Professional Documents
Culture Documents
Kavithai 1
Kavithai 1
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
ரிசல்ட்
முந்தைய நியூஸ்
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
இனிய உதயம் 01-04-2009
| : Email this Article
ரத்த காட்டேரி
......................................
மொழி
பெயர்ப்பாளர்
முன்னுரை
......................................
""நமது பள்ளிகள்
கல்வி முறை
ஹிட்லரின்
சிறைக்கொட்டடிக
ளைவிடக் "இலக்கியம் வழியே சமூக மாற்றம்'
""இப்போதும்
சொல்கிறேன்.
பாரதியிடமிருந்து
கிளம்பிய ஒரு அக்னி
புயல்தான் தமிழின்
புதுக்கவிதை. அது
பெரும்பான்மை
யோர்
சொல்வதைப்போல
அமெரிக்க கவிஞன்
வால்ட் விட்மனி
டமிருந்து கடன்
வாங்கப்பட்டது
அல்ல. "கவிதை
சொற்களின்றி
நடைபெறுகிறது' என்று சார்த்தர் குறிப்பிடுகிறார்.
வானம்பாடி முதல் இன்றைய பெண்ணிய
கவிதைகள் வரை தமிழில் புதுக்கவிதை என்பது
காலத்தின் கொழுத்து உறங்கும் கன்னத்தில்
விடப்பட்ட அறை!õ தீக்குள் விரலை விட்டதுபோல
ஒரு உணர்வுப் பிரவாகத்தில் தமிழை மறுபிறப்பு
எடுக்க வைத்த ஒரு சக்தி அதற்கு இருந்தது...
இருக்கிறது.
நான் திருச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன்.
ஒரு கவிஞனாகத்தான் இலக்கிய வாழ்வுக்குள்
அடியெடுத்து வைத்தேன். பள்ளிப்
பருவத்திலிருந்தே என் பாடப்புத்தகத்திற்குள்
வைத்து, திருட்டுத்தனமாக நான் படித்தவற்றில்
வானம்பாடிகளும்- இடது சாரிகளும்- புதிய
பரிமாணத்தை தமிழில் புகுத்திய பகுத்தறிவாதி
களும் என்னோடு என் வகுப்பறையில்
ஒளிந்திருந்தார்கள். வாசிக்கும் பழக்கம் என்
தந்தையிடமிருந்து எனக்குத் தொற்றியிருக்க
வேண்டும். மந்திரிகளிடம் ஏகத்திற்கும்
கெட்டவார்த்தை வசவுகளைப் பெற்ற படி ஊர்ஊராக
மாற்றலடைந்து கொண்டிருந்த- எந்த ஊழலுக்கும்
துணை போக மறுத்த அப்பட்டமான நேர்மையான
அரசு அதிகாரி யான அப்பாவை- அவரது
மரணம்வரை அதிகார அத்துமீறல் துரத்தியதால்,
எங்கள் குடும்பத்தில் யாருமே பிறகு அரசு
வேலைக்குச் செல்லவில்லை. யாரோ ஏழை
பாழைகளுக்கு உதவிகள் சென்று சேர, தன்
வேலையில் குறுக்கீடுகள் வந்தபோதெல்லாம்
சற்றும் யோசிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து, தனது
கட்டாய டிரான்ஸ்பரை அப்பா எதிர் கொண்ட விதம்,
இப்போது நினைத்தா லும் சிலிர்க்கிறது. நான் என்
பள்ளி வாழ்வில் 12-ஆம் வகுப்பு முடிப்பதற்குள் 13
விதவிதமான ஊர்களின் விதவிதமான பள்ளிகளில்
படித்தேன். நாங்கள் மூன்று பிள்ளைகள். நான், ஒரு
தம்பி, ஒரு தங்கை. எங்களின் யார் பெயரையும்
வேலை வாய்ப்பு அலுவலகத் தில் பதிவு
செய்யக்கூட அப்பா அனுமதிக்கவில்லை. எந்த
ஊரில் இருந்தாலும் வீட்டிற்குப் பலவிதமான
தமிழ்ப் பத்திரிகைகளை தருவிப்பார். எதையும்
வாசிக்கும் சுதந்திரம் கொடுத்தார். இன்று என்
மகனுக்கு இல்லாத பல சுதந்திரங்களை நான்
அனுபவித்தி ருக்கிறேன் என்பதை
நினைக்கும்போது வியர்க்கிறது.
இந்த தேசத்தை
வாழ்த்தலாம் என
கண்களை மூடினேன்
பாரதி
கண்விழித்தபோது
"பெண்ணே
உன்னை பற்றவைக்க
உன் மணாளன்
மண்ணெண்ணெய் வாங்கியதே
"உன்னை தூக்கிலிட்டுவிட்டு
மாண்டுபோய் கிடக்கிறார்கள்
கருப்புப்புயலே
நீ புதைக்கப்பட வில்லையடா
விதைக்கப்பட்டிருக்கிறாய்'
Email Id * :
Loading...
Left: Press
Ctrl+g to toggle between English and
Tamil
Comment
:
*(500)
கருத்துக்கள்(2)
Date & 11/21/2010
Name : muthukarthi :
Time 12:41:20 PM
-------------------------------------------------------------------
----------------------------------
welcome sir ...
-------------------------------------------------------------------
----------------------------------
R.K.Thirupathi Date & 5/4/2009 4:42:31
Name : :
Rangan Time PM
-------------------------------------------------------------------
----------------------------------
Padippathargu Porumai வேண்டும். Nandraga
உள்ளது. Veeri குட் Thanking You R.K.Thirupathi
Rangan Social Worker
-------------------------------------------------------------------
----------------------------------
Home | About us | Register | How To Subscribe | Free Newsletter | Font Help | Ad Tariff | Faq |
Contact | RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.