Professional Documents
Culture Documents
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
எங்கே ? எப்போது ?
1. முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 ஆம் தேதிகளில்
நடத்தப்பட்டது.
6. ஆறாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1987 ஆம் ஆண்டு நவம்பர் 15-19
ஆம் நாட்களில் கோலாலம்பூரில் நடந்தது.
7. ஏழாவது மாநாடு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 1-8
ஆம் நாட்களில் ஆப்பிரிக்காவில் மொரீசியசில் நடந்தது.
8. எட்டாவது மாநாடு ஆறு ஆண்டுகள் கழித்து 1995 ஆம் ஆண்டு சனவரி 1-5
ஆம் நாட்களில் தஞ்சாவூரில் நடந்தது.