You are on page 1of 4

தமிழ்மொழி ஆண்டு 3 வள்ளுவர்

27.01.2021
திருமதி காயத்திரி மாரிமுத்து
சரியான நிறுத்தக்குறிகளை இட்டு மீண்டும் எழுதுக.

அ. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும் இதனை எழுதியவர் தொல்காப்பியர்


அகத்தியரின் பன்னிரண்டு மாணவர்களில் இவரும் ஒருவர்
________________________________________________________________
________________________________________________________________
________________________________________________________________

ஆ. தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் சொல் அதிகாரம் பொருள் அதிகாரம் எனும்


மூன்று பிரிவுகளைக் கொண்டது
__________________________________________________________________
__________________________________________________________________
__________________________________________________________________
இ. இயல் இசை நாடகம் ஆகிய மூன்றையும் முத்தமிழ் என்கிறோம்

______________________________________________________________________________
______________________________________________________________________________

ஈ. ஆடல் பாடல்களுடன் உணர்த்தப்படுவது நாடகத் தமிழாகும் தெருக்கூத்து மேடை நாடகங்கள்


போன்றவையும் இவற்றில் அடங்கும்

______________________________________________________________________________
______________________________________________________________________________

You might also like