Professional Documents
Culture Documents
சிற்றுரை - வினாக்கள்
சிற்றுரை - வினாக்கள்
மதுரை மையம்
பயிற்சி வினாக்கள் -1
I சரியா தவறா
1. ‘நாடி’ என்பது அனுமான அளவையையும் ‘கண்டு’ என்பது
அனுபூதியையும் குறித்து நிற்பது.
2. சிறப்புப் பாயிரத்தில் ஞாயிறு சிவத்துக்கு உவமையாகக்
காட்டப்பட்டுள்ளது.
3. ஆகமங்களின் பொருளொருமை உணர்த்துவதற்கு எழுந்தது
சிவஞானபோத நூல்.
4. சிவாகமங்கள் பரஞானமாகும்.
5. சிவஞானபோதம் ரௌரவ ஆகமத்தின் எழுந்த நூல்.
6. நல்லார் புனைவரே என்பது சாதன இயல் சுட்டுவது.
7. தம்மை உடையானுக்குப் பரிணாமம் கூறுபவர் சாங்கியர்கள்.
8. பசு பாசங்கள் சித்சத்தியின் பரிணாமமே என்று கூறுபவர் சிவாத்துவித
சைவர்.
II பொருள் தருக:
1. ‘அருந்துயர் குரம்பையின் ஆன்மா நாடி’
2. ‘ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளின் கண்டு’
3. ‘காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறு போல’
4. யாப்பு
5. இல்லார்
6. நல்லார்
7. தன் உணர்வார்
8. புறன் - இரட்டுற மொழிக.