Professional Documents
Culture Documents
மர்ம கோட்டை சரண்பிரபா
மர்ம கோட்டை சரண்பிரபா
"மர்மகோட்டை"
என் முன்னுரை
திரு
. இந்திரா சௌந்தரராஜன் சாரோட தீவிர ரசிகன்
நான் .. அவருடைய பாணியில் எனது கதை
இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் வேறொரு
கதையில் வரும் சம் பவங் களை காப் பி
அடிக்கவில் லை.. படித்து பாருங் கள் புதிய
வித்தியாசமாக இருக்கும் ,, பக்கத்துக்கு பக்கம்
விருவிருப் பு கொஞ் சமும் குறையாமல் கதையை
நகர்த்தி உள் ளேன் .. இந்த பகுதியில் வரும் சில
நிகழ் வுகள் , எங் கள் ஊர் வெட்டிவயலில் நடந்த
உண்மை சம் பவங் களே.. அதில் பாதிக்கப் பட்ட
நபரில் நானும்
ஒருவன்
. அதை ஒரு கோர்வையாக தொகுத்து
விருவிருப் பை கூட்டுவதற் காக சில கற் பனை
விசயங் களையும் இணைத்து உள் ளேன் .. கதை
பிடித்திருந்தால் கமெண்டில் சொல் லவும் ..
(மர்மகோட்டை-1)
(மர்மகோட்டை-3)
இவர்களின் பின்னால் வந்த உருவத்தை
அறியாமல் , சிவணான் டியும் மாரியும் முன் னேரி
நடந்தார்கள் .
(மர்மகோட்டை-4)
உன் தலைமேலதான் டா பனைமரத்து முனி ஏறி
நிக்கிறான் ...என் று ராசாத்தி சொன்னதுதான்
தாமதம் . சொல் லி வைத்தது போல் மாரியிடம்
முனகல் சத்தம் ..மம் ம்ம் ...
(மர்மகோட்டை-5)
....எல் லோரும் ஓடிப் போய் மணிமுத்துவை
பார்க்க..அவன் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து
கொண்டிருந்தது..
(மர்மகோட்டை-8)
(மர்மகோட்டை-9)
(மர்மகோட்டை-11)
(மர்மகோட்டை-12)
.......அங் கே கண்ட காட்சி அவர்கள் எல் லோரையும்
அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது..
(மர்மகோட்டை-13)
(மர்மகோட்டை-14)
(மர்மகோட்டை-15)
(மர்மகோட்டை-16)
....அவன் சொன்னதுதான் தாமதம் , இசக்கிமுத்து
அய் யொ வென வீரிட்டு கத்தினான் .
(மர்மகோட்டை-17)
...கூடவே இன்னொரு உருவமும் அவனோடு
சேர்ந்து சிரித்தது..
(மர்மகோட்டை-19)
(மர்மகோட்டை-20)
வழியை மரித்துக்கொண்டு நின் றிருந்தது ஒரு
உருவம் ..
(மர்மகோட்டை-21)
(மர்மகோட்டை-22)
பூமிகா,இருளாயி,தேவா மூனுபேரைத்தான் நீ ங் க
சொன்னீங்க, நாலாவதா யாரைனு சொல் லலையே
என் று சொல் லிவிட்டு முத்துபாண்டியை
கூர்மையாக பார்க்க,
(மர்மகோட்டை-23)
கருந்தமலை உயிர் கொஞ் சம் கொஞ் சமாக
அடங் கியது..
(மர்மகோட்டை-24)
(மர்மகோட்டை-25)
(மர்மகோட்டை-26)
(மர்மகோட்டை-28)
(மர்மகோட்டை-29)
(மர்மகோட்டை-30)
(மர்மகோட்டை-32)
படக்கென இருவரும் திரும் பி பார்க்க
கேட்வாசலில் முக்காடை போட்டுகொண்டு ஒரு
உருவம் நின் று கொண்டிருந்தது.
(மர்மகோட்டை-33)
(மர்மகோட்டை-34)
அவன் ஏதோ ஆபத்தில் மாட்டி இருக்கான் போல,
கமான் குயிக் என்று டேவிட் ஓட அவனை
தொடர்ந்து வைதேகியும் ஜெனியும் பின் னே
ஓடினர்.
(மர்மகோட்டை-35)
(மர்மகோட்டை-37)
அங் கே ஜன்னலில் ஒரு கை மட்டுமே வெளியே
தெரிய ஆறு விரலோடு டாட்டா காட்டியது.
(மர்மகோட்டை-38)
(மர்மகோட்டை-39)
கொஞ் சம் கொஞ் சமாக அந்த உருவத்தோட
முகத்தில் இருந்த துணியை அவித்து பார்க்கவும்
டேவிட்டும் விநோத்தும் அதிர்ந்து போனார்கள் .
(மர்மகோட்டை-40)
(மர்மகோட்டை-41)
(மர்மகோட்டை-42)
லேசான பதட்டத்தோடு உள் ளே காலடி எடுத்து
வைத்த டேவிட்டின் இதயம் திக் திக் வென் று
அநியாயத்திற் கு அதிர்ந்து துடித்தது. இதெல் லாம்
போக உள் ளே இவனுக்காக பெரிய அதிர்ச்சியே
காத்திருந்தது..
(மர்மகோட்டை-43)
(மர்மகோட்டை-44)
(மர்மகோட்டை-45)
ஏதேட்சயாய் மணிமுத்துவின் பார்வை தூரத்தில்
படர. அங் கே நின் றிருந்த உருவம் இரண்டு
கையவும் உயர்த்தி அவனை வாழ் த்தியது.
(மர்மகோட்டை-46)
விருமாண்டியோ அந்த உருவத்தோடு எவ் வளவு
போராடியும் பயனற் று தோற் று போனார். கன
நொடியில் அவரின் அடிவயிரை மூன் று முறை
கத்தி பதம் பார்க்க. ரத்த வெள் ளத்தில் கட்டிலோடு
சரிந்து, உயிரும் மெல் ல மெல் ல காற் றோடு
கறைந்து போனது.
(மர்மகோட்டை-47)
(மர்மகோட்டை-48)
(மர்மகோட்டை - 49)
(மர்மகோட்டை - 50)
(மர்மகோட்டை-51)
(மர்மகோட்டை- 52)
(மர்மகோட்டை-53)
அதேவேளை சிவணான் டி நெஞ் சில் ஏறி ருத்ர
தாண்டவம் ஆட தொடங் கியது
பனைமரத்துமுனி,,,,,,,,
(மர்மகோட்டை- 54)
அங் கே... வைதேகியின் உருவில் முனியின்
ரவுத்திரம் வெளியே தெரிய, மொட்டை
பனைமரத்தின் திசையை நோக்கி, ஒரு மாதிரியா
வாயை கோணமாக வைத்து கொண்டு மூன் று
முறை ஊளையிடும் விதமாக கத்தினாள் ,
(மர்மகோட்டை- 55)
(மர்மகோட்டை- 56)
நாச்சியாவை வரவேற் க அவளுடைய கணவர்
மணிமுத்து வாத்தியார் நின் றிருந்தார்.
அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவளுடைய
சப் தநாடிகளும் செயலற் று நின் று போனது.
(மர்மகோட்டை -58)
(மர்மகோட்டை-59)
(மர்மகோட்டை -60)
(மர்மகோட்டை - 61)
படார் என கதவை உடைத்து கொண்டு
வெளியே வந்த வைதேகி பொட்டை
கோடாங் கியை பார்த்து, என்ன பெரிசு
சவுக்கியமா என் று தன் தொடையில் ஓங் கி
அடித்தவள் , இப் ப வாடா பாப் போம் என் ற
ஆங் காராமாய் சிரித்தாள் .
(மர்மகோட்டை -62)
அதேநேரம் கோவிலில் கட்டியிருந்த பன்னி,
கயிரை அறுத்துகொண்டு பனைமரத்தை நோக்கி
பயங் கரமாக ஓடியது.
(மர்மகோட்டை - 63)