன்னிீருசீர்க்கழிநெடிலடி. யாசிரியவிரு த்தம்.
இருச்சிற்றம்பலம்.
கண் ளி£ண்டு மவன்சழல் சண்டு களிப்பன வாகாதே
காரிகையார்கள் தம் வாழ்விலென்வாழ்வு சடைப்படுமாகாதே
மண்களில் வந்து பிறந்இடு மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் கரத மிரண்டும் வணக்குது மாகாதே
௧௯௪௬ திருவாசகம்
பணகளி கூர்தரு பாடலொ டாடல் பமின்றிடு மாவதே
பாண்டிஈரன னாடை யானபடை.யாட்சிகள்பாடு௩ மாசாசே
விண்களி கூர்வதோ வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வநது வெளிப்படு மாயிடிலே. ௧
ஒன்றினொடொன்றுமோரைர்திஞெடைச் நமுயிரப்பறுமாகா
உன்னடி யாரடி யாரடி யொமென வுய்ந்தன வாகாதே [தே
கன்றை நினைந்தெழு தாயென வர்ம கணக்ச.ஏ வாகாதே
காரண மாகும னாதி குணங்கள் கருத்து மாகாதே
ஈன்றி,த திதென வந்த நடுக்க நடந்தன வாகாதே
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணு மாகாசே
என்றுமெ னன்பு நிறைந்த பராவமு செய்,தவ தாகாதே
ஏறுடையானெனையாளறாடைநாயகனென்௭ள்புகுந்திடிலே.
பந்த விகார குணங்கள் பறித்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வக்த பராவமு சாகாதே
Hes மிலாத ௮ஃண்டமு ஈம்மு எகப்படு மாகாேே
ஆதி மூதற்பர மாய பரஞ்சுட ரண் ஸுவ ராகாதே
செர்்.துவர் வாய்மட வாரிட ரானவை இந்இிடு மாகாதே
சேலன சண்ச எஉன்றிரு மேணி தளைப்பன வாகாதே
இக்தர ஞால இடர்ப்பிற வித். தய ரேகுவ தாகாதே
coma நாயக னாயெ வீச னெதிர்ப்படு மாயிடிலே. ௩
என்னணி யார்முலை யாக மளைந்சூர்... னின்புறு மாகாதே
எல்லையின் மாக்சரு ணைக்கட லின்தினி தாடுத மாகாதே
சன்மணி காத முழங்கெயெ னுள்ளுற ஈண்ணுவ தாகாதே
நாத னணித்திரு நீற்றினை நித்தலு het spr தாகாதே.
திருப்படையாட்ட ௧௯௭௪
மன்னிய அ௮ன்பரி லென்பணி முக்கு வைகுவ தாகாதே
மாமறை யும்மறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னிய௰ற் செங்கழு நீர்மல ரென்றலை யெய். துவ தாகாதே
என்னை புடைப்பெருமானருளீச ெழுக்தருளப்பெறிலே,
மண்ணினின் மாயை மதிம்.ஐ வருத்த மயக்கறு மாசாதே
வானவ ரும்மறி யாமலர்ப் பாதம் ௨ணங்,கு.க மாகாதே
கண்ணிலி காலம னைத்ினும் வர்ர கலஃகறு மரகாதே
காதல்செ யும்மடி யார்மன மின்று எளித்இுி மாகாதே
பெண்ணலி யாணென காமென வந்த பிண£கறு மாகாதே
போறி யாதவ னேச பலங்கள் Nery வாகாதே
எண்ணிலி யாகிய சிகள் வர்ிதனை யெய்வ தாகாதே
என்னை யுடைப்பெரு மானருளீசனெழுக்தருளப்பெறிலே.
பொன்னிய லுந்திரு மேணி௰வண்ணீறு பொலிகந்திடு மாசாதே
பூமழை மாதவர் ௯கசள் குலிர்து பொழிக்இடு மாகாதே
மின்னிய னுண்ணிடை யார்கள் கருத்.து வெளிப்படு மாகாதே
வீணை மூரன்றெரீழ மோசையி லின்ப யிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி யென்றலை மீ.நு தடைப்பன வாகாதே
சானடி யோமுட னேயுய வர்.க தலைப்படு மாகாதே
இன்னிய மெருகு கிறைந்தினி சாஃ வியம்பிடு மாகாதே
என்னைமுனாளுஎடயீசனென த்தனெழுர்தருஎப்பெறிலே.
தில்சையில் ௮ருளிய
ஆன நீதமாலை
சிவானுபவ விருப்பம்.
அற ர்ச்சழிகெடிலடி யாசிரியவிரு,.. _ம்.
இருச்சிற்றம்பலம்
மின்னே ரனைய பூங்கழல்க ளடைநீதார் கடந்தார் வியனுல்சம்
பொன்னேரனையமலர்கொண்டுபோற்றுசின்றாமரரெல்லாவ்
சன்னேரனையமனச்கடையாய்ச்சழிப்புண்டவலச்கடல்வீழ்ர்த
என்னே ரனையே ஸனினியுன்னைக் கூடும் உண்ண மியம்பாயே-:
அனக்தமாலை ௧௯௯
என்னா லறியாப் பதந்தந்தா யான தறியா தேகெட்டேன் [ன்
உன்னாலொன்றுங்குறைவில்லையுடையாயடிமைக்காரென்பே
பன்னா ஞன்னைப் பணிந்தேத்.தம் பழைய அடிய ரொடுங்கூடா
தென்னா யகமே பிற்பட்டிங் இருந்தேஜனோய்க்குவிருந்தாயே. ௨
இல்லையில் ௮ருளிய
௦ ௦ °
அச்சோரப்பதிகப்
அ னுபவவழி பறியாமை,
கலிவிருத்தம்
திருச்சிற்றம்பலம்.
மூத்திகெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திகெறி யறிலித்துப் பழவினைகள் பாறும்வண்ண(
சித் தமல மறிவித்,துச் சவெமாக்கி யெனையாண்ட
௮த்தனேனச் கருளியவா ரார்பெறுவா ரச்சோவே.
நெதியல்லா செறிதன்னை நெறியாக கினைவேனைச்
சிறகெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்று மில்லாத கூத்தன்றன் கத்தையெனச்
கறியம் வண்ண ம௱ுளியவா ஈர்பெறுவா எச்சோவே.
௮ச்சோப்பதிகம் ௨௦௪
பொய்யெல்லா மெய்யென்று புணர்முலையார் போசத்தே
மையலுறச் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிசான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயனெனக் கருளியவா ரூர்பெறுவா ரச்சோவே. ந்
BFF ppsuen.
திருவாசகம் முற்றிற்று,
ஆசத் இருப்பதிகங்கள் டுக-க்குப் பாடல் தொகை-ச௬௮.
பாட்டு முதற்குறிப்பு அட்டவணை
ஒருவ
ஒன்றாய்
௪௫
AD
சல்லாமன
களிவந்
ere
டூா
ஒய்விலா ௩௯ சனவேயுர் ௦
ஒரொருகா ௯ கன்னாருரித்த
கடகரியும் க்ஸ் காசணி GT Hl
கடலினு இஃ காட்டகச்,த ௧௬௪
சடலின்திரை ௧௪௦ சாணலாம் ௪௦
சடலேயனைய 500 காணுங் Sb
கடவுளே Per கசாணும ௪௮௭
கடையவ ௫௮௫ காணுமா
கட்டறு PS காதார்
கண்களிர mB காப்பாய்,
கண்டது ௬௦ சாமனுட
கண்ணஞ் ௧௧௦ காருடைப்
சண்ணப் ae காருறு
சண்ணார் ௪௫௮ கானார்புலித்
க்தியிடி ச்ச இஞ்சுக
குமலநான் EP er களியனார்
சயன்மாண் ௧௦ எளிவந்த
SIC BS இற்றவா
கருடச்கொடி ௧௩௩ $தமினிய
gy DIN LO) விர் GHGS
பர்ட்டு முதற்குறிப்பு அட்டவணை
பாட்டு. பக்கம். பாட்டு.
குலங்க ௫௯ கோவே
குலம்பாடி ௬௧ சோழிசிலம்ப
குழைத்தாற் ௧௫௭ கோற்றேனெ
குறியுநெறி ௧௭௪௫ கோற்றேன்
குறைவிலா ௧௨௫ சங்கமரற்றச்
கூடி. க்கூடி ௧௫ சங்கரா
& 05or ௪௧௮ சங்கு
கூறுநாவே ௧௫௮ சச்சை
கூற்றை கஞ்f சடையா
கெடுவேன் ௧௬௯ சட்டோகினை
கேட்டாயோ ௪௨ F SOOT
கேட்டாரு உ சந்திரனை
கையார் ore? சலமுடைய
சையாற் ௧௩௪ சாடியவே
கொந்தணவு bar சாதல்
கொம்பரி @er சாதிகுலம்
கொம்பி லரு சஎடு சாவமுன்
கொம்மை ௧௪௪ சித்தமேபுகு
கொழுமணி (௫௯ தந்தனை
கொள்ளு PS REO 5
கொள்ளேர் pe சிரிப்பார்
கொள்ளேன் ௩௦ திரிப்பிப்ப
கொன்றை ௧௦௨ Erni Bay
கோணிலா 4௬௮ €ீரார்பவ
கோயில்கடு ௬௨ லைமின்றி ௪௧௯
கோலமேனி கடுக Parise ra
கோலவசை ௧௦௯ சுடர்பொற் ௪௩.௮
கோலாலமா ௬௩ F508
௨0௮ பாடம் முதறகுறுபப அட்டவணை
பாட்டு. பக்கம். பாட்டு. பக்கம்.
FEST ௪௮ தச்கனையு ௬௩
சுருள்புரி ௧௩௨௨ தசீசுவிடு ௧௦௦
சூடகந்தோ ௪௧ தகீததுன் S25
சூடுவேன் எடு தீரிச்சிலே ௪௪
சூரியனார் ௧௦௨ தவமே ௩௧
செங்கணெடு ௭௪ தீறிசெறி ௧௬௩.
செங்கணவ ௬௯ தினித்து சக
செடியாராக் ௪௩௫ தனியனேன்
செப்பார் ௭௪ தன்மை FT.
செம்மை ௨௦௨ தாதாடு ககடு
செய்த ERE தாதாய்குூவே GHS
பத்திமை
ப த்திலனே
௧௫௩.
௧௮/௬
பார்பத
பார்பாடு
5௨௪
௬௦
பச்தணைவி ர் ௧௪௪ பார்ப்பதி 406
பர்தலிகா£ ௧௬௬ பாலகனார்க் ௧0௨
பரச்துபல்
பசிம்பர பாழ்ச்செய் கஎடு
பசள்வா பாத்திரு ௧௮௪
பமவாரவர கூன் பால்நினை 5 ௧௭௦
பசிச்துவர் பிட்டுசேர்பட
பரிநிவாழொ பிணச்லொத
பாட்டு முதற்குறிப்பு அட்டவணை ௨௧௧
ஸ்டூ. பக்கம். பாட்டு. பக்கம்.
பிணியெலா ௧௪௩ பூதங்க ௧௧௧
பித்தனென் ௧௩.௬ பூதங்களை கடு௩
பித்தென்னை ௧௬௨ பூத்தாரும் கச
பிரமனரி ௧0௬ பூமேலயனோ
பிறவிதனை கடு௩ பூவலர் ௧௮௪
பிறவியென் SHO பூவார் ௧௮/௭
பிறிவறியா ௧௩௨ பூவியல் ௭௭
புகவேதகேனுனச் ௩.௨ பூவேறு ௮௪
புகவேவேண்டா SHH பெருரீரற டு௮
புகழ்மின் 5௮௮ பெருமான் ௧௮௯
புகுவதா ௩௯ பெரும்பெரு ௧௩௧
புருவே ௪௩ பெற்றது ௫௮
புணர்ப்ப ௪௬ பெற்றிபிறர்ச் ௭௭௬
புத்தன்புரர் ௬௧ பேசப்பட் FH
புத்தனமு ௧0௫ Gu Dap ௩டு
பு7சதரனா ௧௦௧ பேசும் SHB
புரள்வார் ௧௮/௯ பேதமில்ல ௧௫௧
புலன்கடி Ge பேராசை ௯௮
புலையனே ௧௨௮ பேருங்குண கஎடு
புவனியிற் 42.0 பைங்குவ ௬௮
புழுவிஞற்
e
௧௪௮0 பைந்காப்ப
புறமே Pm பொச்சை ௪௪௮
பு.ற்றில்வா ௧௬௨ பொதும்
புற்றுமாய் ௧௨௭ பொத்தை ௧௩௨௭
புன்புலால் ௧௭௦ பொய்யவ
பூங்கமல ௧௪௩ பொய்யனே ௧௨௪௭
பூசுவதும் ௬௨ பொய்யாய
gman s பொய்யெல் ௨௦௪
௨௧௨ பாட்டு முதற்குறிப்பு அட்டவணை
பாட்டு. பக்கம். பாட்டு, பக்கமீ.
பொருட்ப ௧௦௪ மன்ன எம்பி ௫௨
பொருத்த ௫௦ மறுத்த GO
பொருந்து ௧௪௭ மாடுஞ்சு Serer
பொருளே டூ௭ மாடுககை ௮௦
பொலிூன் ௫௬ மாதாடு SOS
௬௧ மையம்
முதலை
(ip Bell ௮0 மையலா என்
ஸ்தலம். பக்கம்.
உச்சாகோசமங்கை ... bee aoe ௫௪
திருச்கழுக்குன்றம் .. வ உ. ௧௫0
திருத்தோணி வக யப wee BERET
தருப்பெருந்துறை--௧, ௩0, ௧௧௭, ௧௨௭, ௧௩௧௪, ௧௩௩,
௧௩௬, ௧௩௮, ௧௪௨, ௧௪௬, ௧௫௪,
௧கடு௭, ௧௫௯, ௧௬௪, ௧௭௧, ௧௪௬, ௧௭௭௬,
EHS, EHS, ௧௬௪.
சிவமயம்.
அகவல்,
திவமயம்.
ஆளுடையவடிகள் அருள்மாலை,
[வடலூர். இராமலிங்க சுவாமிகள் அருளிய. |
தாவுக்சொச்சகக் கலிப்பா,