You are on page 1of 8

முத்தமிழ் காவலர்

திரு.கி.ஆ.பெ.விசுவநா
தம்
பிரேம்நிவாஷ்
பெயர்:
ராமனாதன்

படிவம்:இரண்
டு
இவர் பிறந்த இடம்
திருச்சிரப்பல்லி
இந்தியா

இவர் பிறந்த
திகதி 10 நவம்பர்
1899
இவர் நினை வாக
நிறுவப்பட்ட கல்லூரி
 முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938)
கைகோத்துப் போராடிய
முதன்மைப் போராளியே கி. ஆ. பெ. விசுவநாதம்.
 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக்
கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி.
ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண
உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின்
இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார்.
1.அறிவுக்கதைகள் (1984)
2.அறிவுக்கு உணவு (1953)
3.ஆறு செல்வங்கள் (1964)
4.எண்ணக்குவியல் (1954)
5.எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994)
6.எனது நண்பர்கள் (1984)
7.ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950)
8.தமிழ் மருந்துகள் (1953)
9.தமிழ்ச்செல்வம் (1955)
10.தமிழின் சிறப்பு (1969)
11.திருக்குறள் கட்டுரைகள் (1958)
12.திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956)
13.திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974)
14.திருக்குறளில் செயல்திறன் (1984)
15.நபிகள் நாயகம் (1974)
16.நல்வாழ்வுக்கு வழி (1972)
17.நான்மணிகள் (1960)
18.மணமக்களுக்கு (1978)
19.மாணவர்களுக்கு (1988)
20.வள்ளலாரும் அருட்பாவும் (1980)
21.வள்ளுவர் (1945)
22.வள்ளுவர் உள்ளம் (1964)
23.வள்ளுவரும் குறளும் (1953)
24.வானொலியிலே (1947)
விருதுக
ள்
.1956ஆம் ஆண்டு திசம்பர் 17ஆம் நாள் திருச்சி தேவர் மன்றத்தில்
நடைபெற்ற விழாவில் "முத்தமிழ்க் காவலர்" என்னும் பட்டத்தை,
அன்றைய அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர்
டி.எம்.நாராயணசாமியால் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில்
வழங்கப்பட்டது.
.1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில்
"சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது
.1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்"
என்னும் விருது வழங்கியது
.2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது
அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்
துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம்
தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும்
வழங்கப்படுகிறது.

.இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை


சார்பில் வெளியிடப்பட்டது.

.1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய


மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது
இறந்த திகதி :
19 டிசம்பர்
1994

நன்
றி

You might also like