Professional Documents
Culture Documents
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டக் குடும்பங்களுக்கு 3 அமைப்புகளின் உதவிப் பொருட்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டக் குடும்பங்களுக்கு 3 அமைப்புகளின் உதவிப் பொருட்கள்
பொருட்கள் !
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 அரசு சாரா அமைப்புகள் உதவிப்
பொருட்களை வழங்கியுள்ளன.
சிலாங்கூரின் பத்து 8, ஶ்ரீ மூடா, மேரு ஆகியப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்
பொருட்களை புக்கிட் பிந்தாங் ரோட்டரி கிளப், சிலாங்கூர் பீப்பல்ஸ் வோய்ஸ், Pertubuhan Pusat
Pemulihan Dalam Komuniti Bandar Botanic, Pertubuhan 99 Kebajikan Insan Selangor
ஆகிய அமைப்புகள் இணைந்து வழங்கியுள்ளன.
ஶ்ரீ மூடாவில் ஒரு கிடங்கில் பொருட்கள் திரட்டப்பட்டு பின்னர் 3 பகுதிகளாப் பிரித்து அவற்றை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளித்தாக மகேஸ் குறிப்பிட்டார்.