You are on page 1of 2

ரூ.

20,00,000 க்கு கடன் உறுதி பத்திரம்

2022 வருடம் நவம்பர் மாதம் 03 ம் தேதி

அரியலூர் மாவட்டம், விளந்தை தெற்கு கிராமம் வெள்ளாழ தெருவில்


வசிக்கும் திரு. இரத்தினவேல் அவர்களின் குமாரி சண்முகப்பிரியா சுமார் 32
வயது (ஆதார் எண்: 9276 2573 8875) அவர்களுக்கு

இராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் கிராமம் சோகையன்தோப்பில்


வசிக்கும் திரு. முனியசாமி அவர்களின் குமார் அருண்குமார் சுமார் 27 வயது
(ஆதார் எண்: 5111 4765 4141) ஆகிய நான் எழுதிக் கொடுத்த கடன் உறுதி
பத்திரம் என்னவென்றால்

என் வியாபார வரவு, செலவு, சில்லரைக் தேவைகளுக்காக நான்


தங்களிடமிருந்து அக்டோபர் 10 மற்றும் அக்டோபர் 20 ஆகிய இரு தேதிகளில்
ரூ. 10,00,000/- (ரூபாய் பத்து லட்சம்) வீதம் இரு தவனைகளில் நான்
தங்களிடம் இது நாள் வரையில் நேரில் கடனாக ரொக்கம் பெற்றுக்
கொண்டது ரூ. 20,00,000/- (ரூபாய். இருபது லட்சம் மட்டும்). இந்த ரூபாய்
இருபது லட்சத்துக்கும் மாதம் 100/-க்கு ரூ.2/- (இரண்டு) வீதம் வட்டி
அடிப்படையில் வாங்கி உள்ளேன்.

இந்த தொகையை வட்டியும் அசலும் தங்களுக்காவது தங்கள்


உத்திரவுக்காகவது வேண்டும் போது கேட்கும் ஜாகாவில் செலுத்தி
வைப்பேனாகவும், அதுவரை பிரதி மாதம் 10 மற்றும் 20 ம் தேதிகளில் இரு
தவனைகளாக மாத வட்டிதொகையை செலுத்திவிடுவேன் எனவும் உறுதி
அளிக்கிறேன். கடன் சாட்சிகள் முன்பு கொடுக்கப்பட்டது. இந்தப்பணம்
கொடுக்கவில்லை என்றால் நீங்கள் சட்டரீதியாக என்னிடம் இருந்து
வாங்கிக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கிறேன்.

கடன் பெறுபவர்

M. அருண்குமார்

சாட்சிகள்

1.

செந்தில் குமார், த/பே: தங்கவேல், சோகையன்தோப்பு, பனைக்குளம். செல்:


9789669495

2.

முனீஸ் குமார், த/பே: முனியசாமி, சோகையன்தோப்பு, பனைக்குளம். செல்:


8838019436

You might also like