Professional Documents
Culture Documents
குப்புச்சியும்
குப்புச்சியும்
கோழிகளும்
-கோ.புண்ணியவான்
ஆசிரியர் கல்விக் கழகம்
ஈப்போ வளாகம், ஊளு கிந்தா, பேரா
தலைப்பு:
சிறுகதைத் திறனாய்வு
கதாபாத்திரங்கள்
குப்புச்சியின்
சாரதா
கணவன்
கதைச் சுருக்கம்
குப்புச்சியும் அவளின் கணவனும் மனித நடமாட்டமே இல்லாத இடத்தில் வாழ்ந்து வந்தனர். குடித்தே ஒரு நாள்
பிழைப்புக்காக கோழிப் பண்ணையில் வேலைச் செய்கிறாள். அங்கு மூன்று வேலைச் சாப்பாட்டோடும் சம்சுவும்,
ஒருத்தி மட்டுமே ஆதாரம். இவளின் சேவை அங்குள்ள பண்ணைக் கோழிகளுக்கு மட்டுமல்லாமல், சில
நேரங்களில் அங்கு அவ்வப்போது வந்து போகும் தவுக்கேயுக்கும்தான். இந்த அவல வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கும் குப்புச்சி, ஆறு பிள்ளைகளுக்குத் தாயாவாள். குப்புச்சியின் ஐந்து ஆண் பிள்ளைகளும் சுயமாய்
கல்யாணம் என்ற பெயரில் தான் விரும்பியவர்களைக் கட்டிக் கொண்டு வாழ்வது மட்டுமல்லாமல், அவர்களின்
வசித்து வருகிறாள். குப்புச்சியின் முத்த மகனின் மனைவிக்கும் சாரதாவிற்கும் ஒத்துவராத காரணத்தால் இனி
“நீங்களே வைத்து கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி குப்புச்சியிடமே அவளையும் விட்டுச் செல்கிறான்.
கொண்டிருந்தன. புதிதாக ஒருத்தி குப்புச்சியின் அருகில் நிற்பதைக் கண்ட தவுக்கே அங்கு வருகிறான். அவனின்
கதாபாத்திரங்கள்
குப்புச்சி
கோழிப் பண்ணையில் வேலை
செய்பவள்
ஆறு பிள்ளைகளுக்குத் தாய்
விசுவாசி
பொறுப்புணர்ச்சி – தொழில்
எளிதில் வசியப்படக்கூடியவள்
குப்புச்சியின் கணவன்
ஆறு பிள்ளைகளுக்குத் தகப்பன்
பொறுப்பற்றவன்
குடிப்பழக்கம் கொண்டவன்
அன்பற்றவன்
இரக்கமற்றவன்
தவுக்கே
கோழிப் பண்ணைக்கு
உரிமையாளன்
குப்புச்சியின் முதலாளி
இரக்கக்குணம் அற்றவன்
தந்திரக்காரன்
குப்புச்சியின் மூத்த மகன்
பொறுப்பற்றவன்
குடிப்பழக்கம் கொண்டவன்
சுயநலவாதி
சாரதா
குப்புச்சியின் கடைசி மகள்
பொறுப்பற்ற அண்ணனின்
செயலால் வாழ்க்கையை
இழக்கிறாள்
உத்தி
முறை
பின்னோக்கு உத்தி
குப்புச்சியின் கணவன் இறந்த பழங்கதையை
அடிப்படையாகக் கொண்டே இக்கதை ஆரம்பமாகிறது.
எ.கா:
அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை
அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு, அவளை
அங்கே கடமை வார்த்துவிட்டுச் செத்துப் போய்விட்டான்.
உரையாடல் உத்தி
இக்கதையில் உரையாடல் பகுதிகளும்
அமைந்துள்ளது.
எ.கா:
தவுக்கே: “இனி சாப்பா....?”
குப்புச்சி: “சாயா அனாக்”
மொழி
நடை
பேச்சு மொழி
அதிகமான பேச்சு வழக்கில் உள்ள மொழி
பயன்பாடு
புரிந்து கொள்ளும் வகையில் எளிய மொழிநடை
எ.கா:
“ அம்மா....இந்த கழுதையை நீயே பார்த்துக்கோ..இது
அடங்காது..என் பொண்டாட்டிக்கும் இதுக்கும் ஒத்து
வரல...” (பக்கம் 127)
பிற மொழி
தேசிய மொழி பயன்பாடு
எ.கா:
“ குப்சீ...வா த போலே பிச்சயா....லு அடா அன்னாம்
ஒலாங் அனாக்...(பக்கம்: 124)
எ.கா:
கோழிகள் ஏதோ சில சூப்பர் மார்க்கேட் விற்பனையின்
அறுப்புக்காக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன..(பக்கம்
128)
முடிவு
குப்புச்சி விழுந்த அதே சாக்கடையில் குப்புச்சியின்
மகள் சாரதாவும் விழுகிறாள். குப்புச்சியோடு சேர்ந்து
அவள் மகளின் வாழ்க்கையும் கோழிப் பண்ணையிலே
பாழாய் போகும் சூழலோடு கதையை முடிக்கிறார்
எழுத்தாளர். பாவம்! அப்பாவி மகளின் வாழ்க்கையும்
குப்புச்சியோடு விடிவது இறுதியில் சோகமான முடிவாக
அமைந்துள்ளது.
படிப்பினை
மனிதனுக்கு முக்கியம் தன்மானம், ஒழுக்கம். அதுவும்
பெண்களுக்கு உயிராகக் கருதப்படுவது கற்பு. எந்தவொரு
சூழலிலும் இதனை இழந்து விடாமல் இருப்பதே மனித
வாழ்க்கைக்கு அழகு.