Professional Documents
Culture Documents
இந்திய அரசமைப்பு சட்டம்
இந்திய அரசமைப்பு சட்டம்
பிரிவு 79: குடியரசுத் தலைவர், மற்றும், மாநிலங்களவை & மக்களவை என இரண்டு அவைகளை உள்ளடக்கியது
நாடாளுமன்றம்.
12 பேர் (நியமன உறுப்பினர்கள் – nominated members); மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளாக 238 பேர்;
(தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - elected members) ஆக மொத்தம் 250 பேர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை
நியமன உறுப்பினர்கள்: பிரிவு 80 (3) இன் படி, குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை உறுப்பினராக ( Rajya Sabha M.P.)
நியமனம் செய்யப் படுபவர்கள், இந்த 4 துறைகளில் ஏதெனும் ஒன்றில், சிறப்பு அறிவு அல்லது செயல்முறை அறிவு
பெற்றிருக்க வேண்டும்: இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை. கவனித்தீர்களா…? ‘விளையாட்டு’ இதில் இடம்
பெறவில்லை. பிறகு எப்படி சச்சின் டெண்டுல்கர், ராஜ்ய சபா எம்.பி. ஆக முடிந்தது? ‘சமூகசேவை’ – அனைத்தையும்
உள்ளடக்கியது. மக்களவை (Lok Sabha) உறுப்பினர் எண்ணிக்கை குறித்து சொல்கிறது பிரிவு 81. இதன்படி,
மாநிலங்களில் இருந்து 530; யூனியன் பிரதேசங்கள் மூலம் 20; ஆக மொத்தம் 550 (மிகாமல்) மக்களவை உறுப்பினர்கள்
மாநிலங்களவையை (Rajya Sabha) கலைக்க முடியாது. அது தொடர்ந்து இயங்கும். மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்
காலம் – 6 ஆண்டுகள். மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பதவி ஓய்வு
1) இந்தியக் குடிமகனாக,
நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்துக்கும் அடுத்ததற்கும், 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது. (பிரிவு 85)
கூட்டத்தின் நிறைவு நாளில் இருந்து இது கணக்கிடப்படுகிறது. பொதுத் தேர்தலை அடுத்து வருகிற முதல் கூட்டம், ஓர்
ஆண்டின் முதல் கூட்டம் ஆகியன, குடியரசுத் தலைவரின் உரையுடன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின், கூட்டுக்
(பிரிவு 87) அமைச்சராக இருக்கிறவர் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (Attorney – General) ஆகியோர்,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே பேசுவதற்கு உரிமை உண்டு. சாதாரணமாக, ஓர் அவையின் உறுப்பினர், அந்த
அவையில்தான் பேசலாம்; ஆனால் ஓர் அமைச்சர், இரு அவைகளிலும் பேசலாம். அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினராக
துணைக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவையின் தலைவராகப் பதவி வகிப்பார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு, குடியரசுத்
தலைவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். (பிரிவு 99) பொதுவாக,
நாடாளுமன்றத் தீர்மானங்கள், பெரும்பான்மை ஓட்டு மூலம் நிறைவேற்றப்படும். ஓட்டுகள் சமமாகப் பிரியும்போது (மட்டும்)
சபாநாயகர் வாக்களிப்பார். (பிரிவு 100) கூட்டம் நடத்துவதற்கான குறைந்தபட்ச வருகை (attendance) மொத்த உறுப்பினர்களில்
10-ல் ஒரு பாகம். (“the quorum to constitute a meeting of either House of Parliament shall be one-tenth of the total number of members of
the House”) பிரிவு 100 (3). ஒரு வேளை அவையில் ‘கோரம்’ இல்லை என்றால், தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்கள்
அவைக்கு வரும் வரையில், சபாநாயகர் தற்காலிகமாக அவையைத் தள்ளி வைப்பார். நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர்
பேசும் எந்தப் பேச்சுக்காகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. 105 (2). இதுவே ஆங்கிலத்தில்
ராஜ்ய சபா1954 ம் ஆண்டு மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும் இந்தியில்
பெயரிடப்பட்டன. மாநிலங்கள் அவையின் முதல் கூட்டம் 1952 ம் ஆண்டு நடைபெற்றது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ்
என்பதே சரியான சொல். Council of state அல்ல council of states. நாடாளுமன்றத்தின் பகுதியான "மாநிலங்கள் அவையானது"
மாநிலங்களின் தனித்தன்மை நலன்களையும் கருத்தில் கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று படித்த செய்தி ஒன்று
உறுப்பினர்கள்
வகிப்பார்கள். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பதவி விலக வேண்டும்.
3) குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மூலமும் மீதமுள்ள 12 என மொத்தம் 250 உறுப்பினர்கள் மாநிலங்களவை
உறுப்பினர்கள் ஆவார்கள்.
மாநிலங்களவை
தகுதிகள்
இமாசலப் பிரதேசம் 3, ஜம்மு காஷ்மீர் 4, ஜார்க்கண்ட் 6 கர்நாடகா 12, கேரளா 9, மத்தியப்பிரதேசம் 11, மகாராஷ்டிரா 19
மணிப்பூர் 1, மேகாலயா 1, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 10, பஞ்சாப் 7, ராஜஸ்தான் 10, சிக்கிம் 1, தமிழ்நாடு 18 , திரிபுரா 1,
நாடாளுமன்றம்
தேர்வு
பிரதிநிதித்துவம் உண்டு. எஞ்சிய 5 யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற யூனியன்
என்பதால், அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனினும் வாக்குகள் சமமாகப் பிரிந்தால், வாக்கு அளித்து சிக்கலைத்
தீர்த்து வைப்பார். குடியரசுத் துணைத்தலைவர் தலைமை தாங்க முடியாதபோது அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்
துணைத்தலைவர், கூட்டத்துக்குத்
தலைமைப் பொறுப்பு ஏற்பார். ஒருவேளை அவரை நீக்கவேண்டுமாயின் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் பதவி
செய்யலாம். இதை மக்களவை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இவ்வாறு திருத்தம் செய்தால் இரண்டாம் முறை
ஆறுமாதங்களுக்கு ஒரு மசோதாவை காலதாமதம் செய்து நிறுத்தி வைக்க முடியும். ஆனால், தடுத்து நிறுத்த முடியாது.
அனுப்பப்படுகிறது. ஒரு வேளை ஒரு மசோதா இரு அவைகளிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் குடியசுத் தலைவர் கூட்டுக்
*மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாநிலப் பட்டியலில் உள்ள
*ஷரத்து 312 ன் படி புதிய இந்தியப் பணிகளை உருவாக்கலாம். அதை நெறிப்படுத்தும் அதிகாரம் உண்டு.
*ஷரத்து 249 ன் படி மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் ஒன்றின்மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அனுமதி அளிக்கலாம்
*குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் அதிகாரம் மாநிலங்களவைக்கு உண்டு.
*மக்களவை நெருக்கடி நிலைக்கு ஆளாகி கலைக்கப்பட்டாலும் கூட மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி
நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்.
நாடாளுமன்றம்
ஒரு இல்லம் ஒதுக்கப்படும். அதில் மேனாள் உறுப்பினர் எவரேனும் அறையைக் காலி செய்யாமல் இருந்தால் புதிய
உறுப்பினர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். தினசரி பார்ட்டிகள், அயல் நாட்டுத்
சலுகைகள் எனப் புதிய உலகத்தில் திளைத்துப் போகவிடுவார்கள். இதையெல்லாம் அனுபவித்து மக்களைப் பற்றி
வேண்டும். அவைக்கு முழு வருகை சதவிகிதம் செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகளை அவையில் குரல் எழுப்ப வேண்டும்,
தக்க கேள்வி
எழுப்பி விவாதித்து முடிவு காணப்பட வேண்டும் என்பதே ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் விருப்பமுமாகும். அதை
நிறைவேற்றுவார்கள் என நம்புவோமாக.!