Professional Documents
Culture Documents
Solli Palagu
Solli Palagu
ஙஞணநமன நமனஙஞண
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.
குலை குலையாய்
வாழைப்பழம் மழையில்
தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம், படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தான் ஓட்டம்.
கும்பகோணக் குளக்கரையில்
குந்தியிருந்த குரங்கை
சித்திரம் வரைகிற
குமரன் குப்பன்,
குத்தினான்.
வீடடு
் மேல கூரை கூரை மேல நாரை
ஓடுற நரியில
கிழநரி முதுகுல
யரலவழள
வழளயரல
போனான்.
காலம் நல்ல காலம்,நல்ல நல்ல நாளும் மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து சேரும் என எண்ணி எண்ணி
நாளும் போடு நல்ல தாளம்.
கரடி கருங்கரடி
கரடி பொடனி
கரும் பொடனி
கல்லு முள்ளு தாண்டி மெல்ல வெல்ல ஏதும் செல்ல பிள்ளையே, நில்லு சொல்லு செல்லு.
காக்கைக்காகா கூகை
கூகைக்காகா காக்கை
கோக்குகூ காக்கைக்குக்
கொக்கொக்க கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
சட்டையை சுழற்றி சுழற்றி சுழற்றி வீசி வந்த மொட்டையன் கால்தடுக்கி விழுந்து கைலாசம் போனதைப்
பார்த்த சொட்டையன் பதறியடித்து வந்து கதறி கதறி அழுதான்.
சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில்
சறுக்கி விழுந்தும்
அப்ப அப்ப வந்து வந்து சந்துல சிந்து பாடிய சிந்துவ நந்து வந்து பொந்துல இருக்குற பாம்பு எழுந்து
வந்துரும் நீ வந்து கம்முனு குந்துன்னானாம்.
வேப்ப மர சந்து
வேணுகோபால் வீடு
வளவன் மிக நல்லவன் மற்றும் வல்லவன் எனச் சொன்னவன் வளவனே மிகமிகச் சின்னவன் எனச்
சொல்வதில் வல்லவன்.