Professional Documents
Culture Documents
வரலாறு
4 தொல்காப்பியர்
உள்ளடக்கத்தரம்
தலைப்பு பக்கம்
Page 2 of 17
ஹங் துவாவின் வாழ்க்கை வரலாறு
Page 3 of 17
3. ஹங் துவா துணிவும் சுறுசுறுப்பும் நிறைந்தவர். ஒரு
சமயம் ஹங் துவா மதம் பிடித்த ஆடவன்
ஒருவனிடமிருந்து பெண்டஹாராவைக்
காப்பாற்றினார். பெண்டஹாரா, ஹங் துவாவை
மலக்காவின் லக்சமாணாவாக நியமிக்கப் பரிந்துரை
செய்தார். அவரது தோழர்கள் நால்வரும்
தளபதிகளாக நியமிக்கப்பட்டனர் .
Page 4 of 17
5. தூது குழுவிற்குத் தலைமையேற்றுச் சீனாவிற்குச்
சென்ற வேளையில் எவருக்கும் காணக்கிடைக்காத
சீன மாமன்னரின் முகத்தை வெற்றிகரமாகக் கண்டார்.
Page 5 of 17
7. ஹங் துவாவின்மீது அவதூறு கூறப்பட்டது. சுல்தான்
அவருக்கு மரண தன்டணை விதித்தார் . ஆயினும்,
பெண்டஹாரா, ஹங் துவாவைத் தலைமறையாக
இருக்கச் செய்து காப்பாற்றினார்.
Page 6 of 17
9. சுல்தான் தமது தவற்றை உணர்ந்து வருந்தினார்.
பெண்டஹாரா, ஹங் துவா உயிரோடு இருப்பதைச்
சுல்தானுக்குத் தெரிவித்தார். மலாக்காவின்
அமைதியை நிலைநாட்ட சுல்தான் ஹங் துவாவிற்கு
ஆணையிட்டார்.
Page 7 of 17
ஹங் துவாவின் சிறப்புத் தன்மைகள்
1. அறிவாற்றல்
- அறிவாற்றலைக் கொண்டு போர் புரிந்து தாமிங் சாரியை வீழ்த்தினார்.
- அதிகாரப்பூர்வப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள 12 மொழிகளைக்
கற்றுத் தேர்ந்தார் .
2. நேர்மையும் நம்பிக்கையும்
- வளமான நாட்டை உருவாக்கிட தமது பணிகளை நேர்மையுடன் செய்தார்.
Page 8 of 17
3. கடமையுணர்வு
- மலக்காவின் கடற்பகுதியைப் பாதுகாத்தார்; உலகப் புகழ்பெற்ற வாணிப
மையமாகத் திகழச் செய்தார்.
- சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்குத் தூதுவராகச்
சென்றவேளையில் மலாக்காவின் நற்பெயரைக் காத்தார்.
4. விசுவாசம்
- விசுவாசத்துடன் சுல்தானின் ஆணைக்குக் கீழ்ப்படிந்தார்.
Page 9 of 17
5. துணிவு
- மதம் கொண்டு அலைந்த ஆடவன் ஒருவனிடமிருந்து
பெண்டஹாரா தூன் பேராக்கைக் காப்பாற்றினார் .
- பாத்தே காஜா மாடா அனுப்பிய மஜாபாஹிட் கூலிப்படையை ஹங் துவா
வீழ்த்தினார்.
Page 10 of 17
ஹங் துவாவின் பொறுப்புகள்
சுல்தானுக்கு விசுவாசம்
கடற்படைத் தலைவர்
Page 11 of 17
3. ஆற்றல் மிகுந்த தலைவரிவர் ஹங் துவா
என்பதவரின் பெயர் விரிந்த மலாக்கா
பேரரசின் வீரமிகு அரசக் காவலர்.
சுல்தானின் காவலர்
Page 12 of 17
5. மலாக்கா வந்த வணிகர்களை மறித்த திருடர்
கூட்டத்தையே வளைத்துப் பிடித்த வீரர் அவர்
வணிகர் மனதைக் குளிரச் செய்தார்.
Page 13 of 17
7. துவாவின் பேச்சில் தனை மறந்து துன்
தேஜாவும் சம்மதம் சொன்னாரே தேஜாவைக்
கப்பலில் ஏற்றிவந்து தம் ராஜாவிடமே
சேர்த்தாரே
துன் தேஜா
Page 14 of 17
9. சீன அரசரின் முகம்பார்க்க சிந்தித்தார் அவரும்
ஒருவழியை வெட்டாத கீரையை மேலெடுத்து
வேந்தரின் முகத்தையும் காண்டாரே
Page 15 of 17
நன்றியுரை
Page 16 of 17
Page 17 of 17