You are on page 1of 434

மர்மகோட்டை

"மர்மகோட்டை"

(விடாத கருப் பு தொடாமல் தொடரும் )

என் முன்னுரை

அன் பான வாசகர்களுக்கு ஒரு தாழ் மையான


வேண்டுகோள் !

இது நான் எழுதிய முதல் தொடர்கதை.

திரு
. இந்திரா சௌந்தரராஜன் சாரோட தீவிர ரசிகன்
நான் .. அவருடைய பாணியில் எனது கதை
இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் வேறொரு
கதையில் வரும் சம் பவங் களை காப் பி
அடிக்கவில் லை.. படித்து பாருங் கள் புதிய
வித்தியாசமாக இருக்கும் ,, பக்கத்துக்கு பக்கம்
விருவிருப் பு கொஞ் சமும் குறையாமல் கதையை
நகர்த்தி உள் ளேன் .. இந்த பகுதியில் வரும் சில
நிகழ் வுகள் , எங் கள் ஊர் வெட்டிவயலில் நடந்த
உண்மை சம் பவங் களே.. அதில் பாதிக்கப் பட்ட
நபரில் நானும்

ஒருவன்
. அதை ஒரு கோர்வையாக தொகுத்து
விருவிருப் பை கூட்டுவதற் காக சில கற் பனை
விசயங் களையும் இணைத்து உள் ளேன் .. கதை
பிடித்திருந்தால் கமெண்டில் சொல் லவும் ..

நன்றி பிரியமுடன் "சரண்பிரபா"

(மர்மகோட்டை-1)

........வயல் வெளிகளுக்கு இடையே அமைந்ததால்


என்னவோ எங் கள் ஊருக்கு வெட்டிவயல் என்று
பெயர் வந்தது போல.. இந்த கிராமத்தை பற் றி
சுருக்கமாக சொல் ல வேண்டுமென் றால் ,

ஊரைச்சுற் றி கண்ணுக்கு தெரிந்த வரை ஒரே


காடுகள் தான் , எங் கள் ஊரில் குத்து மதிப் பாக ஒரு
நூற் றி இருபது வீடுகள் உள் ளன. அதிலும் பாதி
வீடுகள் பொருளாதார வசதி குறைவு காரணமாக
நகரத்துக்கும் டவுனுக்கும் போய் விட்டார்கள் .
ஊரின் எல் லையில் அமைந்துள் ளது கொப் புநாச்சி
அம் மன் கோவில் .

அம் மனுக்கு துணை காவல் தெய் வங் களாக


சின்னகருப் பு,பெரிய கருப் பு,நொண்டி கருப் பு,
சோனைகருப் பு, மந்தகருப் பு இப் படி ஐந்து கருப் பு
தெய் வங் கள் மற் றும் கோவிலின் பக்கத்திலே
கருங் கல் லில் ஆன மேடையில் பேச்சி அம் மனும் ,

பின் புறம் அமைந்துள் ள கன் மாயின் நடுவே


கம் பிரமாக குதிரையில் வீச்சருவாளுடன் காட்சி
தரும் அய் யனாரும் இந்த கிராமத்தை
பாதுகாத்தன.

இப் படி ஊரில் கோவில் கள் அதிகமாக


இருந்தாலும் , எங் கள் ஊரில் பொழுது சாய் ந்து
இரவு ஏழு மணி ஆகி விட்டால் யாரும் வீட்டை
விட்டு வெளியே போகமாட்டார்கள் , ஒரு வேளை
யாரும் வெளியே போயிருந்தாலும் ஆறரை
மணிக்கே வீடு வந்திடுவார்கள் ,

அதற் கு காரணம் உண்டு. அந்த பனைமரத்து


முனி. ஏழு மணி ஆகி விட்டால் சொல் லி வைத்தார்
போல் நாய் களும் , நரிகளும் ஒரே நேரத்தில்
ஊளையிடும் . அந்த சத்தத்துக்கு கட்டு பட்டது
போல் , அனைத்து வீடுகளின் வாசல் களிலும்
மண்சுட்டி விளக்கு ஏற் றி வைத்து விட்டு,

உடனே கதவு சாத்தப் பட்டு விடும் . ஊரே மயான


அமைதி ஆகிவிடும் .
அப் போதுதான் அந்த விபரிதம் நடந்தது...
(மர்மகோட்டை-2)
.........அப் பொழுதுதான் அந்த விபரிதம்
நடந்தது.

காப் பாத்துங் க.. காப் பாத்துங் க, என் னோட வீடு


தீப் புடிச்சு எரியுதே யாராவது ஓடி வாங் க, இந்த
அலரல் சத்தம் , அந்த ஊரில் உள் ள எல் லோர் வீட்டு
கதவுக்கும் கேட்டது.

ஆனால் ஒருவர் கூட வெளியே வரவில் லை. அந்த


அளவுக்கு அவர்களின் மனதில் அசாத்திய பயம்
போட்டு ஆட்டியது.
அதே வேளை அமைதியின் நித்திரையை
கலைக்கும் விதமாக,
நடுவே கம் பிரமான ஒரு குரல் ,

டேய் மாரி.. அடேய் மாரி என் று சொல் லி


முடிப் பதற் குள் , அந்த சப் தம் வந்த திசையை
நோக்கி ஓடினான் காவலாளி மாரிமுத்து. அவனை
பற் றி சொல் லனும் னா அவனுக்கு சொந்தம் னு
சொல் லிக்க யாரும் கிடையாது. அவனுக்கு
எல் லாமே சிவணான் டி குடும் பமும் , அவன்
ஆசையாக வளர்க்கும் சூரி என் ற நாயும் தான் .
அவன் போய் நின் ற இடம் அவனுடைய முதலாளி
சிவணான் டி வீட்டுவாசல் . அவனை தொடர்ந்து
வந்து நின் றது அவனுடைய நாய் சூரி. அவனுக்கு
மட்டுமல் ல, சொல் ல போனால் அந்த ஊருக் கே
அவர்தான் முதலாளி.

சிவணான் டி பற் றி சொல் லனும் னா 54 வயது


நிரம் பிய ஊர் தலைவர், கம் பிரமான தேகம் ,
முறுக்கு மீசை, வயதுக்கு ஏற் ற மாதிரி அவருடைய
பாதி தலை வெள் ளை முடிகளாலும் , மீதம் உள் ள
ரோமங் கள் டையின் ஆதரவால் அங் கும்
இங் குமாய் கருப் பாக கொஞ் சம் அழகாகவும்
காட்டியது.

சுருக்கமா சொல் லனும் னா சினிமா நடிகர் நாசர்


மாதிரி அச்சு அசலா இருப் பார்.
ஏகபட்டசொத்துக்கு சொந்தக்காரர். ஊரில் உள் ள
பாதி நிலங் கள் சிவணான் டிக்கு சொந்தமானது....
இவருடைய மனைவி காவேரி. இவர்களுக்கு தேவா
என்ற மூத்த மகனும் ,வைதேகி என் ற
செல் லமகளும் உண்டு.

வைதேகி பிறந்த ஆறே மாதத்தில் காவேரியும்


மஞ் சகாமாலை வந்து கண்ணை மூடி விட்டால் .
அதிலிருந்து அவர்களுக்கு தாய் தந் தை எல் லாமே
சிவணான் டிதான் . மகள் மேல் அளவுக்கு
அதிகமான பாசம் வைத்திருந்தார்.

அவள் எது விரும் பி கேட்டாலும் அடுத்த நிமிடம்


அந்த பொருள் அவள் எதிரில் இருக்கும் . அப் படி
கிடைக்கவில் லை என் றால் அன்னைக்கு அந்த
வீடே அவள் போடும் சண்டையில் கலவர பூமியாக
மாறி விடும் .
அந்த அளவுக்கு அந்த வீட்டில் அவளுக்கு
செல் வாக்கு அதிகம் . ஏன் டா மாரி உனக்கு அந்த
சத்தம் கேட்டுச்சாடா.. கொஞ் சம் பதட்டம் கலந்த
குரலில் கேட்டார் சிவணான் டி,

ஆமாங் க ஐயா கேட்டுச்சு என்று பயத்தோடு மாரி


சொல் ல. கூடவே அந்த நாயும் அதற் கு தெரிந்த
பாஷையில் லேசாக முனங் கியபடி வாலாட்டியது.
அதற் கும் அந்த சத்தம் கேட்டிருக்கும் போல....

சரிடா மாரி அந்த தீப் பந்தத்தையும்


அருவாவையும் எடுத்துகிட்டு வா, போயிட்டு
என்ன ஏதுனு ஒரு எட்டு பாத்துட்டு வந்திடுவோம்
என் று சொல் ல,

என்னையா நீ ங் க தெரிஞ் சுதான் பேசுறங் களா,


உள் ளதே அந்த பனைமரத்து முனியோட
அட்டகாசம் தாங் க முடியலை. இதுல டீக்கடை
கண்ணையா செத்து இன்னைக்கோட பதினோறு
நாள் ஆச்சு. அவன் பன் ற சேட்டை சொல் லி
மாளமுடியலை.

நேத்து கூட நம் ம காமராசு மவன் மாணிக்கத்த,


பேயா வந்து புடிச்சுகிட்டு கோட்டரும் கோழி
பிரியாணியும் கொடுத்தாதான் போவேன் னு, நம் ம
பக்கத்து ஊரு பொட்ட கோடாங் கி கூட ஒரே
வாக்குவாதம் நடந்துச்சாம் ..

இன்னைக்கு நெறைஞ் ச அமாவாசை வேற. ஊரே


கதவை அடச்சிகிட்டு பயந்து போயி இருக்கானுக.
இந்த நேரத்துல நாம போயிதான் ஆகனுமாய் யா,
என கேக்கும் போதே மாரிக்கு பயத்தில் கை கால்
நடுங் கியது.

டேய் வாய முடுடா ராஸ்கல் .


இன்னமும் சின்ன பசங் க மாதிரி பயந்து சாகிற.
நான் வரும் போது ஏன் டா பயப் படுற. தைரியமாக
என் கூட என்றவாறு முன் னே நடந்து போனார்
சிவணான் டி. அவரை தொடர்ந்து சூரி நாயும் ,
அதன் பின் னே மாரியும் போனான் ...

இவர்களை தொடர்ந்து புதிதாக இன்னொரு


உருவமும் அவர்களின் பின்னாடியே போனது.......

(மர்மகோட்டை-3)
இவர்களின் பின்னால் வந்த உருவத்தை
அறியாமல் , சிவணான் டியும் மாரியும் முன் னேரி
நடந்தார்கள் .

ஏன் டா மாரி, அந்த சத்தம் யாரோடதா


இருக்கும் னு நீ நெனக்கிற என்று சிவணான் டி
சொல் லி முடிப் பதற் குள் ...
ஐயா சந்தேகமே இல் லை இது செத்துபோன அந்த
டீக்கடைகாரன் கண்னையாவோட சத்தம்
மாதிரிதான் எனக்கு கேட்டுச்சுங் க என்று சொன்ன
விநாடி,

மாரியின் மீது வீவ் வ் வ் .. என்ற சத்தத்துடன்


தோல் பட்டையிலிருந்து, கருப் பு பூனை ஒன் று
இறங் கி சிவணான் டியை தாண்டி, கண்
இமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்தது..
அவ் வளவுதான் மாரி ஹேய் ய் என வீரிட்டு
கத்தினான் , அதைகேட்டு அவ் வளவு நேரம்
தைரியமாக வந்த சிவணான் டியே சற் று
பயந்துதான் போய் விட்டார்.

அடேய் மூதேவி ஏன் டா இப் படி பேய் மாதிரி


கத்தின, பூனைதானடா போச்சு
என்னமோ பிசாச பாத்த மாதிரி கத்துற, கொஞ் ச
நேரத்துல என் ஈரக்கொலயே ஆடிப் போச்சுடா
படுபாவி பயலே..

இனிமே மூச்சு விடாம வாய மூடிக்கிட்டு வாடா


என்றவாறே, நடக்க போகும் விபரிதத்தை
அறியாமல் முன் னே நடந்தார்..
அதிலிருந்து மாரியிடமிருந்து எந்த ஒரு சலனமும்
வரவில் லை..

அப் போதுதான் சிவணான் டி அதை கவனிச்சார்,


இவ் வளவு நேரம் அவர்களோடு கூட வந்த நாயை
காணோம் என் று. மாரி எங் கடா நம் ம சூரிய
காணோம் ..
அவனிடம் எந்த சலனமும் இல் லை, டேய் மாரி
என் று அவன் தோல் பட்டையை தொட்டு
உலுக்கினார், அப் பொழுதுதான் அவன் சுய
நினைவு வந்தவனாய் .,

என்னய் யா கூப்டிங் களா என்று ஒருவித


களைப் போடு கூறியவனை, லேசான
யோசனையோடு ஒன் னும் இல் லை சீக்கிரமா
நடந்து வானு சொன் னேன் என் று சிவணான் டி
சொன்னாலும் ..
அவருடைய உள் மனசு மட்டும் ஏதோ தப் பாக
நடக்க போகிறது என சொல் லாமல் சொல் லியது,
அதே தீவிர யோசனையோடு நடந்த சென் ற
சிவணான் டியை, எதிரே சற் று தூரத்தில் தெரிந்த
விளக்கு வெளிச்சம் அவரது சிந்தனையை
கலைத்தது...

அந்தவெளிச்சம் இவர்களை கொஞ் சம்


கொஞ் சமாக நெருங் கி வர, அய் யா
கும் புடுறேனுங் க என் று அந்த உருவம்
வணங் கியது, யாருப் பா இந்த நேரத்துல அதட்டிய
தொனியில் கேட்க...

ஐயா நான் தானுங் க பெரியசாமி மவன்


சோனமுத்து, வுட்டுல கட்டிப் போட்டு இருந்த
பசுமாட்டை காணாம் . அதான் தேடி வந்தேங் க,

ஓ அப் படியா.. இங் கேயே சுத்திக்கிட்டு இருக்காத,


சீக்கிரம் வீடு போய் சேருப் பா என் றவுடன்
ஆகட்டும் ங்க என்ற சோனமுத்து..

அய் யா இந்த நேரத்துல என்ன இவ் ளோ தூரம்


வந்திருக்கிங் க என்று தலையை சொறிய, அது
ஒன் னுமில் லைடா ஊருக்குள் ள காப் பாத்துங் க
காப் பாத்துங் கனு சத்தம் கேட்டுச்சு, அதான்
நானும் மாரியும் ஓடி வந் தோம் என் றார்.

ஆமாங் கயா நானும் அந்த பக்கமா வரும் போது


சத்தம் கேட்டு ஓடிப் போய் பார்த்தேனுங் க, அது
வேற ஒன் னுமில் ல நம் ம கோவில் பூசாரியோட
குடிசை தீப் பிடிச்சு எறிஞ் சதுங் க என் றான்
பதட்டத்தோடு.
அப் படியா சொல் ற, பாவம் அந்த பூசாரி ரொம் ப
நல் ல மனுசனாச்சே என் று சிவணான் டியும்
பரிதாப பட..
டேய் மாரி கெளம் புடா நாம போய் பார்ப்போம்
என் று வேகமாக நடையை கட்டினர், அடுத்த
ஐந்தாவது நிமிடம் இருவரும் பூசாரி கார்மேகம்
வீட்டு வாசலில் இருந்தனர்.
..

சிவணான் டி பேச்சுக்குரல் கேட்ட பிறகுதான்


ஒவ் வொருவராக கதவை திறந்து கொண்டு
வெளியே வந்தனர், அதற் குள் குடிசை
முழுவதுமாக எறிந்து முடிந்து விட்டது, பூசாரிக்கும்
அவரது மனைவி சுந்தரிக்கும் சிவணான் டி
ஆறுதல் சொல் லிக்கொண்டு இருந்தார்...

அப் போது ஒரு அமானுஷ்ய நிகழ் வு அங் கே


அரங் கேறியது,

ஹேய் ய் .... என்ற ஒரு அலரல் சத்தம் மாரியை


மட்டுமல் ல சிவணான் டியையும் ஒரு குலுக்கு
குலுக்கியது, சத்தம் வந்த திசையை நோக்கிய
சிவணான் டி முதலானோர் பார்க்க...

அங் கே தலைவிரி கோலமாக நின் றிருந்த


பூசாரியின் மகள் ராசாத்தியை பார்த்த
அனைவருமே விக்கித்து போய் நின் றனர்.
திடிரென தலைமுடியை காற் றில் ஒரு சுழற் று
சுழற் றி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள் ,

கூட்டத்தில் இருந்த சிலரோ.


ஆத்தா மகமாயி ஆயிரம் கண்ணுடையாளே,
எங் களை நீ தான் மா காப் பத்தனும் ... எல் லோரும்
ஓடி வந்து அந்த சிறுமியின் காலில் விழுந்தனர்.
ஹேய் ய் ய் இந்த ஊரில ஒரு சாவு விழப் போதுடா....

இங் கே அவன் வந்துட்டான் டா....


வந்துட்டான் டா என் று சொல் லும் போதே
அவளுடைய நாக்கு அரை அங் குலம் வெளியே
தொங் கியது, கூடவே ரத்தமும் சேர்ந்து வர அதை
பார்க்கவே பயங் கரமாக இருந்தது.

எல் லோர் கண்களிலும் மரண பயம் , சிவணான் டி


அந்த பயத்திலும் துணிச்சலாக, யாரு
வந்துட்டாங் க, யாரு ஆத்தா சொல் லு, என கேக்கும்
போதே அவருக்கு நாக்கு குழரி பேச்சு வர
தடுமாறியது.

வந்திருக்கிறவன் யாருனு தெரியுமாடா.......


அவன் தான் டா பனைமரத்து முனி,
டேய் வந்தவன் உன் தலைமேலதான் டா ஏறி
நிக்குறான் , என் று ராசாத்தி மாரியை பார்க்க...

(மர்மகோட்டை-4)
உன் தலைமேலதான் டா பனைமரத்து முனி ஏறி
நிக்கிறான் ...என் று ராசாத்தி சொன்னதுதான்
தாமதம் . சொல் லி வைத்தது போல் மாரியிடம்
முனகல் சத்தம் ..மம் ம்ம் ...

என்னை விட்டுவிடு..யாரோ என்னை போட்டு


அமுக்குறாங் களே என்னை விடு என்னை விடு
என கத்தினான் ..மாரி படுற கஷ்டத்தை பார்த்து
தாங் க முடியாத சிவணான் டி.

மாரியை நோக்கி முன் னேற,பூசாரி அவரை


தடுத்தார்..

ஐயா வேணாம் ங்க உங் களுக் கே தெரியும் . இது


சாதாரண முனி இல் லை..பனைமரத்து முனியோட
பனங் காட்டு முனியும் சேர்ந்து இருக்கு..அதுவா
வாயை தொறந்து வேண்டியதை கேக்காத வரை
நாம எதும் தொந்தரவு கொடுத்தா அது
கோவமாயிடும் ....

என்ன ஐயா நம் ம மணிமுத்துக்கு ஏற் பட்ட


நிலமையை நீ ங் க மறந்துட்டிங் ளா என் று பூசாரி
நினைவு படுத்த...அப் போதுதான் தான் எவ் வளவு
பெரிய மடத்தனமான காரியம் செய் ய இருந்தேன்
என சிவணான் டி மனதில் உறைத்தது...

அன்று நடந்தது அவர் மட்டுமல் ல அந்த ஊரே


காலா காலத்துக்கும் மறக்க முடியாத சம் பவம் ..

அந்த ஒரு நிமிடம் சிவணான் டி மனதில் அந்த


நிகழ் வு திரைப் படம் போல வந்து போனது..
மணிமுத்துவின் மனைவி ராக்கம் மா பக்கத்து
ஊரு கண்மாயில் மீன் பிடித்துக்கொண்டு
மொட்டபனைமரத்து வழியாக நடந்து வர....

சரியாக உச்சி வெயில் மயக்கம் கண்களை


மறைக்க.. அந்த பனைமரத்து எதிரே இருந்த
வேப் பமரத்து அடியில் உட்காந்து
கொண்டாள் ...கொஞ் ச நேரம் கூட ஆயிருக்காது,.
அதுக்குள் ள ராக்கம் மாவின் இளைய மவன்
ராசுகுட்டி மூச்சிரைக்க அழுதுகொண்டே ஓடி
வந்து... தாயோட மடியை
கட்டிக்கொண்டான் ..என்ன ராசா
இப் படி வேமா ஓடியாற..ஏன் அழுற ...யாரும்
உன்னை அடிச்சாங் களா என முந்தானையால்
கண்ணீரை துடைத்து விட்டாள் ..

நான் வெளையாட போனதுக்கு அப் பா


அடிச்சிட்டாருமா என மகன் அழ..தாயுள் ளம்
வாஞ் சையாய் அவனை வாரி அனைத்து
முத்தமிட்டது...

நீ அழாத கண்ணு.. வீட்ல வந்து அந்த மனுசனை


வச்சுக்கிறேன் என மீன் களையத்தை தலையில்
வைத்துக்கொண்டு மகனை கையில்
பிடித்துக்கொண்டு ரெண்டு அடி தூரம் தான்
போயிருப் பால் ...

எங் கிருந்துதான் அந்த சூராவளி காற் று வந்ததோ


தெரியவில் லை...இருபது அடி தூரத்தில்
வானத்துக்கும் பூமிக்கும் நெருப் புகனல் சுழன் று
எறிந்து அந்த பகுதியையே புழுதி படலமாக மாற...

அதையே சற் று ஆச்சர்யமாக பார்த்து


கொண்டிருந்த ராக்கம் மா...அது நேராக அந்த
மொட்டபனைமரத்தை மூன் று சுற் று சுற் றியது...

அப் படியே சூறைகாற் றின் பார்வை இவள் மீது


திரும் பி இவளை நோக்கி நெருங் கி
வர..ராக்கம் மாக்கு முகமெல் லாம் வியர்த்து
கண்களில் பயம் அப்பி கொண்டது..
அதே நேரம் ...கண்ணுகெட்டிய தூரத்தில் தன்
மனைவியும் மகனையும் காணவில் லை என
மணிமுத்துவும் கூப்பிட்டு கொண்டு தேடி வர .....

புருஷனை பார்க்கவும் ராக்கம் மாவுக்கு


மனத்துக்குள் சிறு தைரியம் வந்தது...
ராசுகுட்டியை ஒரு கையில் இருக பிடித்து
கொண்டு இன்னொறு கையில் மீன் கவளையை
பிடித்தவாறு ராசுஅப் பா ராசுஅப் பா என
கத்திகொண்டே மணிமுத்துவை நோக்கி ஓட....

பின்னாடியே வந்த சூறைகாற் று கண் இமைக்கும்


நேரத்தில் ... அவள் தலையில் இருந்த மீன்
கவளையை அந்தரத்தில் தூக்கி வீசியது..முட்டி
களையம் உடைந்து மீனெல் லாம் நாலா பக்கமும்
சிதறி விழுந்தது....

ஏதோ ராக்கம் மாவை கண்ணத்தில் ஓங் கி ஓரு


அரை அரைய...
நிலைகுலைந்து போன ராக்கம் மாவும் ,
ராசுகுட்டியும் ஆளுக்கு ஒரு பக்கமாக போய்
விழுந்தனர்..

ராக்கம் மாவை அனாசியமாக அந்த சூறைகாற் று


பனைமரத்து அடியில் தூக்கி வீசியது..இவர்களின்
சத்ததை கேட்ட மணிமுத்து .....எல் லோரும்
ஓடியங் கடா என கத்திக்கொண்டு ஓடிவர..

பின்னாடியே ஊர்காரர்களும் தொடர்ந்து


வந்தனர்..அவர்களின் கண் முன்னாடியே அந்த
சூராவளி ராக்கம் மாவை தூக்கி பனைமரத்தில்
சொத்தென் று தூக்கி அடிக்க..அவளுடைய நாக்கு
வெளியே தொங் கியது..
கண்கள் இரண்டும் நிலைக்குத்தி எங் கையோ
வெறித்து பார்த்து கொண்டிருக்க.,....மணிமுத்து
ஓடிப் போய் என் சீதேவி நீ இல் லைனா நான்
செத்துருவேன் தாயீ.... என ராக்கம் மாவின் காலை
பிடித்து பற் றி இழுத்தான் ...

அவ் வளவுதான் கண் இமைக்கும் நேரத்தில்


மணிமுத்துவும் தூக்கி வீசபட்டான் ..
எல் லோரும் ஓடிப் போய் அருகில் சென் று
பார்க்க...மணிமுத்து மூக்கிலிருந்து ரத்தம்
வடிந்துகொண்டிருந்தது.....

(மர்மகோட்டை-5)
....எல் லோரும் ஓடிப் போய் மணிமுத்துவை
பார்க்க..அவன் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து
கொண்டிருந்தது..

நொடிப் பொழுதில் உயிரும் பிரிந்தது. அதை


கண்ட அதிர்ச்சி எல் லோர் முகத்திலும்
அப் பட்டமாக தெரிந்தது. யாரும் அவர்கள்
பக்கத்தில் போவதற் கு அஞ் சினர்,

உடனே ஊர் தலைவர் சிவணான் டியும்


மணியக்காரர் இளைய பெருமாளும் மற் றும்
அந்த ஊரின் பெரிய தலைகள் ஒன் று கூடி
விவாதித்தனர்..

இப் படியே ஆளாளுக்கும் பேசிக்கிட்டே இருந்த


என்னப் பா சட்டு புட்டுனு ஏதாவது ஒரு முடிவ
எடுங் கப் பா என்றான் அந்த ஊர் மைனர்
முத்துப் பாண்டி..

அவன் வேறு யாருமல் ல சிவணான் டியின் தங் கை,


வசந்தாவின் ஒரே மகன் சிவணான் டியின் மகள்
வைதேகி மீது ஒரு கண் அவனுக்கு, எப் படியாவது
அவளை கல் யாணம் செய் துகிட்டு அப் புறம்
சிவணான் டியின் மொத்த சொத்தையும்
அபகரிக்கணும் ..

பிறகு இந்த ஊருக்கு தானே நாட்டாமையா


இருக்கனும் ஊர்காரங் க எல் லோரும் நம் ம
பேச்சதான் கேக்கனும் . இதுதான் அவன்
மனசுக்குள் எப் போதும் வந்து போகிற கனவு.
இதற் கு அவன் தாய் வசந்தாவும் மகனுக்காக காய்
நகர்த்தினாள் .
அட இருப் பா பெரியவங் க பேசி முடிவெடுப் பாங் க
சின்ன ஆளுங் க யாரும் குருக்கே பேசாதிங் கபா
என் று பூசாரி கார்மேகம் சொல் ல. கடுப் பாகி
போன முத்துபாண்டி டேய் இருடி மவனே ஒரு நாள்
உனக்கு இருக்குடி என வாய் க்குள் ளே
முனுமுனுத்துக் கொண்டான் .

இப் படி பொணத்தை இங் கேயே போடுறது சரியா


படலை, எனக்கென்னமோ இந்த
பனைமரத்துக்கிட்ட என்னமோ ஒரு பயங் கரமான
சக்தி இருக்குற மாதிரி தெரியுதப் பா என
சிவணான் டி சொன்னார்.

வேணும் னா ஒருவாட்டி பக்கத்து ஊரு பொட்ட


கோடாங் கி பஞ் சுவை கூட்டி வந்து என்ன ஏதுனு
கேட்டு பார்க்கலாம் என மணியக்காரர் இளைய
பெருமாள் சிவணான் டியை பார்த்து கேட்க..

உடனே பூசாரியும் ஆமாங் க ஐயா பதினாலு


வருசமா நம் ம அம் மன் கோவில் வேற பூட்டிதான்
கெடக்கு, அம் மனை அழைக்கலாம் னு பார்த்தா
அன்னைக்குனு ஏதாவது ஒரு தடங் கல் வந்து அந்த
காரியமும் கெட்டுபோயிடுது என சொல் ல...

அதுதான் சரி என பட்டது போல் ..சரி


மணியக்காரரே நீ ங் க சொன்ன மாதிரி
யாரையாவது அனுப் பி அந்த கோடாங் கிய
கூட்டிட்டு வர சொல் லுங் க, அது வரைக்கும் நாம
எல் லோரும் இங் கயே உக்காந்திருப் போம் என் று
கூட்டத்தை பார்த்து சிவணான் டி சொல் ல
அனைவரும் அங் கையே அமர்ந்து விட்டனர்..
இளைய பெருமாள் அந்த ஊர் ஓடும் பிள் ளையான
சுந்தரத்தை அனுப் பி பொட்ட கோடாங் கியை
சீக்கிரம் கூட்டி வர உத்தரவு போட்ட, அடுத்த
அரை நேரத்தில் மோட்டார் சைக்கிளில்
கோடாங் கியோடு வந்து சேர்ந்தான் சுந்தரம் ...

வரும் வழியிலே அவனிடம் நடந்த விசயத்தை


கேட்டு தெரிந்து கொண்டார் கோடாங் கி பஞ் சு,
அதனால் புசுசா எதையும் சொல் ல தேவை
ஏற் படவில் லை. வண்டியை விட்டு கீழே இறங் கி
வந்த கோடாங் கியை பார்த்த சிவாணான் டி
முதலானோர்..

ஐயா வாங் க என கையெடுத்து கும் பிட, அவரும்


தன் பங் குக்கு தலையசச்சு வணக்கம் சொன்னார்.
பஞ் சுவை யாராவது புதுசா பார்ப்பவர்கள் பார்த்த
உடனே கண்டு பிடித்துவிடுவர், அவர்தான்
கோடாங் கி என்று..

அந்த அளவுக்கு அவர் முகம் லட்சணம் பத்தும்


பக்காவா பொருந்தி இருந்தது. நெற் றியில் திருநீ று
பட்டையும் அதன் நடுவே ஒரு ரூபாய் நாணயம்
சைசில் வட்ட குங் கும பொட்டும் , இடுப் பு வரை
தொங் கி முடிந்திருக்கும் ஜடா முடியும்
கருப் பச்சாமி கடா மீசையும் அவரின் அங் க
அடையாளங் கள் வந்து கீழே உக்காந்தார்...

அதற் கு முன்னால் தான் கொண்டு வந்திருந்த


சூலத்தால் ஒரு வட்டம் போட்டு அனைவரையும்
அதற் குள் அமர வைத்தார்.

முதலில் வெற் றிலையை எடுத்து வாய் க்குள்


திணித்து கொண்டவர்,மென் றுகொண்டே
துணிப் பைக்குள் இருந்து ஒரு டப் பாவை திறந்து
அதிலிருந்த சூடத்தை எடுத்து நெருப் பை பற் ற
வைக்க., அது உடனே அனைந்து போனது.

மறுபடியும் பற் ற வைக்க அதுவும் அனைந்து


போனது. கோபம் தலைக்கேறி என் கிட்டையே
உன் விளையாட்டை காட்டுறியா..

என்றவாறு இடுப் பில் சொருகி வைத்திருந்த


சுருக்கு பையை திறந்து அதிலிருந்த விபுதியை
எடுத்து, வாயிக்குள் ஏதோ ஒரு மந்திரத்தை
முனகியவாறு காற் றில் ஊதி விட்டார்...

இப் போது பற் ற வைக்க கற் பூரம் தங் கு


தடையில் லாமல் உடனே பற் றி கொண்டது.
கையோடு கொண்டு வந்திருந்த உடுக்கை எடுத்து
அடிக்க ஆம் பித்தார்....

மலையனூர் சொடலை நீ மலையேறி


வாடா...மலையாள கருப் பா நீ நாடு தாண்டி
வாடா...பரமக்குடி பேச்சி நீ பரந்தோடி
வாடி...சுடுகாட்டு காளி நீ சூலம் ஏந்தி
வாடி..என்றவாறு உடுக்கு சத்தம் உறைய கேட்க....

அங் கே வானத்துக்கும் பூமிக்கும் புழுதியை


கிழப் பி கொண்டு வந்தது பயங் கரமான
சூறாவளியான பனைமரத்து முனி..
(மர்மகோட்டை-6)

.....அங் கே வானத்துக்கும் பூமிக்கும் புழுதியை


கிளப் பி கொண்டு வந்ததது சூறாவளியான
பனைமரத்து முனி....

அங் கே கூடியிருந்த அனைவரின் முகத்திலும்


பயம் போட்டு ஆட்டியது..
சூறாவளி இவர்களை நெருங் கி
வர,கோடாங் கியிடம் இப் போது ஆக்ரோசம்
கூடியது..

சுருக்கு பையை எடுத்தார்...அதில் இருந்த ஒரு


எலுமிச்சம் பழத்தில் குங் குமத்தை
தடவி..சூறாவளியை நோக்கி எறிந்தார்...

உடம் பை ஒரு முறுக்கி,பற் களை நறநற வென


கடித்தார்..சூராவளியை பார்த்து யாரப் பா
நீ ..அமைதியா சந்தோசமா இருக்கிற மக்களுக்கு
எதுக்கு இப் படி கஷ்டத்தை கொடுக்கிற...

காத்து கருப் பா, மாங் காட்டு பேயா இல் லை


கொல் லி வாய் பிசாசா..யாரா இருந்தாலும்
என் னுடைய வார்த்தைக்கு கட்டுப் படு...நீ
கேக்குறத தாரேன் வீணா அடம் பிடிக்காத...என் று
அதட்டி கேட்க...
உடனே சூறாவளியின் கோபம்
பக்கத்து வயலில் மேய் ந்து கொண்டிருந்த ஒரு
பசுமாட்டிடம் திரும் பியது.. அந்த சூறாவளியால்
மாடு தூக்கி எறியப் பட...அந்த மாடு
மாஆஆஆ.....என் று அலறி நொடிப் பொழுதில் கீழே
விழுந்து இறந்தது...

கண்முன்னாடியே நடந்த சம் பத்தை பார்த்து ஊரே


கதறி அழ...அந்த கூட்டத்தில் இருந்த
பஞ் சவர்ணம் ,

அய் யோ நான் ஆசையா வளர்த்த என் னோட


மாடு..என் கண்ணு எதரவே செத்து போச்சே...என்
பிள் ளை மாதிரில அதை வளர்த்தேன் ...இனிமே
நான் என்ன பண்ணுவேன் என் றவாறு மாட்டை
நோக்கி ஓடினாள் ...

நில் லுமா நில் லுமா அங் க போகாத என்று


கோடாங் கி எச்சரிக்க..ஆனால் அவர் சொன்னதை
கேட்காமல் மீறி அவள் வேகமாக ஓட....

கொஞ் ச தூரம் கூட போயிருக்க மாட்டாள் ...கால்


தடுமாறி தலை குப் புற கீழே விழுந்தாள் ...கண்கள்
இரண்டும் நிலைகுத்தி பனைமரத்தை வெறித்து
பார்த்தன..அவ் வளவுதான் சற் று நேரத்தில்
அவளுடைய விதியும் அப் பவே முடிந்து போனது...

அப் போதுதான் கோடாங் கிக்கு விளங் கியது


வந்திருப் பது சாதாரணது இல் லை...ஏதோ பெரிய
விவகாரமாதான் இருக்கும் என் று நினைத்து ...

நசநச நிம் மம் ,நாடியின் யாசம் ,.ஜடையின்


பாதம் ..சங் கரன் மோகம் ..இடுகாட்டு
நீ லி,சுடுகாட்டு காளி வாடி.......என காளிக்கு
உகந்த மந்திரத்தை ஓங் கி உச்சரிக்க......மறு
வினாடி ஹேய் ய் ய் என கோடங் கி ஆங் காரமாக
நாக்கை துருத்தி கொண்டு கத்த...

அங் கே கூடி இருந்தவர்களிடம் பயமும் பீதியும்


ஒன் றுசேர..கோடாங் கிய பார்த்து கையெடுத்து
கும் பிடனர்..அவரோ தன் னுடைய கட்டை விரலை
சூலத்தால் ஒரு கீரு கீர..ரத்தம் விலுக்கென
எட்டிபார்த்தது...அந்த ரத்தத்தை அப் படியே
தனக்கு முன்னால் எறியும் நெருப்பில் மூன் று
சொட்டு விட்டார் கோடங் கி பஞ் சு..

எதுக்குடா என்னை அழைச்சிங் க என கோடங் கி


மேல காளி அருள் வந்து அங் கே கூடி
இருந்தவர்களை பார்த்து கேட்க...

இப் போது இளையபெருமாள் வாய்


திறந்தார்...ஆத்தா இந்த ஊர்காரங் களை
ஒவ் வொருத்தலா காவு வாங் கிட்டு இருக்கு...

இந்த பனைமரத்துல அப் படி என்னதான் இருக்கு...


இப் படியே போச்சுனா நாங் க எல் லோரும் சாக
வேண்டியதுதான் .. என்ன ஏதுனு
தெரியலையே..நீ தான் ஆத்தா வழி சொல் லனும்
என பய பக்தியோடு பவ் யமாக சொல் ல..

டேய் ய் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இந்த


இடத்துல ஒரு கொலை நடந்துச்சுடா..இந்த ஊரை
சேர்ந்த ஒரு பொண்ணு..பக்கத்து ஊரை சேர்ந்த
வேர ஜாதி பையனை வீட்டுக்கு தெரியாம
கல் யாணம் பண்ணிகிட்டாள் ...
அந்த பொண்னை மூணுமாச கர்ப்பிணினு கூட
பார்க்கம.... அமாவாசை ராத்திரி பணிரெண்டு
மணிக்கு ரெண்டு உசுரையும் .. நாலு பேர் சேர்ந்து
துடிதுடிக்க வெட்டி கொண்ணுட்டானுங் க...

அவங் க செத்த நேரம் எமகண்டம் ... அவட்ட


பாதம் ...அதனால அது இந்த எடத்துல பயங் கர
முனியா சுத்துது...

அந்த பொண்னை கல் யாணம்


பண்ணுனவனையும் ... அவன் ஊருக்கு
போயிட்டு...அதே நேரத்துல, அந்த ஊரில் உள் ள
பனங் காடு முனீஸ்வரன் கோவில் முன்னாடியே
அடிச்சு உசுரோட வச்சு கொழுத்திடானுங் க...

இப் ப அந்த பனங் காட்டு முனியும் சேர்ந்து


இருக்குடா... இதனால அதோட உக்கிரம்
அதிகமாயிடுச்சுடா.. என் று கோடங் கி கத்த...

யாரு செஞ் ச பாவமோ தெரியலயே இந்த ஊரை


இப் படி போட்டு ஆட்டுதே என சிவணான் டி
முகத்தை துண்டால் பொத்திக்கொண்டு விசும் ப...

அந்த நிமிடம் ..... நீ செஞ் ச பாவம் தான் டா....என


கோடங் கி உக்கிரம் கலந்த பார்வையோடு
சிவணான் டிய பார்த்து கோபமாய் கத்த.
சிவணான் டியின் சப் த நாடிகளும் ஒரு நிமிடம்
நின் று போனது...
(மர்மகோட்டை-7)
......நீ செஞ் ச பாவம் தாண்டா...என கோடாங் கி
உக்கிரம் கலந்த பார்வையோடு சிவணான் டிய
பார்த்து கோபமாய் கத்த...சிவணான் டியின் சப் த
நாடிகளும் ஒரு நிமிடம் நின் று போனது...

இந்த ஊரில் உள் ள யாருக்கும் , தன் மேல சந்தேகம்


வரக்கூடாது என் பதற் காகதான் ..பக்கத்து ஊரை
சேர்ந்த இவரது பங் காளியான மருதப் பனை வச்சு
இந்த காரியத்தை முடித்தார்... காரணம் ரத்தத்தில்
ஊரிப் போன ஜாதி வெறி..

தன் னுடைய மகளை தாழ் ந்த ஜாதிக்காரபய


ஒருத்தன் கல் யாணம் பண்ணிக்கிட்டானே
என் று...அந்த பெண்ணின் தகப் பன் சதாசிவம்
சிவணான் டியிடம் வந்து முறையிட,

அவ் வளவுதான் கண்கள் சிவக்க கோபம்


தலைக்கேறியது...முதலில் அந்த பையனோட
கதைய முடிச்சிடுங் கனு உத்தரவு போட்டவர்...

பிறகு அவள் கர்ப்பமாக இருக்கிற விசயத்தை


கேள் விபட்டு..நம் ம ஜாதிப் பொண்ணு வயித்துல
தாழ் ந்த ஜாதிகாரனோட வாரிசா..ம் ம்ம் அது
தப் பாச்சே என அவளையும் கொல் ல
சொன்னார்.....

தானே இந்த விசயத்தில் நேரடியாக


இறங் கினால் ..கண்டிப் பாக ஊரில் ஜாதி கலவரம்
வரும் ...அப் புறம் இவ் வளவு நாளும் தான்
சம் பாதித்த நல் ல பேரும் ..கட்டி காத்த
ஊர்தலைவர் பதவியும் பறிபோய் விடுமே என
அஞ் சினார்...

அதனால் தான் அவரின் பங் காளியான


மருதப் பனிடம் இந்த விசயத்தை
ஒப் படைத்தார்...அவனும் காதும் காதும் வச்ச
மாதிரி விசயத்தை முடித்துவிட்டு...அந்த
பனைமரத்து கீழையே அவளையும் புதைத்து
விட்டான் ..

பிறகு மகளை காணவில் லை என ஸ்டேஷனில்


ஒரு கம் ப்ளைண்டு பேருக்கு கொடுத்து விடு....
மீதியை நான் பார்த்துகிறேன் என் று
சதாசிவத்திற் கு, சிவணான் டி தைரியம் சொல் லி
அனுப் பி வைத்தார்...

இரண்டு மூன் று நாட்கள் அந்த ஊரில் அந்த


பொண்ணோட பேச்சுதான் அடிபட்டது...பிறகு
ஊரும் அதை மறந்து விட்டது..ஏன் சிவணான் டியே
கூட மறந்து விட்டார்...

ஆனால் அந்த விசயத்தை...கோடாங் கி


பஞ் சு,இன் று ஊரார் முன் னே இப் படி போட்டு
உடைப் பார் என் று அவர் கனவிலும் நினைத்து
பார்த்திருக்க வில் லை.....
வேறு வழியில் லை நன் றாக
மாட்டிகொண்டோம் ...போலிஸ் என்றால்
பணத்தை கொடுத்து தப் பித்து விடலாம் ...ஆனால்
தெய் வத்திடம் எதையும் மறைக்க முடியாதே என
நினைத்தவர்...

சடேரென கோடாங் கி கால் களில் விழுந்து


விட்டார்...ஆத்தா நான் செஞ் சது
மகாபாவம் தான் ...ஏதோ அன்னைக்கு இருந்த
சூழ் நிலை அப் படி பண்ணிட்டேன் ...

நான் செஞ் ச தப் பால, இன்னைக்கு இந்த ஊருக் கே


இவ் வளவு பெரிய கஷ்டம் வந்திடுச்சு...நான்
செஞ் ச தப் பை உணர்ந்திட்டேன்
ஆத்தா...எப் படியாவது அந்த முனிகிட்ட இருந்து
இந்த ஊரை காப் பாத்து தாயே காளி என் று
கண்ணீர ் விட்டார்...

அங் கே கூடியிருந்த ஊர்காரர்களுக்கு


சிவணான் டி மேல் பயங் கர கோபம் இருந்தாலும் ...

இப் ப அவர்களுக்கு இருக்கும் ஒரே பெரிய


பிரச்சனை பனைமரத்து முனிதான் . எனவே அந்த
முனியிடம் இருந்து எப் படியாவது தப் பிக்க
வேண்டும் என் ற எண்ணம் தான் அவர்களிடம்
மேலோங் கி இருந்தது....

கோடாங் கி பஞ் சுவிடம் ஆழ் ந்த மவுனம் ...


மணியக்காரர் அந்த மவுனத்தை
கலைத்தார்...ஏதோ நடந்தது நடந்து போச்சு..

இனி அதை பேசி பிரையோஜனம் இல் லை...இந்த


ஊருக்கு நல் லது நடக்கனும் ..அதுக்கு நீ தான்
ஆத்தா ஏதாவது வழி சொல் லணும் ...என் று
கவலையோடு சொன்னார்.....

இப் போழுது கோடாங் கி முகத்தை கீழே


குனிந்தபடி ம் ம் ம்...என் று உடம் பை முறுக்கி
வளைத்தார்..உள் ளே இருக்கும் எழும் புகள்
நொடுநொடு வென சத்தம் எழுப் பியது...

கவலைப் படதிங் கடா நான்


பாத்துகிறேன் ...ஆனால் இது சாதாரண முனி
இல் லை...பயங் கர உக்கிரமுனீயடா...பலி வாங் க
துடிக்கிது..இப் போதைக்கு என் னோட
பார்வையால கட்டுப் படுத்துறேன் ... என்னால
இதை ஒரேடியாக மறிக்க முடியாது...

இது என் னோட எல் லைக்கு அப் பாற் பட்டது...இந்த


ஊரை காக்கிற கிராம தேவதையான
கொப் புநாச்சி அம் மனுக்கு கட்டுபட்டது...

அதனால தினமும் பொழுது சாஞ் சு இரவு ஏழு


மணிக்கு நாயும் நரியும் ஒருசேர
ஊளையிடும் ...அது முனி கிளம் புற நேரம் ....அந்த
நேரம் பார்த்து எல் லோர் வீட்டு வாசலிலும்
அம் மனுக்கு பிடித்த மண் சுட்டி விளக்கை ஏத்தி
வைச்சிட்டு.....நாச்சிய அழைங் கப் பா அவ
பாத்துக்குவா....விளக்க பார்த்து முனி வராது...

இப் போது பூசாரியிடம் இருந்து வார்த்தை


வந்தது...அம் மன் கோவிலை பூட்டி பதினாலு
வருசம் ஆச்சு...எங் க போய் குறி பார்த்தாலும் ....

அம் மன் இப் போ சன்னதியில் இல் லை...ஆத்தா


கோவிச்சுகிட்டு போயிடுச்சுனு
சொல் றாங் க...என்ன பன் றதுனே புரியல தாயீ என
பூசாரி கார்மேகம் விரக்தியாய் சொல் ல....

ம் ம்ம்ம்ம் ம்... டேய் ய் ய் ய் ய் ....நான் இங் கதாணடா


இருக்கிறேன் என் று கோடாங் கி ஆவேசமாய்
கத்த...அந்த ஒரு நொடி மட்டும் அவர்
கொப் புநாச்சி அம் மனாக மாறினார்....

(மர்மகோட்டை-8)

கோடாங் கி ஆவேசமாய் கத்த, அந்த ஒரு நொடி


மட்டும் அவர் கொப் புநாச்சி அம் மனாக
மாறினார்.

அந்த காட்சியை பார்த்த எல் லோரும்


சந்தோசத்தில் பூரித்து போயினர், ஆத்தா
வந்துட்டியா என பூசாரி கண்ணத்தில்
போட்டுகொண்டார், ஆனால் வந்த அம் மன் சற் று
நேரத்திலேயே நின் று போனது.
எல் லோரும் கோடாங் கிய குழப் பாய் பார்க்க,
அவரோ கண்ணை மூடி தாணாக முணு முணுத்து
கொண்டிருந்தார்.
சாமி கூடத்தான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்
என அவர்களுக்கு தெரியும் , எனவேதான் யாரும்
அவரை இடையூறு செய் யவில் லை.

ம் ம் சரி ஆத்தா, அப் படியா நீ இருக்கும் போது


என்ன தாயீ ஆகட்டும் ஈஸ்வரி... என் று கண்களை
திறந்தவர், எல் லோரையும் பார்த்து, ஆத்தா இப் ப
சன்னதியில் இல் லை..

ஆனால் இந்த ஊரை காத்துகிட்டு இருக்கா,


அம் மனை அந்த இடத்துல உட்கார விடாத
அளவுக்கு,மலையாள நம் பூதரியை கூட்டி வந்து,
அகோரிசண்டி மந்திர தகடை கோவில் வாசல் ல
பதிச்சு வச்சிருக்காங் க, என கோடாங் கி சொல் ல,

என்னங் க யாருயா இப் படி செஞ் சது,ஆத்தாவ ஏன்


அவங் க கட்டணும் என அதிர்ச்சியோடு அங் கே
கூடியிருந்தவர்கள் முனுமுனுக்க,

அதுக்கு காரணம் இருக்கு, கோவில் கண்மாய்


நடுவே பெரிய புதையில் கலசம் ஒன் று இருக்கு,
அதை எடுக்க பக்கத்து ஊரில் உள் ள மூணு பேரு
திட்டம் போட்டாங் க, அதை எடுக்க அம் மன்
விடலை.

அப் படி அதை எடுக்கணும் னா அம் மனை முதல் ல


கட்டணும் , ஆனா அது அவ் வளவு சுலபமான
விசயம் இல் லை, சிவராத்திரி அன்னைக்குதான்
முடியும் னு நம் பூதரி சிவராஜன் அவர்களிடம்
முன்னாடியே சொல் லிட்டான் .
ஏன்னா அன்னைக்குதான் , வருசத்துல ஒரு தடவை
கொப் புநாச்சி, தன் சகோதரிகளோட சேர்ந்து, ஏழு
அம் மன் களாக ஒன் றாக அமர்ந்து தவம்
இருப் பாங் க...

அந்த நேரம் பார்த்து கோவில் ல ரத்தபலி


கொடுத்து தகடை பதிச்சிட்டானுங் க, பதிச்ச
அன்னைக்கே கோவில் பாம் பும் படியிலயே
செத்துபோச்சு.

அப் புறம் புதையலை எடுக்க போனாங் க...அந்த


எடத்தை தோண்டி கலசத்தை தொட்ட ஒருத்தன் ,
நாக்கு தள் ளி அதே இடத்துல செத்துபோனான் .

காரணம் அதை மதகுமுனீ காவல் காத்துச்சு,


முனீயை பார்த்த மத்த ரெண்டு பேரும் உயிருக்கு
பயந்து ஓடிட்டானுங் க. புதையலும் திரும் ப உள் ள
போயிடுச்சு, அந்த தகட பதிச்ச சிவராஜனையும்
அந்த முனீ காவு வாங் கிடுச்சு.

இப் ப ஆத்தா திரும் ப வர்றதுக்கு கால நேரம்


பாக்குது. எப் ப வரும் னு சொல் ல முடியாது. ஆனா
கண்டிப் பா வரும் அதனால யாரும்
கவலைபடாதிங் க என் று கோடாங் கி சொன்னார்.

உடனே கூட்டத்தில் ஒரு சலசலப் பு ஆத்தா


வந்திடும் , நம் ம கவலை எல் லாம் தீத்திடும் ,இந்த
ஊருக்கு ஒரு விடிவு காலம் வந்திடும் என் று
ஒவ் வொருவரும் தங் கள் சந்தோசத்தை
மற் றவரிடம் பகிர்ந்து கொண்டனர்...
அது சரிங் க ஆத்தா வரவரைக்கும் இதுக்கு ஒரு
வழி பண்ணுங் க என் று சிவணான் டி சொல் ல,
கூடவே தான் கொண்டு வந்த மந்திரித்த
தேங் காயை எடுத்து பனைமரத்தில் கட்டினார்.

சூலத்தால் மரத்தை மூணு முறை குத்திவிட்டு,


பிறகு கூவுன வெள் ளை சேவலை பிடித்து வர
சொல் லி..அதன் கால் களை பிடித்தவாரு மரத்தில்
ஓங் கி ஒரு அடி அடித்தார், அது படபடத்து
கொண்டே உயிரை விட்டது. அங் கிருந்த மொத்த
ஜனமும் பிரமிப் பாக அந்த காட்சியை பார்த்து
கொண்டிருந்தனர்.

அப் படியே அதன் கழுத்தில் ஆணியை சொருகி


மரத்தோடு சேர்த்து அடித்தார், பிறகு எலுமிச்சம்
பழத்தை நான் காக வெட்டி,அதில் குங் குமத்தை
தடவி நாலு திசைக்கும் விட்டெரிந்தார்.

இனிமே அதனால ஒண்ணும் பண்ண முடியாது,


யாரும் கவலைப் படதிங் க
என் று கோடாங் கி பஞ் சு சிரித்த முகத்தோடு
சொன்னார், அதை கேட்ட எல் லோர் முகத்திலும்
சந்தோசம் கரை புரண்டு ஓடியது.

பிறகு சிவணான் டிக்கு ஒரு தாயத்தை கொடுத்து


இடுப் பில் கட்டிக்க சொன்னார், இது உங் ககிட்ட
இருக்கிறவரைக்கும் தீயசக்தி எதும் உங் களை
நெருங் காது என்று அங் கிருந்து விடை பெற் று
சென் றார்.

அதிலிருந்து அந்த பனை மரத்து முனியின்


தொல் லை இல் லாமல் போனது...
ஆனால் இன் று அதே முனி மாரியை பிடித்திருக்கு,
என தன் னுடைய பழைய சிந்தணையில் இருந்து
மீண்டவராய் மாரியை பார்க்க, அவனோ இவரை
பார்த்து ஹாஹா வென பலமாய் சிரிக்க,
இவருக்கு ஒன் றும் விளங் க வில் லை...

என் கிட்ட இருந்து நீ தப் பிக்க முடியாதுடா, என் று


நாக்கை துருத்தியவாறு பனைமரத்தை நோக்கி
ஓடினான் மாரி.

(மர்மகோட்டை-9)

என் கிட்ட இருந்து நீ தப் பிக்க முடியாதுடா, என் று


நாக்கை துறுத்தியவாறு மாரி பனைமரத்தை
நோக்கி ஓடினான் ....

சிவணான் டிக்கு என்ன செய் வதென் றே


தெரியவில் லை, ராசாத்திக்கும் வந்த சாமியும்
நின் று போனது. மாரி ஓடுவதை ஊரே நின் று
வேடிக்கை பார்த்தது..

ஆனால் அவனுக்காக அனுதாபம் பட்டார்களே


தவிர, ஒருத்தர் கூட அவன் பின் னே
செல் லவில் லை. அந்த அளவுக்கு முனியின் பயம்
எல் லோரையும் போட்டு ஆட்டிபடைத்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த


சம் பவம் அங் கே நடந்தது, கோவில்
திசையிலிருந்து சலங் கை சத்தம் அவர்களின்
காதுகளை ஆர்ப்பரிக்க,

எல் லோரின் பார்வையும் அத்திசையை நோக்கி


திரும் ப, ம் ம் மாஆ என் று கத்தியவாறு அந்த மாடு
பாய் ந்து வந்து கொண்டிருந்தது, ஆம் கோவில்
மாடு கருப் பன் , நாலு கால் பாய் ச்சலில் தரையே
அதிரும் படி புழுதியை வாரி இறைத்தபடி தடதட
வென அவர்களை கடந்து மாரியை நோக்கி
ஓடியது.

கருப் பா அந்த உசிர நீ தான் பா காப் பத்தணும் என


எல் லோரும் புல் லரித்து கூக்குரலிட்டனர், மாரி
ஓடினான் என் று சொல் வதை விட...காற் று
அவனை தூக்கி கொண்டு போனது என
சொல் வதுதான் மிகச் சரியாக இருக்கும் ..

ஏனென் றால் அந்த அளவுக்கு அவனிடம்


அசாதாரண வேகம் , கண்டிப் பாக மனிதர்கள்
யாரும் அவனை பின்தொடர்வது இயலாத
காரியம் . ஆனால் அந்த காளையின் வேகம்
மாரிக்கு ஈடு கொடுத்து ஓடியது.
அவன் பனைமரத்தை நெருங் கும் தருவாயில் ,
முந்தி சென் று அவனை மரித்துக்கொண்டு போய்
நின் றது காளை, மாரி கோபம் கொப் பளிக்கும்
பார்வையில் காளையை பார்க்க.

காளையோ முன்னங் காலை ஒரு அடி எடுத்து


வைத்து, பின்னங் காலால் மண்ணை வாரி
தூற் றியது. கொம் பை தரையில் குத்தி ஒரு கீருகீரி
ம் ஆஆ.. என்றவாறு தலையை சிலுப் பியது.

மாரி கருப் பனை பார்த்து ..தடுத்துட்டியா


திரும் பவும் வருவேன் , இந்த ஊரை சுடுகாடா
ஆக்காம விடமாட்டேன் ஹேய் ய் என் று நாக்கை
மடித்து கொண்டு தலையை சாய் த்து சிரித்தவாறு,
பொத்தென் று மயங் கி கீழே விழுந்தான் .

வந்த சூறாவளியும் காற் றோடு கரைந்து போனது.


பிறகு கருப் பன் அவனை ஒரு சுற் று சுற் றி
கோவிலை பார்த்து கத்தியது, பதிலுக்கு
கோவிலிலும் டங் டங் வென மணிசத்தம் ஓங் கி
ஒலித்தது.

தூரத்தில் இதை பார்த்து கொண்டிருந்த


ஊர்மக்கள் சந்தோசத்தில் ஓடி வந்து மாரியை
தூக்கி, முகத்தில் தண்ணீரை அடித்து அவனுடைய
மயக்கத்தை போக்கினர், கண்னை திறந்த மாரி
நான் எங் கே இருக்கேன் ..

அய் யோ முனி என்னை உயிரோட விட்டிருச்சா


என பரிதாபமாய் கேட்க, டேய் நம் ம கருப் பன்
உன்னை காப் பாத்திட்டான் டா என கண்ணீ ரோடு
சிவணான் டி சொன்னார்,
பக்தியோடு மாரி முதலானோர் காளையை
பார்த்து கும் பிட, தலையை சிலுப் பிக்கொண்டே
சற் று தூரத்தில் ஓடி மறைந்தது. எல் லோரும்
நிம் மதி பெருமூச்சு விட்டபடி அவரவர் வீட்டுக்கு
போயினர்...

மாரியும் சிவணான் டியும் அவர்களிடம்


விடைபெற் று கொண்டு அவர்களது வீட்டை
நோக்கி விரைந்தனர், ஏன் டா மாரி நாம வீட்டை
விட்டு கிளம் பும் போது நம் ம கூடத்தானடா நாயி
வந்துச்சு...

அதுக்கப் பரம் எங் கடா போச்சு என சிவணான் டி


கேட்க, என்னது நம் ம கூட சூரி வந்துச்சா.
என்னையா புரியாம பேசுறிங் க, நேத்து நீ ங் க
என்ன சொன்னீங்க...

டேய் மாரி அதுக்கு கால் ல நெருப் பு பட்டுருக்கு


அதனால் ரெண்டு நாளைக்கு வெளியில
எங் கையும் போகவிடாதடா, அப் புறம் சீக்கிரம்
புண்ணு ஆறாதுனு சொன்னீங்க..இப் ப
என்னைய் யா அதுக்குள் ள மறந்துட்டிங் களா...

அதான் கிளம் பும் போதே நான் அதை வீட்டில கட்டி


போட்டுட்டு வந்துட்டேன் என சிரித்து கொண்டே
மாரி சொல் ல, அட ஆமாம் என் று நினைவு
வந்தவராய் , அப் படினா நம் ம கூட வந்தது....என
சிவணான் டி யோசனையாய் கேட்க,

அது நான் தான் டா என் று பின்னால் இருந்து ஒரு


குரல் கேட்டது, சத்தம் கேட்டு இருவரும் திரும் பி
பார்க்க, அங் கே செத்துப் போன டீக்கடை
கண்ணையா நின் று கொண்டிருந்தான் ....
(மர்மகோட்டை-10)

.....சத்தம் கேட்டு இருவரும் திரும் பி பார்க்க,அங் கே


செத்துப் போன டீக்கடை கண்ணையா நின் று
கொண்டிருந்தான் ..

யாரு கண்ணையாவா என் று, வந்த பயத்தை


மறைத்து கொண்டு நடுக்கத்தோடு சிவணான் டி
கேட்க..ஆமாங் க என்றவாறு சரட்டென
முகத்துக்கு எதிரே வந்து ஈஈஇஇ...வென
பயமுறுத்தி பல் லை காட்டி சிரித்தான் ..

அவ் வளவுதான் ரெண்டு பேரும் பயத்தில் அரண்டு


போயினர்,, அங் கு பிடித்த ஓட்டம் அவர்களது வீடு
போய் தான் நின் றது. இருவரும் வீடு போய்
சேர்வதற் குள் வேர்த்து விருவிருத்து தொப் பையாக
நனைந்து போயிருந்தனர். கேட்டை திறந்து
கொண்டு உள் ளே போக..

இவர்கள் சத்தத்தை கேட்டு, சிவணான் டியின்


மகன் தேவா உள் ளே இருந்து வெளியே ஓடி
வந்தான் . பின்னாடியே வைதேகியும் தூக்க
கலக்கத்தில் வர, இவர்களை பார்த்த நொடி, அவள்
வாய் விட்டு சிரித்து விட்டாள் .
ஷ்சூ என்று அண்ணன் காரன் அதட்டினான் ...

பிறகு சிரிப் பை அடக்கி கொண்டு, எங் கப் பா


உங் க வேட்டிய காணோம் என் று மகள் சொல் ல,
அப் போதுதான் தன் னுடைய வேட்டி இடுப் பில்
இல் லாமல் கட்டம் போட்ட பட்டாபெட்டி
ட்ராயரோடு நின் று கொண்டிருந்ததை எண்ணி
வெக்கத்தில் தலைகுணிந்தார்.

மாரி குறுக்கிட்டு அது இந்நேரம் ஏதாவது ஒரு


தெண்னை மரத்திலோ இல் லை பனைமரத்திலோ
தொங் கிட்டு இருக்கும் என்னயா சொல் றிங் க
என் று சிவணான் டிய பார்த்து கெக்க புக்க வென
சிரிக்க,

அவர் அவனை முறைத்து பார்க்க வாயை பொத்தி


கொண்டு அமைதியானான் ...

அதற் குள் வைதேகி உள் ளே போய் ஒரு வேட்டியை


எடுத்து வந்து கொடுக்க, அதை வாங் கி கட்டி
கொண்ட சிவணான் டி நாற் காலியின் போய்
அமர்ந்தார். மாரி நீ போய் படுத்து தூங் கு
காலையில நாம ஒரு முக்கியமான எடத்துக்கு
போகணும் என் று அவனை அனுப் பி வைத்தார்..

அவன் அந்த பக்கம் போன பிறகு, அப் பறம் நீ ங் க


போன விசயம் என்னாச்சுப் பா, அங் கே ஒரே
சத்தமா கேட்டுச்சே என் று பதட்டமாக தேவா
கேட்க,, நடந்த விசயத்தை ஒன் னு விடாமல்
சொல் லி முடித்தார்...
என்னப் பா இப் படி சொல் றிங் க முனி திரும் ப
கெளம் பிடுச்சா. அந்த கோடாங் கி நல் லாதானே
மந்திரிச்சு கட்டினான் . பிறகு எப் படி அது திரும் ப
வந்துச்சு என் றான் அதிர்ச்சியாய் ..

தெரியலைப் பா நடக்கிறது எல் லாமே ஒரே


மர்மமா இருக்கு. ஒன் னும் புரியலை என்னை
பலிவாங் கிடும் னு வேற சொல் லுது. நான் சாகறத
பத்தி கவலை படலை ஆனா உங் கள
அனாதையா விட்டுட்டு போயிடுவேனோனு பயமா
இருக்கு..

உங் க அம் மா இந்நேரம் உயிரோடு இருந்திருந்தா


நான் எதைப் பத்தியும் கவலைபடமாட்டேன் என் று
சொல் லும் போதே அவருடைய கண்கள் கலங் கி
விட்டன..

வைதேகி வந்து கண்ணை துடைத்து விட்டு


என்னப் பா சின்னபுள் ள மாதிரி அழுறிங் க, அம் மா
போனதில இருந்து எங் களுக்கு நீ ங் கதானப் பா
எல் லாமே,. நீ ங் களே இப் படி அழுதா அப் பறம்
நாங் க எப் படிப் பா சந் தோசமா இருப் போம் என் று
மகள் கேட்க,

சாரிடா கண்ணு நான் அழல ஆனா சீக்கிரத்துல


உனக்கு ஒரு கல் யாணத்தை பண்ணி
பார்க்கனுங் கிறது இந்த அப் பனோட ஆசைமா, நீ
என்னமா சொல் ற என் று மகளை பார்க்க..

அவளோ போங் கப் பா என்று வெட்கப் பட்டு


உள் ளே ஓடினாள் . உடனே அவருக்கு சந் தோசம்
தாங் கவில் லை மகனிடம் திரும் பி, நாளைக்கு
தரகரை வரச்சொல் லி வைதேகி போட்டோவ
கொடுத்திடு..

நல் ல இடமா பார்க்க சொல் லு அழகும் சரி


படிப் பும் சரி, மாப் பிள் ளை நம் ம வைதேகிக்கு
குறைஞ் சு இருக்க கூடாது என் று கண்டிப் புடன்
சொல் லி விட்டு தன் னுடைய அறையை நோக்கி
போனார். வெகுநேரமாகயும் சிவணான் டிக்கு
தூக்கம் வர மறுத்தது...

கண்ணை மூடினால் மாரியின் நாக்கு தொங் கின


முகமும் , டீக்கடை கண்ணையாவின்
பயமுறுத்திய சிரிப் பும் வந்து போயின. இந்த
கல் யாணம் நல் லபடியாக நடக்குமா ஆத்தா
நாச்சி என சொல் லும் போதே..

தூரத்தில் நரி ஒன் று ஊளையிடும் சத்தம் அவரின்


பயத்தை இன் னும் அதிகமாக்கியது.
சுவர்கடிகாரத்தில் மணியை பார்க்க அது
பணிரெண்டு என் பதற் கு அடையாளமாக ஓசை
எழுப் பியது,

அதே நேரம் , மைனரின் பண்னை வீட்டு தோட்டம் .


தெண்னை மரத்து ஓரத்தில் நாற் காலியை போட்டு
அதில் அமர்ந்தவாறு சரக்கு அடித்து
கொண்டிருந்தான் முத்துபாண்டி. கீழே
அவனுடைய ஜால் ரா இசக்கிமுத்து
உட்காந்திருந்தான் ..

ஏன் டா எசக்கி என் னுடைய மாமா சிவணான் டி


அவரோட பொண்ணை எனக்கு கட்டி தருவாரா,
போதை தலைக்கேறி வார்த்தை குழன் று வந்தது.
அட என்ன மைனரு இப் படி கேட்டுடிங் க...
இந்த ஊரிலே வைதேகி சின்னம் மாவுக்கு
பொருத்தமான ஒரே ஆளு நீ ங் கதான் . அப் பறம்
அந்த சிவணான் டி ஐயாவோட சொத்துக்கு நிகரா
உங் களுக்கும் கோடி கணக்குல சொத்து இருக்கு..

இதுக்குமேல என்ன வேணும் , கண்டிப் பா அந்த


பொண்ணு உங் களுக்குதான் . நீ ங் க
கவலைபடாதிங் க என் றவாரு ஒரு கட்டிங் உள் ளே
விட்டான் ..

அதுசரிடா எங் க தாத்தன் விருமாண்டி


செத்துபோன பிறகு எங் க அம் மாவுக்கு சேர
வேண்டிய பங் கை கொடுக்கலைன் னு என்
அப் பன் எங் க மாமா கூட சண்டை போட்டான் ..

என் மாமா சிவணான் டியும் ஏதோ பேருக்கு


கொஞ் சத்தை கொடுத்துபுட்டு மீதியை ஆட்டைய
போட்டுட்டான் . எங் கப் பன் கேக்கபோய் சண்டை
போட, அன்னைக்கு வெட்டு குத்துனு
முடிஞ் சுபோச்சு...

இதுக்கு இடையில எங் கப் பன் ஏதோ நோய் வந்து


செத்து போயிட்டான் . அவங் க வீட்ல இருந்து
கேதம் கேட்க யாருமே வரலை. அதனால ஏற் பட்ட
மனஸ்தாபத்தால நாங் க ரெண்டு குடும் பமும்
இந்நேர வர பேசிக்கிறது இல் லை..

இப் ப போய் பொண்னை கொடுங் கனு சொன்னா


கொடுப் பாரா என் று முன்னால் நடந்த கதையை
கவலையோடு சொல் ல, அதுக்கும் ஒரு வழி
இருக்குங் க மைனரே என் று சொன்ன இசக்கியை,
என்னடா சொல் ற என் ற ஆர்வத்தோடு பார்த்தான்
முத்துபாண்டி..

ஆமாங் க இப் ப சிவணான் டி ஐயாவுக்கு இருக்கிற


ஒரே பெரிய பிரச்சனை அந்த பனைமரத்து
முனிதான் . இன்னைக்கு கூட அந்த முனி மாரிய
புடிச்சுகிட்டு அவரை பலி வாங் காம
போகமாட்டேனு சொல் லிட்டு போயிருக்கு..

இந்த நேரத்துல அந்த முனிக்கு ஒரு முடிவ கட்டி...


அவரு உசுர நீ ங் க காப் பாத்துனா அவரு மனசுல
நீ ங் க எடம் புடிக்கலாம் . பிறகு என்ன வைதேகி
அம் மா உங் களுக்குதான் . அப் புறம் பாருங் க
நீ தான் டா என் னோட மாப் பிள் ளைனு அவர்
வாயாலே சொல் லிடுவாரு என் று சிரிக்க...

டேய் உண்மையிலே நீ பெரிய


மூலக்காரன் தான் டா என் றவாரு எடவாருக்குள்
கைவிட்டு ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து
நீ ட்ட, அதை பவ் யமாக வாங் கி கொண்டு வந்த
வேலை இனிதாக முடிந்தது என் றவாறு,
அங் கிருந்து விடைபெற் று சென் றான் இசக்கி..

அவன் போனபிறகு சந்தோசத்தில் மீதி


இருந்த பாட்டிலையும் குடித்து விட்டு மயக்கத்தில்
அதே இடத்தில் குப் புத்து படுத்துவிட்டான் . ஒரு
நிமிடம் வைதேகி சிரித்தவாரு அவன்
கண்ணுக்குள் வந்து போனாள் ..

திடுக்கிட்டு வாரி சுருட்டி எழும் பியவன் , வைதேகி


நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் . இப் பவே அந்த
முனியை ஒரு வழி பண்றேன் பாரு..
அதுக்கப் பரம் இந்த மாமன் உன்னை ஒரு
வழிபன் றேன் டி செல் லம் என்று அருவாளை
எடுத்து கொண்டு, வேட்டியை தூக்கி மடித்தவாறு
மொட்ட பனைமரத்தை நோக்கி நடந்தான் ...

இவன் வருகையை எதிர்பார்த்து காத்து


கொண்டிருந்தது அந்த பனைமரத்து முனி..

(மர்மகோட்டை-11)

.....இவன் வருகையை எதிர்பார்த்து


காத்துகொண்டிருந்தது பனைமரத்து முனி..

ஊரின் தெருமுனையை அவன் கடந்த நேரம்


மின் சாரம் தடைபட்டு , அந்த ஊரே இருளால்
ஆக்கிரமித்திருந்தது..

சே.. என்னடா இது ஆரம் பமே வெளங் களையே


என் று நொந்து கொண்டே, ஊரை ஒரு பார்வையில்
அளந்தான் . வெளியில் ஆள் நடமாட்டம்
மருந்துக்கு கூட பார்க்க முடியவில் லை...

அங் கு ஒரே மயான அமைதி. ஒன் றிரண்டு


நாய் களின் சத்தம் மட்டும் அவ் வபோது
வந்துபோனது. முத்துபாண்டி எதைப் பற் றியும்
கவலைபடாமல் தெருக்கோடியை தாண்டி,
பனைமரத்துக்கு போகும் ஒத்தையடி பாதையில்
நடந்து கொண்டிருந்தான் ...

இடுப் பில் சொருகி வைத்திருந்த சாராய


பாட்டிலை எடுத்து, மூணே மடக்கில்
மொத்தத்தையும் காலிபண்ணிவிட்டு அதை
தூக்கி தூரத்தில் விட்டெறிந்தான் . பிறகு பீடியை
பற் ற வைத்து புகையை இழுத்து காற் றில்
கலந்தபடி, சரக் சரக் வென செருப் பை
தேய் த்தவாறு நடையை வேகபடுத்தினான் ...

இன் னும் கொஞ் சதூரம் தான் பனைமரத்தை


நெருங் கி விடலாம் , அப் புறம் அந்த முனியோட
கதையை முடிச்சுடுறேன் பாரு என் று மனதில்
நினைத்து கொண்டு ஆழ் ந்த சிந்தணையில்
வந்தவனை, குறுக்கே வந்த பூனையின் சத்தம்
அவனின் சிந்தனையை கலைத்து திடுக்கிட்டான் ..

நன்றாக அதை உற் று பார்த்தான் கருத்த பூனை.


அப் பொழுதுதான் அது எதையோ தின் றுவிட்டு
வாயில் ரத்தத்தோடு நின் று கொண்டிருந்தது. அது
வீய் ய் ய் ..என் று இவனை பார்த்து முறைக்க...

நொடிப் பொழுதில் அருவாளால் அதை


துண்டாக்கினான் . வந்த கோவத்தில் அதை பல
துண்டுகளாக வெட்டிவிட்டு.. ம் ம் யாருக்கிட்ட உன்
வேலைய காட்டுற, பாண்டினு சொன்னா அந்த
பனைமரத்து முனியே சல் யூட் அடிக்கும் ..

நீ என் கிட்டே எகிறுறியா...என் று கத்திகொண்டே


நடையை தொடர்ந்தான் . அருவாளில் பூனையின்
ரத்தம் வடிந்து கொண்டிருந்தது..
இருநூறு அடி தொலைவில் ஏதோ ஒன் று இவனை
நோக்கி தடதட வென ஓடி வந்துகொண்டிருந்தது.
பாண்டி அதை கூர்ந்து கவனிக்க பிறகுதான்
தெரிந்தது அது ஒரு நாய் என் று..

அட நாயா நான் கூட ஏதோ முனினு


நெனைச்சேன் டா என் று தனக்குள் சிரித்து
கொண்டே நடந்தவன் , மேலும் ரெண்டு அடி கூட
எடுத்து வைத்திருக்க மாட்டான் . ஓடி வந்த நாய்
எருமையாக உருமாறியது. இவன் கண்களால்
அதை நம் ப முடியவில் லை..

பொதுவாக பிசாசுகள் தங் கள் உருவத்தை மாற் றி


மாற் றி மனிதர்களின் தைரியத்தை முதலில்
சிதைக்கும் , பிறகு அவர்களை சுலபமாக ஏமாற் றி,
உடம் புக்குள் புகுந்து விடும் என சின்ன வயதில்
அவன் பாட்டி சொன்னது நினைவு வர...

அதேபோலதான் முத்துபாண்டியின் கண்களுக்கு


அவை மாறி மாறி வரவும் மனத்திற் குள் பயம்
லேசாக எட்டிபார்த்தது. இதற் கிடையில் அடித்த
போதையும் இறங் கி போனது..

செய் வதறியாமல் திகைத்து போய் நிற் க,


எருமையாக மாறிய நாய் இப் போது பன்னி
உருவம் எடுத்து, நாக்கை தொங் க போட்டபடி
இவன் பக்கத்தில் நெருங் கி வரவும் ..

இதற் குமேல நாம இங் க இருந்தோம் ன செத்தம் டா.


ஓடுடா பாண்டி என்று உள் மனசு எச்சரிக்க, அந்த
இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான் . வரப் பில் தட்டு
தடுமாறி விழுந்தெடுத்து ஓடினான் ...
இடையில் முள் செடிகள் அவன் உடம் பை
பதம் பார்க்க, அருவாளால் செடிகளை விளக்கி
கொண்டே ஓட்டத்தை தொடர்ந்தான் . அமாவாசை
கும் மிருட்டு எதிரே இருப் பது கூட தெரியவில் லை.
இதயம் பலமாக துடிக்க..

கண்களில் மரணபயம் கூடி கொண்டே போனது.


ஓடியவன் திடிரென ஒரு இடத்தில் நின் று விட்டான் .
காரணம் எதிரே இவனை மரித்து கொண்டு
நின் றது முனி. இனிமேல் நாம தப் ப முடியாது
என் று மனத்துக்குள் எண்ணியவன் ...

கருப் பச்சாமி நீ தான் என்னை காப் பாத்தனும்


என் று சத்தமாக கத்தினான் . அப் போது
எங் கிருந்தான் வந்துச்சோ அந்த தைரியம் ,
நாக்கை மடித்து பற் களால் கடித்தவாறு ஹேய் ய் ய்
என் று கத்திக்கொண்டே முனியின் தலையை ஒரே
வெட்டு, பிறகு கை கால் களை ஒவ் வொன் றாக
நொடிப் பொழுதில் வெட்டி சரித்தான் ...

யாராலும் முடியாத காரியத்தை முடித்த விட்ட


சந்தோசத்தில் , ஊரை நோக்கி கத்திகொண்டே
ஓடினான் ..
வெட்டிட்டேன் டா, பனைமரத்து முனியை
வெட்டினேன் டா.. அவனின் சத்தம் ஊரின் மூலை
முடுக்கெல் லாம் கேட்டது...

இந்த சத்தத்தை கேட்டு ஒவ் வொருவரின் வீட்டு


கதவுகளும் ஒன் றன் பின் ஒன் றாக திறந்தது.
முத்துபாண்டி ஊருக்குள் நுழையவும் , எல் லோரும்
ஒன் னு கூடி வெளியே வரவும் நேரம் சரியாக
இருந்தது...
யாருடா அது இந்த நேரத்துல இப் படி கத்துறது என
சலித்துகொண்ட வந்த மணியக்காரர். பிறகு அது
முத்துபாண்டி என தெரியவும் . கொஞ் சம்
அமைதியாகி, இந்த நேரத்தில என்ன தம் பி இப் படி
ஓடி வர்றிங் க என்று யோசனை கலந்து பதட்டமாக
கேட்டார்..

முடிச்சுட்டேங் க அந்த முனியை என்றவாறு


அருவாளை தூக்கி காட்ட, அதில் இருந்த ரத்தத்தை
பார்த்த எல் லோரும் அதிர்ச்சி அடைந்தனர்..

நான் அப் பவே சொன் னேன் யா எங் க மைனர்


பெரிய வீரனு.. அப் ப யாராவது கேட்டிங் களா,
இப் பவாது எல் லோரும் நம் புங் கையா என் று
தன் னுடைய விசுவாசத்தை அந்த இடத்தில்
காட்டினான் முத்துபாண்டியின் ஜால் ரா
இசக்கிமுத்து....

மண்ணிச்சிடுப் பா நாங் க எல் லாம் உன்னை


சின்னப் பையனு நினைச்சோம் . ஆனால் நீ யோ
உன் னுடைய உயிரப் பத்தி கூட கவலைபடாம,
எவ் வளவு பெரிய காரியத்தை இந்த ஊருக்காக
செஞ் சுருக்க என் று பூசாரி கார்மேகம் உணர்ச்சி
பொங் க கூறினார்..

நான் என்ன அப் படி பெரிசா செஞ் சுப் புட்டேன்


பூசாரி, இந்த ஊரு நல் லா இருக்கனும் னா, என்ன
வேணும் னாலும் பண்ண நான் ரெடியா
இருக்கிறேங் க என் று பெருமை அடித்து
கொண்டான் ..

அவ் வளவு பெரிய முனியை, முத்துபாண்டி


வெட்டிட்டான் என்ற செய் தி ஊர் முழுக்க
பரவியது. சிவணான் டிக்கும் தகவல்
கொடுக்கப் படவும் அவரும் சற் று நேரத்திலயே
மகனோடு வந்து நடந்த விசயத்தை
கேட்டறிந்தார்..

பிறகு முத்துபாண்டியை பார்த்து பெருமையாக


புன்னகைக்க, அப் போதே தன்வீட்டு
மாப்பிள் ளையாக அவர் தன்னை ஏற் றுகொண்டு
விட்டார் என உள் ளுக்குள் மகிழ் ந்து கொண்டான் ..

சரி எல் லோரும் கிளம் புங் கப் பா, அந்த முனியை


வெட்டின இடத்தை பார்த்துட்டு, அப் புறம்
சட்டுபுட்டுனு மேல ஆக வேண்டிய காரியத்தை
பார்க்கனும் என் று அடுத்து நடக்கபோகும்
விபரிதத்தை அறியாமல் சிவணான் டி சொல் ல,.

வெற் றி முகத்தோடு முத்துபாண்டி முன் னே


செல் ல, அவனை தொடர்ந்து தீப் பந்தத்தை
பிடித்தவாறு அந்த ஊரே அவனை
பின்தொடர்ந்தது. நீ ங் க சிங் கம் ன என்று
இசக்கியும் அவனை புகழ் ந்தவாறு கூடவே நடந்து
போக, ஐந்தே நிமிடத்தில் அந்த இடத்தை
அடைந்தனர்...

அங் கே கண்ட காட்சி அவர்கள் எல் லோரையும்


அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது...

(மர்மகோட்டை-12)
.......அங் கே கண்ட காட்சி அவர்கள் எல் லோரையும்
அதிர்ச்சிக்கு உள் ளாக்கியது..

முத்துபாண்டி முனி என் று நினைத்து வெட்டியது


பனங் கருக்கு..
அதை சுற் றிலும் நாலு குறுத்தோலைகள் கிடந்தன.
அதைதான் அவன் முனியின் கை,கால் களாய்
நினைத்து வெட்டியிருந்தான் . பிறகு என்ன ஊரே
அவனை பார்த்து எகத்தாலமாக சிரித்தது..

நம் மளை இதுதான் ராத்திரி மறிச்சதா..பயம்


கண்ணை மறைத்து அரண்டவனுக்கு
இருண்டதெல் லாம் பேய் ங் கிற மாதிரி
கருக்காங் குட்டி நம் ம கண்ணுக்கு முனியாக
தெரிந்திருக்கு என எண்ணி சே.. மனதுக்குள்
நொந்து கொண்டான் ..

எனக்கு அப் பவே தெரியும் ங்க, இந்த மாதிரி சின்ன


பசங் க பேச்சையெல் லாம் கேட்டு நாம வந்திருக்க
கூடாது, இப் போ பாத்திங் களா என்னாச்சுனு என் று
பூசாரி தலையில் அடித்து கொண்டார்..

என்னப் பா முத்துபாண்டி இப் படி பண்ணிட்டியே


என் று ஆளாளுக்கும் அவனை வசைபாடினர்.
சும் மா தூங் கிட்டு இருந்தவங் களோட தூக்கத்தை
கெடுத்து இந்த நடு ராத்திரியில இழுத்து கொண்டு
வந்திட்டியேப் பா.. இதெல் லாம் உனக்கு நல் லாவா
இருக்கு, என் று தன் பங் குக்கு மணியக்காரரும்
ஒரு புடி புடித்தார்...
இவர்கள் எல் லோரின் பேச்சுக்கும் அவனால் பதில்
கொடுக்க முடியவில் லை,,பேந்த பேந்த
முழித்தான் . நடந்தது நடந்து போச்சு எல் லோரும்
என்னை மண்ணிச்சிடுங் க என் று ஊராரை
பார்த்து கையெடுத்து கும் பிட்டான் ..

அதற் கு மேலும் அவனை திட்டுவது பிரயோஜனம்


இல் லை என நினைத்த சிவணான் டி, சரிப் பா
எல் லோரும் அவங் க அவங் க வீட்டுக்கு
கெளம் புங் க, மத்த விசயத்தை காலையில
பேசிக்குவோம் என் றார்,

சிவணான் டி அவனை ஒன் னுமே சொல் லவில் லை.


அது முத்துபாண்டியை கொஞ் சம் நிம் மதி அடைய
வைத்தது. இருந்தாலும் தான் செய் த தவறால்
அவர் தன் மீது வைத்திருந்த கொஞ் ச நஞ் ச
நம் பிக்கையும் கெட்டு போனதை எண்ணி
வேதனைபட்டான் ..

சரி சரி அதான் மண்ணிப் பு கேட்டுட்டாருல,


அப் பறம் என்னங் க அடுத்த தடவை எங் க மைனரு,
அந்த முனியை வெட்டிடுவாறு என் று இசக்கிமுத்து
சொன்ன விநாடி,

பனைமரத்து பக்கமிருந்து சடசடவென மரம்


முறிந்து விழுவது போல் பயங் கரமான சத்தம்
ஒன் று கேட்டது. எல் லோரும் அங் கே திரும் பி
பார்க்க, வானத்துக்கும் பூமிக்கும் விளக்கு எறிய
சலங் கை மணி சத்ததோடு வந்து கொண்டிருந்தது
பனைமரத்து முனி..

அவ் வளவுதான் ஆளாளுக்கும் ஒவ் வொரு


பக்கமாக தெறிபட்டு ஓடினார்கள் ..
எவ் வளவு பேர் ஓடினாலும் , எல் லோரையும்
பின் னுக்கு தள் ளிவிட்டு முதலாவதாக ஓடி, வீட்டை
அடைந்தது சிவணான் டியும் பூசாரி கார்மேகமும்
தான் . அந்த அளவுக்கு பயம் அவர்களை
ஆட்டிபோட்டது

ஒரு வழியாக எந்த உயிர் சேதமும் இல் லாமல் ,


மற் றவர்களும் வீடு வந்து சேர்ந்து கதவை
தாளிட்டு கொண்டனர். ஆனால் முத்துபாண்டி
இரவெல் லாம் தூங் கவில் லை இதையே யோசித்து
கொண்டிருந்தான் ..

தனக்கு ஏற் பட்ட கெட்ட பெயர் போகனும் னா,


மறுபடியும் அந்த முனிக்கு ஏதாவது ஒரு முடிவு
கட்டினாத்தான் இந்த ஊரு நம் மலை மதிக்கும் ,
மாமன் சிவணான் டியும் வைதேகிய கட்டி
கொடுப் பான் என்றவாறு கண்னை மூடியவன்
சற் று நேரத்தில் தூங் கிவிட்டான் ..

மறுநாள் சாயங் காலம் ஆறுமணி, லேசாக இருள்


பரவ தொடங் கிய நேரம் .. இசக்கிமுத்து
பாண்டியை தேடி அவன் வீட்டுக்கு வந்தான் . என்ன
மைனரே நேத்து ராத்திரி இப் படி
பண்ணிட்டிங் களே என்ற இசக்கிமுத்துவை
கடுப் பாக பார்த்தான் முத்துபாண்டி..

அட விடுங் க இதுக்கெல் லாம் போய் ட்டு


கோவபடாதிங் க. உங் களுக்காக ஒரு முக்கியமான
விசயம் கொண்டுவந்து இருக் கேங் க, எனக்கு
தெரிஞ் சு ஒரு மந்திரவாதி இருக்கான் என் ற
இசக்கியை..
சரி சரி இங் க வச்சு எதுவும் பேச வேணாம் .. வா
தோட்டத்தில போய் ட்டு பேசலாம் என்று
காதுக்குள் கிசுகிசுத்தான் ..

அங் கே தெண்னை மரத்து அடியில் , நாற் காழியை


போட்டு அதில் அமர்ந்து கொண்டு, கீழே
இசக்கியை அமர சொன்னான் . பாட்டிலை திறந்து
இரண்டு கிளாசில் சரக்கை ஊற் றி ஒன்றை
இசக்கிக்கு கொடுத்து விட்டு, மற் றொரு கிளாஸை
எடுத்து ஒரே மடக்காக குடித்து விட்டு சிகரெட்டை
வாயில் வைத்தவாறு ம் ம் இப் ப சொல் லு,

யாருடா அந்த மந்திரவாதி நல் லா பேய்


ஓட்டுவானா, முக்கியமா அந்த முனியை
விரட்டிடுவானா என்றவாறு தீப் பெட்டியை உரசி
நெருப் பை பற் ற வைத்தான் ..

ஆமாங் க மைனரே அவன் பேரு பேயோட்டி


கருந்தமலை. அவன் தான் இதுக்கு சரியான ஆளு.
ஆனா பணம் தான் கொஞ் சம் அதிகமாக
கேப் பான் மத்தபடி காரியத்தை கச்சிதமா
முடிப் பான் என்றான் ..

என்னடா சொல் ற பணத்தை பத்தி கவலை


படாதே, இந்த முனியை அவனால கட்டமுடியுமா
என்றான் ஆவலாக. ஏன் முடியாது ரெண்டு
நாளைக்கு முன்னாடி கூட பக்கத்து ஊரில்
வசந்தினு ஒருத்தி தூக்கு போட்டு
செத்துபோயிட்டா..

அந்த ஊரையே ஒரு ஆட்டு ஆட்டி வைச்சாள் ,


அடுத்த ஏழு நாளுக்குள் ள அவள் ஏழு உசிர காவு
வாங் கிட்டா. எத்தனையோ கோடாங் கி
வந்தானுங் க, என்னன்னமோ பண்ணி
பார்த்தானுங் க நிண்டு வா சக் கைனு
சொல் லிடுச்சு..

ஒருத்தனுங் க கூட அதோட கொட்டத்தை அடக்க


முடியலை. ஆனால் கருந்தமலை வந்து அந்த
பேயை விரட்டி அடிச்சு, இருக்குற இடமே
தெரியாம ஆக்கிபுட்டாங் க என் று இசக்கி
பெருமையாக சொல் ல...

சரிடா நாளைக்கு மதியத்துக்கு மேல அவரை


கூட்டி வந்துவிடு என்று ஆயிரம் ரூபாய் நோட்டு
இரண்டை அவனிடம் நீ ட்டி, இதை அட்வான் சா
கொடுத்துடு,.காரியத்தை முடிச்சிட்டு மீதியை
வாங் கிக்க சொல் லு என்றான் முத்துபாண்டி,

சரிங் க மைனரே அப் ப நான் கிளம் புகிறேன் என் று


எழுந்தவன் தலையில் சொத்தென் று இழநி ஒன் று
வந்து விழுந்தது. ஐய் யோ என வலியால் தலையை
தடவியவாறு.. அண்ணாந்து மேலே மரத்தை
பார்த்தவன் அதிர்ச்சியில் விக்கித்து போய்
நின் றான் ..

(மர்மகோட்டை-13)

.... அண்ணாந்து மேலே மரத்தை பார்த்தவன்


விக்கித்து போய் நின் றான் ..
டேய் எசக்கி,என்னடா எதையோ கையில
வச்சக்கிட்டு பேய் அரைஞ் ச மாதிரி நிக்குற என் று
முத்துபாண்டி கேட்க, இதை நல் லா பாருங் க
மைனரே என் று அதை முத்துபாண்டியிடம்
காண்பித்தான் ..

ஏண்டா இது எழநினு கூட எனக்கு தெரியாதா


என்றான் சிறித்தவாறு. அது சரிங் க ஆனா இது
எப் படிங் க உங் க மரத்தில இருந்து விழுந்துச்சு,
ஏன் என் னோட மரத்துல எழநி காய் க்க கூடாதாடா
என்றான் சற் றே கோபமாக..

அப் படினா கொஞ் சம் மேலே பாருங் க என் று


சொன்ன இசக்கிய ஒரு முறை முறைத்து விட்டு
மேலே பார்த்தான் . பார்த்த வினாடி அப் படியே
ஸ்தம் பித்து போய் நின் றான் . மரத்தில் ஒரு எழநி
கூட இல் லை..

காரணம் அது ஆண்மரம் . அப் படினா மேலிருந்து


காய் எப் படி விழுந்திருக்கும் என் று மனதுக்குள்
கேட்டு கொண்ட முத்துபாண்டி, ஆமாடா எசக்கி நீ
சொன்னது உண்மைதாண்டா இந்த மரத்துல
இழநி காய் க்கிறதுக்கு வாய் ப் பே இல் லை
என்றான் பயந்த தொனியில்

இருவரும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க,


மரத்தில் சடசட வென சத்தம் கேட்டு இருவரும்
மேலே நிமிர்ந்து பார்க்க, அங் கே குரங் கு ஒன் று
அந்த மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்கு
தாவி ஓடியது.,

அடச்சே.. இந்த குரங் குதான் டா எழநியை


எடுத்தாந்து போட்டிருக்கு என்ற முத்துபாண்டி
அப் போதுதான் நிம் மதி பெருமூச்சு விட்டான் .
ஆமாங் க மைனரே நான் கூட கொஞ் ச நேரத்துல
பயந்தே போய் டேனுங் க என்ற இசக்கிமுத்து..

சரிங் க அப் ப நான் கிளம் புறேன் என் று


சொல் லிவிட்டு கேட் வரை நடந்து போனவன் .
சிரிப் பு சத்தம் கேட்டு திரும் பி பார்க்க ஒரு நிமிடம்
அதிர்ந்து போனான் ..

தெண்னைமரத்தின் மேலே ஒரு கருத்த உருவம்


தலைகீழாக தொங் கி கொண்டிருந்தது.
அதிர்ச்சியாய் கண்னை துடைத்துவிட்டு திரும் ப
பார்க்க இப் போது அந்த உருவம் அங் கு இல் லை..

என்னடா ஒரே மாயமா இருக்கு என் று


தனக்குதானே புலம் பி கொண்டு அந்த இடத்தை
விட்டு விரைவாக நழுவி போனான் ..

மறுநாள் சிவணான் டி வீடு பரபரப் பாக இருந்தது


காரணம் தரகர், மாப் பிள் ளை போட்டோவோடு
வந்திருந்தார். என்ன தரகரே நம் ம வைதேகிக்கு
பொருத்தமான இடம் ஏதும் அமைஞ் சதா என் றார்
சிவணான் டி ஆவலாக,

அதைபத்தி நீ ங் க ஏன் கவலைபடுறீங் க. அப் பறம்


நான் எதுக்கு இருக்கிறேன் என் று வெற் றிலையை
குதப் பியபடி சிரித்தார் தரகர் மாசிலாமணி. நம் ம
பரமக்குடி பக்கத்துல வாரீயூர் ஜமீன் தார்
கரசிங் கம் னு ஒருத்தர் இருக்கார்..

அவரோட மகன் துரைசிங் கத்துக்கு பொண்ணு


பாத்துகிட்டு இருக்காங் க, நல் ல குடும் பம்
வீட்டுக்கு ஓரே புள் ள, படிப் பும் நம் ம வைதேகிக்கு
சமமா படிச்சிருக்காரு.. அப் புறம் நம் ம வைதேகி
போட்டோவ அவங் கிட்ட காட்டினேன் ..

அவங் க குடும் பத்தில எல் லோருக்கும் பொண்னை


புடிச்சிருக்காம் . மாப்பிள் ளை போட்டோவயும்
கொடுத்து உங் களுக்கு பிடிச்சிருந்தா மீதியை
பேசி முடிக்கலாம் னு சொல் லிட்டாங் க என் றவாறு
ஒரு கவரை எடுத்து டேபிள் மேல் வைத்தார்...

மாப்பிள் ளை போட்டோவ பாத்துட்டு எனக்கு


போன் பண்ணி சொல் லுங் க. நான் பக்கத்து
ஊருவரை கொஞ் சம் அவசரமா போக வேண்டி
இருக்கு என் றவாறு தலையை சொறிந்தார்..

கொஞ் சம் இருங் க இப் ப வந்திடுறேன் என் று


உள் ளே போன சிவணான் டி பணத்தோடு வந்தார்.
இந்தாங் க இதுல மூவாயிரம் இருக்கு கல் யாணம்
நல் லபடியா முடியட்டும் , அப் பறம் இதை விட
பலமடங் கா தாறேன் என் று அவர் கொடுக்க..

பணத்தை பவ் யமாக வாங் கி கொண்ட


மாசிலாமணி, சரிங் க அப் ப நான் கிளம் பட்டுமா
என் று அங் கிருந்து விடைபெற் று சென் றவரை
நிறுத்திய சிவணான் டி, மகன் தேவாவை
கூப் பிட்டு அவரை பைக்கில் கொண்டுபோய்
பஸ்டாண்டில் விட்டுவர சொன்னார்...

அவர்கள் புறபட்டு போனவுடன் சிவணான் டி


மகளிடம் திரும் பி, யம் மா வைதேகி அந்த கவரை
எடுத்து மாப் பிள் ளை போட்டோவ பாரும் மா,
உனக்கு பிடிச்சிருந்தா சட்டுபுட்டுனு
கல் யாணத்தை முடிச்சிட வேண்டியதுதான் என் று
சிரித்தார்..
அவள் வந்து கவரை திறந்து போட்டோவ எடுக்க
போனாள் , அது நழுவி கீழே விழுந்தது. திரும் ப
குனிந்து அதை எடுக்க முற் பட, ஆனால் இப் போது
அந்த போட்டோவோ காற் றில் பறந்து ஓடியது..

அதை பிடிக்க ஓடினாள் வைதேகி. உடனே


மகளின் பின்னாடியே சிவணான் டியும் ஓட
எத்தனித்து நாலு அடிகூட எடுத்து வைத்திருக்க
வில் லை, கால் இடறி தடுமாறி கீழே விழுந்தார்.
கட்டைவிரலில் இருந்து ரத்தம் வடியவும் அய் யோ
வென கத்தியவாறு அங் கையே உக்காந்து
விட்டார்..

இவருடைய சத்தம் கேட்ட வைதேகி, இவரை


நோக்கி அப் பா வென கத்திகொண்டு ஓடிவந்து
அவரை கைத்தாங் கலா தூக்கினாள் . எனக்கு
ஒன் னுமில் லைடா தங் கம் , சீக்கிரம் போய் ட்டு
அந்த போட்டோவ எடுத்துகிட்டு வந்திடுமா என் று
சொல் ல,

அதற் குள் அந்த போட்டோ பறந்து போய் ,


பக்கத்தில் நெல் அவிந்து கொண்டிருந்த அடுப் பில்
போய் விழுந்து நொடிப் பொழுதில் எறிந்து
பஸ்பமாகியது. அதைபார்த்த சிவணான் டியும்
வைதேகியும் உறைந்து போய் பேச்சற் று
நின் றனர்..

அதே நிமிடம் தரகரை பஸ்டாண்டில்


இறக்கிவிட்டு, பைக்கில் கண்மாய் கரை வழியாக
வேகமாக வந்து கொண்டிருந்த தேவா. வலைவில்
அவன் திரும் பிய நேரம் ,
எங் கிருந்துதான் வந்துச்சோ அந்த எருமைமாடு
தெரியவில் லை,
நொடிபொழுதில் பைக்கில் பயங் கரமாக மோத,
தேவா தூக்கி எறியபட்டு பக்கத்து புளியமரத்து
கிளையில் வவ் வாலாக தொங் கினான் . நாக்கு
அறுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது..

(மர்மகோட்டை-14)

.....தேவா தூக்கி எறியபட்டு,பக்கத்து புளியமரத்து


கிளையில் வவ் வாலாக தொங் கினான் . நாக்கு
அறுபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது..

அந்த பயங் கரமான சத்தம் ,பேருந்துக்காக காத்து


கொண்டிருந்த தரகர் மாசிலாமணி காதிலும்
விழுந்தது. அவர் பதறி அடித்துகொண்டு ஓடி
வந்தவர் அவன் மரத்தில் தொங் கிட்டிருந்ததை
பார்த்து அதிர்ந்து போனார்..

அய் யோ கடவுளே நான் என்ன பன் னுவேன்


என்றவர் கூக்குரலிட்டார். இவர் சத்தம் கேட்டு
பக்கத்து வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த
அனைவரும் ஓடி வந்துவிட்டனர்..

உடனே சிவணான் டிக்கு தகவல் கொடுக்க படவும்


நொடிப் பொழுதில் அவரும் வைதேகியும் வந்து
விட்டனர். அண்ணன் கொடுரமாக செத்து
கிடப் பதை பார்த்த வைதேகி பித்து பிடித்தவள்
போல் ஆகி பேச்சு வராமல் கீழே பொத்தென் று
விழுந்து விட்டாள் ..

அவளுடைய தோழிகளான ராணியும் கவிதாவும்


ஒரு பக்கமாக அவளை கொண்டு போயினர்.
மகன் கண்முன் னே இறந்து கிடப் பதை தாங் க
முடியாத சிவணான் டி, நான் பெத்த மகனே..நான்
பெத்த மகனே இப் படி செத்து கிடக்குறியேடா
என் று நெஞ் சிலே அடித்து கொண்டு அழுதவாறு
அங் கயே மயங் கி விழுந்து விட்டார்..

பிறகு முகத்தில் தண்ணிர் அடித்து மயக்கத்தை


தெளிய வைத்தனர். ஒவ் வொருவராக வந்து
அவருக்கு ஆறுதல் சொல் லி விட்டு அவரை
தைரியபடுத்தினர்..

ஒரு வழியாக தேவாவின் உடம் பு இடுகாட்டில்


அடக்கம் செய் யபட்டு, அவன் எறுமைமாடு
முட்டித்தான் செத்துபோனான் என ஊர் நம் பியது.
ஆனால் மரத்தின் கிளைகளுக்கு நடுவே
மறைந்திருந்து சிரித்த அந்த உருவத்தை தவிர..

முத்துபாண்டியும் அவனின் தாய் வசந்தாவும்


சிவணான் டி கூடவே இருந்து எல் லா
காரியங் களையும் செய் து முடித்தனர். மகனை
இழந்த துயரத்திலிருந்து மீண்டு வர அவருக்கு
ஒருவாரம் ஆனது..

இப் படியே இடிஞ் சு போய் நீ உட்காந்து இருந்தா


என்னாகிறது அண்ணே, மேக்கொண்டு
நடக்கிறதை பத்தி பார்க்கனும் ல என் று சொன்ன
வசந்தாவை யோசனையாய் பார்த்தார்..
ஆமா நான் சுத்தி வளைச்சு பேச விரும் பலை.
என் மகன் முத்துபாண்டிக்கு உன் மகள்
வைதேகிய கட்டி கொடுனு சொல் றேன் . நாலு
எடத்துக்கு வெளில போற நீ , வயசுப் புள் ளய
இப் படி தன்னந்தனியா விட்டுட்டு போறது நல் லா
இல் லை..

அதான் சொல் றேன் என் மகனுக்கு பொண்னை


கொடு, வைதேகிய என் வீட்டு மகாராணி மாதிரி
பாத்துக்குவேன் என்று சந்தர்ப்பம் அறிந்து
விசயத்தை கசியவிட, சிவணான் டியும் அந்த
பேச்சில் கரைந்து போனார்..

இனிமே நான் சொல் ல என்ன இருக்கு.. இப் ப


எனக்கு சொந்தம் னு சொல் லிக்க, இருக்கிற ஒரே
உறவு நீ யும் பாண்டியும் தான் , எனக்கு அப் பரம்
வைதேகிய நல் லா நீ பாத்துப் பேனு எனக்கு
நம் பிக்கை இருக்கு..

ஒரு நல் ல நாள் பார்த்து தட்டை மாத்திக்கலாம்


என் று சிவணான் டி சொல் ல, இதை சற் றும்
எதிர்பாராத முத்துபாண்டி உள் ளுக்குள் அதிகமாக
சந்தோசபட்டு கொண்டான் ,

அவன் தாயை பெருமிதமாய் பார்க்க, அவளோ


கண்ணை காட்டி ஜாடை சொல் ல, சடாரென
அவருடைய கால் களில் விழுந்தான் . என்னை
ஆசிர்வாதம் பண்ணுங் க மாமா உங் க பேருக்கு
எந்த களங் கமும் வராம வைதேகிய நல் லபடியா
நான் பாத்துகிறேன் என் றான் ..

சரி மாப்பிள் ள நல் லா இருங் க என் று அவன்


தோலை பற் றி தூக்கியவர் சற் று உணர்ச்சி
வசப் பட்டு அழுதுவிட்டார்.. உடனே வசந்தா
குறுக்கிட்டு நாங் க இருக்கும் போது நீ எதுக்கு
கலங் குறேனு சொன்னவாறு, நாம ஏன் நாளை
தள் ளி போடனும் ,.

நமக்கு எல் லாமே நல் லநாள் தான் என் று


சொன்னபடி பூஜை அறைக்குள் போய் ,
வெற் றிலையும் பாக்கையும் எடுத்து வந்து
சிவணான் டியிடம் கொடுத்து இருவரும்
வெற் றிலையை மாற் றி கொண்டனர்..

மறுநாள் முத்துபாண்டி வீடு, இசக்கிமுத்து


வந்திருந்தான் . ஏன் டா எசக்கி ரெண்டு நாளா
எங் கேடா போயிருந்த உன் னுடைய வீட்டுக்கு கூட
ஆள் அனுப் பிருந்தேன் ..
உன் வீடு பூட்டி கெடந்துச்சு வந்து சொல் லிட்டாங் க
என்னாச்சுடா என் றான் முத்துபாண்டி ..

அதை ஏன் கேக்குறீங் க மைனரே. இன்னைக்கு


உங் க முன்னாடி உயிரோட நின் னு பேசிகிட்டு
நிக்கிறதே தெய் வச்செயலுங் க உங் க பண்னை
தோட்டத்துல ஏதோ ஒரு பேய் இருக்குங் க, என் று
சொன்ன இசக்கியை முத்துபாண்டி மேலும் கீழும்
ஒரு மாதிரியாக பார்த்தான் ..

என்ன மைனரே நான் சொல் றத நீ ங் க


நம் பலையா, கடைசியாக உங் களை தோட்டத்துல
பாத்துட்டு போனேன் தானே அன்னைக்கு என்ன
நடந்துச்சுனு தெரியுமா.. என்றவாறு அன் று நடந்த
சம் பவத்தை சொல் லி மூழ் கிபோனான் ..

இசக்கி கேட்டை தாண்டியவுடன் , வந்த பயத்தை


மறப் பதற் கு கருப் பச்சாமி பாட்டை படித்து
கொண்டே நடந்தான் . இருந்தாலும் மரத்தில்
தலைகீழா தொங் கிய உருவம் கண்முன் னே வந்து
போனது..

அப் போது இவன் கூட யாரோ வருவதுபோல்


பிரமை தோன் றவும் நின் றவன் , லேசாக திரும் பி
பார்த்தான் அங் கே எதுவும் இல் லை. பிறகு
நடையை தொடர இப் போது தூரத்தில் சலக் சலக்
வென கொழுசு சத்தம் அவனுக்கு கேட்க, அதை
காதில் வாங் காதவாறு வேகமாக நடந்தான் .
இப் போது அந்த சத்தம் மிக அருகில் கேட்கவும் ,
மனதை பயம் விரைவாக கவ் வி கொண்டது..

அங் கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம் பித்தான் .


அப் போது எசக்கி ஓடாத நில் லு நான் தான் டா
என்றது அந்த குரல் . அது இவனுக்கு ரொம் பவும்
பழக்கபட்ட குரலாக இருக்கவும் திரும் பி
பார்த்தான் ..

அங் கே முத்துபாண்டி நின் று கொண்டிருக்க,


என்ன மைனரே நீ ங் க வந்துருக்கிங் க ஆச்சரியம்
கலந்து ஆவலாய் கேட்க, ஒன் னுமில் லைடா இந்த
மருதாணிய உனக்கு கொடுக்கலாம் வந்தேன் டா
என்றான் ..

அப் படியா மைனரே அதை கொடுங் க என


யோசிக்காமல் வாங் கி கொண்டான் ,நேத்து கூட
என் அக்காமவள் சுகந்தி கேட்டுச்சுங் க, மருதாணி
எங் கையாவது கெடச்சா,பறிச்சு கொண்டுவாங் க
மாமா எனக்கு கைல வச்சுக்குக்க ஆசையா
இருக்குனு சொன்னாள் .
பரவாயில் லை இதோ நீ ங் களே கொண்டு
வந்துட்டிங் க என் று சிரித்தவன் . அப் போதுதான்
யோசனை வந்தவனாய் , அதுசரி மைனரே.. இந்த
நேரத்துல உங் களுக்கு இது எப் படி கிடச்சுச்சு
என்றான் புருவம் விரிய..

அட நம் ம தோட்டத்துல இருக்குதானே


பாக்கலையாடா, அதான் தண்ணி அடிக்கும்
போது நீ உன் அக்கா பொண்ணு கேட்டுச்சுனு
சொன்னாய் தானே.. அதான் உனக்காக
கொண்டாந்தேன் என் றான் பாண்டி..

சரிங் க மைனரே இருட்டாயிடுச்சு நான் போயிட்டு


காலையில வாரேங் க, எனக்கு வேற ஒத்தையில
போக பயமா இருக்கும் . இருட்டுக்குள் ள எதை
பாத்தாலும் பேய பாக்குற மாதிரியே இருக்குங் க,
கொழுசு சத்தமெல் லாம் வேற கேக்குது என் றான்
இசக்கி ஒரு வித பயத்தோடு..

அப் படியா கொழுசு சத்தம் உனக்கும் கேட்டுச்சா


என்றவாறு ம் ம் ம்.. வாயை ஒரு மாதிரியாக
கோணி, பல் லை காட்டி சிரிக்க, ஐயோ மைனரே
நீ ங் க வேற இப் படி பயமுறுத்துற மாதிரி எல் லாம்
சிரிக்காதிங் க, பயத்துல எனக்கு உயிரே
போயிடும் போல என்று கும் பிட்டான் .

கொழுசு சத்தமா கேட்டுச்சு இதானானு பாரு


என் று காலை தூக்கி காட்டினான் பாண்டி. அதை
பார்த்த இசக்கிக்கு ஒரு நிமிடம் தூக்கி
வாரிபோட்டது. என்ன மைனரே நீ ங் க போய்
கால் ல கொழுசு போட்டுருக்கிங் க என் று
அதிர்ச்சியாய் கேட்க,
நானாடா போட்டுருக்கேன் டேய் ய் ...நல் லா
பாருடா என் று நாக்கை துருத்தி இசக்கியை
பார்த்து கத்த, அவன் சப் த நாடியும் நின் று
போனது...காரணம் அங் கே!!!!!

(மர்மகோட்டை-15)

....நல் லா பாருடா என் று நாக்கை துருத்தி


இசக்கியை பார்த்து கத்த அவன் சப் தநாடியும்
நின் று போனது. காரணம் அங் கே பூமிகா நின் று
கொண்டிருந்தாள் ,.

பூமிகா நீ யா..நீ நீ ..அடுத்து பேச்சுவர தடுமாறிய


இசக்கி அதிர்ச்சியோடு கேட்க, ஹாஹா வென
அசாத்திய சிரிப் பு அவளிடம் . நீ வேணும் னா
என்னை மறந்திருக்கலாம் ,

ஆனால் உன்னையும் அந்த முத்துபாண்டியையும்


அவ் வளவு சீக்கிரத்துல மறந்திட முடியுமா வென
அவள் சொல் ல இசக்கி பேந்த பேந்த முழித்தான் ..

நான் யாரும் இல் லாத அனாதைனுதானே


உன்னை நம் பி இங் கே வந்தேன் .. என் கூட
பொறந்த அண்ணனாதானடா உன்னை
நினைச்சேன் . எப் படிடா என்னை கொல் ல உனக்கு
மனசு வந்துச்சு..மைனருனு சொல் லிட்டு ஊர்ல
எத்தனையோ பொண்ணுங் களோட வாழ் க்கைய
அவன் சீரழிச்சிட்டான் . அவனோட வக்கிரபுத்தி
தெரிஞ் சும் ..

நீ தானே என்னை அவனோட வீட்ல வேலைக்கு


சேர்த்து விட்டு...ம் ம்ம் வென முறைத்து கண்கள்
விரிந்து ரத்தம் வடிய இவனையே காற் றாக
சுற் றினாள் .. ஐய் யோ பூமிகா என்னை விட்டுரு
என்னை ஒன் னும் பண்ணிடாத.. அந்த
முத்துபாண்டிதான் என்னை மிரட்டி அந்த
காரியத்தை செய் ய சொன்னான் ..

எனக்கும் இதுக்கும் எந்த சம் மந்தமும் இல் லை


என இசக்கி பயத்தோடு சொல் ல, யாருக்கு
உனக்கா சம் மந்தம் இல் லை என் றவாறு காற் றில்
ஓங் கி ஒரு அறை விட அவன் தூக்கி எறியபட்டு,
பக்கத்தில் இருந்த மரத்தில் மோதி கீழே
விழுந்தான் ..

ஏன் டா மருதாணி பறிச்சு தாரேனு ஆசைய காட்டி


தோட்டத்துக்கு கூட்டிட்டு போனியே. அவனோட
ஆசைக்கு இணங் க சொல் லி என்னை நீ
துன் புறுத்தி அடிச்சியே அதை மறக்க சொல் றியா..

இல் லை உங் க ரெண்டு பேரோட காலையும்


பிடிச்சு அவ் வளவு கெஞ் சியும் ஈவு இரக்கமில் லாம
என்னை உயிரோட வச்சு எரிச்சு கொண்டீங் களே
அதை மண்ணிக்க சொல் றியா. விட மாட்டேன் டா
உங் களை என் று ஆவேசம் வந்தவளாய் பற் களை
நறநற வென கடிக்க. பயமும் பதட்டமும் ஒறுசேர
தொற் றிகொள் ள இசக்கி அந்த இடத்தை விட்டு
ஓட்டம் பிடித்தான் .
கொஞ் சம் தூரம் ஓடியவன் நின் று திரும் பி பார்க்க,
பின்னாடியே விரட்டி வந்த பூமிகா இப் போது நாய்
உருவமாக மாறி துரத்திவந்ததாள் . அந்த நாயின்
கண்கள் இரண்டும் முட்டை சைஸில் பெருசாக
இருந்து, நாக்கு அரை அங் குலம் கீழே
தொங் கிகொண்டு அதை பார்க்கவே ரொம் ப
கொடுரமாக இருந்தது.

திரும் பவும் உயிரை கையில் பிடித்து கொண்டு


ஓட்டத்தை தொடர்ந்தான் . இப் போது நாய் அவன்
கைக்கெட்டும் தூரத்தில் நெருங் கி வந்து விட்டது.
அதேநேரம் எதிர்திசையில் சலங் கை மணி
சத்தத்தோடு கோவில் மாடு வந்து
கொண்டிருந்தது..

அந்த சத்தம் கேட்ட இசக்கி, கொஞ் சம் தைரியம்


வந்தவனாய் கருப் பா என்னை காப் பாத்துப் பா
என்றவாறு காளையை நோக்கி ஓடினான் .
காளையை பார்த்த நாயால் அடுத்த அடி
முன் னேற முடியாமல் அங் கயே நின் று விட்டது..

இந்த தடவை எப் படியோ தப்பிச்சிட்ட, அடுத்த


வாட்டி என் கிட்ட இருந்து நீ தப் பவே முடியாதுடா
உன் ரத்தத்தை நான் குடிக்காம விட மாட்டேன்
என் று ருத்ரமாய் பேசிய நாய் நாலே எட்டில்
பக்கத்தில் இருந்த புதருக்குள் ஓடி மறைந்தது..

எப் படியோ ஒரு வழியாக வீட்டுக்கு போன


இசக்கியை குளிர்காய் ச்சல் போட்டு ஆட்டியது.
அவன் அப் பா சிங் காரத்திற் கு சாமி வந்து விபூதி
போட்டாலும் கேட்க வில் லை. பிறகு ஒரு
கோடாங் கியிடம் போய் பார்த்துதான் சரி ஆனது
என முத்துபாண்டியிடம் தனக்கு நடந்த
விபரிதத்தை எல் லாம் சொல் லி முடித்தான்
இசக்கிமுத்து..

இதை கேட்ட முத்துபாண்டிக்கு தூக்கிவாரி போட


முகம் சில் லென் று வேர்த்து,துண்டால் துடைத்து
கொண்டான் . இப் ப என்னடா பன் றது எசக்கி
கிணறு வெட்ட பூதம் கிளம் பின கதையாவுல
இருக்கு..

ஒன்னொன்னா வந்துகிட்டே இருக்கேடா, அந்த


பூமிகாவ நாம புதைச்சு இன்னைக்கோட மூனு
மாசம் ஆச்சுல் ல. இவ் வளவு நாளா வராத ஆவி
இன்னைக்கு வந்திருக்குனா அது நம் மல சும் மா
விடாது..

இன் னும் ரெண்டு நாளுல ஆடி பொறக்க போவுது


வேற ..அந்த மாசத்துலதான் பேய் கள் உக்கிரமா
இருக்குமாம் .. அதுகளுக்கு சக்தி வேற கூடுமாம் .
அது நம் மல ஏதாவது பண்றதுக்குள் ள நாம
அதுக்கு ஒரு முடிவ கட்டிரனும் டா..

ஆமாம் அந்த கோடாங் கி கருந்தமலை எப் படா


வரேன் னு சொன்னான் என் று பாண்டி ஆவலாய்
கேட்க, நான் அவர்கிட்ட எல் லாமே
சொல் லிட்டேனுங் க..
இன்னைக்கு சாயந்தரம் வந்திடுவாறு..

அப் பறம் அவருக்கு ரெண்டு பாட்டில் சாராயமும்


ரெண்டு கிலோ மாட்டுகக்கறியும் தெறக்கி
வைக்க சொன்னாருங் க என் று பதிலுக்கு இசக்கி
சொல் ல. என்னது சாராயமும் மாட்டுகறியுமா
என் று பாண்டி சற் று எரிச்சலானான் .,
அதையும் நான் அவர்கிட்டயே கேட்டுட்டேன்
மைனரே, அதுக்கு அவர் முனிக்கு இதுதான்
ரொம் ப பிடிக்குமாம் என் றான் இசக்கி
சிரித்தவாறு..

சரிடா எது எப் படியோ அவர் வரட்டும் பிறகு


பாத்துக்கலாம் . ஆனா ஒன் னுடா என் னோட
சந்தோசத்துக்கு குறுக்க யாரும் இடைஞ் சல்
கொடுத்தா அதுக்கு அப் பவே முடிவு கட்டிரனும் ..

வளரவிட்டா அப் பறம் நமக்குதான் ஆபத்து.


பாத்தில் ல தேவாவோட கதைய எப் படி முடிச்சேனு
என்றவாறு பாண்டி குருரமாய் சிரிக்க. என்ன
சொல் றிங் க மைனரே அப் படினா உங் க மச்சான்
எறுமைமாடு முட்டி சாகலையா என்று அதிர்ச்சி
கலந்த ஆச்சரியத்தோடு கேட்க..

எறுமையா ஹாஹா வென கொக்கரித்தான் .


ஊர்காரங் களை பொறுத்தவரை அப் படிதான்
நம் பிகிட்டு இருக்கானுங் க. நான் குத்துகல் லா
இருக்கு போது வைதேகிக்கு மாப் பிள் ளை பார்க்க
போனா நான் பாத்துகிட்டு சும் மா இருப் பேனா..

அன்னைக்கு ஏதேட்சயா என் மாமன் சிவணான் டி


வீட்டு வழியா போய் க்கிட்டு இருந்தேன் .
அப் பதான் அவங் க வீட்டிக்குள் ள தரகர் போனதை
கவனிச்சேன் . கொஞ் ச நேரத்துல தேவா வெளிய
வந்து நிக்கவும் . ஏன் மச்சான் தரகர்
வந்திருக்காருனு சும் மாதாண்டா அவன் கிட்ட
கேட்டேன் ...

அதுக்கு அவன் .. யாரு யாருக்குடா மச்சான்


அதெல் லாம் அப் பவே முடிஞ் சு போச்சுனு மூஞ் சில
அடிச்ச மாதிரி சொன்னான் .. நானும் என்ன தேவா
இப் படி பேசுற ஆயிரம் தான் இருந்தாலும்
வைதேகிக்கு நான் முறைபையன் தானே..

எனக்குதான் அவளை கட்டிக்க உரிமை இருக்கு,


என்னை தவிர வைதேகி கழுத்தில யாரு தாலி
கட்டமுடியும் னு பாக்குறேனு கோவமா கேட்டேன் ..

அதுக்கு அவன் உன்னை மாதிரி பொம் பள


பொறுக்கிக்கு எல் லாம் என் தங் கச்சிய கட்டி
கொடுக்க மாட்டேன் . அது நான் உயிரோட
இருக்குற வரைக்கும் நடக்காதுடானு சவால்
விட்டுட்டு போய் டான் ...

அப் பதான் தரகரை பஸ்டாண்டுல விட்டுட்டு


அவன் பைக்குல வந்துகிட்டு இருக்கிற
கவனிச்சேன் . உடனே நான் மறைஞ் சிருந்து
குறுக்க கயிரை கட்டி அவனை விழுத்தாட்டினேன் .
பிறகு இரும் பு கம் பியால பொடேருனு
பின்னந்தலையில ஒரு போடு போட்டேன் ஆள்
அவுட்டாயிட்டான் ..

அப் பதான் சத்தம் கேட்டு தரகரு ஓடி வந்ததை


பார்த்து, டக்குனு மரத்துகிளைல அவனை
தொங் கவிட்டு நான் உச்சிமரத்துல ஏறி
உக்காந்துகிட்டேன் . அதுக்கு தகுந்தாபோல
எறுமையும் அங் கிட்டு கிடந்து வந்துச்சு..

மொத்த ஊரையும் எறுமை முட்டிதான் தேவா


செத்தான் னு நம் ப வச்சு நல் லவன் மாதிரி நடிச்சு,
என் மாமா சிவணான் டி மனசுலயும் இடம்
புடிச்சுட்டேன் என் றான் முத்துபாண்டி
குதுகலாமாக,
அடேங் கப் பா எவ் வளவு பெரிய காரியத்தை
பண்ணிருக்கிங் க, நீ ங் க உண்மையிலே பெரிய
ஆளுதானுங் க என்று மொத்த பல் லும் தெரிந்த
வண்ணம் இளித்தான் இசக்கி முத்து..

அதுசரி.. ஏன் டா அன்னைக்கு பூமிகா உன்னை


பேயா வந்து விரட்டினாள் னு சொன்னியே,
இன்னைக்கு எப் படிடா நீ பயமில் லாம இங் கே
வந்தாய் என முத்துபாண்டி கேட்க..

அட போங் க மைனரே அது ராத்திரி நேரம் அதான்


கொஞ் சம் பயந்தேன் . ஆனால் இப் ப பகல் தானே
அதோட நான் பயங் கரமான தைரியசாலிங் க.
நீ ங் க வேணா பாருங் க அந்த பூமிகாவுக்கு
மறுபடியும் என் கையாலதான் சாவு என
ஆவேசமாய் சொன்னான் ..

உண்மையிலயே உனக்கு பயம் போயிடுச்சாடா


என நக்கலாய் பாண்டி கேட்க. எங் க இப் ப மட்டும்
வர சொல் லுங் க அந்த பேயை... நானா இல் லை
அந்த பூமிகாவானு ஒரு கை பாத்திடுறேன் என் று
சொன்னவாறு லுங் கியை ஏத்திகட்டி கபடி
பாடிபோவது போல் ரெண்டு கையையும் தேய் த்து
நெஞ் சை நிமிர்த்தி நின் றான் இசக்கி..

அந்த நேரம் பார்த்து இவனுக்கு சவால் விடும்


தொணியில் நூறடி தூரத்தில் பயங் கரமான
சூறாவளி ஒன் று வந்தது. உடனே பாண்டி இசக்கிய
பார்த்து வந்திடுச்சுடா அந்த பேய் என பீதியாக
சொல் ல..
அவனுக்கு சில் லென் று வேர்த்து பேயரைந்தது
போல் அதையே பார்த்து கொண்டே நின் றான் .
ஆனால் வந்த சூறாவளி சட்டை செய் யாமல்
இவர்களை கடந்து சென் றது..

அது போனவுடன் சற் று தைரியம் வந்தவனாக,


பாத்திங் களா மைனரே அந்த சூறாவளியே
என்னை பார்த்து பயந்து ஓடினதை என் று சிரித்து
கொண்டு இசக்கி சொல் ல, பாண்டி அவனையே
குருகுரு வென வெறித்து பார்த்தான் ..

என்ன மைனரே நான் சொல் லிகிட்டே


இருக்கிறேன் , நீ ங் க என்னமோ பேயை பார்த்து
பயப் படுற மாதிரி என்னையே ஒரு மாதிரியா
பார்க்குறிங் க. அதான் அந்த சூறாவளி
போய் டுச்சே அப் பறம் என்னவாம் என் று இசக்கி
தமாசாய் சிரிக்க..

டேய் அது போகலாடா இங் கதாண்டா இருக்கு என


பாண்டி புல் லரித்தவாறு பயத்தோடு
சொல் ல..என்ன மைனரே சொல் றீங் க இசக்கிக்கு
பயம் கவ் வியது..

ஆமான் டா அது உன் முதுகை கட்டிபிடிச்சு


தொங் கிட்டு, என்னை பாத்து சிரிக்குதடா என் று
அருள் வந்தவனாய் அவன் சொன்னதுதான்
தாமதம் . இசக்கிமுத்து அய் யோ வென வீரிட்டு
கத்தினான் ..

(மர்மகோட்டை-16)
....அவன் சொன்னதுதான் தாமதம் , இசக்கிமுத்து
அய் யொ வென வீரிட்டு கத்தினான் .

இப் போது முத்துபாண்டியிடம் இருந்து சிரிப் பு


பீரிட்டு வந்தது. அவன் சிரித்ததை பார்த்த இசக்கி
ஒன் னும் புரியாமல் முழித்தான் . நான் உன் மேல
பேய் உக்காந்து இருக்குனு சொன்னதை
நம் பிட்டியாடா என் று பாண்டி சிரிப் பை அடக்க
முடியாமல் சொல் ல,

என்ன மைனரே சொல் றிங் க அப் படினா


சும் மாதான் சொன்னிங் களா என்று வந்த
கோவத்தை அடக்கி கொண்டான் . ஆமாடா
நீ தானே சொன்ன அந்த பூமிகாவ ஒரு கை
பாக்குறேனு அதான் உன்னை டெஸ்ட் பண்ணி
பார்த்தேன் ,..

சும் மா சொல் லக்கூடாது எசக்கி நீ உண்மையிலே


தைரியமான ஆளுதாண்டா என சொல் லிவிட்டு
நக்கலாக சிரிக்க. மைனரே ரொம் ப சிரிக்காதிங் க
பூமிகா என்னை மட்டுமில் லை உங் களையும் தான்
பலிவாங் க துடிக்கிறா..

என்னையே இந்த ஆட்டு ஆட்டுறாள் னா அவள்


செத்ததுக்கு முழு காரணமே நீ ங் கதான் .
அப் படினா உங் க நிலமையை கொஞ் சம்
நினைச்சு பாருங் க என் று பதிலுக்கு எசக்கியும்
நக்கலா சிரித்தான் ..
அப் போதுதான் அவனுக்கு சுருக்கென தைத்தது.
ஆமாடா எசக்கி நீ சொல் றது உண்மை தாண்டா
ஆனா இதிலிருந்து எப் படியாவது தப் பிக்கனும் ,
என்னடா பண்ணலாம் என்று முத்துபாண்டி
யோசனையோடு கேட்க,

ம் ம் இப் ப கேட்டிங் களே இது முறை. ஆயிரம் தான்


சொல் லுங் க இந்த ஊருக் கே நீ ங் க மைனரா
இருந்தாலும் , என் கிட்டதான் நீ ங் க யோசனை
கேட்டாகனும் என்றவாறு தன்னையே புகழ் ந்து
கொண்டான் ..

இதை கேட்டு கடுப் பான முத்துபாண்டி. சும் மா


வாயடிக்கதடா உன் கிட்ட சொல் லி எவ் வளவு
நாளாச்சு, அந்த கோடாங் கி கருந்தமலைய
கூட்டிக்கிட்டுவானூ, எப் பத்தான் அவன் வருவான்
என்றான் எரிச்சலோடு..

சரி விடுங் க மைனரே கோவபடாதிங் க


இன்னைக்கு சாயந்தரம் வரம் னு சொல் லிருக்காரு,
அதனால நீ ங் க ஏதும் கவலை படாதிங் க என் று
சொன்ன இசக்கிய தூரத்தில் இருந்து ஒரு குரல்
பேர்சொல் லி கூப் பிட்டவும் ..

உடனே அவன் திரும் பி பார்த்தான் . இவனுடைய


பக்கத்து வீட்டுகாரன் பிச்சுமணி. டேய் என கத்தி
கொண்டு இவர்களை நோக்கி ஓடி வந்தான் .
என்னாடா பிச்சு இப் படி வேகமா மூச்சிரைக்க
ஓடியார என் று இசக்கி பதட்டமாய் கேட்க..

மலனி பொட்டலுக்கு புல் லருக்க போன


உன் னோட ஆத்தா பாம் பு கடிச்சு செத்து
போச்சுடா என்று அவன் சொன்னதுதான் தாமதம் ..
என்னடா சொல் ற என அதிர்ந்தவன் என் ஆத்தா
என்னை விட்டுட்டு போச்சா என் று ஓவென
கதறியவாறு வீட்டை நோக்கி ஓடினான் ..

கூடவே பாண்டியும் பிச்சுமணியும் ஓடினார்கள் .


அடுத்த பத்தே நிமிடத்தில் வீட்டை அடைந்தான் .
சொந்தங் கள் இவனை பார்க்கவும் கட்டி அழுது
சமாதானம் செய் தனர். தாயின் பக்கத்தில்
அமர்ந்து அவளையே வெறித்து பார்த்து
கொண்டிருந்தான் ..

இவ் வளவு நாளும் வளர்த்த தாய் தன்னை விட்டு


போனதை எண்ணி மிகவும் வருந்தி கண்ணீர ்
வடித்தவன் . அப் போது ஏதேட்சயாய் தாயின்
கழுத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான் .
காரணம் அவள் கழுத்தில் மருதாணியின்
கைதடம் பதிந்திருந்தது..

அதை முத்துபாண்டியும் கவனிக்க தவறவில் லை,


உடனே இசக்கியை தனியாக இழுத்து வந்தவன் ,
என்னடா எசக்கி உங் க அம் மா கழுத்துல
மருதாணியோட தடம் இருக்கு, எனக்கென்னமோ
அவங் க பாம் பு கடிச்சு செத்த மாதிரி தெரியலை
என் று அவன் புதிராய் சொல் ல,

அதை ஆமோதித்தவனாய் , ஆமாங் க மைனரே


ஒருவேளை அந்த சண்டாளி பூமிகாவோட
வேலையா இருக்கும் னு நினைக்கிறேன் . அவளை
இப் படியே விட்டா கண்டிப் பா இன் னும் நெறைய
சாவை பாக்க வேண்டி வரும் ..
அதனால என் ஆத்தாவ அடக்கம் பண்ணிட்டு
உடனே நாம அந்த கருந்தமலைய போய்
பார்க்கனும் என் று பதட்டமாக சொன்னான் . நீ
ஒன் னும் கவலை படாதடா எல் லாம் நல் லபடியா
நடக்கும் ..

சரி வா எல் லோரும் நமக்காக காத்துகிட்டு


இருப் பாங் க என்று அவனை கூட்டி கொண்டு
முத்துபாண்டி போக எத்தனித்த நேரம் . மேலிருந்து
டப் பா ஒன் று அவன் தலையில் நங் கென் று வந்து
விழுந்தது, வலியால் துடித்த பாண்டி தலையை
தடவியவாறு அண்ணாந்து மேலே பார்த்தான் ..

மரத்தில் கருத்தபூனை ஒன் று இவர்களை பார்த்து


கொடுரமாக முறைத்தது. அதை பார்த்த
இசக்கிக்கு கோவம் பொத்து கொண்டு வரவும் ..
அந்த பூனைய விடக்கூடாது மைனரே, இப் ப அதை
என்ன பன் றேன் பாருங் க என்றவன்
கொல் வதற் காக கற் களை தேடினான் ..

சரி விடுடா போய் ட்டு போவுது நம் ம வேலைய


பார்ப்போம் என் று மாரியை முன் னே விட்டு
பின்னாடி முத்துபாண்டி நடந்துபோனான் .
திடிரென சிரிப் பு சத்தம் கேட்டு இருவரும் திரும் பி
மேலே பார்க்க,

இப் போது அந்த பூனை பிணம் திண்ணும் கழுகாக


மாறி, உங் க ரத்ததை குடிக்காம விடமாட்டேன் டா
என்றவாறு அந்த இடத்தை விட்டு சிறிது தூரம்
பறந்து பிறகு மாயமாய் மறைந்து போனது..

இதை கண்ட இருவரும் அதிர்ச்சியில் உறைந்து


போய் நின் றனர். அதே நேரம் இசக்கியின்
தோல் மீது ஒரு கை விழுகவும் , பயந்துபோய்
திடுக்கிட்டு திரும் பியவன் பிச்சுமணி நிற் பதை
கண்டவுடன் கோவமாக அவனை பார்த்து
கத்தினான் ..

இப் ப என்னப் பா நடந்து போச்சுனு என் மேல


எறிஞ் சு விழுற. உன்னை ஊர் பெரிய மனுசங் க
வரச்சொன்னாங் க அதான் வந்தேன் . நானும்
உன்னை ரெண்டு நாளா கவனிச்சுகிட்டுதான்
இருக்கேன் எசக்கி,

உன்னை காத்து கருப் பு ஏதும் அரட்டிருக்குமோனு


நான் நினைக்கிறேன் ..
நம் ம பூசாரி கிட்ட திருநீ ரு வாங் கி பூசிக்க
சரியாயிடும் என் றவாறு அவர்களின் பதிலை
எதிர்பாராமல் நடையை கட்டினான் ..

என்ன மைனரே இருக்கிற வேதனையில


இவன் வேற பீதிய கெளப் பிட்டு போறான்
என்றான் கவலையாக. சரி விடுடா மேக்கொண்டு
ஆக வேண்டியதை பார்ப்போம் என முத்துபாண்டி
சொல் ல.. இருவரும் அங் கே கூடியிருந்த
கூட்டத்தில் ஐக்கியமாயினர்..

இப் போது சிவணான் டி பேச ஆரம் பித்தார். பாம் பு


கடிச்சு செத்தனால பொணத்தை ரொம் ப நேரம்
போட்டு வைக்காம, நேரத்தோட அடக்கம்
பண்ணிடனும் . அதனால யாராருக்கு
சொல் லனுமோ சீக்கிரம் சொல் லுங் கப் பா
என்றார்..

ஆமா.. அய் யா சொல் றது சரிதான் வெரசா அவுக


அவுகளும் வேலைகள போய் பாருங் க. என் று
பூசாரி கார்மேகமும் அவர் பங் குக்கு சொன்னார்.
அடுத்த மூன் றே மணி நேரத்தில் இடுகாட்டில்
நல் லபடியாக அடக்கம் செய் ய பட்டது. பிறகு
எல் லோரும் இசக்கிக்கு ஆறுதல் சொல் லிவிட்டு
அவர் அவர் வீட்டுக்கு கலைந்து சென் றனர்...

இறுதியாக முத்துபாண்டி அவனிடம் வந்து,


கோடாங் கிய நாளைக்கு வர சொல் லலாம் .
அதனால நீ கவலை படாம நல் லா தைரியமா இரு
என சொல் லியவன் , அவன் கையில் இரண்டு
சாராய பாட்டிலை திணித்து விட்டு அங் கிருந்து
நகர்ந்து போனான் ..

நேரம் இரவு எட்டை நெருங் கி கொண்டிருந்தது.


தாயை இழந்த சோகம் இசக்கியை வாட்டி
வதைக்க வயிறு முட்ட ஒரு பாட்டில் சாராயத்தை
முழுசா குடித்தான் . பிறகு குழுங் கி குழுங் கி
அழுதவன் குடிக்க நான் காசு கேட்டா எப் ப
வேணான் லு நீ தருவியே ஆத்தா..

இனிமே எனக்கு யாரு தருவா..என்றவாறு அடுத்த


பாட்டிலையும் காலி பண்ணி
தூரத்தில் தூக்கி எறிந்தான் . போதை
தலைக்கேறியதும் , ஏன் ஆத்தா எனக்குனு ஏதாவது
சொத்து சேத்தா வச்சிருந்த உன் மகன் உக்காந்து
சாப்பிடுறத்துக்கு..

நான் எப் ப கேட்டாலும் கல் யாணம் பண்ணி வரும்


போது நெறையாதான் கொண்டு வந்தேன் . உன்
அப் பன் எல் லாத்தையும் வித்து சூதாடி காலி
பண்ணிட்டானு சொல் லுவ, எனக்குனு என்ன
சேத்து வச்சிருந்த என போதையில் உலறி
தள் ளினான் ..
அப் போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அட
போனது எல் லாம் போகட்டும் ஆத்தா நீ ஒரு
மோதிரம் போட்டுருந்தியே. விரல் ல டைட்டா
இருக்குதுனு. எப் பவுமே அதை கலட்ட மாட்டியே.
ஒரு வேலை புதைக்கும் போது அதை யாரும்
எடுத்துருந்தா,
விடக்கூடாது பொணத்தை தோண்டி பார்த்து
மோதிரத்தை எடுத்து வந்துரனும் ...

அது மட்டும் இருந்தா எனக்கு மூனு மாசத்து


கவலை இருக்காதே என் றவன் முகம் பிரகாசம்
ஆனது. உடனே வேகமாக காரியத்திலும்
இறங் கினான் . ஓட்டில் மாட்டி வைத்திருந்த
மம் பட்டியை தூக்கி தோலில் போட்டு
கொண்டவாறு சுடுகாட்டை நோக்கி நடந்தான் ..

ஊரை தாண்டி கண்மாய் கரை மேட்டில் ஏறி


நின் றவாறு எட்டி தூரத்தில் பார்வையை ஓட
விட்டான் .சுடுகாடு தெரியவும் சந்தோசத்தில்
வாய் விட்டு சிரித்தான் ..

கூடவே இன்னொரு உருவமும் அவனோடு சேர்ந்து


சிரித்தது...

(மர்மகோட்டை-17)
...கூடவே இன்னொரு உருவமும் அவனோடு
சேர்ந்து சிரித்தது..

இசக்கிமுத்து தள் ளாடியபடி நடையை


தொடர்ந்தான் . நடந்தான் என் று சொல் வதை விட
ஓடினான் என சொல் வதுதான் மிக சரியாக
இருக்கும் . காரணம் அவன் போதையில்
இருந்தாலும் மோதிரத்தை யாராவது களவாடி
இருப் பாங் களோ என்ற சந்தேகம் அவனிடம்
வழுத்தது..

அதனால் நடையில் அவ் வளவு ஒரு அசாத்திய


வேகம் . அடுத்த பத்தாவது நிமிடத்தில்
சுடுகாட்டை அடைந்து, அவனுடைய ஆத்தா
இருளாயி புதைத்த இடத்தை கண்டுபிடிக்க
அவனுக்கு ரொம் ப சிரமம் ஏற் படவில் லை..

ஏனென் றால் இன்றைக்கு மதியம் புதைத்ததினால்


அந்த இடத்தில் மாலை,பழையதுணி. பாய் முதற்
கொண்டு கிடந்தன. அங் கு ஒரே நிசப் தம் .
அவ் வப் போது வவ் வால் கள் மட்டும் கிரிச்சென
சத்தத்தோடு அந்த மரத்துக்கும் இந்த மரத்துக்கும்
தன் னுடைய துணைகளை தேடிச்சென் றன..

ஒரு முறை சுற் றும் முற் றும் பார்வையை ஓட


விட்டான் இசக்கி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை
எதுவும் அவனுக்கு புலப் படவில் லை. பிறகு தாயை
புதைத்த இடத்தில் மம் பட்டியால் தோண்ட
ஆரம் பித்தான் ..

அப் போது தூரத்தில் நரி ஒன் று உளையிடும்


சத்தம் கேட்க, அந்த சத்ததை தொடர்ந்து
அங் கிருந்த மரங் கள் எல் லாம் அசைந்து ஆட
ஆரம் பித்தன. அதை பார்த்த இசக்கிக்கு பயம்
லேசாக தொற் றி கொள் ளவும் வேகமாக
தோண்டினான் ..

இறுதியில் தாயின் சடலத்தை கண்டுபிடித்தான் .


அவளுடைய முகத்தை கூட பார்க்கவில் லை,
கையில் உள் ள மோதிரத்தைதான் முதலில்
தேடினான் . அது அப் படியே கைவிரலில்
ஐக்கியமாயிருக்க அதை பார்த்தவுடன் இசக்கிக்கு
சந்தோசம் தாங் க முடியவில் லை..

என் செல் ல ஆத்தா என் று அவள் கண்ணத்தை


கிள் ளி முத்தம் கொடுத்தான் . ஆவலோடு
மோதிரத்தை கலட்ட ஆரம் பித்தான் ஆனால்
முடியவில் லை..சே என்று நொந்து கொண்வன்
திரும் பவும் முயற் சித்தான் பலன் இல் லை..

கோவம் தலைக்கேறியது. உடனே அவளுடைய


கைவிரலை விரித்து வைத்து மம் பட்டியால்
ஒருபோடு போட. மோதிரவிரல் துண்டானது.
அதில் இருந்த மோதிரத்தை மட்டும் எடுத்து
கொண்டு விரலை குழிக்குள் ளே போட்டு
மூடிவிட்டான் ..

இதை எல் லாத்தையும் அந்த உருவமும் பார்த்து


கொண்டிருந்தது. அதன் கண்களின்
கொலைவெறி தாண்டவம் ஆடியது. இதை
கவனிக்காத இசக்கி காரியம் நல் லபடியாக
முடிந்த சந்தோசத்தில் வீட்டை நோக்கி நடக்க
ஆரம் பித்தான் . கூடவே அந்த உருவம் இசக்கியை
பின் தொடர்ந்தது..
கொஞ் சதூரம் கூட போயிருக்க மாட்டான் .
பின்னாடி ஏதோ ஒரு முனகல் சத்தம் கேட்கவும்
அப் படியே நின் றுவிட்டான் . என்ன சத்தம் அது
என் று பின்னால் திரும் பி பார்க்க.. அங் கு ஒன் றுமே
இல் லை. ஏதோ பிரம் மை என நினைத்தவன்
திரும் ப நடந்தான் ..

இப் போது சலக் சலக் வென கொழுச சத்தம்


கூடவே சிரிப் பு சத்தமும் இவன் காதில் கேட்டது.
பயம் விரைவாக தொற் றி கொள் ள இருந்த
கொஞ் ச நஞ் ச போதையும் இறங் கிபோனது. இது
கண்டிப் பா அந்த பூமிகாவாத்தான் இருக்கும் .

சொன்ன மாதிரியே பலிவாங் க வந்துட்டா போல


என்ன செய் யலாம் என யோசித்தவன் உடம் பு
சில் லென் று வேர்த்து. இதற் கு மேல் இங் க இருந்தா
நம் ம உசிரு போயிரும் ஒடுடா எசக்கி என்று
உள் மனசு எச்சரித்ததும் அங் கிருந்து ஓட்டம்
பிடித்தான் ..

ஆனால் அதன் பிறகு கூடவே வந்த உருவம்


அங் கயே நின் று கொண்டது. கொஞ் ச தூரம்
ஓடியவன் தனக்கு முன் னே ஒரு பெண் நடந்து
போவதை கவனித்தான் . ஆனால் யாரென் று
தெரியவில் லை உருவம் கொஞ் சம் மங் கலாகவே
தெரிந்தது..

இருந்தாலும் கொஞ் ச தைரியம் வந்தவனாக,


அப் பாடா என் று தன்னை ஆசுவாசப் படுத்தி
கொண்டு அந்த உருவத்தின் பின்னாடியே நடந்து
போனான் . யாரு ஆத்தா போரது. கொஞ் ச
நில் லுங் க நானும் வந்திறேன் என் றவாறு அந்த
பெண்னை நெருங் கி போக, ஆனால் அவள்
இவனை சட்டை செய் யாமல் முன் னேறி
சென் றாள் ..

இசக்கி அவளை நெருங் க நெருங் க அந்த உருவம்


பெரிதாகி கொண்டே போனது. அப் போதுதான்
இசக்கி நன் றாக அதை உற் று கவனித்தான் . அவள்
தலைமுடியை விரித்து போட்டபடி தரையில்
மண்ணை கூட்டிக்கொண்டு வானதுக்கும்
பூமிக்கும் நடந்து போனாள் , அதன் தலைக்கு
மேலே அரிக்கேன் விளக்கு வெளிச்சமும்
பிரகாசமாக தெரிந்தது..

ஆஹா இது கொல் லிவாய் பிசாசுல் ல. இதை


போயா நாம கூப் பிட்டோம் . எங் கு பார்த்தாலும்
பேயும் பிசாசும் ல இருக்கு. நான் என்ன
பண்ணுவேன் .. அய் யோ என கத்தியவாறு உயிரை
கையில பிடித்து கொண்டு ஓடினான் . அங் கு
பிடித்த ஓட்டம் வீட்டில் போயிதான் நின் றது..

ஒரு வழியாக கதவை திறந்து கொண்டு உள் ளே


போனவுடன் செம் பை எடுத்து குடத்தில் இருந்த
தண்ணீரை மோண்டு கடகட வென
குடித்தான் ..ஒரு வழியாக அங் கிருந்து தப் பித்து
வந்தாலும் பயமும் பதட்டமும் அவனை விட்டு
விலகவில் லை. சாப் பிடாமல் கூட படுத்து
விட்டான் .

ஆனால் தூக்கம் தான் வர மறுத்தது. கண்னை


மூடினால் கொல் லிவாய் பூசாசும் பூமிகாவும் வந்து
பயமுறுத்தினர். எப் படியோ ஒருவழியாக தூங் கி
போனான் . கொஞ் ச நேரத்தில் டொக் டொக் கதவு
தட்டப் படும் சத்தம் கேட்டது.
கண்னை திறந்து, இந்த நேரத்தில யாரா இருக்கும்
என யோசித்தவன் கடிகாரத்தை பார்த்தான் . அது
சரியாக பணிரெண்டை காட்டியது. லேசாக பயம்
கவ் வ.. கொஞ் சநேரம் சத்தமில் லாமல் அப் படியே
இருந்தான் ..

திரும் பவும் சத்தம் . ஆனால் இப் போது வேறு


விதமாக, கதவை நகத்தால் கீரும் சத்தம் வரட்
வரட்டென கேட்டது. யாரதுது என கேட்கும் போதே
வாய் குழறியது. அய் யா எசக்கி நான் தாண்டா
உன் ஆத்தா வந்திருக்கேன் கதவை தொற
கண்ணு என் று சொன்னதுதான் தாமதமம்
நடுநடுங் கி போனான் ..

என்னது ஆத்தாவா யாருகிட்ட உன்


விளையாட்டை காட்டுற. என் ஆத்தா
செத்துபோச்சு. நீ அந்த கொல் லிவாய் பிசாசுனு
தெரியும் பேசாம ஓடிபோயிரு நான் கதவை
திறக்க முடியாது என் றான் உறுதியாக..

என்னய் யா என்னனம் மோ பேசுற நான்


சாகலைடா உயிரோட என்னை போட்டு
புதைச்சுட்டாங் க. கதவை தொறந்து பாரு கண்ணு
என்றாள் அழு குரலோடு. ஒரு நிமிடம்
யோசித்தவன் லேசாக கதவை திறந்து கொண்டு
பார்க்க, அங் கே அவன் தாய் இருளாயி நின் று
கொண்டிருந்தாள் .

ஆத்தா நீ உண்மையிலே சாகலையா என் று


ஆச்சரியத்தோடு உள் ளே கூப் பிட்டான் . நான்
செத்தா உன்னை யாருடா நல் லா பாத்துப் பாங் க,
என்னை நினைச்சு கவலைப் பட்டு நீ சாப் பிடாம
இருப் பாயினுதான் வந்தேன் ..
இரு அம் மா உனக்கு சோறு போட்டுதாரேன்
என்றவாறு அடுப் பங் கறையில் போய் ஒரு தட்டில்
சாப் பாடு எடுத்து வந்து ஒரு வாய் ஊட்டினாள் .
கண்கலங் கியவாறே அதை வாங் கி கொண்டவன்
அப் போதுதான் பார்த்தான் . அவளுடைய
மோதிரவிரலை காணவில் லையென் று..

என்ன ஆத்தா உன் னோட விரலை காணம்


என்றான் அதிர்ச்சியாக. அவ் வளவு நேரம்
அமைதியாக பேசி கொண்டிருந்தவள் . திடிரென
எழுந்து தலயை விரித்து போட்டபடி அதை
நீ தாண்டா வெட்டி எடுத்தாய் டேய் ய் ய் ய் ய் ய் ....என
ஆங் காரமாக கத்திக்கொண்டு இசக்கியின்
கழுத்தை பிடித்து நெறித்தாள் .

ஒன் னும் செஞ் சுடாத ஆத்தா என்னை விட்டுடு என


அழுது கெஞ் சினான் . இதே மாதிரிதானே
அன்னைக்கு நான் உங் கிட்ட கெஞ் சினேன் ,
என்னைய விட்டிங் களா... இப் ப உன் குரவளைய
கடிச்சு ரத்தத்தை குடிக்காம விடமாட்டேன் டா
என் று குரூரமாக பார்த்தாள் ..

அப் படினா நீ நீ அந்த பூம் ம் மீ..அவனுடைய பேச்சு


தடுமாறியது. ஆமான் டா நான் பூமிகாதான் என் று
நெஞ் சில் ஏறி உக்காந்து கொண்டு அவன்
முகத்தருகே வந்து முழியை உருட்டி, பற் களை
நறநற வென கடித்தவாறு வாயை திறந்தாள் ..

அவளுடைய நாக்கு ஒரு மொலத்துக்கு வெளியே


தொங் கியது. அதை பார்த்த இசக்கி வெடவெடத்து
அரண்டு போனான் ....
(மர்மகோட்டை-18)

அவளுடைய நாக்கு ஒரு மொலத்துக்கு வெளியே


தொங் கியது. அதை பார்த்த இசக்கி வெடவெடத்து
நடுங் கி போனான் ..

மறுநாள் காலை பொழுது மர்மதோடு விடிந்தது.


இசக்கியின் அப் பா சிங் காரம் ரொம் ப நேரமாக
கதவை தட்டிப் பார்த்தார் ஆனால் கதவு
திறக்கப் படவில் லை.
அப் போது அந்த வழியாக கடைக்கு போன
பிச்சுமணியை பார்த்து,.

யாருப் பா அங் கே போறது பிரகாசா என் றார்


கண்ணில் ஒரு கையை வைத்து உத்துபார்த்தபடி,
இல் லை பெரியப் பா நான் தான் பிச்சுமணி ஏன்
கண்ணு தெரியலையா உங் களுக்கு என் றான்
சிரித்தவாறு, அட பிச்சுவா என்ன பன் றது
வயசாயிடுச்சுல வரவர கண்னே சரியா
தெரியமாட்டிங் கிதுடா..
ரொம் ப நேரமா தள் ளி பாக்குறேன் , இந்த கதவு
தெறக்க மாட்டிங் கிதுடா கொஞ் சம் என்ன ஏதுனு
பாருய் யா என்ற சிங் காரத்தை, இதோ பாக்குறேன்
என் று முன் னே வந்த பிச்சுமணி, அது சரி எங் க
போய் ட்டான் அந்த எசக்கி, நேத்துல இருந்து
அவனை நான் பாக்கவே இல் லையே என் றவாறு
கதவை திறக்க முயற் சித்தான் முடியவில் லை..

திரும் ப முக்கி தக்கி திறந்து பார்த்தான் ம் ம் ம் கும்


முடியவில் லை, என்ன பெரியப் பா தெறக்கவே
முடியலை உள் தாப் பா போட்டுருக்க மாதிரி
தெரியுது. ஒருவேளை எசக்கி உள் ளே
தூங் குறானோ என்று யோசனையாய் ,
எசக்கி..டேய் எசக்கி கதவை தொறடா என சற் று
கோவமாக கத்தினான் பதிலில் லை.

கலவரம் முகத்தை கவ் வ.. பின் பக்கம் போய் ,


ஜன்னலை திறந்து பார்த்தவன் அதிர்ந்து
போனான் . அங் கே இசக்கிமுத்து கண்முழி
இரண்டும் பிதுங் கி நாக்கு தொங் கி தரையில் பட
மல் லாந்து கிடந்தான் சவமாக. அந்த காட்சியை
பார்த்து வீரிட்டு கத்தினான் பிச்சுமணி.

இவன் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர்


கூடிவிட்டனர். எல் லோர் முகத்திலும் அதிர்ச்சி
கலந்த பயம் அப் பட்டமாக தெரிந்தது. இசக்கி
இறந்த செய் தி கட்டுத்தீயாய் ஊர் முழுக்க பரவ,
ஊர் பெருந்தலைகள் அவன் வீட்டு முன் பு ஒன் று
கூடினர்.

என்னப் பா இது இருளாயி செத்து முழுசா ஒரு நாள்


கூட முடியலை, அதுக்குள் ள அது மகனையும் கூட
கூட்டிகிச்சே, இப் படியே விட்டா இனிமே இந்த
ஊர்ல எத்தனை சாவை நாம பாக்க வேண்டி
இருக்குமோ என பூசாரி கார்மேகம் வேதனை
பட்டார்.

சிவணான் டியும் ரொம் ப ஆக்ரோசமாக,


என்னப் பா நடக்குது இங் க நாம கும் பிடுற
தெய் வம் இதையெல் லாம் பாக்குதா, இல் லை
சும் மா கல் லாத் தான் இருக்கா என் று சொன்ன
விநாடி நிறுத்துடா... என் றது ஒரு குரல் .

சிவணான் டி முதலானோர் அதிர்ச்சியோடு


திரும் பி பார்க்க, அங் கே தலைவிரி கோலமாக
பூசாரியின் மகள் ராசாத்தி நின் று
கொண்டிருந்தாள் . இந்த ஊரில சாமி இல் லைனு
முடிவு பண்ண நீ யாருடா.

கூப் பிட்ட நேரத்து எல் லாம் ஓடிவரதுக்கு அவள்


என்ன உன் வீட்டு வேலைக்காரியா, ம் ம் ம் ம் அவ
ஆங் காரிடா.. யாருக்கும் கட்டுப் படாதவ
என்றவாறு மேழும் கீழும் புழுதி பறக்க, பூமியே
அதிரும் படி சாமி வந்து குதித்தாள் .

இன்னையில இருந்து சரியா இருபத்தோர் நாள்


வரை அம் மனுக்கு கன்னிகா விரதம் இருங் க. என்
அண்ணன் அடங் கா கருப் பன் வீச்சருவா
தூக்கிட்டு முன்னாடி வருவான் டா, பின்னாடியே
அம் மனும் சன்னிதியில் வந்து உக்காரபோறா.

அன்னைல இருந்து இந்த ஊருக்கு நல் லதே


நடக்கும் , துஷ்ட சக்திகள் அழிஞ் சு போகும்
அதனால யாரும் கவலைபடாதிங் க என்ற
சொன்ன ராசாத்தியிடம் , ஆமாம் நீ யாரு திடீர்
திடீர்னு வந்துட்டு வந்துட்டு போற, முதல் ல
பேரைச்சொல் லு என்றான் முத்துபாண்டி
சவுடாலாக...

ம் ம்ம நாக்கை துருத்திவாறு நான் தாண்டா பிடாரி,


ஹேஹேய் ...என் று அவனை வெறித்து
பார்த்தவாறு கீழே மயங் கி விழுந்தாள் . பூசாரி
அவளை தூக்கி, முகத்தில் தண்ணீரை அடித்து
அவளது மயக்கத்தை தெளிய வைத்தார். நடந்தது
எதுவுமே தெரியாதது போல் ராசாத்தி வீட்டை
நோக்கி நடந்து போனாள் .

அவளை போவதை வேடிக்கை பார்த்தவாறு, கூடி


இருந்தவர்கள் ஆளாளுக்கும் ஆச்சரியபட்டு
முணுமுணுத்து கொண்டார்கள் . இப் போது
சிவணான் டி பேச ஆரம் பித்தார் நடந்தது நடந்து
போச்சு ஆத்தா பிடாரி சொன்ன மாதிரி நாம
எல் லோரும் கன்னிகா விரதம் இருக்கனும்
என்றவரை.

கன்னிகா விரதம் னா அது என்னங் க என் று


கூட்டத்தில் இருந்த மங் கம் மா இடைமறித்து
கேட்க, இப் போது பூசாரி வாய் திறந்தார். அது
என்னனு கேட்டீங் கனா எல் லோர் வீட்டு
முன்னாடியும் ஆத்தாவுக்கு புடிச்ச
வேப் பங் கொலைய சொறுகி வைச்சுட்டு.
எல் லோரும் அவங் க அவங் க வீட்ல ராத்திரி
பணிரெண்டு மணிக்கு, காமாட்சி வெளக்கு ஏத்தி
அம் மனை இருபத்தோரு நாள் வழிபடனும் ..

ஆனால் எக்காரணம் கொண்டும் அந்த வெளக்கு


அனையகூடாது. ஒருவேளை அது
அனைஞ் சுச்சுனா அந்த குடும் பத்துல ஏதோ
கெட்டது நடக்க போதுனு அர்த்தம் என் று
கார்மேகம் சொல் ல, சிவணான் டியும் அதை
ஆமோதித்தார்.

ஒரு வழியாக இசக்கியை அடக்கம் செய் துவிட்டு


அனைவரும் நிம் மதியாக கலைந்து சென் றனர்,
ஆனால் முத்துபாண்டியை மட்டும் கவலை
ஆர்ப்பரித்தது..

அன்று இரவு வசந்தா எவ் வளவோ தைரியம்


சொல் லியும் அவன் சமாதானம் ஆகவில் லை.
சாப்பிடாமல் கூட ரூம் க்குள் போய் தாளிட்டு
கொள் ள, அதற் கு மேலும் வசந்தா அவனை
தொந்தரவு செய் யவில் லை. ஆனால் இசக்கியின்
சாவு அவனை மனதளவில் ரொம் பவே பாதித்தது..

ரொம் ப நேரமாக யோசித்து கொண்டே


இருந்தவன் பிறகு அவனையும் அறியாமல் தூங் கி
போனான் . கொஞ் சநேரம் தான் ஆகியிருக்கும் ,
மைனரே மைனரே என் று கூப் பிடும் சத்தம் வாரி
சுருட்டி எழும் பியவன் , உன்னிப் பாக அந்த
சத்தத்தை கேட்டான் .

திரும் பவும் நான் தான் மைனரே கதவை திறந்து


வெளியே வாங் க என் றது அந்த குரல் . சந்தேகமே
இல் லை அது அந்த எசக்கியோட குரல் தான்
பயத்தில் வேர்த்து விறுவிறுத்து போனான் . அம் மா
அம் மா என் று அலறி வசந்தாவை கூப் பிட்டான் .
ஆனால் எவ் வளவு கத்தியும் சத்தம் வெளியே
வரவில் லை.

அந்த நேரம் பார்த்து கரண்டும் வேறு கட்டாகி


போனது. பயம் ஆட்கொள் ள அவனுக்கு மூச்சை
அடைத்தது. மைனரே கொஞ் சம் வெளியே
வாங் க,உங் களுக்காக ஒன் னு
கொண்டாந்துருக்கேன் பாருங் க என் று அந்த குரல்
சொல் லவும் , தட்டு தடுமாறி கதவு இடுக்கு
வழியாக வெளியே பார்த்தவனின் இதயம் சுக்கு
நூறாகி போனது.

காரணம் வெளியே இசக்கி பாம் பை பிடித்தபடி


நின் று கொண்டிருக்க..
பின்னாடியே அவனுடைய அம் மா இருளாயியும் ,
இவர்களை தொடர்ந்து குட்டியும் குழுமாலுமாக
சடையை விரித்து போட்டபடி வரிசையாக
நின் றிருந்தன சடைமுனி.....

(மர்மகோட்டை-19)

இவர்களை தொடர்ந்து தலையை விரித்து


போட்டபடி, குட்டியும் குழுமாலுமாக வரிசையாக
நின் றிருந்தன சடைமுனி..

அந்த காட்சியை கண்ட முத்துபாண்டி


நடுநடுங் கியபடி, பயத்தில் கை கால் கள் உதற
ஆரம் பித்தது. பயம் கூடிக்கொண்டே போக
வசந்தாவை கூப் பிட்டு பார்த்தான் இவனுடைய
சத்தம் அவளை ஒன் றும் சட்டை செய் யவில் லை.
அவளோ அடித்து போட்ட மாதிரி நல் ல தூக்கத்தில்
மிதந்திருந்தாள் .

காரணம் பொதுவாக யாரையாவது பேய் வந்து


அமுக்கினால் , அவர்கள் எவ் வளவுதான்
கத்தினாலும் வெளியே கேக்காது. அதே
நிலமையில் தான் இன் று முத்துபாண்டியும்
இருந்தான் என்னை விட்டுடா எசக்கி என்னைய
ஒன் னும் பண்ணிடாத, என் உயிரை தவிர வேற
என்ன வேணும் னாலும் கேளு தாரேன் டா என் று
அவன் கெஞ் ச.

முடியாது இந்த பாம் பை விட்டு, உன் கண்னை


கொத்த போறேன் என் றவாறு இசக்கி உள் ளே
வந்து விட்டான் . வந்தவன் மைனரே இந்த பாம் பை
உங் களுக்கு ஞாபகம் இருக்கா என் றவாறே அவன்
முகத்துக்கு எதிரே நீ ட்ட அது படம் எடுத்து
ஆடியது..

நொடிப் பொழுதில் அவனுடைய ரெண்டு


கண்னையும் சதக் சதக் வென கொத்தியது.
வலியால் துடித்து அலறினான் , ஐயோ என் கண்ணு
போச்சே நான் என்ன பன் னுவேன் என்று
துடிதுடித்து அலறினான் ..

டேய் ..டேய் பாண்டி, உனக்கு என்னாச்சு ராசா,


என் று வசந்தா பதட்டமாய் ஓடி வந்து கேட்டாள் ,
அம் மா எசக்கி வந்துட்டான் பாம் பு வந்து என்
கண்னை கொத்திடுச்சு என் று பயந்தபடி
அழுதான் .

டேய் பாண்டி, தூக்கத்தில ஏன் டா இப் படி


கண்டபடி ஒலறி தொலைக்கிற என்று வசந்தா
கேட்ட பிறகுதான் அவனுக்கு புரிந்தது. நடந்தது
எல் லாம் கனவென் று ஒரு நிமிடம் நிதானமாக
யோசித்தவன் , அம் மா ஒண்ணும் இல் லைமா
சின்ன கனவுதான் நீ போய் ப் படு காலையில
பேசிக்கலாம் என் று சொல் லிவிட்டு தன் னுடைய
ரூம் க்குள் போய் தாளிட்டு கொண்டான் ..

ஆனால் வசந்தாவுக்கு தான் ஒண்ணும்


புரியவில் லை மகனின் கவலை அவளை வாட்டி
எடுத்தது. எங் க நான் சொல் றத கேட்டாதானே
நேரங் காலம் தெரியாம ராத்திரி பூராம் வெளியில
சுத்துறது.

அப் பரம் காத்து கருப் பு வராம என்ன பண்ணும் ,


விடிஞ் சோன முதல் ல பூசாரிக்கிட்ட போய்
இவனுக்கு விபுதி போட சொல் லனும் என் று
வாய் க்குள் முனுமுனுத்தவாறு கண்னை
மூடியவள் , சிரிப் பு சத்தம் கேட்க,திடுக்கிட்டு
மேலே பார்த்தவள் அதிர்ந்து போனாள் ,

காரணம் அங் கே பூமிகா மின்விசிறியில்


தலைகீழாக தொங் கியபடி சிரித்து
கொண்டிருந்தாள் . அந்த காட்சியை பார்த்த
வசந்தா அலறி விட்டாள் , இவள் சத்தம்
கேட்டு,உள் ளே இருந்து ஓடி வந்த பாண்டியும்
எதுக்கும் மா இப் ப கத்துன என் று அவள் கையை
பிடித்து கொண்டு பதட்டமாக கேட்க,

அது.. அது.. வார்த்தைகள் தடுமாற, அந்த பூமிகா


வந்துட்டாடா என மேலே கையை காட்டியபடி
அப் படியே மயங் கி சரிந்தாள் . நெஞ் சு படபடக்க
மெதுவாக ஏறிட்டு மேலே பார்த்தான்
முத்துபாண்டி, ஆனால் அதற் கு முன்னாடியே
அவள் மறைந்து போயிருந்தாள் . அதற் கு மேலும்
அவனுக்கு தூக்கம் வர மறுத்தது விடியலுக்காக
காத்திருந்தான் .

இரவு முழுவதும் பிடியிலிருந்த கதிரவன்


அப் போதுதான் விடுதலையாகி கொஞ் சம்
கொஞ் சமாக தலையை காட்ட ஆரம் பித்தான் .
தெண்னை மரத்தில் ஏறி இழநி பறித்து
கொண்டிருந்தான் மாரி..

கீழே வேட்டிய மடித்து கட்டியவாறு நின் று


கொண்டிருந்த சிவணான் டி, டேய் அந்த
கொழையில் உள் ள எழநி எல் லாம் சின்னமா
இருக்கு, பக்கத்தில இன்னொன் னு பெருசா
இருக்கு பாரு அதை வெட்டுடா என் று அவனுக்கு
கட்டளையிட்டு கொண்டிருந்தார்.

அப் போது என்ன சிவணான் டி இன்னைக்கு வீட்ல


ஏதும் விசேஷமா, இல் லை வைதேகிய பொண்ணு
பாக்க யாரும் வர்றாங் களா என்றவாறு கேட்டை
திறந்து கொண்டு உள் ளே வந்தார் சிவகொழுந்து.

அவர் வேறு யாருமல் ல சிவணான் டியின் பால் ய


சினேகிதன் . டவுன்ல பால் வியாபாரம் பார்ப்பவர்
வந்து போவதற் கு சிரமமாக இருப் பதால்
அங் கையே தங் கிவிடுவார். ஆனால் வாரத்துக்கு
ஒருமுறை சொந்த ஊருக்கு வருவார் அப் படியே
வந்தால் சிவணான் டியை பார்க்காமல்
போகமாட்டார்..

என்னப் பா நான் கேட்டத்துக்கு பதிலே


சொல் லாமல் ஏதோ யோசனையா இருக்க என
கேட்க, அது ஒண்ணுமில் லைடா நம் ம
வைதேகியோட படிச்ச புள் ளைங் க மதுரையில
இருந்து இன்னைக்கு வருதுகளாம் . அதான்
அதுங் க குடிக்கிறதுக்காக வெட்ட சொன் னேம் பா
என்றார் சிரித்தபடி. ஓ கதை அப் படியா பேஷ்..
பேஷ்.. என் று சிவகொழுந்தும் பதிலுக்கு பல் லை
காட்டினார்..

சரிப் பா உன் கிட்ட ஒரு முக்கியமான விசயத்தை


சொல் லிட்டு போகலாம் னு வந்தேன் என
சிவணான் டியை தனியே அழைத்து, அவரிடம் ஒரு
கவரை கொடுத்துவிட்டு அங் கிருந்து விடைபெற் று
சென் றார். ஒருமுறை சுற் றும் முற் றும் பார்த்த
சிவணான் டி அந்த கவரை திறந்து பார்த்தவுடன் ,
சந்தோசத்தில் அவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல் பு
போல மின்னியது..

இரவை நெருங் கி கொண்டிருக்க.. முத்துபாண்டி


மிகவும் பதட்டத்தோடு காணபட்டான் . இருட்டாச்சு
ஏன் இன் னும் அவர காணோம் என்றவாறு
கடிகாரத்தை பார்த்தான் அது மணி ஏழு என
காட்டியது. அப் போது வெகு தூரத்தில் வெளிச்சம்
தெரிய அவனின் முகம் லேசாக மலர்ந்தது..

அங் கே பிச்சுமணியோடு பைக்கில் வந்து


கொண்டிருந்தார் பேயோட்டி கருந்தமலை. ஊரின்
எல் லையை தொட்ட நேரம் , ரோட்டின் நடுவே
குறுக்கே கைகளை விரித்தபடி வழியை மறித்து
கொண்டு நின் றிருந்தது ஒரு உருவம் .

(மர்மகோட்டை-20)
வழியை மரித்துக்கொண்டு நின் றிருந்தது ஒரு
உருவம் ..

அதை பார்த்த பிச்சுமணி சரக்கென பிரேக்


போட்டு வண்டியை நிறுத்தினான் . ஏதோ
சிந்தனையாய் பின்னால் உக்காந்து கொண்டு
வந்த கருந்தமலையும் திடுக்கிட்டு சுயநினைவில்
வந்தவராக என்னாச்சுடா மணி ஏன் டா வண்டியை
நிறுத்தின என கேட்க..

அய் யா கொஞ் சம் முன்னாடி பாருங் க என் று


பிச்சுமணி கைகாட்ட, பார்வையை எதிரே
ஓடவிட்டவர் அதிர்ந்தவராக, யாருடா அது
ரோட்டை மறிச்சுகிட்டு பார்க்க ஏதோ
பைத்தியகாரன் மாதிரில இருக்கிறான் என் றார்
சற் று குழப் பாக,

இவன் பேரு காசிங் க பக்கத்து ஊருக்காரன் ..


பதினாலு வருசத்துக்கு முன்னாடி எங் க ஊரு
கண்மாயில புதையல் இருக்கிறதா சொல் லி,
அதை எடுக்க போய் பைத்தியமா ஆயிட்டான் .
அதுக்கப் பரம் இவன் கொஞ் ச நாளா இந்த
ஊர்லயே இல் லை. எங் கே போயிருந்தானு
யாருக்கும் தெரியலை..

போனமாசம் தான் இவனை ரெட்டை புளியமரத்து


பக்கத்துல பாத்ததா எங் க அத்தை மங் கம் மா
சொன் னுச்சு என் று சொல் லி கொண்டிருக்கும்
போதே,
காசி இவர்கள் பக்கத்தில் வந்துவிட்டான் .
வந்தவன் கருந்தமலையை பார்த்து இந்த ஊர்ல
இன்னைக்கு ஒரு சாவு விழப் போகுது..
அந்த சண்டாள முனி ரத்தப் பசியில இருக்குது.
அந்த சாவை வேடிக்கை பாக்க வந்தியா இல் லை
அதோட சேர்ந்து நீ யும் சாக போறியா ஹேஹே
வென ஒரு மாதிரியாக சிரித்தான் ..

அய் யா வாங் க நாம கிளம் புவோம் . எனக்கு பயமா


இருக்கு இவன் கூட இன் னும் கொஞ் சம்
நேரம் பேசினோம் அப் புறம் நாமலும்
பைத்தியமாயிடுவோம் என் று பரபரத்தான் .
அதுவும் சரிதான் என்று அவர் மனசுக்கும் பட
அதற் கு மேலே நிற் க வேண்டாமென பைக்கை
எடுக்க சொன்னார்.

உடனே பிச்சுமணி ஆக்சிலேட்டரை அழுத்தி


கிக்கரை ஒரு உதை விட்டான் அது வேலை செய் ய
மறுத்தது. இரண்டு மூன் று தடவை முயற் சித்து
பார்த்தான் முடியவில் லை இப் போது
காசியிடமிருந்து சிரிப் பு வந்தது..

கருந்தமலை கடுப் பாகி இப் ப இந்த எடத்தை


விட்டு நீ போக போறியா இல் லை உன்னை
அடிக்கவாடா என் று கையை ஓங் க, என்னய் யா
அடிக்க போற முதல் ல உன் உயிரை
காப் பாத்திக்க, உங் களோட விதி இங் கையே
ஆரம் பமாயிடுச்சு போல ஹேஹே என்று
சிரித்தபடி தலையில் அடித்து கொண்டே ஓடி
மறைந்தான் .

அவனுடைய செய் கை கருந்தமலைக்கு


வித்தியசமாக இருந்தது. அவனை பார்க்கும்
போது புத்தி பேதலித்தவன் மாதிரி
தெரியவில் லை,மாறாக அவனிடம் ஏதோ ஒரு
மர்மம் மறைந்திருப் பது போல அவருடைய
உள் மனசு சொன்னது.

சே.. என்னனு தெரியலை போனவாரம் தான்


வண்டியை போய் சர்வீஸ் பண்ணிட்டு வந் தேன் ,
அப் பறம் ஏன் வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டிங் கிதுனு
ஒன் னும் புரியலையே என் று பிச்சுமணி அவன்
பாட்டுக்கு புலம் பி கொண்டிருந்தான் .

கொஞ் ச நேரம் கண்னை மூடி யோசித்தவர், தான்


கொண்டு வந்த சுருக்கு பையிலிருந்து விபுதியை
எடுத்து காற் றி ஊதிவிட்டார். பிறகு அவனை
பின்னால் உக்கார சொல் லிவிட்டு வண்டியை
கருந்தமலை ஓட்ட ஆயத்தமானார்,

என்ன ஆச்சரியம் பிச்சுமணியிடம் முரண்டு


பிடித்த வண்டி ஒரே உதையில் இவரின்
அசைவுக்கு கட்டுப் பட்டது போல புகையை
கக்கிகொண்டு உடனே அசைப் போட்டது..

பைக்கை கண்மாய் கரையில் மெதுவாக விட்டார்.


வளைவில் தேவா செத்துபோன புளியமரத்தை
தாண்டும் போது, பிச்சுமணிக்கு லேசாக பயம்
வந்து அவரை இறுக பற் றினான் . காரணம்
அவருக்கும் புரிந்தது அதனால் பேசாமல்
வண்டியை வேகமாக விரட்டினார். கொஞ் ச தூரம்
தான் போயிருப் பார்,.

மடை பக்கத்திலிருந்து ஒரு கருத்த பூனை


இவர்களை நோக்கி ஓடிவந்தது, கருந்தமலை
சுதாரிப் பதற் குள் நொடிப் பொழுதில் அது
வண்டியின் சக்கரத்தில் சிக்க, நிலை தடுமாறி
வெட்டுதாவுக்குள் தூக்கி எறியப் பட்டு
ஆளுக்கொரு திசையில் போய் விழுந்தனர்.

கருந்தமலை லேசான சிராப் புகளோடு


தப் பிவிட்டார், கொஞ் சநேரம் ஒரு கல் லை
பிடித்தபடி அங் கையே உக்காந்துவிட்டார். ஆனால்
பிச்சுமணிக்குதான் தலையில் பலத்த அடி.
வலதுகால் முறிந்து ரத்தம் வடிந்து ஓடியது..

பதட்டமாக ஓடிப் போய் அவனை தூக்கியவர்


முகத்தை பார்த்து அதிர்ந்து போனார். காரணம்
அவனுடைய உயிர் இப் பவோ அப் பவோ என
ஊசலாடிக்கொண்டிருந்தது. அவனை முடிந்த
அளவு தம் கட்டி தூக்க முயன் றார் முடியவில் லை.
பின்னாடி ஏதோ சரசர வென சத்தம் கேட்டு
திரும் பி பார்க்க.

அங் கே இவர்களை இந்த கதிக்கு ஆளாக்கின,


பூனை இவரை பார்த்து பற் களை காட்டி முறைத்து
கொண்டிருந்தது. அதை பார்க்கவே கர்ண
கொடுரமாக இருந்தது. அப் படி ஒரு பூனையை
தன் வாழ் நாளில் அவர் பார்த்ததே கிடையாது
இவரை எந்நேரமும் அது தாக்கலாம் என் று மனசு
படபட வென அடிக்க,

உயிரை கையில் பிடித்து கொண்டு ஊரை நோக்கி


ஓட தொடங் கினார். கொஞ் ச தூரம் ஓடியவர் ஒரு
மரத்துக்கு கீழே போய் நின் று போனார். காரணம்
அதற் கு மேல் ஓட அவரிடம் தெம் பு இல் லை
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங் கினார்..

அவனை அங் கையே போட்டுவிட்டு நாம


வந்திருக்க கூடாது என் று நினைத்து வருந்தினார்.
ஆனால் உயிர் பயம் யாரை விட்டது அப் போது
காசி சொன்னதுதான் அவர் நினைவுக்கு வந்தது..

சாவு விழப் போகுது சொன்னானே, சொல் லி


கொஞ் ச நேரம் கூட ஆகலை அதுக்குள் ள ஒரு
உசுரு போச்சே என் று மனதுக்குள்
யோசனையோடு சென் றவரை எதிரே தெரிந்த
வெளிச்சம் இவருடைய சிந்தனையை கலைத்தது..

கண்ணுக்கெட்டும் தூரத்தில் முத்துபாண்டி


பைக்கில் வந்து கொண்டிருந்தான் . இவரை
நெருங் கி பார்த்தவுடன் கண்டு பிடித்துவிட்டான் .
நீ ங் க.. நீ ங் க பேயோட்டி கருந்தமலைதானே என் று
கேட்க..

அவர் உடனே ஆமாம் நீ ங் க...என இழுத்தார்.


நாந்தாங் க முத்துபாண்டி உங் களை கூட்டி
வரச்சொன்னது. ரொம் ப நேரமாச்சே இன் னும்
நீ ங் க வரலைனு நான் தான் ஒரு எட்டு பாத்துட்டு
வரலாமேனு என் று லேசாக சிரித்தவன்
அப் போதுதான் அவரை முழுமையாக
கவனித்தான் ..

என்னங் க உங் க சட்டை எல் லாம் ஒரே மண்ணா


இருக்கு. நெத்தியில கூட காயமா வேற இருக்கு
என் று பதட்டமானான் . ஆமா பிச்சுமணிய எங் கே
காணோம் அவனும் உங் க கூடதானே
வந்திருப் பான் என் று அவரை பார்த்து குழப் பமாக
கேட்க,

இங் க எதுவும் பேச வேணாம் உடனே உங் க


வீட்டுக்கு வண்டியை விடுங் க அங் கே வந்து
எல் லாத்தையும் சொல் றேன் என்று
அவசரபடுத்தினார். உடனே அவனும் புரிந்து
கொண்டவனாக வேகமாக வண்டியை ஓட்டினான் .
அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனின் வீட்டை
அடைந்தனர்.

இவர்கள் போய் இறங் கவும் வசந்தா அவரை


வாங் க என வரவேற் று உள் ளே அமர வைத்தாள் .
அய் யா இவங் கதான் என் னோட அம் மா என் று
சொல் ல அப் படியா நல் லது என் று அவரும்
பதிலுக்கு வணக்கம் சொன்னார்.

அப் போதுதான் வசந்தா கேட்டாள் , அப் பவே


தூரத்துல உங் க வண்டியோட வெளிச்சம்
தெரிஞ் சுச்சே பின்ன ஏன் நீ ங் க வர இவ் வளவு
நேரம் ஆச்சு என் று சந்தேகமாக கேட்டாள் ..

காசியை சந்தித்தது முதல் பூனை குறுக்கே வந்து ,


இருவரும் கீழே விழுந்த கதை வரை ஒன் று
விடாமல் சொல் லி முடித்தார்.

என்னது பிச்சுமணி செத்து போயிட்டானா


என்றான் முத்துபாண்டி அதிர்ச்சியோடு, ஆமாம்
கிட்டத்தட்ட அப் படித்தான் இந்நேரம் அவன் உயிர்
கூட போயிருக்கும் என் று கருந்தமலை சொன்ன
விநாடி,

வெளியில் பயங் கரமாக நாய் குலைக்கும் சத்தம்


கேட்டது. அம் மா என்னனு போய் பாரு என் று
பாண்டி சொல் லவும் வேகவேகமாக வெளியே
போன வசந்தா தெரிபட்டு தலை தெறிக்க ஓடி
வந்தாள் ..
என்னம் மா இப் படி திடுமுடுனு ஓடியார என்னாச்சு
முத்துபாண்டி பதட்டமாய் கேட்க, வெளியில
பிச்சுமணி நிக்கிராண்டா என்று சொன்னதுதான்
தாமதம்

என்னது பிச்சுமணியா..என அதிர்ச்சியில்


கருந்தமலையும் முத்துபாண்டியும் அப் படியே
ஸ்தம் பித்து போய் நின் றனர்..

(மர்மகோட்டை-21)

அதிர்ச்சியில் முத்துபாண்டியும் கருந்தமலையும்


அப் படியே ஸ்தம் பித்து போய் நின் றனர்..

வசந்தா சொல் வதை நம் ப முடியாமல் இருவரும்


வெளியே போய் பார்த்தனர். பிச்சுமணி
இவர்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் .
டேய் பிச்சு நீ இன் னும் சாகலையா நீ
செத்துபோனதா இவரு வந்து சொன்னாரேடா என
ஆச்சரியத்தோடு முத்துபாண்டி கேட்க..

அதற் கு அவனோ எவ் வளவோ பாவம் பன் னுன


நீ ங் களெல் லாம் உயிரோட இருக்கும் போது நான்
மட்டும் எதுக்கு சாவனும் , நீ ங் களும் திருந்துங் க
இல் லைனா உங் களுக்கு சாவு நிச்சயம் .

என்னை அவரு காப் பாத்திட்டாரு ஆனால்


உங் களை சும் மா விடமாட்டாரு நீ நாலு கொலைய
பண்ணிருக்க, அதற் கு தண்டனை என்ன
தெரியுமா மரணம் , இனிமே அது உன்னை
தொடர போகுது எங் கே போனாலும் விடாதுடா
என் று ஏதேதோ அருள் வந்த சாமியார் போல
சொல் ல, பேயறைந்தது மாதிரி நின் றான்
முத்துபாண்டி.

இவ் வளவு நாளும் தான் செய் த கொலைகள்


அவன் அம் மா வசந்தாவை தவிர வேற
யாருக்குமே தெரியாதே என்று அதிர்ச்சியாய்
குழம் பியவன் ,

என்ன யோசிக்கிற இதெல் லாம் எனக்கு எப் படி


தெரியுமுனு பாக்குறியா. அதுக்கு கூடிய சிக்கரம்
பதில் கிடைக்கும் இப் ப நான் போறேன் என் று
முன் னே நகர்ந்தவனை.

வசந்தாவின் குரல் தடுத்து நிறுத்தியது. நில் லுடா


பிச்சு உன்னை யாரோ காப் பாத்தினாங் கனு
சொன்னியே யாருடா அது என அதிர்ச்சியோடு
கேட்க,

அவன் இடுப் பில் சொறுகி வைத்திருந்த சலங் கை


எடுத்து, காற் றில் ஒரு சுழற் று சுழற் றியவாறு
ஓடினான் . பின்னாடியே அதிலிருந்த மணியின்
ஓசையும் சலக் சலக் கென அதிர்ந்து அவன்
மறையும் வரை ஒலித்து அடங் கியது..

இதையெல் லாம் பார்த்து கொண்டிருந்த மூவரும்


சுயநினைவுக்கு வர சில நொடிகள் ஆனது.
வசந்தாவுக்கு பிச்சுமணியின் செய் கை ஒன் றும்
புரியவில் லை. அவன் என்னனம் மோ சொல் றான்
முறைக்கிறான் திடீர்னு சிரிக்கிறான் ஒருவேளை
பேயா இருக்குமோ என பயத்தோடு கேட்க,

அம் மா நீ சத்த சும் மா இருக்கியா, நானே பெரிய


குழப் பத்துல இருக்கேன் இதுல நீ வேற என்று
அவளை அதட்டினான் . தம் பி அவுங் களை
திட்டாதே அவங் க சொல் றதும் ஒரு விதத்துல
சரிதான் , நான் பாக்கும் போது கிட்டதட்ட செத்த
நிலையிலதான் அவன் கெடந்தான் ..

எந்திரிச்சு நடக்கவே எப் படியும் ஒருவாரம் ஆகும் .


அப் படி இருக்க இதை பாக்கும் போது பெரும்
அதிர்ச்சியாதான் இருக்கு. இதுல ஏதோ இருக்கு
கண்டுபிடிக்கிறேன் .
ஆனா உங் க ஊர்ல நெறைய மர்மம் இருக்கும்
போல, சரி சரி அதெல் லாம் அப் பரம் பேசுவோம் ,

இப் போதைக்கு அதை பத்தி பேசிட்டு இருக்க


நேரம் இல் லை. ஆமா நான் சொன்ன மாதிரி
பூஜைக்கு தேவையானதெல் லாம்
வாங் கிட்டிங் களா என் று கருந்தமலை கேட்க, ஓ
அதை காலையிலே வாங் கி வந்துட்டேன் ங் க என் று
ஒரு பெரிய பையோடு வந்தான் முத்துபாண்டி..

ம் ம்ம் சரி இப் போ நான் சாமி அழைக்க போறேன்


என்னென்ன கேக்கனுமோ கேளுங் க, அந்த
முனியை ஒரு வழி பன் றேன் பாருங் க என
சிரித்தார். ஐயா அந்த முனிக்கு முடிவு கட்டுறது
ஒரு பக்கம் இருக்கட்டும் . முதல் ல இந்த பூமிகாவை
ஒரு வழி பன் னுங் க என்றான் எரிச்சலாக..

பூமிகாவா அது யாரு என் று அவருடைய புருவம்


விரிந்தது. அப் படினா அந்த எசக்கி உங் ககிட்ட
அதைப் பத்தி எதுவும் சொல் லலையா, நான்
அதுக்குதானே முக்கியமா உங் களை
அவசரப் படுத்தினேன் . கடுப் பாகி ம் ம்ம் பல் லை
கடித்தான் முத்துபாண்டி. நடந்த சம் பவத்தை
சுருக்கமாக சொல் லி முடித்தான் ..

என்னப் பா.... எசக்கி என் கிட்ட ஒரு வார்த்தை கூட


சொல் லலையே ஆச்சரியபட்டு கொண்டார்.
அவன் எப் படி சொல் வான் எல் லா பிரச்சனையும்
அவனாலதானே வந்தது..

எனகிட்ட வாங் கி நல் லா குடிச்சுகிட்டு எனக் கே


துரோகம் பண்ணுனவனாச்சே.. நல் லவனு
நம் புனேன் ச்சே.. கடைசியில கழுத்தறுத்துட்டான்
ராஸ்கல் என் று ஆத்திரபட்டு கத்தினான் .

என்ன சொல் றிங் க எல் லா பிரச்சனையும்


எசக்கியால வந்துச்சா. தம் பி நடந்ததை
ஆரம் பத்துல இருந்து ஒன் னு விடாம முழுசா
சொல் லுங் க அப் போதான் இந்த இக்கட்டுல
இருந்து உங் களை நான் காப் பாத்த முடியும் .
அப் பரம் இன்னொரு முக்கியமான விசயம்
சொன்னா ஆச்சரியபடுவிங் க என் று புதிர்
போட்டார்..

என்ன முக்கியமான விசயம் சொல் லுங் க


என்றான் முத்துபாண்டி ஆர்வத்தோடு, இந்த ஊர்ல
புதையல் இருக்குறதா கேள் விபட்டேன் , அதை
நாம எடுப் போம் . கிடைக்கிறதுல ஆளுக்கு
பாதிக்கு பாதி என்ன சொல் றிங் க என் று
பார்வையை அவன் மீது பதித்தார்..

உண்மையாதான் சொல் றிங் களா..


உங் களால அதை எடுக்க முடியுமா சாமி என் று
வாயெல் லாம் பற் கள் தெரிய ஆச்சரியமானாள்
வசந்தா. அது என்னால முடியாது என் னோட குரு
வேலாயுதம் நினைச்சா முடியும் , நான் கேக்குற
உதவிய மட்டும் எனக்கு செய் ங் க.. மத்ததை நான்
பாத்துகிறேன் என்றார்.

உங் களுக்கு என்ன உதவின்னாலும் நான்


பன் றேன் , அந்த புதையல் மட்டும் கெடைச்சா
இந்த சுத்து வட்டாரத்துலையே நான் தான் பெரிய
பணக்காரன் . அதுமட்டும் இல் லை வைதேகி என்ன
வைதேகி, அவளை விட பலமடங் கு
அழகானவளை எல் லாம் என் கால் ல விழ
வைப் பேன் என்றான் பேராசை கனவோடு.

சரி சாமி அதை எடுக்க போய் உயிருக்கு எதுவும்


ஆயிடாதே என் று கவலைபட்டாள் வசந்தாள் . நீ ங் க
ஒண்ணும் கவலைபடாதிங் க வேலாயுதம்
சாதாரண ஆளில் ல, பயங் கரமான மந்திரவாதி
அவர் தொட்ட விசயம் எதுவும் தோல் வியில
முடிஞ் சதே இல் லை,

நாளைக்கு வாங் க அவரை போய் ஒரு எட்டு


பார்த்துட்டு வந்திடுவோம் , விசயம் வேற
யாருக்கும் வெளியே தெரியக்கூடாது என் று
கண்டிப் போடு கருந்தமலை சொல் ல
முத்துபாண்டியும் வசந்தாவும் அதற் கு ஒன் றாக
சிரித்தபடியே ஒத்து கொண்டனர்..

சரி நான் முன்னாடி கேட்டத்துக்கு பதிலை


சொல் லவே இல் லை என் று காதை சொறிந்தார்
கருந்தமலை. உடனே முத்துபாண்டி வசந்தாவை
பார்க்க அவள் சொல் லு என் பதை போல் தலை
அசைத்தாள் .

ம் ம் சொல் றேன் கேளுங் க எங் க வீட்ல வேலை


பார்த்தவள் தான் அந்த பூமிகா, என் னோட
ஆசைக்கு இணங் கலைனு நான் .. எங் க
அம் மா,எசக்கி மூணு பேரும் சேர்ந்து அவளை
அடிச்சு கொன் னோம் . அதுக்கப் பரம் என்ன
செய் யிரதுனு புரியாம இருக்கும் போதுதான்
எசக்கியோட அம் மா இருளாயி அவனை தேடி
வந்துட்டா..

அவளோட வாயை அடக்க சில ஆயிரம் அவளுக்கு


கொடுக்க வேண்டியதா பேச்சு. நாலு பேரும்
சேர்ந்து அந்த பூமிகாவை ரெட்ட புளியமரத்து
பக்கத்துள புதைச்சோம் .. அதுக்கப் பரம் அந்த
இருளாயி ஓயாமல் நச்சரிச்சு பணம் கேக்க
ஆரம் பிச்சா..

ஒரு நாள் எசக்கி வரலையைனு அவனை


தேடிகிட்டு எதார்த்தமா அவனோட வீட்டுக்கு
போயிருந்தேன் . அப் பத்தான் எசக்கியும் அவன்
அம் மாவும் என்னைபத்தி பேசிட்டு இருந்ததை
பார்த்து நான் ஒளிஞ் சிருந்து ஒட்டு கேக்க
ஆரம் பிச்சேன் ,

பூமிகாவோட ஆவி வந்து பயமுறுத்துறதா


நடிச்சியா, அதை முத்துபாண்டி நம் பிட்டானா
அவனுக்கு இதேமாதிரி அடிக்கடி பயங் காட்டு,
அப் பதான் அவனோட சொத்தை கொஞ் சம்
கொஞ் சமாக நம் ம ஆட்டைய போடலாம் னு
ஆத்தாலும் மயனும் சிரிச்சுகிட்டு பேசிக்கினாங் க.
பூமிகா பேயா வந்து என்னையும் உங் களையும்
கொல் லுவேனு சொல் றா மைனரேனு, என் கிட்ட
எசக்கி சொன்னது எல் லாம் பொய் யினு
அன்னைக்குதான் உண்மை தெரிஞ் சது. அப் பவே
அவங் க ரெண்டு பேரையும் வெட்டி போடணும் னு
தோணுச்சு.

ஆனா இப் ப வேணாம் பொறுமையாக


செய் வோம் னு திரும் ப வந்துட்டேன் , ஆனா அவங் க
சாவு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுனு
முடிவெடுத்து, எனக்கு தெரிஞ் ச பாம் பாட்டி
பரமசிவத்துகிட்ட பயங் கர விஷம் உள் ள
கருநாகபாம் பை காசு கொடுத்து வாங் கி
வச்சுருந்தேன் ..

சந்தர்பத்துக்காக பலிவாங் க காத்துகிட்டு


இருந்தேன் , அப் பத்தான் ஒரு நாள் இருளாயி
புல் லருக்க போனதை பார்த்து பின்னாடியே
நானும் போனேன் . என் கையில பாம் பை
பாத்துட்டு ஓட ஆரம் பிச்சவ வரப் புல தடுமாறி
கீழே விழுந்துட்டா. நானும் விரட்டி போய் பாம் பை
விட்டு கொத்தவிட்டேன் .

கொஞ் ச நேரத்துல நொரை தள் ளி செத்து


போய் ட்டாள் . எசக்கி பூமிகாவ வச்சு, எப் படி
என்னையை பயமுறுத்த நினைச்சானோ அதே
மாதிரி அவனை பயம் காட்டுறதுக்காக இருளாயி
கழுத்துல மருதாணிய தடவி வச்சுட்டேன் ..

பூமிகாதான் அவன் அம் மாவை கொண்ணுடுச்சுனு


எசக்கியும் , பாம் பு கடிச்சு செத்ததா ஊரும்
நம் பிடுச்சு என் று சொன்னவாறு ஹாஹா வென
குரூரமாக சிரித்தான் . அதுசரி, அப் போ எசக்கி
எப் படி செத்தான் என் று கருந்தமலை கேட்க,
அதை சொல் ல தொடங் கினான் முத்துபாண்டி..

அதேநேரம் ... ரெட்டை புளியமரத்திலிருந்து பூமிகா


நாலுகால் பாய் ச்சலில் வேகமாக இறங் கினாள் ..

(மர்மகோட்டை-22)

ரெட்டை புளியமரத்தில் இருந்து, பூமிகா நாலுகால்


பாய் ச்சலில் வேகமாக இறங் கினாள் . அவள்
முத்துபாண்டி வீட்டை நோக்கி தலையை விரித்து
போட்டபடி வேகமாக ஓடினாள் .

இளையபெருமாள் வீடு, தனது வாழை தோப் பிற் கு


தண்ணீர ் பாய் ச்சுவதற் காக மம் பட்டியை தோளில்
மாட்டிக்கொண்டு கிளம் ப ஆயத்தமானார், ஏங் க
இந்த ராத்திரில நீ ங் க போயிதான் ஆகனுமா
என் று கோவமானாள் அவருடைய மனைவி
குஞ் சரம் ..

ஏன் டி என்னை நெனச்சு கவலைபடுற, உன்


புருசன் பயந்தாங் கோலி இல் லை எதுக்க எது
வந்தாலும் நேருக்கு நேர நின் னு எதுப் பேண்டி.
மனுசனுக்கு ஆறுலயும் சாவு நூறுலையுந்தான்
சாவு. அதோட நம் ம கருப் பசாமி துணை எப் பவும்
எனக்கு இருக்குடி அவன் என் கூடவே வருவான் .

நீ கவலைப் படாம இரு நான் தண்ணியை


பாச்சிட்டு வெரசா வந்திடுறேன் என் று
கிளம் பினார். அப் போது அவருடைய மகன்
ராமசாமியும் கூட வருவேன் என அடம் பிடித்தான் .
குஞ் சரம் எவ் வளவு சொல் லியும் அவன்
கேக்கவில் லை.

சரி விடு வரட்டும் அவனுக்கும் என்னை மாதிரி


எப் பதான் தைரியம் வர்றது என் றவாறு மீசையை
ஒரு கையால் முறுக்கினார். அதுக்காக
அவனையும் உங் க கூட கூட்டிட்டு போக
போறிங் களா என்றாள் அதிர்ச்சியாக..

அம் மா நீ சும் மா பயப் படாம இரும் மா. நான்


அப் பா கூட போய் ட்டு வேமா வந்திறேன் என் றான்
பிடிவாதமாக, நீ போகாத நாளைக்கு உனக்கு
பப் ளிக் பரிச்சை இருக்குது. ஒக்காந்து படி என் று
தடை போட்டவளை அப் பா நானும் வறேன் பா
அழுது அடம் பிடித்தான் .

வேறு வழியில் லாமல் அவனையும் கூட்டி


கொண்டு போனார். அவர்கள் போனவுடன்
குஞ் சரத்தை கவலை வந்து ஆட்கொண்டது.
அப் போது சுவற் றில் கெவுலி சத்தம் மூன் று முறை
கூப் பிட, கருப் பா நீ தான் பா அவங் க ரெண்டு
பேரையும் , நல் லபடியா வீடு கொண்டாந்து
சேக்கனும் என்று வேண்டி கொண்டாள் ,

குடியிருப் பை தாண்டி வயக்காட்டில் இருவரும்


நடக்க, இருபது நிமிடம் நடைக்கு பிறகு வாழை
தோட்டத்தை அடைந்தனர். இவர்களை
பார்த்தவுடன் பக்கத்து வயலில் முக்காடை
போட்டு கொண்டு ஒரு உருவம் சிரித்தது.

அதேநேரம் முத்துபாண்டி சொல் ல ஆரம் பித்தான் ..


அன்னைக்கு எசக்கியோட அம் மாவை அடக்கம்
பன்னிட்டு, அவன் கையில ரெண்டு பாட்டில்
சாராயத்தை கொடுத்துட்டு வந்தேன் . ராத்திரியே
அவனோட கதையை முடிக்கனும் னு நெனைச்சு,
எசக்கியை கவனிக்க சொல் லி பிச்சுமணியை
காவலுக்கு போட்டேன் .

அவனும் கொஞ் ச நேரத்துலயே எனக்கு போன்


பண்ணி, எசக்கி சுடுகாட்டு பக்கம் போறதா
தகவல் சொன்னான் . நானும் கையில கத்திய
எடுத்துகிட்டு அவன் பின்னாடியே போனேன் ,
அப் போதான் எசக்கி அவன் ஆத்தாவோட
புதைகுழிய தோண்டி என்னத்தையோ
எடுத்துகிட்டு இருந்தான் ..

அவன் வரட்டுனும் னு நான் மரத்துப் பக்கம்


மறைஞ் சு நின் னேன் . ஆனா அவன் பின்னாடி
ஏதோ கருப் பா ஒரு உருவம் தொடர்ந்து வந்துச்சு.
நான் பயத்துல நடுங் கி போய் ட்டேன் . கொஞ் ச
நேரத்துல எசக்கி ஓட ஆரம் பிச்சான் . அந்த
உருவமும் பின்னாடியே பறந்து போனாச்சு.

அதுக்கு மேலயும் நாம போனா கண்டிப் பா அந்த


பேயி, நம் மலையும் விடாதுனு நெனச்சு நான்
அங் கையே நின் னுட்டேன் . காலையில பிச்சுமணி
சொன்னத்து பிறகுதான் . எசக்கி செத்துபோன
விஷயமே எனக்கு தெரியும் என் று முத்துபாண்டி
சொல் லி முடிக்க,

அப் படினா எசக்கிய பூமிகாதான்


கொன் னுருக்கும் னு நீ ங் க நினைக்கிறிங் களா
என்றார் கருந்தமலை. எனக்கு தெரிஞ் சு அது
பூமிகாவோட வேலையாதான் இருக்கும் .
ஏன் சொல் றேனா இருளாயி செத்த அன்னைக்கு
பூனையா வந்து உங் க ரத்தத்தை குடிக்காம
விடமாட்டேனு சொல் லிட்டு, கழுகு மாதிரி பூமிகா
பறந்து போனதை என் ரெண்டு கண்ணால
பாத்தேனே என்றான் ஆச்சரியமாக..

ஒருவேளை பூமிகா கொல் லாம வேற யாராவது


அவனை கொண்ணுருந்தா என்று கருந்தமலை
சந்தேகத்தோடு கேட்க, இல் லைங் க கண்டிப் பா
அந்த பூமிகாதாங் க அவன் அழுத்தம் திருத்தமாக
சொன்னான் .

அத விடுங் க சிவணான் டி மகன் தேவா


செத்துபோனானே, அது எப் படி என் று இழுக்க,
அதுக்கும் நாமதான் காரணம் என் று காலரை
தூக்கி விட்டான் . நான் ஆசைபட்டதுக்கு குறுக்கே
யாராவது வந்தாங் கனா, அது யாரா இருந்தாலும்
விடமாட்டேன் .

அதான் அவனை போட்டு தள் ளுனேன் . பலியை


எறுமை மாடு மேல போட்டேன் . முதல் ல அந்த
சிவணான் டிய முடிக்கலாம் னு நினைச்சு ஒரு நாள்
அவரோட வீட்டு பின்னாடி மறைஞ் சிருந்தேன் .

அன்னைக்குதான் பூசாரி கார்மேகத்தோட


குடிசையும் தீப் பிடிச்சு எறிஞ் சிச்சு, அந்த நேரம்
பார்த்துதான் என் மாமன் சிவணான் டியும் அவர்
வீட்டு வேலைக்காரன் மாரியும் வெளியே
போனாங் க நானும் பின்னாடியே போனேன் .

அப் பதான் அந்த மாரிப் பய கழுத்து மேல ஒரு


பெரிய கருத்த உருவம் ஏறி உக்காந்ததை
பார்த்தேன் . எனக்கு தூக்கி வாரி போட்டுருச்சு,
அதனால் நான் பின்னாடி போகலை.
அன்னைக்குதான் மாரியை பனைமரத்து முனி
பிடிச்சு அவன் தலைதெறிக்க ஓடினான் என
அன்று நடந்ததை கதையாக சொல் லி முடிக்க
அவனோட கைப் பேசி ஒலிக்கவும் சரியாக
இருந்தது..

ஒரு நிமிசம் என்று கருந்தமலையிடம்


சொல் லிவிட்டு அதை எடுத்து காதோடு ஒட்ட,
எதிர்முனையில் கராரான குரல் பேசியது. அந்த
குரல் பேசப் பேச முத்துபாண்டியின் முகம் அஷ்ட
கோணலாக போனது. என்ன சொல் றீங் க
உண்மையாகவா என அதிர்ச்சியானான் ,

சரி நான் பாத்துக்கிறேன் நீ ங் க கவலைபடாதிங் க


என்றவன் , போனை அனைத்துவிட்டு வெளியே
வந்தான் . யாருப் பா போன்ல என் று வசந்தாள்
கேட்க அது என் னோட ப் ரெண்ட்டு மூர்த்தி
பேசினான் , நாளைக்கு அவ தங் கச்சிக்கு
நிச்சயதார்த்தமாம் அதான் வர சொன்னான் என
வார்த்தையை மென் று முழுங் கினான் ..

என்ன பாண்டி உங் க முகமே சரியில் லையே,


முகமெல் லாம் வேர்த்திருக்கு, ஏதும் பிரச்சனையா
என கருந்தமலை கேக்க, அதெல் லாம்
ஒண்ணுமில் லங் க நாம மேக்கொண்டு ஆக
வேண்டிய காரியத்தை பாக்கலாமா என்று
அவரை அவசரபடுத்தினான் .

சரி.. சரி.. பூஜையை ஆரம் பிச்சிடுவோம் என


காலை மடக்கி உக்காந்தவர், ஆமா உங் ககிட்ட
கடைசியா ஒன் னு கேக்கனுமே என் று கருந்தமலை
சொல் ல, தாராளமா கேளுங் கய் யா என சிரித்து
மழுப் பினான் . ஒன் னுமில் லை அந்த பிச்சுமணி,
நீ ங் க நாலு கொலைய செஞ் சதா சொன்னான் .

பூமிகா,இருளாயி,தேவா மூனுபேரைத்தான் நீ ங் க
சொன்னீங்க, நாலாவதா யாரைனு சொல் லலையே
என் று சொல் லிவிட்டு முத்துபாண்டியை
கூர்மையாக பார்க்க,

இப் ப என்ன அந்த நாலாவது கொலைய பத்தி


நீ ங் க தெரிஞ் சுக்கனும் அவ் ளோதானே, என் றவன்
அது இதுவரைக்கும் பன்னலை இனிமேதான்
நடக்கபோது என்று குரூரமாக சிரித்தான் ..

நீ ங் க என்ன சொல் றீங் கனு ஒன் னும் புரியலையே,


என் று அவர் வெள் ளந்தியாய் கேக்க,
நொடிப் பொழுதில் பாய் ந்துபோய் அவர் கழுத்தில்
கத்தியை சரக்கென சொறுகினான் .

சங் கு அறுபட்டு ரத்தம் பொலபொல வென


கொட்டியது. வசந்தா அதிர்ச்சியாய்
முத்துபாண்டியை பார்க்க, அவன் ஹாஹா வென
சிரித்தான் . கருந்தமலை உயிர் கொஞ் சம்
கொஞ் சமாக அடங் கியது..

(மர்மகோட்டை-23)
கருந்தமலை உயிர் கொஞ் சம் கொஞ் சமாக
அடங் கியது..

டேய் பாண்டி என்ன காரியம் பண்ணிட்டே,


உனக்கு பைத்தியம் கியித்தியம் எதுவும்
பிடிச்சிருச்சா, இப் ப ஏண்டா, கோடாங் கிய
கத்தியால குத்தின என வசந்தா பதறிபோய்
கேட்டாள் ,

மண்ணாங் கட்டி யாரு இவனா, அம் மா நாம


நினைக்கிற மாதிரி இவன் கோடாங் கி
கருந்தமலை இல் லம் மா, நம் ம சந்தோசத்தை குழி
தோண்ட வந்த எமன் என முத்துபாண்டி சொல் ல,
என்னடா சொல் ற என அதிர்ச்சியானாள் வசந்தா.

ஆமாமா இவனோட உண்மையான பேரு


வேலாயுதம் , நக்கிரன் பத்திரிக்கையோட
முதன்மையான ரிப் போட்டர், நம் ம ஊர்ல நடக்குற
மர்மங் களை தெரிஞ் சுக்க வந்தவன் என் று
முத்துபாண்டி சொல் ல சொல் ல,

என்னய் யா சொல் ற என்னால இதை நம் பவே


முடியலையே என் றாள் . அப் படியா இப் போ பாரு
எல் லாமே உனக்கு புரியும் என் றவாறு அவன்
தலையில் அணிந்திருந்த போலி விக்கையும் ,
ஒட்டு மீசையும் பிய் த்து எடுக்க, அது கையோடு
ஒட்டிக்கொண்டு வந்தது. இப் பவாச்சும் நம் புறியா
என்றான் .
அடப் பாவி.. போலி சாமியார் வேஷம் போட்டு,
கொஞ் ச நேரத்துல என்னையே எப் படி
ஏமாத்திட்டான் படுபாவிபய, ஆமா இதெல் லாம்
உனக்கு எப் படி தெரியும் என ஆச்சரியமாய்
கேட்க, கொஞ் ச நேரத்துக்கு முன்னாடி, போன்ல
நான் யார்கூட பேசினேனு நீ நெனைச்ச என் று
அவளையே பார்க்க, உன் னோட பிரெண்டு
மூர்த்திதானே படிரென பதில் சொன்னாள் .

ம் ம்.. அதுதான் கிடையாது, நம் ம


இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம்
எப் படியோ விசயத்தை மோப் பம் பிடிச்சவரு,
இந்த உண்மைய எல் லாம் சொல் லி என்னை
கொஞ் சம் கவனமாக இருக்க சொன்னாரு, அவரே
நேர்ல வரவானு கேட்டாரு நான் தான் வேணாம் ,
நீ ங் க வந்தா,பின்னாடி ஏதாவது பிரச்சனை
ஏற் படலாம் தேவைபட்டா உங் கள கூப் பிடுறேனு
சொல் லிட்டேன் .

நீ அடிக்கடி திட்டுவியே ஏன் டா போலீஸ்காரனுக்கு


பணத்தை அள் ளி கொடுக்கிறாய் னு, இப் ப
புரியுதா,பணத்தை எதுக்கு வாரி வாரி
எறைச்சேனு, இந்த மாதிரி விசயங் களை உடனே
நமக்கு சொல் லிடுவானுங் க,

இப் பவாச்சும் உன் மகனோட அருமை பெருமைய


நீ புருஞ் சுக் கோம் மா என் று முத்துபாண்டி
சொன்னவுடன் , என் ராசா எப் பவுமே
புத்திசாலிதானேடா, நீ யாரு என் மகன்ல என்று
வசந்தா புலங் காதிதம் அடைந்தாள் .

இதுக்கே இப் படினா இன்னொரு உண்மைய


சொன் னேனு வச்சுக்க, அப் பரம் அதிர்ச்சியில
கண்டிப் பா நீ மயங் கி விழுந்திடுவ என் று
நக்கலாய் சிரிக்க, டேய் சும் மா புதிர் போடாம
விசயத்தை சொல் லுடா என ஆர்வமானாள் .

செத்துபோனாளே பூமிகா, அவ யாருனு தெரியுமா


இந்த வேலாயுதத்தோட முறைப் பொண்ணு.
அவளும் பத்திரிக்கை ரிப் போட்டர்தான் , அவளை
வேவு பார்க்க சொல் லி முன்னாடியே
அனுப் பிட்டான் .

அவளும் தன்னை அனாதைனு பொய் சொல் லி,


நம் மல நம் ப வச்சு வேலைக்காரியா நம் ம
வீட்டுலயே சேந்துட்டா, பாவம் நம் ம ஊரோட
மர்மத்தை தெருஞ் சுக்க வந்துட்டு, இப் ப
இவங் களே மர்மமா செத்து போய் ட்டாங் க என் று
அவன் கூலாய் சொல் லி முடிக்க, வசந்தா
கிட்டதட்ட மயக்க நிலைக்கே போய் விட்டாள் .

அம் மா... அவளை தாங் கி பிடித்து நிதானத்துக்கு


கொண்டு வந்தான் . இவனை கொன்னது நல் ல
வேலையா போச்சு, இல் லைனா நம் ம போட்டோ
பத்திரிக்கைல வந்து நாரி போயிருக்கும் என் று
நிம் மதி பெருமூச்சு விட்டாள் .

போட்டோ என சொன்னவுடன் தான் அவனுக்கு


டக்கென நினைவு வந்தது. வேகமாக போய்
வேலாயுதத்தோட உடம் பை செக் பண்ணி
பார்த்தான் . பிறகு அவனுடைய சட்டைபையில்
துழாவினான் . அதில் சிகரெட் லைட்டர் அளவில்
சிறிய ரக டிஷிட்டல் கேமரா இருந்தது.

அதை எடுத்தவன் பார்த்தியாம் மா இந்த சின்ன


கேமராக்குள் ளதான் நம் ம ரெண்டு பேரோட
தலையெழுத்தே இருந்துச்சு. என் றவாறு அதை
சுக்கு நூறாக உடைத்தான் . பிறகு ஒரு பெரிய
கோணிப் பையை எடுத்து வந்து அதுக்குள்
வேலாயுதத்தின் பாடியை திணித்து மூட்டை
கட்டினான் ..

இப் ப இதை என்ன பன்னப் போற வசந்தா


பதட்டத்தோடு கேக்க, இதை கொண்டு போய்
ஆத்தாங் கரையில யாருக்கும் தெரியாம
புதைச்சிட்டு வந்துடுறேன் என்று மூட்டையை
தூக்கி தோளில் வைத்து கொண்டவாறு.

அம் மா நீ என்ன பன் றாய் னா.. இங் க சிந்தி


கெடக்குற ரத்தத்தை எல் லாம் சீக்கிரமா சோப் பு
போட்டு கழுவி சுத்தம் பன்னிடு என் று
சொல் லிவிட்டு, மணிமுத்தாறு நோக்கி
முத்துபாண்டி வேக வேகமாக நடந்து போனான் ..
.............................

வரப் பில் மகன் ராமசாமியை உக்கார


வைத்துவிட்டு, இளைய பெருமாள் தண்ணீர ்
பாய் ச்சுவதில் மும் முரமாக இருந்தார். அந்த நேரம்
பார்த்து பெருமாளு பெருமாளு என யாரோ
கூப் பிட, பின்னாடி திரும் பி பார்க்க அங் கே
முக்காடு போட்டுருந்த உருவத்தை பார்த்தார்.

யாருப் பா அது இந்த நேரத்துல என் று சவுண்டு


விட, அட நாந்தான் பா சுந்தரம் . வயலுக்கு தண்ணீ
பாய் ச்ச வந்தேன் . பீடி குடிக்கலாம் னு பார்த்தா
நெருப் பட்டிய வீட்லயே மறந்துட்டு வந்துட்டேன் . நீ
வச்சுருந்தா கொடு ஒரே குளிரா இருக்கு என்றது
அந்த உருவம் .
ஓ நீ யாடா சுந்தரு இரு நெருப் பட்டிய என் பையன்
கிட்ட கொடுத்து விடுறேன் வாங் கிக்க என் றவாறு
ராமசாமியிடம் கொடுத்து அனுப் பினார். அவன்
இரண்டு அடிதான் எடுத்து வைத்திருப் பான் , பிறகு
யோசனை வந்தவனாய் ,

அப் பா அந்த சுந்தரம் மாமா இன்னைக்கு


சாயாந்தரம் தானே.. அவுங் க மக பூங் கொடி
அக்கா வீட்டுக்கு போனாரு, போகும் போது கூட
நம் ம வீட்ல வந்து சொல் லிட்டு தானேப் பா
போனாங் க, அதுக்குள் ளையா திரும் பி
வந்திட்டாங் க என அவன் சொல் லும் போதுதான்
அவருடைய புத்திக்கு உறைத்தது.

ஓ அப் படினா இது யாரு கண்னை மூடி


யோசித்தவராக, நல் ல வேளையா போச்சு,
கொஞ் ச நேரத்துல எவ் வளவு பெரிய
மடத்தனமான காரியம் பன்ன இருந்தேன் என் று
மனதுக்குள் நினைத்து கொண்டவர், அவனிடம்
எதையும் சொல் லாமல் ஐயா ராமு.. நீ இங் கிருந்து
எங் கேயும் நிக்காம வேகமாக நம் ம கருப் பசாமி
கோவிலுக்கு ஒடிரு. யாரு கூப் பிட்டாலும் பின்னால
திரும் பி பாக்காதே.

ஒரு வேளை நானே கூப் பிட்டாலும் திரும் பாதே, நீ


இங் கே புடிக்கிற ஓட்டம் நம் ம கோயில் ல
போய் தான் நிக்கனும் என்று தைரியம்
சொன்னவாறு அவனுடைய கண்ணத்தில்
முத்தமிட்டார். அப் ப நீ ங் க வரலையாப் பா என் று
மகன் கவலையோடு கேக்க.
நீ முன்னாடி போ அப் பா கொஞ் ச நேரத்தில
பின்னாடியே வந்திடுறேன் என சொன்னவுடன் ,
ராமசாமி ஓட ஆரம் பித்தான் .
இளையபெருமாளின் மனது திக்..திக் வென
படபடக்க பயத்தில் கைகள் மம் பட்டியை
தேடியது...

முத்துபாண்டி போன வேகத்திலயே வீட்டுக்கு


திரும் பி வந்தான் , ஆனால் கையில் காலியான
சாக்குப் பை இருந்தது. என்னையா அதுக்குள் ள
திரும் பி வந்துட்டே என ஆச்சரியத்தோடு வசந்தா
கேட்க,

அதுவா.. சனி பொணம் தனியா போகக்


கூடாதாம் , அதான் உன்னைய கூட்டிக் கிட்டு
போகலாம் னு வந்தேன் என் றவாறு ஹிஹி வென
ஒரு மாதிரியாக அவன் சிரிக்க..

வசந்தா அதிர்ச்சியில் பேச்சுவராமல் மூச்சடைத்து


போய் நின் றாள் ..

(மர்மகோட்டை-24)

வசந்தா அதிர்ச்சியில் பேச்சு வராமல்


மூச்சடைத்து போய் நின் றாள் ..
டேய் பாண்டி என்னடா ஒரு மாதிரியா பேசுற
சொல் லும் போதே அவளுக்கு பயம்
தொண்டையை அடைத்தது.
ஹாஹா பயந்துட்டியாமா நான் சும் மா
சொன் னேன் . நீ சரியான பயந்தாங் கோழி போ
என்றவாறு அவளை பார்த்து சிரித்தான் .

சும் மா விளையாடதடா நானே


பயந்துபோயிருக்கேன் இதுல நீ வேற அவனை
கடிந்து கொண்டாள் . ஆமா என்னடா இவ் வளவு
சீக்கிரத்துல திரும் பிட்டே, அதுக்குள் ளே ஆத்துல
பொதைச்சுட்டு வந்துட்டியா என ஆச்சரியத்தோடு
கேட்க.

அட நீ வேற.. யாம் மா அந்த கதையை கேக்குற


பூசாரி கார்மேகத்தோட கொல் லைய தாண்டி
போகும் போது, பின்னாடி யாரோ சிரிக்கிற
மாதிரி சத்தம் கேட்டுச்சு திரும் பி பார்த்தா
யாரையும் காணோம் .

திரும் ப கொஞ் ச தூரம் கூட போகலை, அதே


மாதிரி மறுபடியும் சிரிப் பு சத்தம் , திரும் பி
பார்த்தா அந்த பூமிகா நிக்கிறாமா, எனக்கு
தூக்கிவாரி போட்டுருச்சு பொனத்தை
பூசாரியோட கொல் லை ஓரமா போட்டுட்டு
அங் கே புடிச்ச ஓட்டம் , வீடு வந்துதான்
நிப் பாட்டுனேன் என பாண்டி பயத்தோடு
சொல் லிமுடித்தான் .

என்னையா சொல் ற.. பூமிகா வந்தாளா, அய் யோ


அவ தொல் லை வேற தாங் க முடியலையே,
விடிஞ் சு ஊர்காரங் க யாராவது அதை பார்த்தா
பிரச்சனை பெருசா ஆயிடுமே, இப் ப என்ன
பன் றது உள் ளங் கையை தேய் த்து
கொண்டிருந்தாள் .

அம் மா வேணும் னா ஒரு காரியம் பன்னலாம் .


பேசாம அந்த வேலாயுதத்தோட பாடியை
பெட்ரோல் ஊத்தி கொழுத்திட்டா யாருக்கும்
தெரியாதுதானே,சொல் லிவிட்டு வசந்தாவை
பார்த்து மர்மமாக புன்னகைத்தான் .

ஆமா கண்ணு இதுவும் நல் ல ஐடியாவாத்தான்


இருக்குது, ஆனா நீ தான் பாடியை அங் கையே
போட்டுட்டு வந்துட்டியே அப் பரம் எப் படி என
சங் கடப் பட்டு கொண்டாள் . அதுக்கென்னமா வா
நாம ரெண்டு பேரும் போய் ட்டு எரிச்சுட்டு திரும் ப
வந்திடலாம் என் று முத்துபாண்டி சொல் ல,

என்னது நானா அய் யோ சாமி நான் வரலை,


ராத்திரில எங் கையும் வெளிய போக மாட்டேனு
உனக்கே தெரியும் தானே, அப் பரம் ஏன் என்னை
கூப் பிடுற என் று பம் மினாள் . ஆமா நீ யும் வராதே
நானும் போகலை அந்த வேலாயுதம் நம் ம
வீட்டுக்குதான் வந்தானு பிச்சுமணிக்கு தெரியும் .

நாளைக்கு விசயம் தெரிஞ் சு ஊரெல் லாம்


பத்தவச்சிடுவான் அப் ப உனக்கு சந் தோசமா
என் று கடுகடுத்தான் . அட ஏன் டா என் வதையும்
கொலையும் வாங் குற, இப் ப என்னதான் டா பன்ன
சொல் லுற வசந்தா அலுத்து கொண்டாள் .

நீ ஒன் னும் பன்ன வேணாம் , உள் ளே போய்


பெட்ரோல் கேனையும் தீப் பெட்டியும் எடுத்துகிட்டு
பேசாம என் கூட தொனைக்கு வா, மீதி கதையை
நான் முடிக்கிறேன் என சொல் லிவிட்டு
முத்துபாண்டி கண்முழியை ஒரு மாதிரியா
உருட்டி வசந்தாவை பார்த்தான் .

பூமிகாவ பாத்தா கூட பயமில் லை இப் ப உன்னை


பாத்தாதாண்டா எனக்கு பயமாருக்கு. அப் படி
எல் லாம் பாக்காத என் று சொல் லி கொண்டே
உள் ளே போனவள் , நிமிடத்தில் பெட்ரோல்
கேனோடு திரும் பி வந்தாள் . பிறகு வசந்தாவும்
முத்துபாண்டியும் ஒத்தையடி பாதையில் நடக்க
ஆரம் பித்தனர்..
................. ........................

இளைய பெருமாளை பயம் கவ் வ, மம் பட்டியை


கையில் எடுத்தார். என்னப் பா நெருப் பட்டிய
கொண்டு வாரதுக்கு இவ் ளோ நேரமா பக்கத்து
வயலிலிருந்து சுந்தரம் கத்த. அட கொஞ் சம்
பொறுடா கொடுத்து விடுறேன் என சொல் லிவிட்டு
என்ன பன்னலாம் என யோசித்தார்,

பிறகு ஒரு யோசனை வந்தவராய் , தான்


போட்டுருந்த சட்டையை மெதுவாக கழட்டி.
பக்கத்தில் கிடந்த குச்சியை எடுத்து மம் பட்டியில்
குறுக்கே கயிரால் கட்டி அதில் சட்டையை மாட்டி
தொங் க விட்டார். வேட்டியை உருவி முண்டாசு
போல் சுருட்டி அதை மம் பட்டியின் உச்சியில்
வைத்தார்.

இடை இடையே அந்த உருவத்துக்கு சந் தேகம்


வராதவாறு அதோடு பேச்சு கொடுத்து
கொண்டிருந்தார். தூரத்தில் இருந்து யாராவது
பார்த்தால் நிச்சயமாக ஆள் உட்காந்து இருப் பது
போல் தான் மம் பட்டி தோற் றமளிக்கும் .
பெருமூச்சு விட்டவராய் மேலே வானத்தை
அண்ணாந்து பார்க்க, நிலவு வெளிச்சத்தை
கொஞ் சம் கொஞ் சமாக மேகங் கள் மறைக்க
எத்தனித்தன. அவருக்கு மனசு திக்திக் கென
அடித்தது. கருப் பச்சாமியை மனதில் நினைத்து
கொண்டு பின் பக்கமாக, பம் மி பம் மி தவழ் ந்து
போனார்.

வாழை தோட்டத்தை கடந்தவுடன் ஒட்டத்தை


பிடித்தார். பத்து நிமிடத்தில் கருப் பச்சாமி
கோவிலை அடைந்தவர் சுற் றும் முற் றும் பார்த்து
மகன் ராமசாமி இல் லாததை கண்டு அதிர்ந்து
போனார். அய் யா ராமு, ராமு நாலைந்து முறை
கூப் பிட்டு பார்த்தார் பதில் லை.

இங் குதானே அவனை வரச்சொன் னேன் பொறவு


எங் கே போயிருப் பான் என யோசித்தார்.
ஒருவேளை வீட்டுக்கு போயிருப் பானோ
இங் கிருந்து வீடு போறதுக்கு எப் படியும் இருபது
நிமிசமாவது ஆகுமே, அதோட தனியா வேற
எங் கையும் போகமாட்டான் யோசித்து ரொம் பவே
குழம் பி போனார்.

என் மகனுக்கு ஒன் னும் ஆயிருக்க கூடாது கருப் பா


என வேண்டிக்கொண்டவர். அங் கையே கொஞ் ச
நேரம் உக்காந்து பார்த்துவிட்டு பிறகு பொறுமை
இழந்தவராய் எழுந்து நடக்க ஆரம் பித்து மகனை
நினைத்து கண்கலங் கினார்..

ஒத்த பிள் ளை ஒருபிள் ளை ஒவியமா வளர்தோமே.


இப் படி தவிக்க விட்டுட்டு போய் ட்டானே
ஒருவேளை ஏதாவது ஆபத்துல மாட்டிருப் பானோ,
மனது பலவாராக யோசித்தது. வீட்ல அவன்
அம் மா கேட்டா நான் என்ன பதில் சொல் வேன்
அப் பவே வேணாம் னு என் கிட்ட சொன்னாளே
என்னை மன்னிச்சிடு குஞ் சரம் .

நான் தான் முட்டாப் பய தெரியாம


கூட்டியாந்துட்டேன் என் று அழுது புலம் பினார்.
இருந்தாலும் மகன் பத்திரமாக இருப் பான் என
உள் மனசு சொன்னது. கொஞ் ச தூரம் நடந்தவர்
தூரத்தில் யாரோ நடந்து போவதை பார்க்கவும்
நின் றார். இந்த நேரத்துல யாரா இருக்கும்
என்றவாறு பார்வையை கூர்மையாக்கினார்.

ஒரு நொடி அவருடைய புருவம் சுருங் கி விரிந்து


ஆச்சரியமானார், என்ன அது முத்துபாண்டி
மாதிரி தெரியுது,
பின்னாடியே வசந்தா அண்ணியும் போறமாதிரி
வேற இருக்கு. இந்த ராத்திரி நேரத்துல
அவங் களுக்கு என்னவேளை என யோசித்தவர்
அவர்களை பின்தொடர்ந்தார்..

பூசாரி கொல் லையை தாண்டியும் அவர்களது


பயணம் தொடர்ந்தது. அதுவரை பாண்டியோடு
பேசிக்கொண்டே வந்த வசந்தா அந்த
கொல் லையை தாண்டியபிறகு ஒரு வார்த்தை கூட
பேசவில் லை. இப் போது முத்துபாண்டி பாதையை
மாற் றி ரெட்டை புளியமரத்தை நோக்கி நடக்க
ஆரம் பித்தான் .

வசந்தா எதையும் கேக்கவில் லை. அவள் எதற் கோ


கட்டுப் பட்டது போல் அவன் பின்னாடியே
நடந்துபோனாள் . மஞ் சனத்தி மரத்தை தாண்டவும் ,
இப் போது வசந்தாவை முன் னே
போகச்சொல் லிவிட்டு பாண்டி பின் னே நடந்தான் .
அதுவரை பாண்டியாக வந்தவன் இப் போது
பூமிகாவாக மாறினாள் , மாறியவள் பற் களை
நறநற வென கடித்தவாறு இரண்டு கைகளை
வசந்தாவின் கழுத்தை நெரிப் பது போல்
பக்கத்தில் கொண்டுபோனாள் .

இதையெல் லாம் தூரத்தில் பார்த்து கொண்டிருந்த


இளைய பெருமாள் .. செய் வதறியாமல்
அதிர்ச்சியில் வாயடைத்து போய் நின் றார்,
அவர்கள் ரெட்டை புளியமரத்தை நெருங் கவும்
பூமிகாவின் கை வசந்தாவின் கழுத்தை நெறிக்க
ஆரம் பித்தது. அவள் வலியால் மூச்சு விட
முடியாமல் துடித்தாள் ..

இளையபெருமாளுக்கு மனசு படபடவென அடிக்க


ஆரம் பித்தது. வேறு வழியில் லை நாமதான்
வசந்தா அண்ணியை எப் படியாவது
காப் பாத்தனும் என அவர் கத்த நினைத்த விநாடி,

ஹேய் ய் ய் என ஆங் காரமாக ஒரு சத்தம் திரும் பி


பார்த்தார். தூரத்தில் யாரோ ஒருவர் அருவாளை
ஏந்தியவாறு ஓடிவந்து கொண்டிருந்தார்..

(மர்மகோட்டை-25)

தூரத்தில் யாரோ ஒருவர்,அருவாளை ஏந்தியவாறு


ஒடிவந்து கொண்டிருந்தார்.
புளியமரத்தில் சாய் த்தவாறு வசந்தாவின்
குரவலையை நெறித்து கொண்டிருந்தாள் பூமிகா,
வசந்தாவால் கத்த கூட முடியவில் லை சற் றே
மயக்க நிலைக்கு போனாள் ,

ஹேய் ய் நிறுத்து, உன் னோட கொட்டத்தை


அடக்கதான் நான் இங் கே வந்துருக் கேன் என
உரக்க கத்தினார் அந்த அருவாக்காரர்.
அப் போதுதான் இளையபெருமாள் அவரை
நன்றாக உற் றுபார்த்தார், யாருது பாக்க புதுசா
இருக்காரு இதுக்கு முன்னாடி இவரை பார்த்ததே
இல் லையே..

அங் கேருந்து அருவாள தூக்கிட்டு வந்த


கோலத்தை பாக்கும் போது, ஒரு நிமிசத்துல நான்
கூட கருப் பசாமியோனு நினைச்சுட்டேன் , ஆமா
இவருக்கும் இந்த வசந்தா அண்ணிக்கும் என்ன
சம் மந்தம் என யோசித்தவர், என்ன நடக்குதுனு
பொறுத்திருந்து பார்ப்போம் என ஒரு புதரில்
பதுங் கினார்.

அருவாக்காரரின் பதிலை கேட்ட பூமிகா


கோவத்தில் கண்கள் சிவந்து மரத்தின் உச்சியை
பார்க்க, கண் இமைக்கும் நொடிப் பொழுதில்
புளியவாது ஒன் று ஒடிந்து கொண்டு அவரின்
தலையை நோக்கி விழுந்தது.

உடனே சுதாரித்து கொண்டவர் லாவகாமாக


ஒதுங் கி அதிலிருந்து தப் பித்தார். இருந்தாலும்
புளியவாதின் ஒரு முனை அவரின்
தோல் ப் பட்டையை பதம் பார்த்து சதை பேர்ந்து
ரத்தம் லேசாக எட்டிப் பார்த்தது.
என் கிட்டையே உன் வேலையை காட்டுறியா,
உன்னை என்ன பன் றேனு பாரு என்றவர்
இடுப் பில் சொருகி வைத்திருந்த சுருக்கு பையில்
கையை விட்டு அதிலிருந்த விபுதியை எடுத்து
காற் றில் ஊதிவிட்டார்.

அதைப் பார்த்து பயந்த பூமிகா பிறகு சிரிக்க


ஆரம் பித்தாள் ஹா,ஹா..அந்த சிரிப் பு அவரை
மட்டுமல் ல, அங் கு மறைந்து கொண்டிருந்த
இளைய பெருமாளுக்கும் கூட பீதியை
கிளப் பியது.

டேய் ய் ... கருந்தமலை உன் னோட சித்து வேலை


எல் லாம் என் கிட்ட பலிக்காதுடா. உன் னோட
மந்திரம் தந்திரமும் என்னை ஒன் னும் பன்னாது,
உயிர் மேல பயம் இருந்தா ஒழுங் கா வந்த வழியை
பாத்து திரும் ப ஓடிப் போயிரு, இல் லை
உன்னையும் இவங் களோட சேர்த்து பொணமாக
ஆக்கிடுவேன் என் று சொல் லிவிட்டு கொடுரமாக
அவரை பார்த்து சிரித்தாள் ,

ஓ என்னை கண்டுபிடிச்சுட்டியா உன்னை


சாதாரணமாதான் நான் நெனைச்சேன் . நீ
பயங் கரமான மோகினி பிசாசுனு உடும் பன்
எனக்கு முன்னாடியே சொல் லிட்டான் என் றவாறு
பைக்குள் இருந்து சொம் பு வடிவிலான
மந்திரிக்கபட்ட கும் பத்தை எடுத்தார்.

அதை சுற் றி முழுவதும் சிகப் பு கலரில் நூல்


சுத்தப் பட்டிருந்தது. இது சாதாரண கும் பம்
இல் லை மண்டையோடு கும் பம் , அர்த்த
ராத்திரியில சுடுகாட்டுகாளி முன்னாடி வச்சு
ஒன் பது மண்டலம் பூஜை பண்ணினது
என் னோட மந்திரத்துக்கு நீ கட்டுப் பபட
மாட்டாய் னு தெரியும் அதனாலதான இதை
கொண்டாந்தேன் ,

இதோட சக்திக்கு நீ பதில் சொல் லியே ஆகனும்


என்றவாறு சிறிய கம் பியால் அந்த கும் பத்தை
ஓங் கி ஒரு அடித்தார்
அவ் வளவுதான் , கும் பத்தில் அடித்த அடி
என்னமோ பூமிகா முதுகில் பட்டமாதிரி வலியால்
துடித்து அலறினாள் . அதேமாதிரி இரண்டு மூன் று
தடவை கருந்தமலை அடிக்க,

அய் யோ அடிக்காதிங் க என்னை விட்டுடுங் க..


என்னால அந்த சத்தத்தை தாங் க முடியலை என
புளியமரத்தையே சுற் றி சுற் றி வந்து அழுது
கதறினாள் .
அதை பார்த்த இளையபெருமாளுக்கே ஒருமாதிரி
பாவமாக போய் விட்டது.

ஒழுங் கா இந்த கும் பத்துக்குள் ள போயிரு,


இல் லைனா உன்னை பஸ்பமாக்கிடுவேன் ம் ம்
சிக்கிரம் உள் ளே போ அதட்டினார். முடியாது
என் னோட சாவுக்கு காரணமான இவங் கள
கொல் லாம விடமாட்டேன் என் று
மூச்சுவாங் கியபடி அவரிடம் மன் றாடினாள் .

ஆனால் அதையெல் லாம் காதில் வாங் காத


கருந்தமலையோ, இப் படியெல் லாம் சொன்னா நீ
கேக்க மாட்ட என்றவாறு கம் பியை எடுத்து
கும் பத்தை அடிக்கபோக வேணாம்
அடிக்காதிங் க, பூமிகா தயங் கியவாறே மெல் ல
மெல் ல அந்த கும் பத்துக்குள் காற் றாக அடங் கி
போக சடாரென அதை மூடினார்.

பிறகு புளியமரத்துக்கு கீழே மண்னை தோண்டி,


அந்த கும் பத்தை அடியில் புதைத்துவிட்டார். தான்
கையோடு கொண்டு வந்திருந்த காஞ் சரம்
குச்சியை நாலு மூலைக்கும் அடித்து நூலால்
இணைத்து கட்டினார். வாய் க்குள் ஏதோ
மந்திரத்தை முனுமுனுத்தவாறு அவருடைய
கால் கட்டை விரலை, பிளேடால் கீறி ரத்தத்தை
அந்த குச்சியின் மேல் படவிட்டார்.

இனிமே ஜென் மத்துக்கும் நீ வெளியே வரமுடியாது


என முறைத்தவர். பிறகு வசந்தாவின் மயக்கத்தை
தெளிய வைத்தார். அவளோ திடுக்கிட்டு எழுந்து
பூமிகா என்னை ஒன் னும் பண்ணிடாதே என
ஏதோ பைத்தியகாரி மாதிரி உலர ஆரம் பித்தாள் .

அம் மா கவலைபடாதிங் க உங் களுக்கு ஒன் னும்


ஆகலை, வாங் க உங் க வீட்டுக்கு போகலாம் என் று
அவளுடைய பதிலையும் எதிர்பார்க்காமல் ,
கிட்டத்தட்ட இழுக்காத குறையாக வசந்தாவை
கூட்டிக்கொண்டு போனார்.

அவர்கள் போவதையே வெறிக்க வெறிக்க பார்த்து


கொண்டிருந்த இளையபெருமாள் . அப் போதுதான்
அவருக்கு தன் னுடைய மகன் நினைவு வந்து,
அய் யோ இங் க வந்தவடியே நம் ம புள் ளையை
தேட சுத்தமா மறந்துட்டேனே என பதட்டமானவர்
உடனே மகனை தேடிச்சென் றார்,

வீட்டுக்கு திரும் ப வந்த முத்துபாண்டி, வசந்தா


வீட்டில் இல் லாததை கண்டு திடுக்கிட்டான் .
அம் மா அம் மா என் றவாறு பின் பக்கம் போய்
தேடிப் போனவன் அவள் இல் லாதை கண்டு, முகம்
கலவரத்தில் மூழ் கியது. அதுக்குள் ள இது எங் கே
போயிருச்சு என் று சிந்தனையில் மூழ் கியவனை,

தம் பி... கருந்தமலையின் குரல் நினைவுக்கு


கொண்டு வந்தது. கூடவே அவனுடைய அம் மாவும்
தலைவிரி கோலமாக வந்ததை பார்த்து
ரொம் பவே பதறிபோனான் . என்னாச்சு எங் க
அம் மாவுக்கு, நீ ங் க யாரு என கேள் வி மேல்
கேள் வி.. கேட்டு அவரை துளைத்தெடுத்தான் .

தம் பி பதட்டபடாதிங் க அம் மாவுக்கு லேசான


மயக்கம் தான் . அவங் களை முதல் ல உள் ளே
படுக்க வச்சிட்டு வாங் க எல் லாத்தையும்
சொல் றேன் என் றவர், அவன் திரும் பி வந்தவுடன்
நான் தான் பேயோட்டி கருந்தமலை என
ஆரம் பித்து நடந்ததை ஒன் று விடாமல் சொல் லி
முடித்துவிட்டு அவனையே கூர்மையாக பார்த்து
சிரித்தார்.

என்னய் யா சொல் றிங் க நீ ங் கதானா அது,


ஆச்சரியமா இருக்கு இதை என்னால நம் பவே
முடியலை. இவ் வளவு சீக்கிரத்துல பூமிகா கதை
முடிஞ் சதை நினைச்சா மனசு ரொம் ப சந்தோசமா
இருக்குங் க உண்மையிலே நீ ங் க மட்டும்
இல் லைனா, இன்னைக்கு எங் க அம் மாவை
உயிரோட பாத்திருக்க முடியாது என தேம் பி
அழுதான் .

தம் பி கவலையை விடுங் க, நான் எதுக்கு


இருக்கேன் . இனிமே எல் லாமே நல் லதா நடக்கும்
என சொல் லிக் கொண்டிருக்கும் போதே, தூரத்தில்
லொல் லொல் ..என நாய் பயங் கரமாக
குலைத்தது.. சத்தம் கேட்டு முத்துபாண்டியும்
கருந்தமலையும் ஒருசேர அந்த பக்கம் திரும் பி
பார்க்க..

நல் லகாலம் பொறக்குது.. நல் லகாலம்


பொறக்குது.. இந்த ஊரில இன்னைக்கு ஒரு சாவு
விழப் போகுது. பனைமரத்து முனி வேட்டைய
ஆரம் பிச்சிருச்சு என குடுகுடுப் பக்காரன்
சொல் லி முடிக்கவும் ,

திரும் பவும் கெளம் பிடுச்சா.. முத்துபாண்டி


முகத்தில் மரணபயம் அவசரமாக தொற் றி
கொண்டது..

(மர்மகோட்டை-26)

திரும் பவும் கெளம் பிடுச்சா,


முத்துபாண்டி முகத்தில் மரணபயம்
அப் பிக்கொண்டது.
இளையபெருமாள் கண்ட இடமெல் லாம்
தேடிப் பார்த்துவிட்டு, களைப் படைந்தவராய்
ஏதுக்கும் ஒரு எட்டு வீட்ல போய் பார்த்துடுவோம்
ஒருவேளை மகன் ராமசாமி, அங் க
போயிருந்தாலும் போயிருப் பான் என் று
நினைத்தவர் வீட்டை நோக்கி நடக்க
ஆரம் பித்தார்.

தூரத்தில் யாரோ ஒருவர் கையில் லண்டியன்


விளக்கோடு வந்து கொண்டிருக்க,
இளையபெருமாள் உற் று பார்த்தார். ஆனால்
உருவம் விளங் கவில் லை உடனே யாரப் பு அது
இந்த நேரத்துல என் று சவுண்டு விட.

நான் தானுங் க காவக்காரன் சடையன் . ஊர்ல


திருட்டு அதிகமா இருக்குறதால சிவணான் டி
அய் யாதான் , ரெண்டு நாளைக்கு காவலுக்கு போக
சொன்னாரு, அதாங் க ஒரு ரவுண்டு போறேன்
சரிங் க நேரமாச்சு நான் போய் ட்டுவாறேன்
என்றவாறு அவரை கடந்து சென் றான் .

இளையபெருமாளுக்கு ஒரே ஆச்சரியமாக


இருந்தது. சிவணான் டி என் கிட்ட இதைப் பத்தி ஒரு
வார்த்தை கூட சொல் லலையே, அது எப் படி ஊரை
கலக்காம இதை செய் யலாம் என யோசித்தவர்,
ஏதேட்சயாக திரும் பி சடையனை பார்க்க, அவன்
எப் பவோ அந்த இடத்தை விட்டு மறைந்து
போயிருந்தான் ,.

இளைய பெருமாளுக்கு தூக்கிவாரி போட்டது.


சுத்திமுத்தி ஒருமுறை நோட்டம் விட்டவர், அங் கு
ஆள் அரவமே இல் லாத கண்டு அதிர்ச்சியானார்.
அந்த ஆளு அதுக்குள் ள எங் கே போயிருப் பான் .
நினைச்சு பார்த்தா எல் லாம் ஒரே மாயமா
இருக்கே என நினைத்தவாறு மேற் கொண்டு
பயணத்தை தொடர்ந்தார்..
....................................

ஏன் பா உங் க ஊர்ல.. இன் னும் அந்த பனைமரத்து


முனியோட தொல் லைக்கு ஒரு முடிவு கட்ட
முடியலையா.
ஆச்சரியத்தோடு கருந்தமலை கேட்டார்.

அட என்னங் க பன்ன சொல் றிங் க, நாங் களும்


எத்தனையோ மந்திரவாதி கோடாங் கி எல் லாம்
கூட்டி வந்து பார்த்தோம் , அது நிண்டு வா
சக்கைனு சொல் லிடுச்சு. அதை கடைசியா
பக்கத்து ஊரு பொட்டை கோடாங் கிதான்
மந்திரிச்சு கட்டிட்டு போனாரு.

கொஞ் சநாள் எந்த தொந்தரவு இல் லாம


இருந்துச்சு, ஆனா திரும் பவும் பழைய குருடி
கதவை திறடினு சொன்ன கதையா போச்சுங் க
என் று முத்துபாண்டி சலித்து கொண்டான் .

அப் படினா திரும் பவும் அந்த பொட்ட


கோடாங் கிய கூட்டி வந்து என்ன ஏதுனு
பாக்கலாம் தானே என் று கருந்தமலை கேக்க,
அந்த கதையை ஏன் கேக்குறிங் க அதை கட்டுன
அவருதான் அந்த கட்டையும் அவுத்துவிட்டுடாறு
என் று பாண்டி விரக்தியாய் சொன்னான் .

என்ன தம் பி சொல் றிங் க அவரே அவுத்து


விட்டுட்டாரா என ஆச்சரியமானார்.
ஆமாங் க.. என்னைக்கு இங் கே வந்து அந்த
முனியை கட்டிட்டு போனாரோ
அன்னைக்கு ராத்திரியே, அவரோட நெஞ் சுல ஏறி
மிதிச்சிகிட்டு. கட்ட அவுத்துவீசுடா இல் லைனா,
உன் குடும் பமே ரத்தவாந்தி எடுத்து சாவிங் கனு
மிரட்டிருக்கு.

அவரும் பயப் படாம உன்னால முடிஞ் சதை


பாத்துக்கனு சொல் லிருக்காரு. உடனே
உக்கிரமான முனியோட பார்வை, அவங் க வீட்டுல
கட்டி கிடந்த மாடு மீது திரும் ப, அது வெறி
கொண்டு பயங் கரமா அலறிகிட்டே நாக்கு தள் ளி
செத்துபோச்சாம் .

மறுநாள் அவருடைய மகளும் கிணத்துல மர்மமா


செத்து கிடக்க, பயந்த கோடாங் கி யாருக்கும்
தெரியாம பனைமரத்துல அடிச்ச ஆணியை
புடுங் கி எறிஞ் சிட்டு, மறுநாளே ஊரையும்
காலிபண்ணிட்டு போயிட்டாரு.

இதுநாள் வரைக்கும் அவர் எங் கே போனாருனு


யாருக்கும் தெரியாது. இந்த விசயம் எல் லாமே
அங் க போய் விசாரிக்கும் போதுதான்
தெரிஞ் சிச்சு என நடந்தவற் றை சுருக்கமாக
சொல் லிமுடித்தான் பாண்டி.

அப் போது மயக்கம் தெளிந்து வசந்தா லேசாக


தள் ளாடியபடி வெளியே வந்தாள் . நடந்த கதை
எல் லாம் அவளுக்கு பாதி மட்டுமே நினைவில்
இருந்தது. பாண்டி இந்த கருந்தமலை மட்டும்
அங் கு வரலைனா இந்நேரம் உன் ஆத்தாவ, நீ
உசுரோடவே பாத்துருக்க முடியாதுடா கண்ணு
என கண்கலங் கினாள் .
அம் மா நீ ஒன் னும் சொல் லாத எல் லாம் எனக்கு
தெரியும் . எல் லாத்தையும் இவரு சொல் லிட்டாரு
இனிமே நீ எதை நெனைச்சும் கவலைபடாத
சரியா, பூமிகா இத்தோட ஒழிஞ் சா என் று பூரித்து
மகிழ் ந்தான் . அதுசரிடா அந்த வேலாயுதத்தை
என்ன பன் னுன, நீ புதைக்கும் போது யாரும்
பாக்கலைதானே வசந்தா தவிப் போடு கேக்க.

இல் லைம் மா யாருமே என்னை பாக்கலை.


மணிமுத்தாறு நடுவுல ஆழமான பெரிய பள் ளம்
ஒன் னு இருந்துச்சு அதுல தள் ளிவிட்டு மண்னை
அள் ளி போட்டுட்டேன் . ஆத்துல எவ் வளவு தண்ணி
வந்தாலும் பாடி வெளியே வராது என் று
சொல் லவும் வசந்தா அப் பாடா... இப் பதான்
நிம் மதி பெருமூச்சு விட்டாள் .

சரி சரி நடந்து முடிஞ் சதை பத்தி பேச வேணாம் ,


இனிமே நடக்க போறதை பத்தி பேசுவோம் . அந்த
குடுகுடுப் பக்காரன் சொன்னது மயக்கத்துல
எனக்கும் தான் அரைகுரையா கேட்டுச்சு
அவனுங் க சொல் றது கண்டிப் பா பலிக்கும் .

அதனால இப் ப அந்த பனைமரத்து முனியோட


கதையை சீக்கிரம் முடிக்கனும் .. அதுக்கு நாம
என்ன பன்னனும் னு யோசிங் க என வசந்தா
சொல் லவும் கருந்தமலை குறிக்கிட்டார்,

அம் மா அதைப் பத்தி நீ ங் க கவலைபடாதிங் க,


நானும் சரியான நேரத்துலதான் இங் கே
வந்துருக்கேன் . இன்னைக்கே அதுக்கு ஒரு வழி
பண்றேன் என் றவாறு பைக்குள் இருந்த மண்டை
ஓடை எடுத்தவர், அதின் மேல் குங் குமத்தை தடவி
உடும் பா வெளியே வா ம் ம் ம்... வா வெளியே என் று
ஆங் கரமாய் கத்த.

திடிரென சப்புனு... முத்துபாண்டிக்கும்


வசந்தாவுக்கும் காற் றில் மாறி மாறி
அறைவிழுந்தது. துடிதுடிப் போய் ஆளுக்கொரு
பக்கமாய் விழுந்தனர். பயப் படாதிங் க அவன்
இப் படிதான் சிலநேரம் வெளையாட்டு
காட்டுவான் என் றவர்.

உடும் பா அவங் க நம் ம ஆளு ஒன் னும் பன்னாத,


உன் னோட பசிக்கு இன்னைக்கு நல் ல தீணியா
தரேன் , ஒரு எட்டு போய் அந்த பனைமரத்து
முனியை பாத்துட்டு வா, இந்தா எடுத்துக்கோ
என்றவாறு உள் ளங் கையை அறுத்து ரத்தத்தை
மண்டையோட்டில் விட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் அதை காற் று உறிஞ் சி


எடுத்து குடித்தது, அந்த காட்சியை பாத்த
முத்துபாண்டியும் வசந்தாவும் பயத்தில்
நடுநடுங் கி போய் உக்காந்திருந்தனர்,

ஆனால் இதையெல் லாம் தூரத்தில் பார்த்து


கொண்டிருந்த அந்த உருவம் மட்டும் வாய் விட்டு
சிரித்தது..ஹிஹிஹி
(மர்மகோட்டை-27)

ஆனால் இதை எல் லாம் தூரத்தில்


பார்த்துக்கொண்டிருந்த அந்த உருவம் மட்டும்
வாய் விட்டு சிரித்தது.. ஹிஹி

இளையபெருமாள் அங் கும் இங் குமாக


தேடிப் பார்த்து விட்டு, மகன் கிடைக்காததால்
கவலையோடு வீட்டை நோக்கி நடந்தார். அடுத்த
ஐந்தாவது நிமிடத்தில் வீட்டை அடைந்து உள் ளே
போனவர் ஆச்சரியமானார்.

காரணம் அவருடைய மகன் ராமசாமி உள் ளே


தூங் கி கொண்டிருந்தான் . ஓடிப் போய் வாரி
அணைத்து கொண்டு விம் மினார். கணவனின்
சத்தம் கேட்டு அடுப் பங் கரையிலிருந்த குஞ் சரம்
பதட்டதோடு வெளியே வந்தாள் .

என்னங் க என்னாச்சு.. ஏன் இப் ப அழுறிங் க என


கேட்டவாறு குஞ் சரம் ஒன் றும் புரியாமல் முழிக்க,
நம் ம புள் ளைய கணோம் னு ரெண்டு மணி நேரமா
காட்டுல தேடிட்டு இருந்தேன் டி என் று சொல் லவும் ,
என்னங் க சொல் றிங் க நம் ம ராமுவை நீ ங் க
தேடிட்டு இருந்திங் களா.. கொஞ் சர நேரத்துக்கு
முன்னாடிதானே காவக்காரன் சடையன் கூட்டி
வந்து விட்டுட்டு போனான் .

உங் க வீட்டுக்காரர்தான் சொன்னாரு, கோவில்


விசயமா நான் சிவணான் டிய பார்க்க போறேன் ,
அதனால என் னோட புள் ளைய பத்திரமா வீட்டுல
கொண்டு போயி சேத்துடுனு நீ ங் க
சொன்னதாவுல அவன் சொல் லிட்டு போனான்
என்றாள் .

இளைய பெருமாள் ரொம் பவே குழம் பி போனார்.


எனக்கு ஒரே கொழப் பமா இருக்கு குஞ் சரம் அந்த
மாதிரி நான் யார்கிட்டவும் சொல் லவே
இல் லையே, அதோட அந்த காவக்காரனை
இப் பதான் நானே பார்த்தேன் .

அப் படி இருக்கும் போது அவன் ஏன் உன் கிட்ட


வந்து, நான் சொன்னதா பொய் சொல் லனும் , என
இளைய பெருமாள் யோசனையாய் கண்னை
மூடியவர் மணி சத்தம் கேட்டு திடுக்கிட்டார்,
என்ன அது சத்தம் என உற் றுபார்த்தவர்
ஆச்சரியமானார்.

காரணம் அவருடைய மகன் ராமசாமியின்


உள் ளங் கையில் கருப் பு கயிரோடு மணி ஒன் று
தொங் கி கொண்டிருக்க அவனோ நன் றாக
தூக்கத்தில் ஆழ் ந்திருந்தான் . குஞ் சரம் இது எப் படி
நம் ம புள் ளைகிட்ட வந்துச்சு என் று கேக்கவும் ,

தெரியலைங் க.. நானும் இப் பதானே அதை


பாக்குறேன் என் று அவளும் ஆச்சிரியத்தில்
வாயை பிளந்தாள் , உடனே அதை எடுக்க
குணிந்தவர் திரும் பவும் அதிர்ச்சியானார்,
காரணம் மகன் உடம் பு முழுவதும் சந்தணம்
வாடை கமகமத்தது.

அடியே குஞ் சரம் .. வந்துட்டு போனது யாருனு இப் ப


புரிஞ் சு போச்சுடி. எங் கிருந்தாலும் என் புள் ளைய
பத்தரமா பாத்துக்க கருப் பானு கோவில் ல
வேண்டி அழுதேன் . நான் வேண்டினது வீண்
போகலை, அந்த கருப் பச்சாமி நம் ம புள் ளைய
காப் பாத்திருச்சு என் று சொன்ன விநாடி,

சலங் கை சத்தம் கிணுகிணுங் க,


இளையபெருமாளும் குஞ் சரமும் ஓடிப் போய்
வெளியே பார்த்தனர். அங் கே கருப் பச்சாமி
அம் சமான காளை நின் று கொண்டிருக்க,
அதைப் பார்த்த இருவரும் உணர்ச்சி பொங் க
கையெடுத்து கும் பிட்டனர்,

அதுவும் பதிலுக்கு நான் எப் போதும் துணையா


இருப் பேன் கவலைப் படாதடா என் பதுபோல் ,
தலையை ஒரு சிலுப் பு சிலிப் பி அங் கிருந்து ஓடி
மறைந்தது.

முத்துபாண்டியின் வீடு, கண்னை மூடி


உட்காந்திருந்தார் கருந்தமலை,
வெகுநேரமாகியும் அவரிடம் எந்த அசைவும்
தெரியாமல் போக, முத்துபாண்டி அவரை தொட்டு
உலுக்கினான் . அவர் உடம் பெல் லாம் சில் லென் று
வேர்த்துபோய் இருந்தது.

கருந்தமலை கண்களை திறக்கவும் ,


வசந்தாவும் முத்துபாண்டியும்
அதிர்ச்சியடைந்தனர். காரணம் அவருடைய
கண்கள் ரத்தமாய் கோவப் பழ கலரில் சிவந்து
போயிருக்க, அய் யா என்னாச்சு வசந்தா
பதட்டத்தோடு கேட்டாள் .

அம் மா நீ ங் களோ நானோ நினைக்கிற மாதிரி


இது சாதாரண முணி இல் லை. பயங் கர உக்கிரமா
இருக்கு, நான் அனுப் புன உடம் பனையே கழுத்துல
ஏறி மிதிச்சு சாவடிச்சிடுச்சு. அந்த பாதிப் போட
வீரியம் தான் என்னையையும் கொஞ் சம்
பாதிச்சிருச்சு.

நான் எத்தனையோ பேய் ,பிசாச எல் லாம் இருந்த


எடம் தெரியாம ஆக்குனவன் ,
அதனாலதான் எனக்கு பேயோட்டி கருந்தமலைனு
பேரே வந்துச்சு. அப் படி கம் பிரமா இருந்த
என்னையே ஒரு காட்டு காட்டிட்டல என்னை பத்தி
சரியா தெரியலை போல.

ஹேய் ய் ... விடமாட்டேன் டா.. ஓட ஓட அந்த


முனியையும் , அந்த பனைமரத்தையும் வெட்டி
சாய் கிறேன் டா ம் ம்ம் ம் சொடலை.. என் றவாறு
கருந்தமலை நாக்கை துறுத்தி கடிக்க ரத்தம்
பொலபொல வென அவர் உடம் பை நனைத்தது..

(மர்மகோட்டை-28)

கருந்தமலை நாக்கை துருத்தி கடிக்க ரத்தம்


பொல பொல வென வடிந்து அவர் உடம் பை
நனைத்தது.

அதைப் பார்த்த முத்துபாண்டிக்கு பேச்சு


வரவில் லை. வசந்தாவோ அதற் கு ஒருபடி மேலே
பயந்துபோய் மூளையில் ஒண்டி கிடந்தாள் .
சொடலை எனக்கு உத்தரவு கொடு ம் ம் ம் கொடு...
விபூதியை அள் ளி அள் ளி காற் றில் வீசினார்.

அந்த நிலையில் அவரை பார்க்கும் போது, ஏதோ


காசியில் சுற் றி திரியும் அகோரி சாமியாரை
போலவே கிட்டதட்ட மாறியிருந்தார்.

திடிரென அவர் முன்னாடி இருந்த மண்டையோடு


அங் கும் இங் குமா உருள ஆரம் பித்தது. உடனே
மகிழ் சசி
் ஆன கருந்தமலை வந்துட்டியா
ஹா..ஹா வென சிரித்தவர். அதோடு சேர்த்து
இரண்டு எலுமிச்சம் பழத்தையும் வைத்து
அதன் மீது குங் குமத்தை தடவினார்.

வா காளி நீ யும் வா.. சுடுகாட்டு நீ லி..வந்து


உட்காரு..ம் ம்ம் பற் களை நறநற வென கடித்தார்.
என்னை சோதிக்காத வெரசா வா.. இன்னிக்கு
என்னாச்சு ஏன் வரமாட்டிங் கிற ஆவேசமாக
கத்தினார்.

பொறுத்து பொறுத்து பார்த்த கருந்தமலை


கடுப் பாகி, அந்த ரெண்டு பழத்தையும் காலில்
போட்டு நசுக்க அதுவோ கருப் பு கலராக
மாறியிருந்தது,

அய் யோ என்னாச்சுங் க இப் போ எதுக்கு இந்த


மாதிரி கோவப் படுறிங் க என முத்துபாண்டி
பயத்தோடு கேட்க, அந்த சுடுகாட்டுகாளி என்னனு
தெரியலை பின்வாங் குறா, நான் எப் ப
கூப் பிட்டாலும் உடனே ஓடி வருவா, ஆனா
இன்னைக்கு இந்தமாதிரி சதி பன் னுறாளே என
எரிச்சலடைந்தார்.
சரிவிடுங் க சாமி ஒத்துவரலைனா
இன்னொரு நாள் நாம பூஜையை வச்சுக்கலாமே
மெதுவான குரலில் வசந்தா பவ் யமாக சொல் ல,
அது முடியாது என் றார் அதட்டும் தொனியில் .

ஒரு தடவை சொடலைமுனிய கூப்பிட்டா, அப் பரம்


அதோட பூஜைக்கு பலியை கொடுத்தே ஆகனும்
இல் லைனா காட்டத்துல நம் மலை திருப் பி
அடிச்சிடும் ரொம் ப கோவக்காரதுமா என் று
சொல் லவும் .

கொஞ் ச நஞ் ச இருந்த தைரியமும் வசந்தாவுக்கும்


முத்துபாண்டிக்கும் காணாமல் போனது. சரி இப் ப
என்னதான் பன்னனும் னு சொல் லுங் க
நடுநடுங் கிய குரலில் வசந்தா கேட்க,

நீ ங் க ஒன் னும் கவலை படாதிங் க பூஜையை


இன்னைக்கே முடிச்சிடுவோம் . சொடலை
இருக்கும் போது எனக்கு என்ன பயம் ..ம் ம்
மீசையை முறுக்கி கொண்டார்.

தம் பி உங் கவீட்ல வெள் ளை சேவலும் கூவாத


பொட்டை கோழியும் இருந்தா உடனே புடிச்சு
வாங் க என அவர் சொல் ல, ஐந்தாவது நிமிடம்
சேவல் கோழியோடு வந்தான் . அவன் வருவதற் கு
முன் பாகவே கும் பத்தையும் ரெடி
பண்ணிவிட்டார்.

அப் பரம் முக்கியமான விசயம் அந்த பனைமரம்


எங் கே இருக்குனு எனக்கு தெரியாது, அதனால
கூட யாராவது வந்தா நல் லா இருக்கும் என்று
சொல் ல, அதான் நான் இருக்கேன்ல அப் பரம்
என்னங் க என் று முத்துபாண்டியிடமிருந்து
வேகமாக பதில் வந்தது.

நல் லா இருக்குப் பா கதை இளவட்ட பசங் க அங் கே


வரக்கூடாது ஏன்னா அந்த பொண்ணு காதல்
தோல் வியில செத்துப் போய் முனியா
மாறியிருக்கு, இளரத்தம் எங் கே எங் கேனு
அலையும் .

இந்த நேரத்துல நீ அங் கே போனா உயிருக்கே


ஆபத்தா போயிடுனும் னு கருந்தமலை
சொல் லவும் , அடி ஆத்தி நீ யெல் லாம் அங் கே போக
வேணாம் ராசா நானே ஒன் னே ஒன் னு.. கண்னே
கண்ணுனு உன்னை பெத்து வச்சிருக் கேன் என
வசந்தா புலம் பினாள் .

இந்த ஊரில வயசான நல் லா விவரம் தெரிஞ் ச


ஆளு, யாராவது இருந்தா சொல் லுங் க கூட்டிட்டு
போறேன் என் று கருந்தமலை சொல் ல, அந்த
மாதிரி யாரு இருக்கா என சற் று நேரம்
யோசித்தவன் திடிரென அவன் முகம்
பிரகாசமானது.

அட இருக்கவே இருக்காரு நம் ம எசக்கியோட


அப் பா சிங் காரம் . அவருக்கு கொஞ் சம்
சாராயத்தை கண்ணுல காட்டுனா போதும் நாம்
என்ன வேலை சொன்னாலும் தட்டாம செய் வாரு,
ஆனா ஒன் னு அவருக்கு கண்ணு கொஞ் சம் சரியா
தெரியாதே என் று இழுத்தான் ,.

அட இதுல என்னப் பா இருக்கு.. எனக்கு


தொனைக்குனு ஒரு ஆளு வந்தா போதும் நான்
அவரை கைத்தாங் கலா கூட்டிட்டு போய் டுவேன் ,
அதைப் பத்தி நீ ங் க ஒன் னும் கவலை படாதிங் க
என்றவாறு புன்னகைத்தார்,

ஒருவழியாக முத்துபாண்டியும் கருந்தமலையும்


சிங் காரம் வீட்டுக்கு போய் வந்த விசயத்தை
சுருக்கமா அவரிடம் சொல் ல, அவரோ
முன்னமாதிரியா இப் ப கண்ணு சரியா
தெரியமாட்டிங் குது தம் பி என் று தலையை
சொறிந்தார்..

நீ ங் க எதுக்கு பம் முறிங் கனு நல் லாவே தெரியுது


என்றவாரு இடுப் பில் சொருகி வைத்திருந்த
சாராய பாட்டிலை எடுத்து சிங் காரத்திடம் நீ ட்ட,
அதை பார்த்தவுடன் சங் கோசமாக வாங் கி
கொண்டவர்.

பாண்டி நீ ஒன் னும் கவலைபடாதே அய் யாவுக்கு


நான் வழி காட்டுறேன் . நீ வீட்டுக்கு வெரசா
கெளம் பு ஆத்தா உனக்காக அங் கே காத்துருப் பாக
என் று பொக்கை வாயை காட்டி சிரித்தார்,

சரி அப் ப நான் கிளம் புறேன் . காரியதத்தை


முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து சேருங் க என் று
அவர்களிடம் விடைப் பெற் று முத்துபாண்டி
வீட்டை நோக்கி நடந்து போனான் .

அவன் போன சிறிது நேரத்திலையே,


அவர்கள் இருவரும் பனைமரத்துக்கு போகும்
ஒத்தையடி பாதையை பிடித்தனர். சில
இடங் களில் சிங் காரம் தடுமாறியதால் அவரின்
கையை பிடித்து கூட்டிக்கொண்டு போகும் நிலை
கருந்தமலை ஏற் பட்டது.
இருபது நிமிட பயணம் பனைமரத்தை
அடைந்தனர். அப் புச்சி இங் க உக்காருங் க.. என
ஒரு வட்டத்தை போட்டு அதில் சிங் காரத்தை
உட்கார வைத்தவர்.

இந்தாங் க இந்த சேவலையும் கோழியும் பத்திரமா


புடிச்சு கோங் க எக்காரணத்தை கொண்டும் கீழே
விட்டுடாதிங் க என் றவாறு அவரிடம் கொடுக்க..

கொஞ் ச இருப் பா என்று சொன்ன சிங் காரம்


கொண்டு வந்த சாராய பாட்டிலை திறந்து கடகட
வென குடித்துவிட்டு பெரியதா ஒரு ஏப் பம்
விட்டார். ம் ம்ம் இப் ப கொடுப் பா என்றவாறு அதை
வாங் கி மடியில் வைத்து இறுக பற் றி கொண்டார்.

பிறகு பைக்குள் இருந்த ருத்திராட்ச மாலையை


எடுத்து மாட்டிக் கொண்ட கருந்தமலை
நெற் றியில் விபுதியை பட்டையாக
இழுத்துவிட்டார். சுற் றும் முற் றும் பார்க்க எங் கும்
ஒரே கும் மிருட்டு, அவ் வப் போது வவ் வால் கள்
மட்டும் சுற் றி திரிந்து அந்த இடத்தின் அமைதியை
கலைத்தன.

நரிகளும் தன் பங் குக்கு வவ் வால் களின்


சத்தத்துக்கு போட்டியாக பயங் கரமாக
ஊளையிட,அந்திப் பொழுது அனையபோவது
தெரியாமல் அருவாளை எடுத்து மண்ணில்
சூலாயுதம் வரைந்தவர்.சூலத்தின் மூணு
முனையிலும் மூணு காஞ் சரம் குச்சியை அடித்து
இறுக்கினார்.

பிறகு பக்கத்திலே ஒரு குழியை தோண்டி


அதற் குள் செம் பு வடிவிலான கும் பத்தை
பதித்துவிட்டு, அந்த மூணு குச்சியையும் நூலால்
இணைத்து கும் பத்தின் வாயில் கட்டியவாறு
உடுக்கை எடுத்து அடிக்க ஆரம் பித்தார்.

அப் போது பனைமரத்திலிருந்து கருத்த உருவம்


ஒன் று நாக்கை தொங் க போட்டபடி தலைகீழா
மெதுவாக இறங் கி வந்து கொண்டிருந்தது..

(மர்மகோட்டை-29)

பனைமரத்திலிருந்து கருத்த உருவம் ஒன் று


தலைகீழாக மெதுவாக இறங் கி வந்து
கொண்டிருந்தது..

இதை கவனிக்காத கருந்தமலை உடுக்கை


அடிப் பதிலையே கவனமாக இருந்தார். அந்த முனி
மட்டும் இங் க வரட்டும் எப் படியாவது இந்த
கும் பத்துக்குள் ள புடிச்சு அமுக்கிறனும் என்று
உள் ளுக்குள் புழங் காதிதம் அடைந்தவர்..

திடிரென சலங் கை சத்தம் கேக்கவும் அடிப் பதை


நிறுத்திவிட்டு சுற் றும் முற் றும் ஒரு தடவை
பார்த்தார். எதுவுமே கண்ணுக்கு புலப் படவில் லை,

என்னப் பா சொடலை ம் ம் ம் என் றவாறு திரும் பவும்


உடுக்கையை அடிக்க ஆரம் பித்தார். இப் போது
பனைமரத்துக்கு பின்னால் இருந்த வேலி
பத்தையில் சடசட வென யாரோ நடந்து
போவதுபோல் சத்தம் .
அதை காது கொடுத்து கேட்ட சிங் காரம்
கோடாங் கி எனக்கு என்னமோ இது சரியா
படலை, நாம கெளம் பி போறதுதான் நமக்கு
நல் லதுனு நெனைக்கிறேன் அடிச்ச போதையும்
கொஞ் சம் கொஞ் சமாக எறங் குது வேற, முழுசா
எறங் குறதுக்குள் ள சீக்கிரம் வேலையை முடிய் யா
என் று அவசரப் படுத்தினார்.

யோவ் பெருசு கொஞ் சம் பொருமையா இருய் யா


நம் ம சித்து விளையாட்ட நீ பார்த்தது
இல் லைதானே. இப் ப பாரு என
சிங் காரத்திடமிருந்த கோழியை வாங் கிய
கருந்தமலை

அதன் கழுத்தை அறுத்து சொடலை இதை


வாங் கிக்க உன் னோட பல் லயத்தை என் றவாறு
மேலே தூக்கிப் பிடிக்க, இரண்டு நொடி
இடைவெளியில் அந்த கோழியை அந்தரத்தில்
ஏதோ ஒன் று கண் இமைக்கும் நேரத்தில் பறித்து
கொண்டு சென் றது.

அதை வைத்த கண் வாங் காமல் பார்த்து


கொண்டிருந்த சிங் காரம் ஆச்சரியத்தில் அசந்து
போனார்..

என்ன பெருசு பார்த்தில் ல இப் போ அந்த வெள் ளை


சேவலை கொண்டா என்று அதையும்
வாங் கியவர், பின்னர் தான் போட்டிருந்த
ருத்ராட்ச மாலையை கழட்டி சேவலின் கழுத்தில்
மாட்டிவிட்டார்.
பிறகு அதன் காதில் ஏதேதோ கிசுகிசுத்துவிட்டு
தரையில் விட, அது ஏதோ மந்திரத்துக்கு
கட்டுப் பட்டது போல் நேராக கும் பத்தின் அருகே
சென் று, மூன் று தடவை அதை கொத்தியவாறு
பனைமரத்தின் எதிர்திசையைப் பார்த்து
கூவியது.

ஹா ஹா அவ் வளவுதான் உன் னோட கதை


முடிந்தது. இன்னைக்கு என் கையிலாதான்
உன் னோட சாவு, வாமுனி வா எங் கே போனே,
என்னை கண்டு பயந்துட்டியா என் று
உடுக்கையை எடுத்து பலமாக அடித்தார்.

இதற் கிடையில் அய் யோ என கதறிய சிங் காரம்


வேணாம் விட்டுடு.. நான் இல் லை நான் இல் லை
என் று பயத்தோடு தட்டு தட்டுமாறி எந்திரித்தார்.

யோவ் என்னாச்சுயா இப் போ என்ன நடந்துச்சுனு


இப் படி கதறுற என் று அவரை பார்த்து கேக்க, அட
மூதேவி இவ் வளவு நேரமா அந்த முனி உன்
பின்னாடிதான் டா நின் னுகிட்டு இருக்கு என் று
சிங் காரம் சொன்னதுதான் தாமதம் ,

என்னய் யா சொல் ற நடுக்கம் தொற் றி கொள் ள


கருந்தமலை மெதுவாக திரும் பி பார்க்க, அங் கே
வானத்துக்கும் பூமிக்கும் நின் று கொண்டிருந்தது
பனைமரத்து முனி

அவ் வளவுதான் சப் த நாடியும் அவருக்கு


ஒடிங் கிபோனது. உடனே சேவலின் கழுத்தில்
கிடந்த ருத்ராட்ச மாலையை எடுக்க போய்
குனிய, காற் றில் ஓங் கி விட்ட ஒரு அரையில் தூக்கி
எறியப் பட்டு அரை பரலாங் கு போய் விழுந்தார்
கருந்தமலை.

கும் பத்தோடு சேர்த்து சேவலை நசுக்கி மிதித்த


முனி, உடுக்கையை எட்டி உதைக்க அது நேராக
கருந்தமலையின் நெற் றியை பதம் பார்த்தது.
ரத்தம் விலுக்கென எட்டிப் பார்க்க நெற் றியை
பிடித்தப் படி சிங் காரத்தை கூட கவனிக்காமல்
அங் கிருந்து ஓட்டம் பிடித்தார்.

யோவ் கோடாங் கி எனக்கு பயமா இருக்குய் யா.


உன்னை நம் பிதானே வந்தேன் இப் படி பாதிலே
வீட்டுட்டு போறியே நீ நல் ல இருப் பியா என் று
புலம் பிய சிங் காரம் . ஒருமுறை முனியை
பவ் யதோடு கெஞ் சும் தொணியில் பரிதாபமாய்
பார்க்க.

அதுவோ.. நீ இன் னும் போகலையா என்றவாறு


பக்கத்தில் வந்து நாக்கை தொங் கவிட்டபடி
டேய் ய் என கத்தி பயமுறுத்த, எங் கிருந்துதான்
சிங் காரத்துக்கு அந்த தைரியம் வந்ததோ
தெரியவில் லை

அய் யோ அம் மா வென உயிரை கையில் பிடித்து


கொண்டு ஓடினார். வயல் வரப் பு என் று கூட
பாராமல் ஒரு கட்டிலங் காலை போல தாவி தாவி
ஓட, எதிரே இருந்த முள் வேலியை சர்வ
சாதாரணாமாக அலேக்காக தாண்டினார்.

அப் போது வேட்டியின் முனை முள் ளில்


மாட்டிக்கொள் ள அதை கூட கண்டு கொள் ளாமல்
பட்டாபெட்டி டவுசரோடு ஓட்டம் பிடித்தார்.
பயம் ஒருவரை எப் படி எல் லாம் மாற வைக்கும்
என் பதற் கு சிங் காரமே ஒரு எடுத்துக்காட்டு, பத்தே
நிமிடத்தில் தெருமுனையை அடைந்து அதிகமாக
மூச்சு வாங் கவும் அங் கிருந்த பைப் படியில்
அமர்ந்துவிட்டார்.

உட்காரும் போதே எனக்கு இதுவும் வேணும்


இதுக்கு மேலையும் வேணும் , அரை பாட்டிலு
சாராயத்துக்கு ஆசைப் பட்டு கூட்டிபோய் நல் லா
கொல் ல இருந்தானுக படுபாவிப் பயலுக என் று
புலம் பியவர், தடதடவென சத்தம் கேட்டு பின்னாடி
திரும் பி பார்க்க.

அப் பொழுதுதான் கோடாங் கி கருந்தமலை தலை


தெறிக்க ஓடிவந்துகொண்டிருந்தார், வந்தவர்
சிங் காரத்தை பார்க்கவும் அதிர்ச்சியாகி,

யோவ் பெரிசு,, நீ எப் படியா எனக்கு முன்னாடி


வந்தாய் உனக்குதான் கண்ணு சரியா தெரியாது
வேகமாகவும் நடக்க முடியாது அப் பறம் எப் படி
என ஆச்சரியமாய் கேட்க.

ஹா ஹா நீ இப் பதான் வாறியா, அடப் போப் பா


நான் வந்து பத்து நிமிசமாச்சு என் று பொக்கை
வாயை காட்டி சிரிக்கவும் . பயம் மறைந்து
அவரோடு சேர்ந்து கருந்தமலையும்
சிரித்துவிட்டார்.

போதும் டா சாமி இனிமே உங் க ஊர் பக்கம் நான்


தலைவச்சு கூட படுக்க மாட்டேன் . உங் களுக்கு
ஒரு கும் பிடு இந்த ஊருக்கு ஒரு கும் பிடு
என்றவாறு அவருடைய ஊரை நோக்கி நடக்க
ஆரம் பித்தார்.
மறுநாள் காலை ஐந்துமணிக்கே பஸ்டாப் பில்
மாட்டு வண்டியோடு காத்திருந்தான் மாரி.
காரணம் இன் று மதுரையிலிருந்து
வைதேகியோடு கல் லூரியில் ஒன் றாக படித்த
நண்பர்கள் வருகிறார்கள் .அவர்களை அழைத்து
செல் வதற் காக வந்திருந்தான் ..

என்னாச்சு அஞ் சுமணி பஸ்சுக்கு வருவாங் கனு


சின்னம் மா சொன்னாங் களே ஆனா இன் னும்
வரக்காணோமே என்று யோசித்து கொண்டிருந்த
நேரம் , பீம் பீம் என் ற ஹாரன் சப் தத்தோடு
தொலைவில் வந்துகொண்டிருந்தது
மாநகரபேருந்து.

அப் பாடா ஒருவழியா பஸ்சு வந்துடுச்சு என் று


முகம் மலர்ச்சியானவன் பேருந்து வருவதையே
பார்த்து கொண்டிருக்க, ஊரின் எல் லையை
தொட்டநேரம் நிலைதடுமாறி வாய் காலில்
பாய் ந்த பேருந்து நொடிப் பொழுதில் மரத்தில்
டமார்.. என பயங் கரமாக மோதியது..

(மர்மகோட்டை-30)

ஊரின் எல் லையை தொட்ட நேரம் நிலைதடுமாறி


வாய் க்காலில் பாய் ந்த பேருந்து
நொடிப் பொழுதில் மரத்தில் டமார் என பயங் கர
சத்தத்தோடு மோதியது.
கண்முன் னே நடந்த விபத்தை கண்ட மாரி பதறி
அடித்து ஓடினான் . அவன் பேருந்தை நெருங் கிய
நேரம் பின்னாடி தடதட வென சத்தம் கேட்டு
திரும் ப அங் கே ம் மா....என கத்தியவாறு
பயங் கரமாக ஓடி வந்தது கருப் பசாமியின்
காளைமாடு.

அது மாரியை தாண்டி முன் னேறி சென் று அந்த


பஸ்சையே சுற் றி சுற் றி வந்தது. பிறகு தலையை
ஒரு சிலுப் பு சிலுப் பி கொண்டு அந்த இடத்தை
விட்டு நகர்ந்து போனது. அதை பார்த்த மாரிக்கு
ஒன் றும் புரியவில் லை.

கருப் பன் எதுக்கு இங் க வந்தான் ஒரே ஆச்சரியமா


இருக்கே என் றவாறு பஸ்க்கு உள் ளே சென் று
அவர்களை தேடிப் பார்த்தான் ..

அதிகாலை பொழுது என் பதால் வண்டியில்


கூட்டம் அதிகமாக இல் லை ஒரு ஆறு ஏழு பேர்
மட்டுமே உள் ளே இருந்தனர். நல் ல வேலையாக
யாருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற் படவில் லை,
ஒவ் வொருத்தராக வெளியே கூட்டி வந்தான் .
டிரைவர் மட்டும் அரை மயக்கத்தில் கிடந்தார்.

ஓடிப் போய் அவரை தூக்க போன மாரி அப் படியே


நின் றுவிட்டான் , காரணம் முகத்தில்
சாராயவாடை குப் பென் று அடித்தது.
அப் போதுதான் மாரிக்கு புரிந்தது பஸ் எப் படி
மரத்துல மோதியது என்று, ஒருவழியாக
அவருடைய முகத்தில் தண்ணீர ் தெளித்து
மயக்கத்தை தெளிய வைத்தான் .
அதற் குள் இந்த விசயம் காட்டு தீயாய் ஊருக்குள்
பரவ.. எல் லோரும் பதறி அடித்து கொண்டு
ஓடிவந்தனர். வைதேகியும் விசயம் கேள் விபட்டு
ஸ்கூட்டியில் பறந்து வந்தாள் . வந்ததுமே ஜெனி..
என கத்தி கொண்டு ஓடிப் போய் அவளை
தூக்கினாள் .

உனக்கு ஒன் னும் ஆகலையேடி என பதறியவள் ,


எனக்கு ஒன் னுமில் லை என சொல் லவும்
அடுத்ததாக அவளுடைய கண்கள் அவனை
தேடியது. ஆம் தன் னுடைய பிரியமான காதலன்
டேவிட், கல் லூரியில் சேர்ந்த அன்னைக்கே
அவளை ராகிங் செய் து பிரின்ஸ்பால் வரை புகார்
சென் றது.

வழக்கம் போல முதலில் மோதல் பிறகு காதல்


என் பதுதான் எழுதப் படாத விதி. அதேமாதிரி
இருவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின்
காதலுக்கு ஜெனிபர்தான் தூது. அவள் வேறு
யாருமல் ல டேவிட்டின் தங் கைதான் . எப் ப
பார்த்தாலும் வைதேகி டேவிட்டை பத்திதான்
அவளிடம் பேசிக்கொண்டிருப் பாள் ..

ஏன் டி எப் ப பாரு என் அண்ணனை பத்தியே


பேசிக்கிட்டு இருக்கியே, நீ ங் க வேற மதம் நாங் க
வேற மதம் . ஒரு வேளை உங் க அப் பா இந்த
கல் யாணத்துக்கு ஒத்துகலைனா என்னடி
பண்ணுவ என் று ஜெனிபர் பரிதாபத்தோடு கேட்க,
நீ நெனைக்கிற மாதிரி இல் லைடி அப் பா
என் மேலே உயிரே வச்சிருக்காரு.

சின்ன வயசுல இருந்து நான் எதை ஆசைப் பட்டு


கேட்டாலும் வாங் கி தந்திடுவாரு, அதே மாதிரி
என் னோட இந்த விருப் பத்துக்கும் குறுக்கே
நிக்கமாட்டாருனு நம் புறேன் . இருந்தாலும் நீ யும்
உன் அண்ணனும் ஒரு தடவை எங் க வீட்டுக்கு
வந்துட்டு போனிங் கனா நல் லா இருக்கும் , அதோட
டேவிட்டை நேரில பார்த்தா எங் கப் பாவுக்கு
கண்டிப் பா பிடிக்கும் .

இந்த வருசம் பரீடசை ் முடிந்து அடுத்த நாளே


எங் க ஊருக்கு நீ ங் க வந்துடுங் க. மத்ததெல் லாம்
ஊருல போய் பேசிக்கலாம் அங் கே உங் களுக்கு
வரவேற் பு பயங் கரமாக இருக்கும் என
சொல் லிவிட்டு அன்று சந்தோசமாக விடைபெற் று
வந்தவள் , இன் று இப் படி ஆகிவிட்டதே என
வைதேகி கலங் கி போனாள் .

அப் போது லேசாக தலையில் அடிபட்ட


காயத்தோடு டேவிட்டை மரத்தடியில் சாய் த்து
வைத்திருக்க, அவனை பார்த்ததுமே அவளுக்கு
கண்ணீர ் பொலக்கென எட்டிப் பார்த்தது. அந்த
நேரத்தில் இருவரின் கண்கள் மட்டுமே
பேசிக்கொள் ள அதில் ஆயிரம் கேள் வி பதில் கள்
நொடிப் பொழுதில் பரிமாறிகொண்டது. இதுதான்
காதல் .

நீ ங் களே பாத்துகிட்டு இருக்காதிங் க என்னையும்


கொஞ் சம் பாருங் க மேடம் , குசும் பாக சிரித்து
கொண்டே விநோத் நக்கலடித்தான் . இவர்களின்
பொதுவான நண்பன் இவர்கள் நால் வருமே
வேலை பார்க்கும் அலுவலகத்தில் இணைபிரியாத
நண்பர்கள் .

நீ எப் ப பாரு இப் படி காமெடி பண்ணிகிட்டே


இருடா என வைதேகி செல் லமாக கடிந்து கொள் ள
அந்த இடத்தில் பரபரப் பு குறைந்து கலகலப் பு
கூடியது. அதற் குள் சிவணான் டியும் அங் கே
பதட்டத்தோடு வந்தவர் யாருக்கும் பெரிய காயம்
ஏற் படவில் லை என தெரிந்ததும் நிம் மதி
பெருமூச்சு விட்டார்.

பிறகு அவர்களை மாட்டுவண்டியில் அனுப் பாமல்


தான் கொண்டு வந்த அம் பாஸிடர் காரிலையே
வீட்டுக்கு அழைத்து சென் றார். வைதேகியும்
ஸ்கூட்டியை தன் தோழியான கவிதாவிடம்
ஒட்டிவர சொல் லிவிட்டு அவர்களோடு காரில்
ஏறியவள் ,

போகும் வழியிலே சிவணான் டிக்கு


எல் லோரையும் அறிமுகப் படுத்தினாள் ..
வீடு போனவுடன் மூவரும் காயத்துக்கு டிஞ் சர்
எடுத்து கொண்டனர். அம் மா வைதேகி நான்
முக்கியமான விசயமா ஒரு ஆளை பாத்திட்டு
சாயந்தரத்துக்குள் ள வந்துடுறேன் தாயி..

நம் ம வீட்டுக்கு வந்தவங் களை நல் லா


கவனிச்சுக்க ஏதாவது தேவைப் பட்டா மாரியை
கூப் பிடு, அவன் வாங் கியாந்து தருவான் . அப் ப
நான் போய் ட்டு வாரேன் மா என்றவாறு
அங் கிருந்து மகளிடம் விடைபெற் று சென் றார்.

அவர் அந்த பக்கம் போனவுடன் வைதேகி அருகே


வந்த டேவிட் சரி சரி மாமாவே சொல் லிட்டாருல் ல
அப் பரம் என்னவாம் . இந்த மச்சானை கொஞ் சம்
கவனிக்கலாமே என் று அவளின் எதிரே வந்து
கைகளை கட்டி கொண்டு அழகாய் சிரித்தான் .
அவன் அந்த தொணியில் நின் று பேசிய விதம்
அவளை வெட்கத்தில் ஆழ் த்தியது..
ஆசையை பாருங் க மாப் ளைக்கு ரொம் பதான்
அவசரபடுறிங் க. முதல் ல என் கழுத்துல ஒரு
தாலியை கட்டுங் க அப் பரம் நீ ங் க என்ன
சொல் றது நானே நல் லா கவனிக்கிறேன் ராசா
என் று கண்ணடித்துவிட்டு அங் கிருந்து ஒடினாள் .

யேய் .. வைதேகி ஓடாத நில் லு என அவள்


பின்னாடியே டேவிட்டும் ஓட, ஆனால்
இதையெல் லாம் தூரத்தில் இரண்டு கண்கள்
மட்டும் கொலைவெறியோடு பார்த்து
கொண்டிருந்தது.

இளையபெருமாள் வீடு, என்னங் க காலங் காத்தால


எங் கே கிளம் பிட்டிங் க குஞ் சரம் யோசனையாய்
கேட்க, நம் ம வாழைத்தோப் பு வரை போய் ட்டு
வந்துடுறேன் டி, நேத்து ராத்திரி தண்ணி
பாய் ச்சனது சரியாக இருக்கானு தெரியலை
அதான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடுறேன்
என் று மனைவியிடம் சொல் லிவிட்டு கிளம் பினார்.

ஆனால் அதுக்காக மட்டும் அவர் போகவில் லை,


நேத்து ராத்திரி மம் பட்டியில் தன் னுடைய
சட்டையை மாட்டிவிட்டு வந்தார் அல் லவா அதை
பார்க்கத்தான் முக்கியமாக செல் கிறார் என் பது
குஞ் சரத்திற் கு தெரியாது..

அவர் போகும் போது நேத்து ராத்திரி நடந்த


இன் னோரு விசயமும் கண்முன் னே வந்து
போனது, அந்த பூமிகா பொண்ணு அவளை
பார்க்கும் போதே ரொம் ப பாவமா இருந்துச்சு,
இந்த முத்துபாண்டியும் வசந்தாவும் சேர்ந்து
கொண்ணுட்டு யாரும் கேட்டா அவளுக்கு வேலை
புடிக்கலையாம் அதான் வேலையை விட்டு
போயிட்டானு என்னாம் மா கதை விட்டாங் க..

இப் பதானே எல் லாமே தெரியுது கண்டிப் பா அந்த


பூமிகா திரும் ப வந்து அவங் களை பலிவாங் கனும்
என யோசித்து கொண்டே நடந்தவர்
வாழைத்தோப் பை அடைந்தார். பிறகு
தன் னுடைய மம் பட்டியை போய் பார்த்தவர்
அதிர்ந்து போனார்.

காரணம் அது சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.


லேசாக சிரித்த இளையபெருமாள் நேத்து மட்டும்
நெருப் பட்டியை அதுக்கிட்ட கொடுத்திருந்தோம்
அவ் ளோதான்
இந்நேரம் நாமளும் இந்த மாதிரிதான்
சிதறிபோயிருப் போம் ..

நல் லவேளை சின்ன வயசுல நம் ம தாத்தா


சொன்ன கதையெல் லாம் நினைவு இருந்ததால.
அவர் சொன்ன மாதிரியே பன்னியாச்சு. ஆமா
நேத்து பேயா வந்தது யாரா இருக்கும் டீக்கடை
கண்ணையாவா பனைமரத்து முனியா இல் லை
சிவணான் டி மவன் தேவாவா..யாருனு
தெரியலையே பாக்க புதுசா வேற இருந்துச்சே
என் று புலம் பி கொண்டிருந்தவரை..

அட நான் தாப் பா அது என் று பின்னாடி இருந்து


ஒரு குரல் வரவும் இளையபெருமாள் திரும் பி
பார்த்தார். அங் கே வரப்பில் ஏறி நின் றவாறு
ஹிஹி வென சிரித்து கொண்டிருந்தான்
இசக்கிமுத்து..
(மர்மகோட்டை-31)

இளையபெருமாள் திரும் பி பார்க்க அங் கே


வரப் பில் ஏறி நின் றவாறு ஹிஹி வென சிரித்து
கொண்டிருந்தான் இசக்கிமுத்து.

டேய் எசக்கி நீ யா என அதிர்ச்சியாகி வாய் குழறி


பேச்சு தடுமாற, அட நானேதானுங் க என் னோட
பணத்தை வாங் கலாம் னு வந்தேன் என்றவாறு
அவரை நோக்கி ஓடிவர
உடனே சுதாரித்து கொண்ட இளையபெருமாள்
அங் கிருந்து ஓட தொடங் கினார்.

ஆனால் இசக்கியும் விடாமல் துரத்திபோக


கொஞ் ச தூரம் கூட ஓடியிருக்க மாட்டார், சகதி
வழுக்கியதால் தொப் பென் று தலை குப் புற கீழே
விழுந்தார். அந்த நொடியே திரும் பி பார்க்க
பின்னால் யாருமே இல் லை ஆனால் முதுகில்
கடுமையான வலி ஏற் பட்டது.

பின்னாடிதானே வந்தான் அதுக்குள் ள எப் படி


மறைஞ் சு போனான் முகத்தில் பயம் அப் பி
கொள் ள தட்டுத்தடுமாறி வீட்டை நோக்கி
ஓடினார்.

கணவன் ஓடி வருவதை பார்த்த குஞ் சரம்


என்னங் க இப் படி மூச்சுமுட்ட ஓடியாறிங் க
பதட்டத்தோடு கேட்க, ஒன் னுமில் லைடி நீ போய்
பூஜை அறையில் இருக்க விபுதியை வெரசா
எடுத்துகிட்டு வா பரபரப் பத்தார்.

குஞ் சரமும் ஏதோ விபரிதம் என புரிந்து


கொண்டவளாக ஓடோடி எடுத்து வர, அதை
வாங் கியவர் கருப் பா எதுவும் எனக்கிட்ட
அண்டக்கூடாது நீ தான் துணை என் றவாறு
விபுதியை எடுத்து நெற் றியில் பட்டையாக
பூசினார்.

பிறகு குஞ் சரத்திடம் கொடுக்க அவளும்


பூசிக்கொண்டவாறு இப் பவாது சொல் லுங் க
என்னதான் நடந்துச்சு என கேட்க, நேத்து ராத்திரி
மம் பட்டியில் சட்டையை கலட்டி
மாட்டியதிலிருந்து இப் போது கீழே விழுந்தவரை
என அனைத்ததையும் ஒன் றுவிடாமல் சொல் லி
முடித்தார்.

என்னங் க சொல் றிங் க என அதிர்ச்சியான


குஞ் சரம் அந்த எசக்கி பேயா வந்தானா இவ் வளவு
நாள் வராதவன் இப் ப வந்துருக்கானா, உங் களை
மட்டும் எதுக்கு குறிப்பிட்டு வெரட்டினான் .

உங் ககிட்ட வந்து பணம் கேட்டதா வேற


சொல் றிங் க எந்த பணம் எவ் வளவுங் க என் று
கேள் விமேல் கேள் வியா கேட்க, நீ
தொணத்தொணனு செத்த பேசாம இருக்கியா,
எனக்கு லேசா தலைவலிக்கிற மாதிரி இருக்கு
கொஞ் சம் வரக்காப் பி போட்டு எடுத்துகிட்டு வா
என கடுகடுத்தார்.
நான் எது கேட்டாலும் இப் படியே ஏதாவது ஒன்னை
சொல் லி என் வாயை அடைச்சிடுங் க என
முனங் கி கொண்டே உள் ளே போனாள் .

குஞ் சரம் போகவும் லேசாக கண்னை மூடியவரின்


சிந்தணை பின் னோக்கி போனது, அன் று ஒரு நாள்
இசக்கிமுத்து ரேசன் கடைக்கு சைக்கிளில்
போய் கொண்டிருந்த வேளையில் அவனை வழி
மறித்தார் இளையபெருமாள் .

என்னய் யா என் றவாறு சைக்கிளை நிறுத்த


டேய் எசக்கி வீட்டில இருந்து வரும் போது பையில
வச்சிருந்த அம் பது ரூபாய் எங் கையோ
விழுந்திருச்சுடா, திரும் ப வீட்டுக்கு போய் எடுத்து
வாரத்துக்குள் ள ரேசன் கடைய அடைச்சிட்டு
போயிடுவான் .

அதான் உன் கிட்ட ஒரு அம் பது ரூபா இருந்தா


கொடு, வீட்டுக்கு வந்தவுடன் திரும் ப தந்துடுறேன்
என் று அன்னைக்கு அவனிடம் வாங் கிய
பணத்தை மூன் று மாதமாகியும் அவர் திருப் பி
கொடுக்கவில் லை.

ஆனால் செத்துபோய் இன் று பேயா வந்து


கேட்டுவிட்டான் என யோசித்தவர் குஞ் சரம்
கொண்டு வந்த வரக்காப் பியை குடித்துவிட்டு
படுத்தவர் தூங் கியும் போனார்.

டேவிட்.. டேவிட் இங் க சீக்கிரமா வாயேன்


வினோத் கூப் பிட ஏன் டா இப் போ கத்துற
என்றவாறு உள் ளிருந்து வந்தான் . அங் கே பாருடா
என் று அவன் கையை நீ ட்டி காட்ட அங் கே
பார்வையை விட்டவன் ஆச்சரியமானான் .
காரணம் கருப் பன் அங் கே நின் று
கொண்டிருந்தது. நாம வந்த பஸ் ஆக்ஸிடன் டாகி
கிடந்த போது இந்த மாடுதானே அங் கே வந்துச்சு
என் று வினோத் சொல் லவும் , ஆமாடா இது அதே
மாடுதான் என் று சொல் லும் போதே மாரியும்
வந்துவிட்டான் .

அட இது கோவில் மாடு கருப் பன் தம் பி யாருக்கு


ஏதாவது கஷ்டம் னா ஓடோடி வந்து காப் பாத்தும் ,
அன்னைக்கு அப் படித்தான் கருப் பன் மட்டும்
வரலைனா,என் னோட உயிரை பனைமரத்து
முணி எடுத்திருக்கும் என உணர்ச்சி ததும் ப
சொல் ல..என்னது பனைமரத்து முனியா வினோத்
ஆச்சரியமானான் ..

மாரி அதை பற் றி சுருக்கமாக சொல் லி


முடிக்க..நான் சின்ன புள் ளையா இருக்கும்
போது,நிறைய கதைகள் படிச்சிருக்கேன் ..ஆனா
அது எல் லாம் கட்டுகதைனு எனக்கு
தெரியும் ..இந்த காலத்திலையும் பேய் ,பிசாசுனு
நம் புறாங் களே ஸ்டுப்பிட் பீப் புல் ஸ் என விநோத்
கடுப் பானான் ..

தம் பி இந்த ஊரை பத்தி, சின்னம் மா உங் ககிட்ட


ஒண்ணுமே சொல் லலையா மாரி மெதுவாக
கேட்க..அப் படி ஒண்ணும் சொல் லலையே என
இப் போது டேவிட்டிடம் இருந்து பதில் வந்தது..ம் ம்
சரி..சரி சிரித்து கொண்ட மாரி..நானே
சொல் றேன் எங் க ஊரு அம் மனுக்காக 21 நாள் ,
தினமும் சரியா பண்ணிரெண்டு மணிக்கு
எல் லோர் வீட்டிலையும் கன்னிகா விளக்கு
ஏத்துவாங் க..
அத ஏத்துன பொறவு யாருமே வீட்டை விட்டு
வெளியே போறது கெடையாது..இன்னைக்கு
அஞ் சாவது நாள் கணக்கு.. இதை உங் கிட்ட ஏன்
சொல் றேனா,நீ ங் க ஊருக்கு புதுசு..இந்த ஊருக்கு
வந்தவங் கள் ல பாதிப் பேர் உயிரோடு திரும் பி
போனதில் லை..
அதனால நீ ங் க போற வரைக்கும் கொஞ் சம்
பாத்து பதனமா இருங் க என் றவாறு அங் கிருந்து
நகர்ந்து போனான் ...

என்ன டேவிட்டு இவன் இப் படி பயமுருத்திட்டு


போறான் ..ஒருவேளை உண்மையிலே பேய்
இருக்குமோ என்று வினோத் சொல் ல..அடச்சீ
நீ யுமா இதை போய் நம் புற..கிராமத்தானுங் க
எல் லாருமே மூடநம் பிக்கையில் மூழ் கி
கிடக்குறவங் க..நாம எவ் வளவுதான் சொன்னாலும்
அவனுங் க கேக்க மாட்டானுங் க என் று நொந்து
கொண்டான் ..

சரிடா.. ஆனா இவன் சொல் ற விதத்தை


பார்த்தா,ஏதோ ஒண்ணு இருக்குற மாதிரி எனக்கு
தெரியுது என் றான் ..

இப் ப என்ன.. பேய் இல் லைங் கிறதை உனக்கு


நிருபிக்கனும் அவ் ளோதானே,
விடு மச்சி யாருக்கும் தெரியாம ராத்திரியே..
இந்த ஊரை நாம ஒரு ரவுண்டு வருவோம் ..பிறகு
புரியும் உனக்கு..எது உண்மை எது பொய் யினு
என் று டேவிட் சொல் லிமுடிக்க..

அப் படியா, போங் க போங் க அந்த முனி


உங் களுக்காகதான் காத்துகிட்டு இருக்கு..அது
உங் க உசிர எடுக்காம விடாது என்று
சொல் லவும் ..படக்கென இருவரும் திரும் பி
பார்க்க..கேட் வாசலில் முக்காடை போட்டு
கொண்டு ஒரு உருவம் நின் று கொண்டிருந்தது..

(மர்மகோட்டை-32)
படக்கென இருவரும் திரும் பி பார்க்க
கேட்வாசலில் முக்காடை போட்டுகொண்டு ஒரு
உருவம் நின் று கொண்டிருந்தது.

ஹேய் ... யாரு என்றவாறு வினோத் முன் னேறி


போக உடனே அந்த உருவம் ஓட்டம் பிடித்தது.
டேவிட்டும் விநோத்தும் விடாமல் பின்னாடியே
துரத்தி போக அது கண்மாய் கரையில் இறங் கி
முள் ளு புதருக்குள் ஓடி மறைந்தது.

ச்சே மிஸ்சாயிடுச்சே யாரா இருக்கும் என் று


விநோத் கேக்க, தெரியலை மச்சி ஆனா இந்த
ஊரை புடிச்சிருக்க மர்மத்தை கூடிய சீக்கிரத்தில
வெளிச்சத்துக்கு கொண்டு வரனும் என்றான்
டேவிட். சரி வா போகலாம் நமக்கு பயன் படுற
மாதிரி நைட் ஏதாவது கிடைக்கலாம் என் றவாறு
வீட்டை நோக்கி நடந்தனர்.

என்னப் பா ரெண்டு பேரும் எங் கே போயிட்டு


வாறிங் க என் று ஜெனிபர் கேக்கவும்
ஒன் னுமில் ல ஜெனி ஓரே புளுக்கமா இருந்துச்சு,
அதான் சும் மா கண்மாயை சுத்திபாத்துட்டு
வரோம் என் று சாமாளித்தான் விநோத்.

நீ ங் க எதை சுத்தி பார்க்க போயிருப் பிங் க


நல் லாவே தெரியும் , சீக்கிரமா போய் கை காலை
அழம் பிட்டு வாங் க சாப் பாடு ரெடியா இருக்கு என
அவள் சொன்ன நேரம் . டேவிட் பாக்கெட்டிலிருந்து
கைப் பேசி சிணுங் கியது.

உடனே அதை எடுத்து பார்த்தவனின் முகம்


பிரகாசம் ஆனது. ஹலோ அம் மா நல் ல
இருக்கிங் களா நாங் க நல் லபடியா வந்து
சேர்ந்துட்டோம் , ஆமாம் மா தங் கச்சி என் கூடதான்
இருக்கு சரிம் மா நீ ங் க கவலைப் படாதிங் க என் று
சில நொடிகள் பேசியவன் போனை
அணைத்துவிட்டு பின் பு வந்து சாப் பிட
உட்காந்தான் .

அண்ணா அம் மா என்ன சொன்னாங் க என் று


ஜெனிபர் கேட்க, அது ஒன் னுமில் லை ராத்திரி
அம் மாவுக்கு கனவு கொஞ் சம் சரியில் லையாம் .
அதான் மனசு சரியில் லாம போன்
பண்ணிருக்காங் க என் று டேவிட்
சொல் லும் போதே உள் ளிருந்து பழத்தட்டோடு
வந்தாள் வைதேகி.

அத்தை எதுக்கு கவலைபடுறாங் களாம்


நிம் மதியா இருக்க சொல் லுங் க நான் இருக்கும்
போது, அவங் க மகனை எந்த சிருக்கியும் வந்து
கொத்திகிட்டு போகமுடியாது என்று சொல் லவும்
அய் யோ என்னால தாங் கமுடியலைடா சாமி என
நக்கலடித்தான் விநோத் உடனே குய் யோ வென
எல் லோரும் சிரித்தனர்.
.....................................
ஏங் க எவ் வளவு நேரந்தான் தூங் குவிங் க மணி
ஆறாச்சு எந்திரிங் க என கணவனை தொட்ட
குஞ் சரம் அதிர்ந்து போனாள் . காரணம் உடம் பு
நெருப் பாக கொதித்தது. ஆனால்
இளையபெருமாவாள் கண்னை கூட திறக்க
முடியவில் லை லேசாக முணங் கி கொண்டிருக்க
உடனே ஓடிப் போய் பூசாரி கார்மேகத்தை
கூட்டிவந்தாள் .

அவர் வந்து விபுதி பிடித்து பார்த்து விட்டு போற


வர வழியில எங் கையோ பயந்துருக்காரு, ஒன் னும்
பயப் பட தேவையில் லை என் றவாறு கண்ணை
மூடி மனத்துக்குள் சாமியை வேண்டியவர். பிறகு
இளையபெருமாள் நெற் றியில் விபுதியை
பூசிவிட்டு சென் றார்.

அவர் போய் கொஞ் ச நேரத்திலையே


இளையபெருமாள் பயந்து அலற தொடங் கினார்.
உடனே பதறி அடித்து ஓடி வந்த குஞ் சரம்
என்னாச்சுங் க என் று பதட்டத்தோடு கேக்க, அதோ
எசக்கி வந்து நிக்கிராண்டி என வாசல் பக்கம்
கையை காட்ட அங் கு பார்த்த குஞ் சரத்திற் கு
ஒன் றும் தெரியவில் லை.

எங் கேங் க அங் கே யாரும் இல் லையே என் று


சொல் லவும் . அய் யோ அந்தாதான் டீ நிக்கிறான்
பாரு. என்னையை பார்த்து கூப் புடுறான் என் று
பயந்து குஞ் சரத்தின் பின்னால் ஒன் டினார். அவள்
கணவனின் முகத்தை பரிதாபமாய் பார்க்க
திடிரென கண்ணை ஒருமாதிரி உருட்டியவர், கை
காலெல் லாம் பிடித்து இழுக்க தரையில் அங் கும்
இங் குமாக உருண்டார்.

அதை பார்த்த குஞ் சரம் பொருக்க முடியாமல்


கதறி அழுதாள் . என்னங் க ஏங் க இப் படி
பன் னுறிங் க என்று கேட்கும் போது கோழி
அடைக்கும் பஞ் சாரத்தை தூக்கிய
இளையபெருமாள் , அங் கும் இங் குமாக ஓடி
கோழியை அமுக்குவது போல் ஒவ் வொரு இடமாக
தேடி போய் பொத்தினார்.

புடிச்சிட்டேன் எசக்கிய புடிச்சிட்டேன் என் று அவர்


பல் லை காட்டி குருரமாக சிரிக்கவும் . குஞ் சரம்
கிட்டதட்ட மயக்க நிலைக்கே போய் விட்டாள் .
அதற் குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கம்
இருந்தவர்கள் வந்துவிட்டனர்.

ஓடி வந்து குஞ் சரத்தின் முகத்தில் தண்ணியை


தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.
இளையபெருமாளின் செய் கையை பார்த்த
எல் லோரும் கொஞ் சம் மிரண்டுதான் போனார்கள் .

காரணம் நாய் எந்தவிதம் பன் னுமோ அந்த மாதிரி


குறைக்க ஆரம் பித்தார்.
கூட்டத்திலிருந்த சில குழந்தைகள் இவரை
பார்த்து சிரிக்கவும் வெறி கொண்ட நாயை போல
எல் லோரையும் விரட்டினார்.

உடனே சுதாரித்து கொண்ட இளவட்டங் கள்


லாவகமாக பிடித்து அவரை கயிரால் கட்டி
போட்டனர். என்னை விடுங் க அந்த எசக்கிய
பிடிக்கனும் . அந்தா பூனை மாதிரி மாறுறான்
செவத்து மேல ஏறி நிக்கிறான் என்று அவர்
கைகாட்டி சொல் ல சொல் ல, அங் கு எல் லோரும்
திரும் பி பார்த்தனர்.

ஆனால் யாரோட கண்ணுக்கும் இசக்கிமுத்து


தென் படவில் லை ஆனால் அங் கிருந்த ஒருவரை
தவிர, ஆம் சிங் காரம் மட்டும்
ரசித்துகொண்டிருந்தார். மவனே நீ பூந்து
விளையாடுடா இந்த பெருமாளு நம் மல
என்னென்ன மாதிரி பேசுனான் . அவனை
விடாதடா என மனதுக்குள் நினைத்து கொண்டு
அங் கிருந்து நழுவினார்.
................................

சிவணான் டி இரவு எட்டு மணிவாக்கில் வீட்டுக்கு


வந்து அம் மா வைதேகி என் று கூப் பிடவும்
வெளியே ஓடி வர கூடவே ஜெனிபரும் வந்தாள் .
என்னப் பா நீ ங் க இவ் ளோ லேட்டா வர்றிங் க
உங் களுக்காக எவ் வளவு நேரம் வெயிட் பண்ணி
பார்தோம் நாங் கலெல் லாம் இப் பதான்
சாப்பிட்டோம் என செல் லமாக கோபித்து
கொண்டாள் .

சரிவிடு தாயி.. என்ன பன்ன சொல் ற வர்ற


வழியில வண்டி பஞ் சர் ஆயிடுச்சு அதான்
சரிபன்னி வாரத்துக்குள் ள கொஞ் சம்
லேட்டாயிடுச்சு. நானும் அங் கிருந்து
கெளம் பும் போதே சாப் பிட்டுதான் வந்தேன்
அதானால எனக்கு சாப் பாடு வேணாம் மா
எல் லாத்தையும் எடுத்து வைச்சிடு.

என்னம் மா ஜெனி எங் க ஊரு எல் லாம்


புடிச்சிருக்கா கண்ணு ஆமா புள் ளங் க எல் லாம்
என்ன பண்ணுதுங் க என் று கேட்கவும் . ரொம் பவே
பிடிச்சிருக்கு அங் கிள் என்று சிரித்தவள் .
அவங் கெல் லாம் டீவி பாக்குறாங் க என் று
சொன்னாள் .

சரிம் மா எனக்கு கொஞ் சம் அசதியா இருக்கு நான்


போய் படுக்கிறேன் ராத்திரி விளக்கு
பத்தவச்சிட்டு ரொம் ப நேரம் கண்ணு
முழிச்சிருக்காம சீக்கிரம் படுத்து தூங் குங் க
என்றவாறு தன் னுடைய ரூம் க்கு சென் றார்
சிவணான் டி.

டீவியை பார்த்து கொண்டிருந்த டேவிட்


கடிகாரத்தை பார்க்க அது பதினொன் று அம் பது
என காட்டியது. டேய் மச்சி இன் னும் பத்து
நிமிசம் தான் டா இருக்கு வா அதுக்குள் ள
எல் லாத்தையும் ரெடி பண்ணுவோம் என் று
எழுந்தவன் ,

தான் கொண்டு வந்த சூட்கேஸை திறந்து


அதுக்குள் ளிருந்து கூர்மையான பட்டன் கத்தி
ஒன்றை எடுத்தான் . பிறகு கேமராவை எடுத்தவன்
அதை கழுத்தில் மாட்டிக்கொண்டவாறு, கத்தி
டார்ச்விளக்கு என சகிதமும் இடுப் பில்
சொருகினான் .

பிறகு பைபிளை திறந்து நான் கு வரிகள்


படித்தவன் நான் ரெடிடா என்று டேவிட் சொல் ல,
மச்சி கட்டாயம் நாம போயிதான் ஆகனுமா
வேணும் னா நாளைக்கு போகலாமே என
தயக்கத்தோடு விநோத் கேட்டான் .
இல் லைடா மச்சி நமக்கு ஏதாவது சந்தேகம்
வந்துச்சுனா அதே அப் பவே கிளியர்
பன்னிடனும் னு எங் க ஃபாதர் மேத்யூ அடிக்கடி
சொல் லுவாரு, நமக்கு கர்த்தர் எப் போதும் துணை
இருப் பார் என் று சொல் லும் போதே டங் டங் வென
சுவற் றில் கடிகாரம் ஓசை எழுப் பியது.

மணி பனிரெண்டாச்சு விளக்கு பத்த வச்சிட்டு


எல் லோரும் கொஞ் ச நேரத்துல தூங் கிடுவாங் க,
சரிவா ஒரு தம் போட்டுட்டு நாம கிளம் புவோம்
என்றவாறு சிகரெட்டில் நெருப் பை ஒட்டினான் .
நாலு இழுவையில் உறிஞ் சிவிட்டு இருவரும்
கேட்டை மெதுவாக திறந்து சுற் றும் முற் றும்
ஒருமுறை பார்த்தவர்கள் பிறகு ஊரின்
மையப் பகுதிக்கு போகும் பாதையில நடையை
கட்டினர்.

பூசாரி கார்மேகம் வீட்டை தாண்டி அவர்கள் நாலு


அடிகூட எடுத்து வைக்கவில் லை பின்னாடி
இருந்து சலக் சலக் வென கொலுசு சத்தம்
கேட்டது, திடுக்கிட்டு இருவரும் திரும் பி
பார்க்க...அங் கே......??

(மர்மகோட்டை-33)

பின்னாடி இருந்து சலக் சலக் வென கொழுசு


சத்தம் கேட்டு திடுக்கிட்டு இருவரும் திரும் பி
பார்க்க அங் கே பூசாரி மகள் ராசாத்தி நின் று
கொண்டிருந்தாள் .
டேய் மச்சி அது யாருடா, பார்க்க ஏதோ சின்ன
பொண்ணு மாதிரியில தெரியுது என் று விநோத்
கேட்க, ஷ்ஷ் சத்தம் போடாத அது என்ன
பன் னுதுனு வெயிட்பன்னி பாப் போம் என்று
டேவிட் சொல் ல உடனே இருவரும் பக்கத்தில்
இருந்த புதர் மறைவில் பதுங் கினர்.

ராசாத்தி சுற் றும் முற் றும் பார்த்துவிட்டு வீட்டின்


பின் பக்கம் கொல் லைபுறமாக போக இருவரும்
அவளை பின் தொடர்ந்தனர். மச்சி அந்த
கொழந்தை பாத்ரூம் போகுதுனு நினைக்கிறேன்
இதை போயா நாம விளக்கு வைச்சு பாக்கனும்
ஹிஹி வென விநோத் சிரிக்க.

ஷ்சூ.. அந்த பொண்ணு கைல என்ன கொண்டு


போகுனு கொஞ் சம் பாரு என்று டேவிட்
சொல் லவும் , உற் றுப் பார்த்த விநோத் ஏதோ பை
மாதிரி இருக்குடா என்றான் . அவள் நேராக
அங் குள் ள கிணத்தருகே சென் று காலை தூக்கி
அதன் வட்டையில் வைத்து தட்ட கொலுசு சத்தம்
கிலுகிலுவென கேட்டது..

தான் கொண்டு வந்திருந்த பையை


கிணற் றுக்குள் தூக்கி போட்டவள் திரும் பி
பார்க்காமல் விறுவிறு வென வீட்டுக்குள்
போய் விட்டாள் . என்னடா அந்த பொண்ணு வந்து
கொலுசை ஆட்டுச்சு பிறகு எதையோ உள் ள
தூக்கி போட்டுட்டு போயிடுச்சே எனக்கு ஒரே
குழப் பமா இருக்குடா என்று விநோத் சொல் லவும் .

ஆமாடா அதான் எனக்கும் ஒன் னும் புரியலை சரி


வா அது என்னதான் னு நாம போயி பார்ப்போம்
என் று டேவிட் சொல் லவும் இருவரும் மெதுவாக
கிணத்தருகே போய் ஆந்தி பார்த்தவர்கள்
அதிர்ச்சியானார்கள் . காரணம் உள் ளே தண்ணி
இல் லை வறண்டு காய் ந்து போய் கிடந்தது.

டேவிட் டார்ச் விளக்கை உள் ளே அடித்து.


நாலாபக்கமும் பார்வையை செலுத்தினான் .
ராசாத்தி வீசிவிட்டு போன பையும் மாயமாக
மறைந்திருக்க, என்னடா இது ஒரே அதிசியமா
இருக்கு என் று விநோத் சொல் ல என்னத்த
தேடுறிங் க என் று பின்னாடி இருந்து அதட்டியது
ஒரு குரல் ,

இருவரும் திடுக்கிட்டு திரும் பி பார்க்க அங் கே


ராசாத்தி நின் று கொண்டிருந்தாள் .
பாப் பா நீ யாரு.. உன் பேரு என்ன சொல் லு
பாப் போம் என் று விநோத் சிரித்தவாறு கேக்க, என்
பேரையா கேக்குறிங் க என் றவள் கட்டை குரலில்
ஹாஹா வென சிரிக்க வாயிலிருந்து ரத்தம்
வடிந்து ஒழுகியது.

அய் யோ இது குட்டி சாத்தான் பேய் டா என் று


டேவிட்டை இழுத்து கொண்டு ஓடினான் விநோத்,
எப் படியோ ஒருவழியாக இருவரும் வீடு வந்து
சேர்ந்தனர்.

ஒருவழியாக நிம் மதியோடு பொழுது விடிந்து


மறுநாள் காலையில் , வைதேகி ஜெனிபர் டேவிட்
விநோத் என நால் வரும் வெளியே கிளம் ப
ஆயத்தமானார்கள் . தினகரன் பேப் பரோடு வந்த
சிவணான் டி என்ன காலையில அதுவுமா குரூப் பா
எங் கையோ கிளம் புறிங் க போல என் று சிரித்தார்.
ஆமாப் பா இவங் க நம் ம ஊரை சுத்தி காட்ட
சொல் றாங் க. அதான் கூட்டிட்டு போறேன் பா
என் று வைதேகி சொல் லவும் , ஓ அப் படியா சரிசரி
போய் ட்டு வெல் லனவே திரும் பிடுங் க என் றவர்
டேய் மாரி என அவர் அதட்டி கூப் பிடவும் ,
நொடியில் ஒடிவந்தவன் சொல் லுங் க அய் யா என
அவர் முன் னே கைகட்டி நின் றான் .

புள் ளைங் க எல் லாம் நம் ம ஊரை சுத்திபாக்க


ஆசைபடுதுங் க, அவங் க கூடவே இருந்து எல் லா
இடத்தையும் சுத்திகாட்டு என் று கட்டளையிட,
அய் யோ எதுக்குப் பா மாரியை எங் ககூட
அனுப் புறிங் க என் று வைதேகி கடுப் பானாள் .

அதில் லைம் மா.. அவனும் உங் க கூட தொணைக்கு


வரட்டுமே என அவர் இழுக்க அதெல் லாம் ஒன் னும்
வேணாம் . வீட்ல சர்பத் பாட்டில் முடிஞ் சு போச்சு
முதல் ல அதை வாங் கியாந்து வைக்க சொல் லுங் க
நாங் க ஒன் னும் சின்னப் பிள் ளைங் க இல் லை.

சரி சரி எங் களுக்கு லேட்டாயிடுச்சு நாங் க


கிளம் புறோம் என் றவாறு அவரிடம் விடைபெற் று
சென் றனர். அவர்கள் போனவுடன் யோசனையில்
இருந்த சிவணான் டியை என்னங் கய் யா ஏதோ
பலத்த யோசனையில இருக்கிங் க போல என
மாரி கேட்கவும் ,

அதில் லைடா அவங் க தவறுதலா மலைமுலுங் கி


கிணறு பக்கம் போயிருவாங் களோனு மனசு
கொஞ் சம் பதறுதுடா என் றார்.

அதெல் லாம் ஒன் னும் ஆகாது நீ ங் க ஏதும்


கவலைப் படாதிங் க, சரி நான் போய் சர்பத்
வாங் கிட்டு வந்துடுறேன் . இல் லைனா சின்னம் மா
வந்து திட்டும் என்று கடையை நோக்கி போனான் .
ஆனால் சிவணான் டியின் உள் மனசோ ஏதோ
விபரீதம் நடக்கபோகிறது என எச்சரித்தது..

அவர்கள் கோவிலுக்கு செல் லும் ஒத்தையடி


பாதையில் நடந்து சென் று கொண்டிருக்க
வழியெல் லாம் தெரிந்த ஒவ் வொரு
இடங் களையும் , தான் கொண்டு வந்திருந்த
கேமராவில் டேவிட் வளைத்து வளைத்து
போட்டோ எடுத்தான் .

என்னடா இது ஆச்சரியமா இருக்கு எப் பவும்


தொண தொணனு பேசிட்டு நமக்கு முன்னாடியே
நடக்கிற விநோத், இன்னைக்கு என்னமோ
மவுனவிரதம் போல பேசாமலே பின்னாடியே
வரான் என ஜெனிபர் சொல் லவும் . அது
ஒன் னுமில் லை ஜெனி நைட்டு பேயை
பாத்ததிலிருந்து பய மிரண்டு போயிருக்கான்
என் று டேவிட் சொல் லி சிரிக்க.

என்னது ராத்திரி பேயை பார்த்திங் களா என் று


வைதேகி அதிர்ச்சியோடு டேவிட்டை பார்த்து
கேட்க, ஆமா நீ ங் க எல் லாம் தூங் கினதுக்கு
அப் பரம் நானும் விநோத்தும் உங் க ஊரை ஒரு
ரவுண்டு வந்தோம் . அப் பத்தான் ஒரு
குட்டிசாத்தானை பார்த்தோம் .

அதை பார்த்து பயந்தவன் தான் இன்னமும்


அதிலிருந்து மீளவில் லை போல என் று டேவிட்
கிண்டலடித்து சொல் லவும் .. நீ லூசாடா எங் க
ஊரைப் பத்தி உன் கிட்ட முன்னாடியே
சொல் லிருக் கேன் தானே அப் பரம் எதுக்க ரெண்டு
பேரும் போனிங் க..என் று டேவிட்டிடம்
கோவப் பட்ட வைதேகி

ஏண்டா விநோத் நீ யே ஒரு பயந்தாங் கோலி சும் மா


பூனை கத்துனாவே பயப் படுவாய் இந்த
லட்சணத்துல, இவன் கூப் பிட்டானு ஏன் அவன் கூட
போன என் று வைதேகி கண்டித்தாள் .

அவ் வளவு பேசியும் விநோத்திடம் இருந்து எந்த


வித பதிலும் வராமல் போக, என்னடா நான்
இவ் ளோ கத்திகிட்டு வாறேன் நீ ஒரு வார்த்தை
கூட பேசமாட்டிங் கிற என் று திரும் பி பார்த்தவள்
திடுக்கிட்டாள் , காரணம் இவ் வளவு நேரம் கூட
வந்த விநோத்தை காணவில் லை.

விநோத்.. விநோத் என வைதேகி கத்தவும் தான்


முன் னே சென் ற டேவிட்டும் ஜெனிபரும் திரும் ப
ஓடி வந்து பார்த்தனர். என்னாச்சு வைதேகி ஏன்
கத்துற, ஆமா எங் கே விநோத்தை காணோம்
என் று ஜெனிபர் கேக்கவும் .

இவ் ளோ நேரம் என் பின்னாடிதான் வந்தான்


எங் கே போனானு தெரியலை என் று பதட்டமாக,
நம் மக்கிட்ட பய விளையாடுறான் போல டேய்
விநோத் விளையாடாத ஒழுங் கு மரியாதையா
வந்துடு என் று அதட்டினான் டேவிட்.

அப் போது அண்ணா அந்த போர்டுல என்னமோ


எழுதிருக்கு பாருவே என்று ஜெனிபர் கைகாட்ட,
மூவரும் அதன் அருகே சென் று படித்தனர். சிவப் பு
எழுத்தில் மலைமுழுங் கி கிணறு உள் ளது யாரும்
அந்தப் பக்கம் செல் லாதீர்கள் என் று
எழுதியிருந்தது.
அய் யய் யோ பேசிக்கிட்டே இருந்தபடி
மலைமுழுங் கி வந்துட்டோமா என வைதேகி
பீதியாக, என்னடி சொல் ற மலைமுழிங் கியா
அப் படினா என்ன ஜெனிபர் கேட்க

அது சேரும் சகதியுமா இருக்கிற பொதைகுழி


அதுல தெரியாதனமா யாராவது காலை வச்சா,
அப் படியே உள் ள இழுத்துடும் என் று பயத்தோடு
சொன்னாள் .

அப் போது காப் பாத்துங் க காப் பாத்துங் க என் று


ஒரு குரல் கேட்க, அதை கேட்ட டேவிட் உடனே
பரபரப் பானான் . சந்தேகமே இல் லை இது நம் ம
விநோத்தோட குரல் தான் அவன் ஏதோ ஆபத்தில
மாட்டியிருக்கான் போல

கமான் குயிக் என்று ஓட அவனை தொடர்ந்து


வைதேகியும் ஜெனியும் பின் னே ஓடினார்கள் ..

(மர்மகோட்டை-34)
அவன் ஏதோ ஆபத்தில் மாட்டி இருக்கான் போல,
கமான் குயிக் என்று டேவிட் ஓட அவனை
தொடர்ந்து வைதேகியும் ஜெனியும் பின் னே
ஓடினர்.

டேய் மச்சி நீ எங் கேடா இருக்க கூப் பிட்டு


கொண்டே ஒவ் வொரு இடமாக தேடித் தேடி
பார்த்தான் டேவிட். அப் போது வீரிட்டு சத்தம்
போட்டாள் வைதேகி. எனன ஏதுவென் று மற் ற
இருவரும் ஓடிப் போய் பார்க்க,

அங் கே புதருக்குள் மலைப் பாம் பு ஒன் று


விநோத்தை லாவகமாக விழுங் கி கொண்டிருக்க,
இடுப் பு பகுதிவரை பாம் பின் வசம் இருந்தது.
வினோத் பேச முடியாமல் கிட்டதட்ட மயக்க
நிலையில் இருந்தான் .

பதறிபோன டேவிட் பாம் பின் வாயை தன் பலம்


கொண்டவரை பிளந்து பார்த்து தோற் று போகவே,
அங் கும் இங் குமாய் தேடி அலைந்து உடைந்து
போன பாட்டில் துண்டை எடுத்து வந்து அதன்
சிலுவாயில் கொடுத்து கிழிக்கவும் , பாம் பின் பிடி
கொஞ் சம் கொஞ் சமாக தளர்ந்து அவனை
கக்கிவிட்டு அங் கிருந்து நழுவி சென் றது.

பிறகு அவனை தூக்கி வந்து ஒரு மரத்தடியில்


கிடத்தினார்கள் . ஓட்டமாய் ஓடிச்சென் ற ஜெனிபர்
தன் னுடைய துப் பட்டாவை அவிழ் தது ் பள் ளத்தில்
கிடந்த தண்ணீரை நனைத்து வந்தவள் அதை
விநோத்தின் முகத்தில் பிழிந்து விட்டாள் .

சற் று நேரத்திலையே கண்களை திறந்துவிடவும்


உடனே மூவரும் அவனை கட்டி அணைத்து
அழுதனர். நல் லவேளை அவனுக்கு பெரிதாக
காயம் எதுவும் ஏற் படவில் லை. ஏண்டா ராஸ்கல்
எங் களை விட்டு எதுக்குடா இவ் ளோ தூரம்
தனியா வந்த என் று அவன் முதுகில்
வலிக்காதவாறு ஜெனிபர் அடிக்க.

ஆளைப் பாருங் க இங் க வரதுக்கு மட்டும்


எனக்கென்ன வேண்டுதலா, யாரோ மூணு பேரு
என் வாயை பொத்தி என்னை அடிச்சு இங் கே
கொண்டாந்து போட்டுட்டு போய் ட்டானுங் க என் று
விநோத் சொல் லவும் . என்னடா சொல் ற உன்னை
அடிச்சாங் களா யாருடா அது என் று டேவிட்
கோவமாக கத்த.

விடுடா மச்சி எனக்குதான் ஒன் னும் ஆகலையே


அப் பரம் என்ன, ஆனா ஒன் னுடா இந்த ஊருக்கும்
எனக்கும் என்னமோ பூர்வஜென் ம பந்தம்
இருக்கும் போல, சரி விட்டு புடிப் போம் என் று
அவனை சமாதான படுத்தினான் விநோத்.

அதெல் லாம் முடியாது வினோ இப் பவே எங் க


அப் பாகிட்ட போய் சொல் லி, அவங் க யாருனு
கண்டுபிடிப் போம் என வைதேகி சொல் லவும்
இல் லை வைதேகி அதெல் லாம் வேணாம் , இதை
போய் பெரிய பிரச்சனை ஆக்கினா அப் பரம்
எதிராளி உஷாராயிடுவான் , அதனால் நாம
பதுங் கிதான் புடிக்கனும் .
இந்த மாதிரி எவ் வளவு நமக்கு தடைகள்
வந்தாலும் ஆத்திரபடாமதான் அதை
சமாளிக்கனும் . அப் போதான் இந்த ஊரோட
மர்மத்தை கண்டுபிடிக்க முடியும் .
எனக்கென்னமோ எதிரி நம் ம பக்கத்திலே
இருக்கமாதிரி தோணுது பிரெண்ட்ஸ் என் று
விநோத் சொல் ல,

ஆமாடா மச்சி ஒரு விதத்துல பார்த்தா நீ


சொல் றது கூட சரியாதான் படுது, ஒகே கொஞ் சம்
விட்டு பிடிப் போம் இந்த ஊர்ல நடக்குற மர்மதுக்கு
ஒரேயடியா முற் றுபுள் ளி வைப் போம் என் று
டேவிட் தீர்க்கமாக சொல் ல மற் றவர்களும் அதை
ஆமோதித்தனர்.

சரிடா உன்னை அடிச்சவங் கள் ல யாரோட


முகத்தையாவது நீ பார்த்தியா, நல் லா ஞாபகம்
பண்ணி சொல் லு என் று ஜெனிபர் கேக்கவும் ,
இல் லை ஜெனி அப் படி யாரையும் பாக்க
முடியலை ஏன்னா எல் லோரும் முகம் தெரியாத
மாதிரி கருப் பு துணியால கட்டியிருந்தாங் களே
என்றான் .

அப் படினா எதிரிங் க கொஞ் சம் விவரமாதான்


இருக்காங் க. அவங் க எதுக்காக உன்னை
அடிச்சாங் கனு தெரியலையே என் று டேவிட்
சொல் லி கொண்டிருக்கும் போதே, மச்சி
இப் போதான் டா எனக்கு ஞாபகம் வருது என்
கண்ணை கட்டுனவனோட முகத்தை பாக்க
முடியலை,

ஆனா அவன் கையில மட்டும் ஆறுவிரல்


இருந்துச்சுடா என் று விநோத் சொல் லவும்
அப் படியா என மற் ற மூவரும்
ஆச்சரியமானார்கள் .

சபாஷ் அவங் களை புடிக்க இது ஒன் னு போதும் டா


என்ற டேவிட், வைதேகியை பார்த்து உங் க ஊர்ல
யாருக்காவது ஆறுவிரல் இருக்கா என் று
கேக்கவும் .

அப் படி யாரையும் எனக்கு தெரியாதே என


கொஞ் சம் யோசித்தவள் , அட ஆமா எங் க அத்தை
மகன் முத்துபாண்டிக்கு கூட ஆறுவிரல் தான்
இருக்கு என் று படக்கென அவளிடமிருந்தது பதில்
வந்தது.

யாரு உன்னை கல் யாணம் பன் னுவேனு ஒத்தை


காலுல நிக்கிறதா, நீ அடிக்கடி சொல் லுவியேடி
அந்த மைனரா நக்கலாக ஜெனிபர் கேக்க, ஆமாடி
அதே லூசுதான் என் றாள் .

சரிசரி ரொம் ப நேரமா இங் கயே நிக்க வேணாம்


எல் லாத்தையும் வீட்ல போய் பொறுமையா
பேசிக்கலாம் , இப் போ நாம கிளம் புவோம் என் று
டேவிட் சொல் ல நால் வரும் அந்த இடத்தை விட்டு
கலைந்து சென் றனர்.

அவர்கள் அந்த பக்கம் போகவும் புதர்


மறைவிலிருந்தது ஒரு உருவம் வெளிபட்டு,
உன்னை கொன்னாதாண்டா அந்த புதையல்
எனக்கு கிடைக்கும் என் று ஹாஹா வென
சிரித்தது.

அங் கிருந்து அவர்கள் வீட்டை நெருங் கும்


தருவாயில் எதிரே சிவணான் டியும் மாரியும்
வந்தனர். என்னப் பா எங் கே கிளம் பிட்டிங் க என் று
வைதேகி கேட்கவும் , நம் ம இளையபெருமாளுக்கு
பேய் பிடிச்சி
வெரட்ட யாரோ கோடாங் கி வந்திருக்காங் களாம் .
அதான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம் னு
போறோம் என்றதும் .

பிலீஸ் அங் கிள் எங் களையும் கூட்டிட்டு போங் க


நாங் க யாரும் இதுவரைக்கும் பேயை பார்த்ததே
இல் லை. அதனால நாங் களும் உங் க கூட வரோமே
என்றான் விநோத். உடனே கொஞ் சநேரம்
யோசித்த சிவணான் டி சரி வாங் க என் று
அவர்களை கூட்டிச் சென் று ஐந்தே நிமிடத்தில்
அந்த இடத்தை அடைந்தனர்.

இளையபெருமாள் வீடு ஊரில் பாதிப் பேர்


அவருடைய வீட்டு வாசலில் தான்
முகாமிட்டிருந்தனர். காரணம் பக்கத்து
ஊரிலிருந்து ஜக்கம் மா வந்திருந்த விசயம் ஊர்
முழுக்க பரவியிருந்தது. அங் கு போன டேவிட் ஒரே
பார்வையில் அந்த கோடாங் கியை கண்களால்
அளவெடுத்தான் .

ஒரு ஐம் பது வயது நிரம் பியிருந்த தடித்த பெண்,


தலையில் ஒரு முடி கூட காணாமல் முழுவதும்
மொட்டைதலையோடு நெற் றியில் வட்ட
குங் குமமும் மூக்கில் வளையத்தோடும்
காதின் இருபக்கம் கடுக்கனும் தொங் க
வாயெல் லாம் வெற் றிலையை குதப் பி கொண்டு,
நிமிசத்துக்கு ஒருமுறை புளிச்புளிச்சென் று கீழே
எச்சியை துப்பி கொண்டிருந்தாள் .
பார்ப்பதற் கு அச்சு அசலாக நடிகை
வடிவுக்கரசியின் சாயலை ஒத்திருந்தாள் . பெரிய
மைக்காரி பில் லி சூனியம் , செய் வினை என
எல் லாத்திலும் கை தேர்ந்தவள் . இப் பொழுதான்
முதல் தடவையாக இந்த ஊருக்கே
வந்திருப் பதால் இதை ஒரு சவாலாக
ஏற் றுவந்தாள் .

காரணம் இளையபெருமாளை சரி செய் து பேயை


விரட்டினால் இந்த ஊரில் பிரபலமாகி,
எல் லோரையும் தன் காலில் விழவைத்து
கொல் லகாசு பறித்து விடலாம் என் றும்
மனகணக்கு போட்டிருந்தாள் .

ம் ம்ம்.. கூட்டிவாங் க அவரை என் று


கட்டளையிடவும் , இளையபெருமாளை
கைத்தாங் கலாக கூட்டிவந்து அவள் முன்னாடி
உட்கார வைத்தனர். தான் கொண்டு வந்த
சாட்டையை நீ வியபடி..ம் ம் சொல் லு யாரு நீ .

கொஞ் ச நேரம் தலையை குணிந்தபடி பேசாமல்


இருந்தவர், ஜக்கம் மா சாட்டையை எடுத்து ஒரு
விளாசு விளாசவும் அது சுலிரென முதுகில் பட்டு
படக்கென வாயை திறந்தவள் ,

ஹேய் நான் தான் எசக்கி என்னை அடிக்காத என் று


எகிறி குதித்தார், நான் சொல் ற கேட்டா இந்த
ஜக்கம் மா உன்னை ஒன் னும் பண்ண மாட்டேன் .
இல் லைனா உன்னை பஸ்பமா எறிச்சிடுவேன்
என் று நாக்கை துறுத்தினாள் .

சொல் லிடுறேன் ... இந்த ஆளு என் கிட்ட


கைமாத்தா ஐம் பது ரூபாய் வாங் கிட்டு திரும் ப
தரலை, அதோட நான் மைனரு வீட்டுக்கு போறப் ப
வர்றப் ப எல் லாம் என்னை கேவலமா
ஜாடமாடையா பேசுவாறு, அதான் பலிவாங் க
வந்தேன் என் றவாறு முறைக்க.

சரி இப் ப வேணும் னு நீ வந்திருக்க அதை சொல் லு


என் று ஜக்கம் மா கேக்கவும் என் கிட்ட வாங் கின
காசை எங் கப் பா சிங் காரத்துகிட்ட கொடுத்துட்டு
அவரிடம் மண்ணிப் பு கேக்க சொல் லு.

அதுபோதும் நான் போயிடுவேன் என்றவாறு


இளையபெருமாள் லுலுலு வென நாக்கை ஆட்டி
குலவை போட்டபடி மயங் கி கீழே விழுந்தார்.

அவருடைய செய் கையை பார்த்து அங் கே


கூடியிருந்தவர்கள் பயத்தில் ஒண்டி போயினர்.
உடனே சிங் காரத்தை கூட்டி வரச்சொல் லி
அவருடைய வீட்டுக்கு ஆள் அனுப் பி விட்டனர்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சிங் காரம் வரவும்


கையில் ஐம் பது ரூபாயை கொடுத்து,
நெடுஞ் சாங் கடையாக அவருடைய காலில்
கும் பிட்டு விழுந்தார் இளையபெருமாள் .
இதையெல் லாம் விசித்திரமாக பார்த்து
கொண்டிருந்தனர் டேவிட் அன் கோ..

அத்தோடு இளையபெருமாளை விட்டது


இசக்கிமுத்துவின் ஆவி, பிறகு
எல் லோரிடமும் விடைபெற் று கொஞ் ச தூரம்
நடந்த போன ஜக்கம் மா,ஹேய் ய் இங் கே
ரத்தவாடை அடிக்குது யாரு மேலையோ முனி
வந்து உக்காந்து இருக்குடா..
ம் ம்ம் யாரு அது என் று ஒவ் வொருவாக தேடி
கடைசியாக வைதேகியிடம் வந்தவள் .
அவளை பார்த்ததும் ஹோய் ய் என் று கைகளை
விரித்து ஆங் காரமாக கத்த

அவ் வளவு நேரம் அமைதியாக இருந்த வைதேகி


ஜக்கம் மாவை பார்த்து ஜாடைக்கண் போட்டபடி
பற் களை நறநற வென கடிக்க ஆரம் பித்தாள் .

(மர்மகோட்டை-35)

அவ் வளவு நேரம் அமைதியாக இருந்த வைதேகி


ஜக்கம் மாவை பார்த்து ஜாடைக்கண் போட்டபடி
பற் களை நறநற வென கடிக்க ஆரம் பித்தாள் .

என்ன ஜக்கம் மா வந்தியா அவனுக்கு பேயை


ஓட்டிட்டு போனோமானு இல் லாம, எதுக்குடி
என் னோட பாதையில தலையை கொடுக்கிற.
பேசாம போயிடு இல் லைனா என் று ஆவேசமாக
வைதேகி கத்த,

இல் லைனா என்ன பன் னுவ பதிலுக்கு ஜக்கம் மா


சாட்டையை எடுக்க தப் பு பன் ற வேணாம் , இந்த
ஊருக்கும் எனக்கும் நீ ண்ட நாள் கணக்கு இருக்கு
அதை தீர்க்காதவரை நான் இந்த ஊரை விட்டு
போகமாட்டேன் என் று வைதேகி சொல் லவும் .

நான் இருக்குற வரைக்கும் அது முடியாது என்று


ஜக்கம் மா சொன்னவிநாடி, சொன்னா கேக்க
மாட்டியா ம் ம் ம்... காற் றை கிழித்துகொண்டு
விட்ட ஒரு அறையில் தூக்கி எறியப் பட்டு
பக்கத்தில் சுவற் றில் மோதி கீழே விழுந்தாள்
ஜக்கம் மா.

கூடியிருந்தவர்கள் நடுக்கத்தோடு வேடிக்கை


பார்க்க டேவிட்டும் விநோத்தும் நடப் பதை
கொஞ் ச நேரம் பொறுமையா பார்த்து
கொண்டிருந்தனர். அம் மா வைதேகி என் று
அழுதவாறு அவளை தொட முன் னே வந்தார்
சிவணான் டி.

அங் கையே நில் லுடா உன் மகள் னா உனக்கு


உசுரா என் று ஏளனமாக சிரித்தவள் , அவளுக்கு
ஒன் னுனா ரொம் பவே துடிச்சு போறே இப் பவே
இவளோட கழுத்தை நெறிச்சு கொல் லவா
பாக்குறியா பாரு என்ற வைதேகி, தன்
கையாலையே தன் னுடைய கழுத்தை பற் றி
அழுத்தமாக இறுக்கினாள் .

அய் யோ விட்டுடு என் மகளை ஒன் னும்


பண்ணிடாத வேணும் னா அதுக்கு பதிலா
என் னோட உசிரை எடுத்துக்கோ என மண்டியிட்டு
கதறினார். உன் னோட உசிரு எனக்கெதுக்கு
உன்னை கொல் லனும் னு நெனச்சிருந்தா
எப் பவோ தூக்கிருப் பேன் .

ஆனா நான் பட்ட வேதனையை நீ அனுபவிக்கனும்


எங் க ரெண்டு பேரையும் சேர்ந்து வாழவிடாம
உயிரோட சித்ரவதை பண்ணி கொன் னு
புதைச்சிங் களே, அந்த கொடுமைய நீ யும்
அனுபவிக்க வேணாமா.
இனிமே உன் னோட மகளுக்கு கல் யாணமே
இல் லை அவ படுற வேதனையை பார்த்து தாங் க
முடியாம, நீ யே தன்னால சாவாய் டா என் று
வைதேகி மேல் மூச்சு கீழ் மூச்சுவாங் க.

நான் பண்ணுன தப் புக்கு என் னோட மகளை


பலிவாங் கிடாதே உன் காலை பிடிச்சு கெஞ் சி
கேக்கிறேன் என் று கையெடுத்து சிவணான் டி
கும் பிட,

ஹே ஹே வென பற் களை காட்டி கொடுரமாக


சிரித்தவள் . இதே மாதிரிதானே அன்னைக்கு
நானும் உன் கிட்ட எவ் வளவோ கெஞ் சினேன் .
விட்டியா ம் ம் விட்டியாடா என சிவணான் டி
பக்கத்தில் வந்தவள் நாக் கை துறுத்தி ஓங் கி ஒரு
அறை விட, கீழே கிடந்த கல் லில் தலை குப் புற
போய் விழுந்து நெற் றியில் ரத்தம் வடிந்து
கொண்டிருந்தது.

அதற் கு மேலும் பொறுமையை இழந்த டேவிட்,


நில் லு என் று உரக்க கத்தியவன் உனக்கு நேர்ந்த
கொடுமை மோசமானதுதான் அதுக்காக எந்த
தப் புமே செய் யாத அப் பாவி பெண்ணை
பலிவாங் குறது எந்த விதத்துல ஞாயம் என் றான்
காட்டமாக.

இவ் வளவு பேசுறியே நீ யாருடா என் று அவனை


பார்த்து கைகாட்டி முறைக்க, அவளை கட்டிக்க
போறவன் என் றான் படிரென, ஊரே அவனை
வியப் போடு பார்க்க சிவணான் டிக்கு என்ன
பேசுவதென் று தெரியாமல் விக்கித்து போய்
இருந்தார்.
அப் படினா உன்னைதாண்டா முதல் ல
கொல் லனும் என்றவாறு அவனுடைய
குரவலையை பிடித்து இறுக்க
விநோத்தும் ஜெனிபரும் ஓடிவந்து அவளிடமிருந்த
டேவிட்டை விடுக்க போராடினர். இப் போது
முனியின் கோவம் அவர்கள் மீது திரும் பி ஓங் கி
விட்ட உதையில் ஆளுக்கொரு திசையில் போய்
விழுந்தனர்.

மயக்கம் தெளிந்த ஜக்கம் மா டேவிட்டை விலக்கி


தள் ளிவிட்டு, சாட்டையை எடுத்து காற் றில் ஒரு
சுழட்டு சுழற் றி வீச அது வைதேகி முதுகில் சுளீர ்
என படவும் துடிதுடித்து அலறினாள் .

இந்த பொண்னை விட்டு போறியா போறியா என


திரும் ப திரும் ப அடிக்க, ம் ம் ம் என் று
முனகியவாறே இந்த கன்னியை விட்டு நான்
போகமாட்டேன் என் று ஓங் கி கத்தினாள் . ஒழுங் கா
சொன்னா போக மாட்டியா உன்னை என்ன
பன் றேனு பாரு என கூட்டத்திலிருந்த சிலரை
கூப் பிட்டு இவளுடைய கையை பின் புறமாக கட்ட
சொல் ல.

ஆனால் முனிக்கு பயந்து ஒருவரும் வரவில் லை


டேவிட், விநோத், மாரி மட்டுமே ஓடிவந்து அவள்
சொன்னமாதிரியே வைதேகியின் பின் புறமாக
கட்டினர்.

உடனே ஜக்கம் மா தான் கொண்டு வந்திருந்த


பையை திறந்து அதிலிருந்து ஒரு தேங் காயை
எடுத்தாள் . அதில் முழுவதும் குங் குமத்தை தடவி
எதிரே வைத்தவள் வைதேகி தலைமுடியை
கொத்தாக இழுத்து பிடித்து அதன் மேலே ஏறி
உட்கார வைத்தாள் .

பிறகு விபுதியை அள் ளி வைதேகி முகத்தில் வீசி


எறிந்தவாறு அவள் எதிரே கற் பூரத்தை எறியவிட்டு
குண்டூசியால் தன் னுடைய கட்டைவிரலை
கிளித்து வடிந்த ரத்தத்தை நெருப்பில்
படியவிட்டாள் .

ம் ம்ம் மண்டக்காளி வாடி வா என்று ஆங் காரமாக


கத்திய நேரம் , தூரத்தில் சூறாவளி காற் று ஒன் று
சடசட வென வர ஹாஹா வந்துட்டா காளி என் று
சிரித்தாள் . பின்னால் திரும் பி பார்த்த வைதேகி
படக்கென திமிறி எழுந்தாள் .

உன்னால என்னை ஒன் னும் பண்ண முடியாது


இப் போ சொல் றேன் எண்ணி பதினாலாவது நாள்
இந்த சிவணான் டி உசிரையும் அவள் மகளோட
உசிரையும் எடுக்க போறேன் .

அது என்ன பதினாலுநாள் கணக்குனு பாக்குறியா


அன்னைக்குதான் இந்த படுபாவி என் உயிரை
எடுத்தான் .
அதனால என் னோட பகையை தீத்துக்க போற
நாளும் அதுதான் என் றவாறு ஒரு சிறுமியை போல்
அங் கும் இங் குமாக துள் ளி குதித்தாள் .

அந்த நொடியில் அவள் வைதேகியாக இல் லை


முகம் மாற் றம் கொடுத்து கிட்டதட்ட எச்சிபிசாசை
போல தெரிந்தாள் . நாக்கு அரைமுலம் வெளியே
தொங் க கண்களை உருட்டி மிரட்டி
நாலாபக்கமும் வெறித்து பார்த்தாள் .
அந்தநேரத்துல அவர்களை காப் பாத்தனும் னு
நினைச்சு குறுக்க யாரு வந்தாலும் அவர்களையும்
காவு வாங் கிடுவேன் என பற் களை நறநற வென
கடித்தவள் . எப் படிதான் பின்னாடி கட்டின
கையை முன்னாடி கொண்டு வந்ததோலோ
தெரியவில் லை..

நொடிப் பொழுதில் கீழே கிடந்த தேங் காயை


எடுத்து ஜக்கம் மா தலையில் சடெரன
உடைத்துவிட்டு சிரிக்க, ரத்தம் பொல பொல
வென கொட்டியதும் அதை அப் படியே ஒரு
நாய் போல நாக்கால் வலுப் பென முழுங் கினாள் .

அதற் குள் சுதாரித்த ஜக்கம் மா வைதேகியை கீழே


தள் ளிவிட்டு, அவளின் உச்சந்தலை முடியை
வெடுக்கென புடிங் கி சுருக்கு பைக்குள் போட்டு
இறுக்கிவிட்டாள் .

உடனே வைதேகி மயங் கி சரியவும் டேவிட்டும்


ஜெனிபரும் அவளை கைத்தாங் களா பிடித்து
சாய் த்து வைத்திருந்தனர். அதற் குள்
சிவணான் டியும் எழுந்து வந்து மகளை மடியில்
போட்டு அழுது கொண்டிருந்தார்.

நடந்த கபளி ஆட்டத்தை ஊரே மிரண்டுபோய்


வேடிக்கைதான் பார்த்தது. ஆனால் பக்கத்தில் வர
ஒருவருக்கும் தைரியம் வரவில் லை முனினா
சும் மாவா ஏற் கனவே அனுபவபட்டவர்களாச்சே,

அதோடு சிவணான் டி மீது இருந்த அதிருப் தியும் ,


அவர் குடும் பம் எக்கேடு கெட்டு போனா
நமக்கென்ன நமக்கு ஏதாவது ஆகாம இருந்தா
சரிதான் என நினைத்து பேசாமல் இருந்தனர்.
ஜக்கம் மா முகத்தில் இறுக்கம் மறைந்து
சிரிப் போடு வைதேகியை திரும் பி பார்க்க, அவள்
அப் போதுதான் மெதுவாக கண்விழித்தாள் . நான்
எங் கே இருக்கேன் எனக்கு என்னாச்சு
அவளிடமிருந்து தட்டுத்தடுமாறி வார்த்தைகள்
வந்தது.

அம் மாடி உனக்கு ஒன் னுமில் லை என் று


சிவணான் டி மகளை கட்டி அழுகவும் ,
அவர்களிடம் வந்த ஜக்கம் மா உங் க பொண்னை
பிடிச்சிருந்த முனி விலகிடுச்சு இனிமே பயப் பட
ஒன் னுமே இல் லை என அவருக்கு ஆறுதல்
சொல் லவும் .

நீ ங் கதான் என் னோட மகளை காப் பாத்துன


தெய் வம் என்று அவள் காலில்
நெடுஞ் சாங் கடையாக விழுந்தார். அய் யா
எழுந்திருங் க என்றவள் இப் போதைக்கு அந்த
முனி விலகியிருக்கு, ஆனா ஒரேயடியாக உங் க
மகளை விட்டு போகலை.

நான் நெனைச்ச மாதிரி இது சாதாரண முனி


இல் லை ரத்தவெறி பிடிச்ச ருத்ரமுனி அவ் வளவு
சாதாரணத்துல இது அடங் காது என் று ஜக்கம் மா
சொல் லவும் . அப் படினா இதுக்கு என்னதாமா தீர்வு
இருக்கு கலக்கமாக அவளையே பார்த்தார்.

நீ ங் க கவலைபடாதிங் க கேரளாவுல ஆனைமுடி


நம் பூதரினு ஒருத்தர் இருக்காரு. முனியை மறிச்சு
கட்டுறதுல ரொம் ப பிரபலமானவர். நாளைக்கே
அவருக்கு போன் பண்ணி விவரத்தை கேக்குறேன் .
அன்னைக்கு ராத்திரியே பூஜையில் உக்காந்து
பாத்திடுவார்.

அவர் என்ன சொல் றாருனு பாத்துகிட்டு மத்ததை


பத்தி பேசலாம் என் றவள் , பையை திறந்து
ருத்ராச்சை மாலையை எடுத்து அதோடு மூணு
எலுமிச்சை பழத்தை நூலால் சேர்த்து கட்டிவிட்டு
அதை சிவணான் டியிடம் கொடுத்தாள் .

இந்தாங் க இந்த மகரந்த மாலையை வீட்டு


வாசல் ல கட்டிடுங் க, இது இருக்குறவரை அந்த
முனியால வீட்டுக்குள் ள வரமுடியாது என்று
சொல் லி கொடுக்கவும் , அதை பவ் யமாக வாங் கி
கொண்ட சிவணான் டி. கண்ணில் ஒத்தி
வணங் கியவாறு பத்திரபடுத்தி கொண்டார்.

பிறகு வைதேகிக்கு நெற் றியில் விபுதியை


பூசிவிட்டு இனிமே பயப் பட தேவையில் லை. அந்த
முனி வராது என் று அந்த சுருக்கு பையை பார்த்து
சிரித்தபடி அங் கிருந்து ஜக்கம் மா விடைபெற் று
சென் றாள் .

அவள் போனவுடன் டேவிட்டிடம் திரும் பியவர்


இப் படி நடந்தே வைதேகிய கூட்டிட்டு போக
முடியாது. அதனால நீ ங் களும் விநோத்தும் நம் ம
வீட்டுக்கு போய் காரை எடுத்துட்டு
வந்திங் கின்னா நல் லா இருக்கும் தம் பி என் று
பரிதாபமாய் கேக்க,

சரி அங் கிள் இதோ இப் பவே போறோம் என


பக்கத்தில் ஒருவரிடம் பைக்கை வாங் கி கொண்டு
மின்னல் வேகத்தில் பறந்து போனவர்கள் , அடுத்த
பத்தாவது நிமிடம் புழுதியை கிளம் பி கொண்டு
வெள் ளை நிற அம் பாசிடர் காரோடு வந்தனர்..

ஓடிப் போய் மாரி கதவை திறந்து விட வைதேகி


உள் ளே கிடத்தப் பட்டாள் .
ஆளுக்கொரு பக்கமாக சிவணான் டியும்
ஜெனிபரும் அமர்ந்து கொள் ள கார் அங் கிருந்து
புறப் பட்டு சென் றது. காரின்
பின்னாடியே மாரியும் நடந்து ஓடினான் .

அவர்கள் வீட்டை நெருங் கியநேரம் மின் சாரம்


தடைபட்டு தெருவே கும் மிருட்டாக கிடந்தது. ம் ம்..
அப் பா வென வைதேகி லேசாக அவருடைய
கையை பிடித்து முணங் க.
என்னடா கண்ணு என் று அவள் கண்ணத்தை
வாஞ் சையோடு தொட்டு தூக்கினார்.

உடம் பெல் லாம் நெருப் பா எறியுது


கழுத்தெல் லாம் ஒரே வழியா இருக்குப் பா என் று
சொல் லும் போதே வீட்டு வாசலை அடைந்து
விட்டனர். அது ஒன் னுமில் ல உடம் பு அசதிதான்
தூங் கி எந்திரிச்சா காலையில சரியாயிடும் என் று
கைத்தாங் கலாக சிவணான் டியும் ஜெனிபரும்
உள் ளே கூட்டி போக..

அப் போது அவர்களை மறித்து கொண்டு வந்து


நின் ற சூரி நாய் , வைதேகியை பார்த்ததும்
விடாமல் குறைத்தது. ஏய் அங் கிட்டு போ என் று
சிவணான் டி அதட்டவும் முனங் கி கொண்டே கேட்
ஓரத்தில் ஒதுங் கி நின் றது.

இன்னிக்கு என்னாச்சு இந்த சூரிக்கு


வைதேகியை எப் ப கண்டாலும் ஓடி வந்து
செல் லமா குதிச்சு விளையாடும் . ஆனா
இன்னைக்கு ஏதோ திருடனை பார்த்த மாதிரில
கொலைக்குது என மனதுக்குள் நினைத்தவர்,
வாசல் படியை நெருங் கு போது ஜக்கம் மா
சொன்னது நினைவு வந்தது.

உடனே இடுப் பில் சொருகி வைத்திருந்த மகரந்த


மாலையை டேவிட் கையில் கொடுத்து கதவின்
நிலையில் கட்ட சொன்னார். அவனும் அதை
வாங் கி கட்ட எத்தனித்த நேரம் ம் ம்ம் ம் என
முணகிய வைதேகி தலையை கீழே போட்டபடி
சிவணான் டியின் கழுத்தை ஒரு கையால்
பிடித்தாள் .

வேணாம் ... அவனை கட்டக்கூடாதுனு சொல் லு


இல் லைனா உன்னை என் றவாறு குரவலையை
நெறித்தாள் . ஏய் ய் பனைமுனி நீ எப் படி திரும் ப
வந்த அதான் ஜக்கம் மா உன்னை பிடிச்சு
கொண்டு போய் ட்டாளே.

அப் பரம் எப் படி சிவணான் டி பயந்துபோய் திக்கி


திணறி கேக்க, அதுவா.. என் று சிரித்தவள்
சிவணான் டியை கீழே தள் ளி நெஞ் சில் ஏறி
நின் றவாறு என்னை பனைமரத்து முனினு
நெனைச்சியா..

நான் பணங் காட்டு முனிடா,


டேய் ய் ய் ..இனிமேதாண்டா முனியோட ஆட்டமே
இருக்கு என் றவாறு காலால் அவரின் குரவலையை
நெறித்தாள் .
(மர்மகோட்டை-36)

நான் பனங் காட்டு முனிடா டேய் ய் ..


இனிமேதாண்டா முனியோட ஆட்டமே இருக்கு
என்றவாறு காலால் அவருடைய குரவலையை
நெறித்தது.

சிவணான் டி கத்தகூடமுடியாமல் மன் றாடினார்


வினோத்தும் ஜெனியும் என்ன செய் வதென் று
தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருக்க,
சுதாரித்த டேவிட் தன் கையில் வைத்திருந்த
மகரந்த மாலையை படக்கென வைதேகி
கழுத்தில் போட்டுவிட்டான் .

அவ் வளவுதான் வீச்ச ் என் ற சத்தத்தோடு அவளை


விட்ட முனி, பாவம் கேட் ஓரத்தில் நின் று
கொண்டிருந்த சூரிநாயிடம் திரும் ப
நொடிப் பொழுதில் அலேக்காக சூறாவளி அதை
தூக்கி சென் றது. அந்த கொடுரம் நடந்து
கொண்டிருக்கும் போதே மாரியும் அங் கே வந்து
விட்டான் .

கண்முன்னாடியே தான் ஆசையாய் வளர்த்த


நாயை சூறைகாற் று இழுத்து போவதை பார்த்த
மாரியால் அதை ஜீரணிக்க முடியவில் லை கதறி
அழுதான் .

விநோத்தும் ஜெனியும் அவனுக்கு எவ் வளவோ


சமாதானம் சொன்னார்கள் .
ஆனாலும் தன் சொந்த உறவை இழந்தது போல்
சூரியின் இழப் பு அவனை அடங் காத துக்கத்தில்
ஆழ் த்த, பித்து பிடித்தது போல் புலம் பியவாறே
அவனுடைய குடிசைக்கு போய் விட்டான் .

சிவணான் டி கொஞ் சநேரத்திலையே சகஜ


நிலைக்கு வந்துவிட ஆனாலும் வைதேகி ஆழ் ந்த
மயக்கத்தில் தான் இருந்தாள் . ஒருவழியாக
அவளை கைத்தாங் கலாய் கூட்டி போய் ரூமில்
படுக்க வைத்துவிட்டு துணைக்கு ஜெனிபர்
பக்கத்திலையே இருந்தாள் .

அங் கிள் உங் ககிட்ட ஒன் னு கேக்கனும் ஆமா அந்த


பனைமரத்து முனியோட கதை தெரியும் . இது
யாரு பணங் காட்டு முனி புதுசா இருக் கே என
டேவிட் சிவணான் டியை பார்த்து கேக்க, அது வேற
யாருமில் லைபா பனைமரத்து முனியா
இருக்காளே மஞ் சுளா..

அவளோட காதலன் சோனைமுத்துதான்


பனங் காட்டுமுனியா மாறி வந்திருக்கான் .
அவனோட ஊர் பனங் காடு இங் க மஞ் சுளா செத்து
எப் படி முனியா மாறினாளோ, அதே மாதிரி அந்த
பய செத்த எடம் அந்த ஊர்ல உள் ள காட்டு
முனீஸ்வரன் கோவில் . அதான் அவனும் முனியா
மாறிட்டான் என் றவர்,

எல் லாம் விதிப் பா சரிசரி நீ ங் க போய் படுங் க


காலையில் பேசிக்கலாம் என் றவாறு தன் னுடைய
ரூம் க்குள் போய் விட்டார்.
அவர் போனவுடன் சரிவா மச்சி நாமலும் போய்
தூங் குவோம் என் று விநோத் சொல் ல..
இல் லைடா எனக்கு தூக்கம் வரலை நீ போய் படு,
நான் ஒரு தம் போட்டுட்டு வரேன் என் றவன்
சிகரெட்டை பற் ற வைத்தான் .
சரி ரொம் ப நேரம் வெளியில நிக்காம சிக்கிரம்
வந்திடு என் றவாறு உள் ளே சென் றுவிட்டான் .

யோசித்து யோசித்து பார்த்து நடப் பது எல் லாம்


கனவா இல் லை நனவா, சும் மா இருந்த வைதேகி
எப் படி இந்த மாதிரி மாறினாள் . அவளுக்குள்
எப் படி வந்தது இவ் வளவு ஆக் ரோசம் இந்த ஊரில்
பிறந்திருந்தாலும் பொதுவாக வைதேகி இந்த பேய்
பிசாசு எல் லாம் நம் ப மாட்டாள் .

ஆனாலும் இன்னைக்கு அவளுக்குள் ளே ஒரு


மாற் றம் , ஒரு வேளை ஊர்காரங் க சொல் ற மாதிரி
பேய் இருக்குமா என் று பலவாறாக யோசித்து
சிகரெட் தீர்ந்து நெருப் பு விரலை சுடவும் தான்
சுயநினைவுக்கு வந்தான் .

ஸ்ஸ் என அதை கீழே போட்டவன் பிறகு


தன் னுடைய அறையை நோக்கி நடந்த விநாடி,
பின்னாடி ஏதோ சரசர வென சத்தம் கேட்டு
திரும் பி பார்க்க. அங் கே நாகபாம் பு ஒன் று
படமெடுத்து ஆடி கொண்டிருந்தது.

அட நீ யா நான் கூட என்னமோ ஏதோனு


நெனைச்சுட்டேன் என்று மனத்துக்குள்
நினைத்தவன் . சிக்கிரம் போய் டு இல் லைனா
உன்னையும் அந்த பனங் காட்டு முனி புடிச்சிடும்
என் று சிரித்தான் . சில நொடிகளிலே அந்த
பாம் பும் அவ் விடத்தை விட்டு நகர்ந்து சென் றது.
அது போவதையே பார்த்து கொண்டிருந்த
டேவிட்டின் பார்வை ஏதேட்சயாக வாசல் கேட்டின்
பக்கம் போனது. அங் கே மரத்தின் பின்னால்
கருப் பாக ஏதோ ஒன் று தெரிய என்னவா இருக்கும்
என்றவாறு அதை நெருங் கினான் .

அங் கிருந்து படக்கென ஒரு உருவம் வெளிபட்டு


நொடிப் பொழுதில் இவன் மீது கத்தியை பாய் ச்ச,
லாவகமாக விலகிய டேவிட் அந்த உருவத்தோடு
மல் லுக்கட்டி கீழே உருன் டான் .

முகம் முழுவதும் கருப் பு துணியால்


கட்டியிருந்ததால் டேவிட்டால் யாரென் று கண்டு
கொள் ள முடியவில் லை.
அப் பொழுதுதான் அந்த உருவத்தோடு கையை
கவணித்தான் ஆறுவிரல் .

அட நம் ம விநோத்தை அடிச்சதும் இந்த


ஆறுவிரல் காரன் தானே, இன்னிக்கு விடக்கூடாது
இவனை யாருனு பார்த்திடனும் என் றவாறு
முகத்தில் கட்டியிருந்த துணியை அவிழ் க்க
எவ் வளவோ போராடினான் முடியவில் லை.

அதற் குள் இருட்டை சரியாக பயண்படுத்தி


கொண்ட அந்த உருவம் டேவிட்டின் கையை
கத்தியால் கிழித்துவிட்டு மின்னல் வேகத்தில்
தப் பி ஓடியது.

பிறகு ஏமாற் றத்தோடு எழுந்தவன் ச்சே.. மிஸ்


பண்ணிட்டேனே என்றவாறு கையை பார்க்க
ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. விரைந்து
ரூம் க்குள் போய் காயத்துக்கு மருந்துகட்டு
போட்டுவிட்டு நல் லவேளை காயம் பெரிதாக
இல் லை கொஞ் சநேரம் யோசித்து கொண்டே
இருந்த டேவிட் அப் படியே தூங் கிவிட்டான் .

அன்றையை இரவு பொழுது திகிலோடு முடிந்து


திண்டாட்டமாக விடிந்தது காரணம் ஊரே
சிவணான் டி வீட்டு வாசலில் நின் றிருந்தது.
என்னப் பா சொல் றீங் க என்னாலே நம் பவே
முடியலையே எப் ப நடந்துச்சு என் றார்
சிவணான் டி பதட்டத்தோடு.

மொத்த நாலு பொண்ணுங் கய் யா எல் லாமே


சின்ன வயசு சொல் லிவச்ச மாதிரி, சரியா
பண்ணென் டு மணிக்கு மேல காணாம
போயிருக்காங் க என்று கூட்டத்திலிருந்து ஒருவர்
சொன்னார்.

சரிசரி ஸ்டேஷன்ல போய் ரெண்டு பேர் தகவல்


சொல் லிடுங் க அவங் க வரவரைக்கும் நாமலும்
நாலாபக்கமா போய் தேடிப் பார்ப்போம் என் று
சிவணான் டி எல் லோரையும் கூட்டி சென் றார்..

சத்தம் கேட்டு எழுந்த வந்த டேவிட் என்னாச்சுடா


வினோத் வெளியில ஒரே இரைச்சலா இருந்துச்சு
கொட்டாவி விட்டபடி கேட்க, உடனே பிளாஸ் கில்
இருந்த டீயை இரண்டு கிளாஸில் ஊற் றியபடி
வந்த விநோத், அதுவா நேத்து ராத்திரி நாலு
பொண்ணுங் களை காணோமாம் அதான்
ஊர்காராங் க வந்து அங் கிள கூட்டிட்டு போறாங் க
என்றவாறு அவனிடம் ஒரு கிளாசை நீ ட்டினான் .

என்னடா சொல் ற இது என்ன புது கதையா


இருக்கு என டேவிட் சொல் ல இது கதையல் ல
நிஜம் என் று பின்னாடி இருந்து குரல் வரவும் ,
இருவரும் திரும் பி பார்த்தனர். ஜெனிபர் வந்து
கொண்டிருக்க, எது கதையல் ல நிஜம் ஜெனி
என் று விநோத் கேட்டான் .

யாராவது பேயை பத்தி சொல் லும் போது இது


சும் மா கட்டுகதைனு சொல் லுவோம் தானே,
ஆனா இப் ப பாருங் க உண்மையிலே பேயை
பார்த்துட்டோம் ல அதான் அப் படி சொன் னேன்
என அழகாய் சிரிக்க.
சொல் லிடாங் கடா விஞ் ஞானி அம் மா என விநோத்
கிண்டலடித்தான் ..

ஆமாடா என் று அவனை அடிக்க கையை ஓங் கிய


ஜெனிபர் ஏதேட்சயாக டேவிட் விரலில் கட்டு
போட்டிருந்ததை கவனித்து விட்டு, அண்ணா
கையில என்னாச்சு என்று பதறிபோய் கேக்க,
அப் பதான் விநோத்தும் அதை பார்த்தான் .

டேய் மச்சி என்னடா இப் பதான் நான் பாக்குறேன்


எப் படிடா ஆச்சு என்று டேவிட்டை ஏறிட்டு பார்க்க,
அது ஒண்ணுமில் லைடா நைட் நீ என் கூட பேசிட்டு
உள் ள போனியா அதுக்கப் பரம் என ஆரம் பித்து
இரவு நடந்த விசயத்தை ஒன் று விடாமல்
சொல் லிமுடித்தான் .

அப் படினா நேத்து என்னை கொல் ல


வந்தவன் தான் இன்னைக்கு உன்னையும் கொல் ல
வந்திருக்கான் போல, நாம கொஞ் சம் உஷாரா
இருக்கனும் இனிமே நாம எடுத்து வைக்கிற
ஒவ் வொரு அடியும் ரொம் ப கவனமாக
வைக்கனும் என பதட்டத்தோடு விநோத் சொல் லி
கொண்டிருக்க.
ஆமா பதட்டத்தோடு எடுத்து வைங் க சார்
என்றவாறு குட்மார்னிங் என் று இவர்களோடு
வந்து அமர்ந்தாள் வைதேகி. இப் போ உடம் புக்கு
எப் படி இருக்கு பரவாயில் லையாடி என ஜெனிபர்
கேக்கவும் .

எனக்கென்ன உடம் புக்கு நான் நல் லதானே


இருக்கேன் என் று சிரித்தாள் . என்னடி நைட்
பேய் பிடிச்சு நீ அந்த ஆட்டம் போட்ட இப் ப
எதுவுமே தெரியாத மாதிரி கேக்குற என்ன
நக்கலா என் றாள் ஜெனிபர்.

என்னது எனக்கு பேய் பிடிச்சிருந்துச்சா ஹாஹா


வென வாய் விட்டு சிரிக்க
ஆமா ஆமா ராத்திரியும் இதே மாதிரிதான் சிரிச்சு
எல் லோரையும் பயமுறுத்தின என் று விநோத்
சொல் லவும் , டேய் லூசா நீ தலைவலினு கொஞ் சம்
நேரம் படுத்துட்டு வந்தா பேயாம் பிசாசாம்
என்றாள் கடுப் பாக.

அவனை ஏன் திட்டுற வைதேகி அவன்


சொல் லுறது எல் லாமே உண்மைதான்
நேத்து ராத்திரி உனக்கு பேய் பிடிச்சு, உங் க
அப் பா கழுத்தை கூட நெருச்ச என்று சொல் லவும்
என்ன சொல் றிங் க டேவிட் என பதறியவள் எனக்கு
எதுவுமே ஞாபகம் இல் லையே.

ஆமா நேத்து ராத்திரி பெருமாள் சித்தப் பாவுக்கு


பேய் பிடிச்சிருக்கிறதா நாம எல் லோரும்
போனோம் , ம் ம் அதுவரை நினைவு இருக்கு ஆனா
அதுக்கப் பரம் என்ன நடந்துச்சுனு சுத்தம் மா
நினைவு இல் லையே என்றாள் .
அதுக்கப் பரம் என்ன நடந்துச்சுன் னு நான்
சொல் றேன் என் று விநோத் ஒவ் வொன் றாக
சொல் ல சொல் ல, அவள் முகம் கொஞ் சம்
கொஞ் சமாக வெளிறி போனது. அப் படினா
இன் னும் பதிமூனு நாள் தான் நான் உயிரோட
இருப் பேனா என் று கண்ணீ ரோடு டேவிட்டை
பார்க்க.

என் உடம் புல கடைசி சொட்டு ரத்தம் இருக்குற


வரைக்கும் உன்னையும் சரி அங் கிளையும் சரி
என் னோட உயிரை கொடுத்தாவது நான்
காப் பாத்துவேன் . என்னை நம் பு வைதேகி என்று
டேவிட் சொல் லவும் , ஓடி வந்து அவனை கட்டி
அணைத்து முகமெல் லாம் முத்தம் கொடுக்க,
அதை பார்த்த விநோத்தும் ஜெனிபரும்
கண்கலங் கினர்.

அப் படினா நீ சாகப் போறது உறுதி தாண்டா


மவனே என் று வீட்டின் மேல் தளத்திலிருந்து
யாரோ, கரகர குரலில் மிரட்ட உடனே நால் வரும்
அதிர்ச்சியோடு ஒருசேர மேலே எட்டி பார்த்தனர்..

அங் கே ஜன்னலில் ஒரு கை மட்டுமே வெளியே


தெரிய ஆறு விரலோடு டாட்டா காட்டியது..

(மர்மகோட்டை-37)
அங் கே ஜன்னலில் ஒரு கை மட்டுமே வெளியே
தெரிய ஆறு விரலோடு டாட்டா காட்டியது.

வைதேகியும் ஜெனியும் மிரட்சியோடு பார்த்து


கொண்டிருக்க டேவிட் ஓட தொடங் கினான் .
பின்னாடியே விநோத்தும் அவனை தொடர்ந்து
ஓடி நாலே எட்டில் மாடியை அடைந்து
தேடிபார்த்தால் , அதற் குள் அந்த உருவம்
அவ் விடத்தை விட்டு மறைந்திருந்தது.

என்னடா மச்சி இப் பதானாடா இங் க நின் னுகிட்டு


இருந்துச்சு அதுக்குள் ள எப் படி மாயமா மறைஞ் சு
போச்சு ஒன் னுமே புரியலைடா என விநோத்
நொந்து கொண்டான் . அதான் எனக்கும் புரியாத
புதிரா இருக்குடா நம் மல வச்சு யாரோ
கண்ணாம் பூச்சி விளையாடுறாங் க.

அவங் க யாருனு கூடிய சீக்கிரத்திலே கண்டு


பிடிப் போம் என டேவிட் சொல் லி கொண்டிருக்கும்
போதே ஜெனிபரும் வைதேகியும் அங் கே வந்து
விட்டனர். என்ன டேவிட் மேலே நின்னது யாருனு
பாத்திங் களா வைதேகி பதட்டத்தோடு கேக்க..

தலையை குறுக்காக ஆட்டி மறுத்த டேவிட் ஜஸ்ட்


மிஸ் ஆனா ரொம் ப நாள் என் னோட பார்வையில
இருந்து அவன் தப் ப முடியாது என தீர்க்கமாக
சொன்னான் . சரி வாங் க கீழே போகலாம் என் று
வைதேகி சொன்ன விநாடி, ஏதேட்சயாக
வலதுபக்கம் டேவிட்டின் பார்வை திரும் ப அதை
பார்த்துவிட்டான் .

ஆமா வைதேகி அங் க என்ன ஏதோ கதவு மாதிரி


தெரியுது உள் ளே ரூம் ஏதும் இருக்கா என்றவாறு
அதைநோக்கி நடந்து போக, படக்கென அவனை
தடுத்து நிறுத்திய வைதேகி வேணாம் டேவிட்
அந்த பக்கம் போகாதிங் க என பதறியவாறு
மூவரையும் இழுக்காத குறையாக கீழே
கூட்டிபோனாள் .

யேய் என்னாச்சு இப் போ ஏன் இவ் ளோ டென்ஷன்


ஆகுற, அந்த ரூம் ல அப் படி என்னதான் இருக்கு
என்னமோ பேய் இருக்குற மாதிரில நீ பயப் படுற
என் று ஜெனிபர் நக்கலாக கேட்டு சிரிக்க,

ஆமாடி பேய் தான் இருக்கு என அவள் படிரென


சொல் லவும் மூவரின் முகத்திலும் ஈஆடவில் லை.
என்ன சொல் ற வைதேகி பேயா என டேவிட்
குழப் பத்தோடு அவளை பார்க்க,

ஆமா டேவிட் உங் க எல் லார்கிட்டவும் ஒரு


விசயத்தை நான் மறைச்சிட்டேன் அது
என்னன்னா அந்த ரூம் ல ஒரு ஆவி சுத்திட்டு
இருக்குது, அது வேற யாருமில் லை எங் க
அப் பாவோட தங் கச்சி நாச்சம் மை.
அவங் கதான் அந்த ரூம் ல பேயா இருக்காங் க
என் று வைதேகி படபடப் போடு சொல் லவும் .

என்ன வைதேகி சொல் ற உங் க அப் பாகூட


பிறந்தது ஒரு அத்தைதான் . அவங் க பேரு
வசந்தானு என் கிட்ட முன்னாடி கூட ஒரு தடவை
சொல் லியிருந்த ஆனா இது என்ன புது
கதையாவுல இருக்கு என டேவிட் ஆச்சரியத்தோடு
அவளை பார்க்க.

இது புது கதையில் ல பழைசுதான் . நான்


அவங் களை பார்த்தது கூட கிடையாது
இருபத்தியேழு வருசத்துக்கு முன்னாடி நடந்த
கதை. இந்த வீட்ல மூத்ததா பிறந்தது வசந்தா
அத்தை அதான் அந்த முத்துபாண்டியோட அம் மா,

அடுத்துதான் எங் க அப் பா அப் பரம் மூணாவதாக


பிறந்தவங் கதான் அந்த நாச்சம் மை. இந்த
ஊர்காரங் க எல் லோரும் செல் லமா நாச்சியானு
கூப் பிடுவாங் களாம் ஒருநாள் அவங் க குளிக்க
போகும் போது ஆத்துல வெள் ளம் வந்து தண்ணில
மூழ் கி செத்து போயிட்டாங் களாம் . இவ் ளோதான்
எனக்கு தெரியும் என உதட்டை பிதுக்கினாள் .

அப் படியா என ஆச்சரியமான விநோத் அவங் க


செத்துபோயி உண்மையிலே பேயா
இருக்காங் களா என பிரமிப் போடு வைதேகியை
பார்க்க. ஆமா விநோத் நைட் தூங் கும் போது கூட
சிலநேரம் முனகல் சத்தத்தை நான்
உணர்ந்திருக் கேன் .

அந்த ரூம் ல இருந்து தான் சத்தம் வரும் .


உடனே என்னனு பாக்குறதுக்காக மெதுவா நான்
எழுந்து போவேன் . ஆனா அப் பா திட்டி படுக்க
வைச்சிடுவாறு அப் பரம் தான் தெரிஞ் சது அது
எங் க அத்தை நாச்சியாவோட ஆவினு.

அவங் க மேலே அப் பா ரொம் ப பாசமா


இருந்ததால அத்தையோட இழப் பை அவரால
தாங் க முடியாம ஒரு வாரம் பைத்தியம் புடிச்ச
மாதிரி இருந்தாராம் ,

பாவம் அப் பா எப் போதாவது அத்தையோட


பேச்சை எடுத்தாலே உடனே கண்கலங் கி
அழுதிடுவாறு, அதனாலயே அவங் களை பத்தின
முழு விசயமும் என்னால கேட்டு தெரிஞ் சுக்க
முடியாம போச்சு.

அப் பரம் போக போக நானும் அதை மறந்தே


போயிட்டேன் , இதையெல் லாம் உங் ககிட்ட எப் படி
சொல் றது நீ ங் களே ஊரே சுத்திபாக்க
வந்திருக்கிங் க, விநோத் வேற சரியான
பயந்தாங் கோலி நான் பாட்டுக்கு ஏதாவது
சொல் லிவச்சு அப் பரம் ராத்திரி பூராம் தூங் கமா
இதையே நினைச்சுட்டு இருப் பான் .

அதான் உங் க யாருகிட்டயும் சொல் லலை பிலிஸ்


அயாம் சாரி என அவர்களை பரிதாபமாக
பார்த்தாள் . இட்ஸ் ஓகே வைதேகி கடைசியா ஒரு
கேள் வி அந்த கதவை கடைசியாக எப் போ
சாத்தினாங் க, அதுக்கப் பரம் திறக்கவே
இல் லையா ரூம் சாவி இப் போ யார்கிட்ட இருக்கு,

ஏன் கேக்குறேனா ஒருவேளை அந்த ஆறுவிரல்


பார்ட்டி அதுக்குள் ள போய் மறைஞ் சிருக்கலாம்
இல் லையா அதான் கேட்டேன் என் றான் டேவிட்.

இல் லை டேவிட் நாச்சம் மை என்னைக்கு


செத்தாங் களோ அன்னைக்கு ராத்திரியே வந்து
எங் க தாத்தா விருமாண்டியை கழுத்தை நெறிச்சு
காவு வாங் கிடுச்சாம் . உடனே பக்கத்து ஊரு
கோடாங் கிய கூட்டி வந்து பாக்கும் போது.

செத்தது வயசுபொண்ணு அதுதான் பேயா வருது.


இன் னும் நெறைய பேரை சாவடிக்கும் இதை
உள் ளயே வச்சு மறிச்சுக்கட்டி கதவை
பூட்டிரேன் னு சொல் லி அன்னைக்கு கோடாங் கி
பூட்டின கதவுதான் இதுநாள் வரைக்கும் அதை
யாருமே தொறக்கலை.

கதவை எக்காரணம் கொண்டும் திறக்காதிங் க


மீறி தொறந்தா, அவங் க மட்டுமில் ல இந்த ஊரே
சுடுகாடா மாறிடும் னு கோடாங் கி போகும் போது
சொல் லிட்டு போய் ட்டாராம் அதுல இருந்து அந்த
ரூம் பக்கமே யாரும் போறது இல் லை.

அந்த சாவி அப் பாவோட பூரோவுலதான் இருக்கு


என தனக்கு தெரிந்தவரை ஒன் று விடாமல்
சொல் லி முடித்தாள் .
அப் போது இவர்களின் பேச்சுக்கிடையே
சிவணான் டியும் வந்துவிட மேற் கொண்டு
பேசாமல் அத்தோடு அதை நிறுத்தி விட்டார்கள் .

என்னப் பா போன காரியம் என்னாச்சு வைதேகி


ஆர்வதோடு கேக்க, நாலு பொண்ணுங் க எல் லாமே
கிட்டதட்ட உன் னோட வயசு இருக்கும் மா
சுத்துவட்டாரத்துல விசாரிச்சு பார்த்ததில
பொண்ணுங் க வெளிய போனாத தெரியல
ஊருக்குள் ளையும் காணோம் .

அப் படினா அதுக எங் கதான் போச்சுங் க ஒரே


மர்மமா இருக்கு என யோசித்தவர், அம் மாடி
வெய் யில அலைஞ் சு திரிஞ் சது ஒரே தலைவலியா
இருக்கு எனக்கு கொஞ் சம் வரக்காப் பி
போட்டுக்கொண்டு வாம் மா என் று சிவணான் டி
சொல் லவும் ..

இதோ இப் பவே போட்டு வரேன் ப் பா என்று


வைதேகி உள் ளே போக கூடவே ஜெனிபரும்
போனாள் . அவர்கள் போனதும் இவர்கள் பக்கம்
திரும் பியவர் அப் பரம் சொல் லுங் க டேவிட்,
விநோத் உங் களுக்கு ஊரேல் லாம் புடிச்சிருக்கா
என சிவணான் டி புன்னகையோடு கேக்க.

அதெல் லாம் சூப் பர் அங் கிள் எங் களுக்கு டபுள்


ஓகே பொண்ணு மட்டும் கிடைச்சா கல் யாணம்
பண்ணி இங் கையே செட்டில் ஆகிடலாம் னு கூட
தோணுது, என்னடா சொல் ற என டேவிட்டை
பார்த்து கண்ணடிக்க ஆமாம் என லேசாக
சிரித்தபடி நெளிந்தான் ..

அப் போதுதான் சிவணான் டி டேவிட்டின் காலை


பார்த்தார் என்ன தம் பி காலு நொண்டுறீங் க,
ஏதாவது அடிகிடி பட்டுருச்சா என பதட்டத்தோடு
கேக்க அது ஒண்ணுமில் லை அங் கிள் காலுல
லேசா சுளுக்கு புடிச்சிருக்கு அதான் என் றான் .

அட முன்னாடியே சொல் லிருந்தா


சிங் காரத்தை வரச்சொல் லிருப் பேனே
அவரு கை பட்டா போதும் , சுளுக்கு வலியே
காணாம போயிடும் தம் பி என சொல் லி கொண்டு
இருக்கும் போதே வைதேகி காப் பியோடு வந்தாள் .

அதை வாங் கி நாலே மடக்கில் குடித்தவர்


கிளாஸை வைதேகியிடம் கொடுத்துவிட்டு சரிசரி
நீ ங் க பேசிட்டு இருங் க, ஒரு வேலையா வெளியே
கிளம் புறேன் . போறவழியில சிங் காரத்தை
பார்த்து நான் வரச்சொல் லிட்டு போறேன்
என்றவாறு எழுந்து போனார்.

என்ன ராசாவுக்கு சுளுக்கு எப் படி வந்துச்சாம் என


வைதேகி டேவிட்டை பார்த்து கேக்க, ம் ம் ம்
மாடியில இருந்து தரதர வென இழுத்து
வந்திங் களே அதுக்குள் ள மறந்து போயிட்டிங் களா
ராணி என் று டேவிட் அவளை பார்த்து சிரிக்கவும் .
கொஞ் ச நேரத்தில் இறுக்கம் கலைந்து கேலியும்
கிண்டலுமாக அந்த இடமே அமர்க்களமானது.

அடுத்த அரைமணி நேரத்தில் சிங் காரம் கம் பை


ஊண்டி கொண்டு இவர்கள் முன் னே வந்து
அமர்ந்தார். என்ன தாத்தா நல் லா இருக்கிங் களா
என் று வைதேகி கேக்கவும் நல் லா இருக்கேன்
தாயி என்றார். சரிசரி சுளுக்க வலிங் க நாங் க
போயிட்டு சாப் பாட்டை ரெடி பண்றோம் .

இன்னைக்கு உங் களுக்கு சாப் பாடு இங் கதான்


தாத்தா என் று வைதேகி சொல் லிவிட்டு ஜெனியை
கூட்டி கொண்டு உள் ளே போனாள் . சரி தாயி
உங் க பேச்சுக்கு மறுப் பேதும் சொல் ல முடியுமா
என பொக்கை வாயை காட்டி சிரித்தவர் சில
நொடிகளில் கண்கலங் கினார்..

அதை பார்த்த விநோத் என்ன பெரியவரே எதுக்கு


இப் போ அழுறீங் க அவரை புரியாமல் பார்க்க,
ஒண்ணுமில் லை தம் பி வைதேகிய பாக்கும் போது
எங் க நாச்சியாவோட பழைய ஞாபகம் வந்திடுச்சு
அதான் ..என்றவாறு கண்களை துடைத்து
கொண்டார்.

என்ன சொல் றீங் க என ஆர்வமான டேவிட்


அப் படினா நாச்சியாங் கிறவுகள உங் களுக்கு
தெரியுமா என் று கேக்க, என்னப் பா இப் படி
கேக்குற நான் தூக்கி வளத்த பொண்ணுப் பா அது
என் னோட மகள் மாதிரி.
வைதேகி மாதிரிதான் வீட்டுக்கு வந்தவங் களை
நாச்சியா அப் படி கவனிச்சு அனுப் பும் . அது
சாதாரண பொண்ணு இல் லை எங் க ஊரு
நாச்சியம் மனோட அருளை வாங் கினது.

அதனால நாச்சியாவ யாரும் விருமாண்டி


அய் யாவோட மகள் னு சொல் ல மாட்டாங் க
எல் லோரும் அதை ஆத்தாவோட புள் ளைனுதான்
சொல் லுவாங் க. யாரையும் ஜாதி வித்தியாசம்
பாக்காது எங் க வீட்டுல எல் லாம் வந்து சாப்பிட்டு
போகும் .

அவ் வளவு ஏன் கல் யாணம் முடிச்சு பதினைஞ் சு


வருசமா கொழந்த பாக்கியமே இல் லாம இருந்த
எனக்கு. நாச்சிய கொடுத்த எலுமிச்சம்
பழத்தாலதான் புள் ளையே பொறந்துச்சுனா
பாருங் களே.எசக்கிமுத்துனு கூட அதுதான் பேர்
வச்சிச்சு.

இந்த ஊருல நல் லது கெட்டது எல் லாத்துக்கும்


முதல் ஆளா வந்து நடத்தி கொடுக்கும் .
அப் பெல் லாம் ஒரு பேய் பிசாசு ஊருக்குள் ள
வரமுடியுமா, இப் ப பாருங் க இந்த ஊரே பேயோட
கோட்டையா மாறிப் போச்சு என நொந்து
கொண்டார்.

உடனே குறுக்கிட்ட விநோத் அதுசரி இந்த ஊரே


தெய் வமா நெனைச்சு வணங் குன நாச்சியா
செத்ததுக்கப் பரம் எதுக்கு பேயா வந்து அவங் க
அப் பா விருமாண்டிய கழுத்த நெரிச்சு
கொல் லனும் . எங் கையோ இடிக்குதே என
சரியான நேரத்தில் சிங் காரத்திடம் கேள் வியை
தொடுத்தான் .
சரியா கேட்டிங் க தம் பி அதான் படிச்ச புள் ளைனு
சொல் றது. அங் கும் இங் கும் திரும் பி பார்த்தவர்
உங் ககிட்ட ஒரு முக்கியமான விசயம் ஒண்ணு
சொல் றேன் இந்த விசயம் வெளியே தெரிஞ் சா
அவ் ளோதான் என்னை கொன் னுடுவாங் க.

என்னமோ தெரியலப் பா உங் கிட்ட மட்டும்


சொல் லிடனும் னு மனசு கெடந்து பரிதவிக்குது,
யாருக்கும் தெரியாத ஒரு உண்மையை
சொல் றேன் என் றவாறு லேசான குரலில் சொல் ல
தொடங் கினார்.

இந்த ஊர் நெனைக்குற மாதிரி விருமாண்டி


அய் யாவை நாச்சியா கொல் லலை
சிவணான் டிதான் பெத்த அப் பன் னு கூட பாக்காம
அவரை கொன்னான் என் று சிங் காரம்
சொல் லவும் .

கீழே உட்காந்திருந்த டேவிட்டும் விநோத்தும்


என்னய் யா சொல் றீங் க என திடுக்கிட்டு
வாரிசுருட்டி எழுந்தினர். என்னப் பா இதுக்கே
இப் படி அதிர்ச்சியானா இன்னொரு உண்மையும்
சொன்னா மயக்கம் அடைஞ் சுருவீங் க போல
என்றவாறு.

ஊரே செத்துபோனதா நெனைச்சிகிட்டு இருக்குற


நாச்சியா சாகலை இன் னும் உயிரோடதான்
இருக்குப் பா, அது செத்தா நம் ம கதையில
முனியை யாரு அழிக்கறதாம் என் று சிங் காரம்
சொன்னதுதான் தாமதம் .
ஹேய் ய் ய் என ஆங் காரமாக டேவிட் நாக்கை
துருத்தி கடிக்க, ம் ம் கருப் பா வந்துட்டியா என
பரவசத்தில் சிங் காரத்தின் கண்கள் படபடத்தது..

(மர்மகோட்டை-38)

ம் ம் கருப் பா வந்துட்டியா என பரவசத்தில்


சிங் காரத்தின் கண்கள் படபடத்தது..

அவ் வளவு ஆக் ரோசமாக கத்திய டேவிட் சில


நொடிகளிலையே மயங் கி கீழே விழ, என்ன
சத்தம் என் று உள் ளேயிருந்து வைதேகியும்
ஜெனிபரும் பதட்டத்தோடு ஓடிவந்தனர்.

என்னாச்சு என் று ஜெனிபர் விநோத்தை பார்த்து


கேக்க அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல் லை.
காரணம் டேவிட் நாக்கை துறுத்தி ஒரு மாதிரியா
கத்தியதை பார்த்து அவன் கிட்டதட்ட மிரண்டு
போயிருந்தான் .

டேய் விநோத் விநோத் இரண்டு முறை கூப் பிட்ட


பிறகுதான் . ம் ம் சொல் லு ஜெனி என ஒருவழியாக
வாயை திறந்தான் .
அது வந்து கருப் பு...என் று வாய் திறந்து சொல் லும்
போதே சிங் காரம் சொல் லாதே என கண்களால்
ஜாடை செய் தார்.
உடனே சிங் காரம் இடைமறித்து அது
ஒண்ணுமில் லை தாயி தம் பி ஏதையோ பார்த்து
பயந்துருக்காப் புல, அதான் என் னோட கை அவர்
மேல படவும்
அந்த அறிச்சி அவரை விட்டு விலகிடுச்சு
அவ் வளவுதான் என சிங் காரம் சிரித்தார்.

அப் படியா நான் கூட கொஞ் ச நேரத்துல


என்னமோ ஏதோனு நெனைச்சு பயந்துட்டேன்
தாத்தா என் று வைதேகி சொல் லி கொண்டிருக்கும்
போதே
டேவிட் லேசாக கண்களை திறந்தான் .
வைதேகியும் ஜெனிபரும் ஆளுக்கொரு பக்கமாக
உக்காந்து கொண்டு அவனை தாங் கி பிடித்து
வைத்திருந்தனர்.

மெல் ல எழுந்தவன் கை கால் களை உதறிவிட்டு


அட எனக்கு ஒன் னுமில் லைப் பா நீ ங் க போய்
சமையல் வேலையை பாருங் க என அவர்களை
அனுப் பிவிட்டு..
சிங் காரத்திடம் வந்த டேவிட் அய் யா நடக்கிற
விசயங் களை என்னால நம் ப முடியலை.

ஏதோ ஒரு சக்தி என் னோட உடம் புக்குள் ள


நுழைஞ் சதை நான் பாக்க முடியலைனாலும்
கண்டிப் பா அதை உணர்ந்தேன் . நீ ங் க கருப் பானு
சொன்னது கூட எனக்கு கேட்டுச்சு
ஆனா எதுக்கோ கட்டுபட்ட மாதிரி என்னால
வாயை திறக்க முடியலை.

இவ் ளோ நாளும் பேய் இல் லை சாமி இல் லை


எல் லாம் சும் மானு நெனைச்சுக்கிட்டு இருதேன் .
ஆனா நேத்து வைதேகி இன்னைக்கு நான் ,
இதையெல் லாம் பார்க்கும் போது நம் பவும்
முடியலை நம் பாம இருக்கவும் முடியலை.

அதெப் படி அய் யா நான் ஒரு கிறிஷ்டியன் எனக்கு


எப் படி கருப் பு தெய் வம் வரும் . ரெண்டாவது
அந்தந்த ஊரு தெய் வங் கள் அங் கு
பொறந்தவங் களுக்கு மட்டும் தான் வரும் னு
கேள் விபட்டு இருக் கேன் .

அப் படி இருக்கையில என் மேல வர என்ன


காரணம் , எனக்கு ஒரே குழப் பமா இருக்குதுய் யா
என் று டேவிட் சொல் ல சொல் ல பொறுமையாக
காது கொடுத்து கேட்ட சிங் காரம் வாயை
திறந்தார்.

தம் பி நானும் நீ ங் களும் நெனைக்கிற மாதிரி


எதுவும் நடந்திடாது இதுல ஏதோ ஒரு விசயம்
மறைஞ் சிருக்கு. நீ ங் க சொன்ன மாதிரி கருப் பு
தெய் வம் எல் லோருக்கும் வந்திடாது ஆனா உங் க
மேலே வந்திருக்குனா, கண்டிப் பா அதுல ஏதோ
ஒரு காரணம் இருக்கனும் என்று சிங் காரம்
சொல் ல.

அதுசரி பெரியவரே வந்தது சாமிதானு நீ ங் க


எப் படி இவ் ளோ அழுத்தமா சொல் றீங் க, ஏன்
ஒருவேளை முனியா கூட இருக்கலாம் இல் லையா
என் று விநோத் கேட்கவும் . பரவாயில் லயே
பட்டணத்திலே படிச்சிருந்தாலும் கிராமத்தை
பத்தி நல் லா தெரிஞ் சு வச்சிருக்கிங் க போல என
சிரித்தவர்..

ஒரு உண்மையை சொல் லனும் னா கருப் பனும்


முனி வகையை சேர்ந்ததுதான் . காரணம்
கருப் பனோட இருவத்தோரு அவதாரத்துல
முனிஸ்வரனும் ஒரு அங் கம் தான் . ஆனா
செத்துபோனவங் க எல் லோரும் முனியா
மாறிடமாட்டங் க.

அவட்டபாதம் .. எமகண்டத்துல சாகிறவங் கதான்


ஆத்மா சாந்தி அடையாம முனியா சுத்துவாங் க,
இதுல நல் லமுனியும் இருக்கு கெட்ட முனியும்
இருக்கு. இதை பத்தி பேசிட்டு இருந்தா
விடிஞ் சிடும் நீ ங் க கேட்ட கேள் விக்கே வாரேன் .

எனக்கு இப் போ அறுபத்தி ஏழு வயசாச்சு.


என் னோட அனுபவத்தில எத்தனையோ பேய்
முனியெல் லாம் பார்த்திருக்கேன் , அதோட எங் க
அப் பாகூட கருப் பசாமிஆடினவருதான் .
பொதுவா கருப் பு தெய் வம் வருதுனு அறிகுறி
என்னன் னு கேட்டிங் கனா.

முதல் ல அழுது கண்ணீர ் வரும் . பொறவு


அடிவயித்துல இருந்து அலறி கத்தி அப் புறம் தான்
நாக்கு வெளியே தள் ளும் இது எல் லாமே இந்த
தம் பிக்கும் நடந்துச்சு

அதுல முக்கியமான விசயம் என்னனு


கேட்டிங் கனா கருப் பு வரும் போது, நாக்கு
எவ் வளவுதான் வெளியே வந்தாலும் ஒரு சொட்டு
ரத்தம் கூட வெளியே வராது,

ஆனா முனி வந்தா நாக்கை கடிச்சு ரத்தம்


கடவாயை எட்டி பாக்கும் . இதுதான் வித்தியாசம்
என் று சிங் காரம் சொல் லி முடிக்கவும்
அடேங் கப் பா இதுல இவ் ளோ சூட்சுமம்
மறைஞ் சிருக்கா என் று விநோத் வாயை
பிளந்தான் ..

சரி அதைவிடுங் க அய் யா எதுக்கு சிவணான் டி


அங் கிள் அவங் கப் பா விருமாண்டிய கொல் லனும் ,
நாச்சியாங் கிறவங் க இப் போ எங் கே இருக்காங் க
இவ் வளவு நாள் எதுக்கு மறைஞ் சு வாழனும் என
டேவிட் சிங் காரத்தை பார்த்து கேக்க.

சொல் றேன் தம் பி எங் க பெரியய் யாதான் இந்த


ஊருக்கே நாட்டாமையா இருந்தவரு. தங் கம் னா
தங் கம் சொக்கத்தங் கம் . என்ன உதவின்னாலும்
தட்டாம செய் வாறு யாரையும் ஜாதி பார்க்காம
தோலுல கைபோட்டுதான் உரிமையா பேசுவாறு.

இன்னைக்கு சிவணான் டிக்கு ஒரு மாரினா


அன்னைக்கு விருமாண்டிக்கு அய் யாவுக்கு
எல் லாமே நான் தான் , எனக்கு தெரியாம எந்த
விசயமும் அந்த வீட்ல நடந்ததில் லை. என்னை ஒரு
வேலைக்காரனா நெனைக்காம குடும் பத்துல ஒரு
ஆளாதான் நெனைப் பாரு.

அப் படி இருக்குறவருக்கு பொறந்தாங் க பாருங் க


பிள் ளைங் க, சிவணான் டியும் வசந்தாவும் அவர்
எப் படியோ அதுக்கு தலைகீழா இருந்தாங் க.
யாரையும் மரியாதையா பேசுற கெடையாது
பெரியவங் களை பேர் சொல் லி கூப்பிடுறது
இப் படி எவ் வளவோ அடாவடிதனம் .

பெரியய் யா எவ் வளவோ சொல் லி பார்த்தாக


அவங் க கேக்குற மாதிரியே இல் லை. ஆனா
அவங் க கடைசி பொண்ணு நாச்சம் மை
கொணத்துலயும் சரி பழகுறதிலும் சரி அப் படியே
பெரியய் யா மாதிரிதான் . என்னை வாய் நெறைய
சித்தப் பானுதான் பாசமா கூப் பிடும் ..

சின்னவயசுல இருந் தே நாச்சியம் மனுக்கு அது


கையாலதான் பூஜை நடக்கும் இப் போ கோவில்
இருக்குற இடம் . முன்னாடி பொட்டகாடாதான்
இருக்கும் . அப் போ ஒரே ஒரு கல் லு மட்டுதான்
இருந்துச்சு நாச்சியாதான் ஆசாரிய கூட்டி வந்து
அந்த கல் லுக்கு வடிவம் கொடுத்து செதுக்க
சொன்னாங் க.

ஆத்தாவுக்கு அபிஷேகம் பண்ணி அம் மனை


மெருகேத்தி சக்திகொண்ட நாச்சியம் மனா
மாத்தினதே அதுதான் . தீபஆராதனை
முடிஞ் சுவுடனே கோவில் நாகத்துக்கு பால்
வைக்கும் அதுவும் வேகமா வந்து பாலை
குடிச்சிட்டு திரும் ப புத்துக்குள் ள போயிடும் . வேற
யாராவது பால் வச்சா பாம் பு குடிக்காது.

அதுக்கு காரணமும் இருக்கு ரோட்டுல அடிபட்ட


கிடந்த பாம் பை தூக்கியாந்து அதுக்கு மருந்து
போட்டு, நெதமும் பால் ஊத்தி வளக்க பின்னால
அதுவே கோவில் பாம் பா மாறிடுச்சு. அம் மாவோட
அருள் நேரா நாச்சியாமேல வர்றதால
எல் லோருக்கும் குறியும் சொல் லுவாங் க.

அப் படி இருக்கையிலதான் இந்த ஊரு


பள் ளிக்கூடத்துக்கு மணிமுத்து வாத்தியார்
வந்தார் சின்னவயசுதான் . தங் க இடம் இல் லாதால
கொஞ் சநாள் பெரியய் யா தன் னோட
பண்னையில தங் கியிருக்க சொன்னாரு
அவருக்கும் நாச்சியாவுக்கும் எப் படியோ
பிடிச்சுபோக ஒருத்தரை ஒருத்தர்
விரும் பிட்டாங் க..

இந்த விசயம் பெரியய் யாவுக்கு தெரிய


ஆரம் பத்துல அவரு ஒத்துக்கலை. ஆனா மகளோட
பாசம் அவர் மனசை மாத்த கல் யாணத்துக்கு ஒரு
வழியா சம் மதிச்சிட்டாரு.

ஆனா சிவணான் டி விடலை ஜாதி


தெரியாதவனுக்கு என் தங் கச்சியை கொடுக்க
முடியாதுனு சொல் லி,
பெரியய் யாவோட பயங் கரமா வாக்குவாதம்
செய் ய அவனுக்கு வசந்தாவும் சேர்ந்து ஒத்து
ஊதினுச்சு.

என் னோட மகளுக்கு யாரை கல் யாணம் பண்ணி


கொடுக்கனும் னு எனக்கு தெரியும் இதுல யாரும்
தலையிடாதிங் கனு சொல் லிட்டு, எனக்கு ஜாதி
முக்கியமில் லை என் நாச்சியோட சந்தோசம் தான்
முக்கியம் மீறி யாராவது எதுத்து பேசினா,
என் னோட சொத்துல சல் லி பைசா கூட
கெடையாதுனு பெரியய் யா கராரா சொல் லிட்டு
வெளியே போய் ட்டாரு..

அவர் போனவுடனே வசந்தாவோட சேர்ந்து


ராத்திரி விருமாண்டி அய் யா தூங் கும் போது
தலைகாணிய வச்சு அமுக்கி கொன் னுட்டானுங் க..

அதுக்கு பிறகு நாச்சியாவையும் கொல் ல போறதா


வசந்தாகிட்ட சிவணான் டி பேசிகிட்டு இருந்ததை
நான் ஒட்டு கேட்டேன் . உடனே நாச்சியாகிட்ட
போய் நடந்த விசயம் எல் லாத்தையும் சொல் ல
அது உடனே கதறி அழுது அப் பாதான் உயிரோட
இல் லை. சித்தப் பா நீ ங் கதான் எப் படியாவது
எங் களை சேத்து வைக்கனும் படக்கென காலுல
விழுந்துச்சு.

பதறிபோன நான் என்னம் மா நீ போய் என் காலுல


விழுறியேனு தூக்கிவிட்டு கவலைபடாத
தாயீ..உனக்கும் அந்த வாத்தியாருக்கும்
கல் யாணம் பண்ணி வைக்கிறது என் னோட
பொறுப் புனு சொல் லி ரெண்டு பேரையும்
கோவிலுக்கு கூட்டிட்டு போனேன் .

அம் மன் கழுத்துல கெடந்த மாலையும்


தாலியையும் எடுத்து வந்து மாலையை மாத்திக்க
சொல் லிட்டு ஆத்தாவை நேந்துகிட்டு தாலியை
கட்ட சொன் னேன் . தாலிகட்ட போகும் போது,
அருவாளோடு சிவணான் டி வந்துட்டான் என் று
கதையை சொல் லிக் கொண்டிருக்கும் போதே.

சிவபூஜையில கரடி நுழைந்த கதையாக


அங் கே உண்மையிலே சிவணான் டி வந்துவிட்டார்.
நேராக சிங் காரத்திடம் வந்தவர் என்னய் யா
எவ் வளவு நேரந்தான் தம் பிக்கு சுளுக்கு வலிப் ப,
என சிரித்துக்கொண்டே சொல் லிவிட்டு போக
சிங் காரம் வேர்த்து விருவிருத்து போனார்.

இதோ முடிஞ் சிச்சுங் க அவ் வளவுதான் என


எழுந்தவர் காலோட சதை கொஞ் சம் பெரண்டு
போய் இருக்கு, அதனால நாளைக்கும் ஒரு தடவை
வலிக்கனும் என் றவர் டேவிட் காதருகே வந்து
மீதிக்கதையை நாளைக்கு சொல் றேன் என் றவாறு
அங் கிருந்து நழுவி சென் றார்.
அவர் போனவுடன் டேவிட்டிடம் திரும் பிய விநோத்
இந்த ஜென் மத்துல வைதேகிய உனக்கு கட்டி
கொடுப் பாருனு தோனலை.
ஏன் சொல் றேனா கூட பொறந்த தங் கச்சிக் கே
அவ் வளவு ஜாதி பாத்திருக்காருனா, அதுவும்
ஒத்தமக ஒரு மகளை அவ் வளவு சாதாரணத்துல
உனக்கு தாரைவாத்துர மாட்டாரு தோணுது
என்றான் அழுத்தமாக.

எது எப் படியோ மச்சி வைதேகிதான் எனக்கு


எல் லாமே. அவ இல் லாத வாழ் க்கையை என்னால
கனவுல கூட நெனைச்சு பாக்க முடியலை என
டேவிட் லேசாக கண்கலங் கினான் .

அட இதுக்கெல் லாம் போய் அழலாமா நண்பன்


நான் எதுக்குடா இருக் கேன் . வைதேகி
உனக்குதான் கவலைபடாத மச்சி என்று அவனை
ஆறுதல் படுத்தி உள் ளே இழுத்து போனான் .

இரவு சாப் பாடு முடிந்து விநோத்தும் டேவிட்டும்


அவர்கள் அறைக்குள் நுழைய திடிரென
மின் சாரம் தடைபட்டது. விநோத் அந்த பீரோ
பக்கத்தில இருக்குற ஸ்டான் டுல மெழுகுவத்தி
இருக்கு பாரு, அதை கொஞ் சம் எடுத்துட்டு
வாறியா என டேவிட் சொல் ல விநோத் போய்
எடுத்து வந்து பற் ற வைத்தான் .

கொஞ் சம் நேரம் பேசிக்கொண்டே இருந்தவர்கள்


அப் படியே தூங் கி போயினர். அப் போது பீரோ
பின்னாடி இருந்து ஒரு கருத்த உருவம் வெளிபட்டு
நேராக டேவிட்டை நோக்கி கத்தியோடு வந்தது.
நொடிப் பொழுதில் சதக் சதக்வென டேவிட்டின்
நெஞ் சில் குத்தியது.
குத்திவிட்டு மெதுவாக நடந்து வந்து கதவை
திறந்த உருவம் அதிர்ச்சியானது காரணம் கதவு
ஓரத்தில் சிரித்தவாறு டேவிட் நின் று
கொண்டிருந்தான் . உடனே திமிறி கொண்டு அது
ஓட முயல பின்னாடியே வந்த விநோத் உடும் பு
பிடியாக கெட்டியாக பிடித்து கொண்டான் .

என்ன பாக்குற இதெல் லாம் உன்னை


பிடிக்கிறதுக்காக நாங் க போட்ட மாஸ்டர் பிளான் .
எவ் வளவு நாள் எங் களை ஆட்டம் காட்டின அதான்
பொறிவச்சு பிடிச்சோம் என டேவிட் பற் களை
கடிக்க.

மச்சி இவன் கிட்ட என்ன பேச்சு


இவ் ளோ நாள் நம் மளை கொல் ல நினைச்ச, இந்த
ஆறுவிரல் பார்ட்டியோடு முகத்தை பார்க்க
ரொம் ப ஆசையா இருக்குடா என விநோத்
சொல் ல.

அப் படியா இரு என் றவாறு கொஞ் சம் கொஞ் சமாக


அந்த உருவத்தோட முகத்தில் கட்டியிருந்த
துணியை அவுத்து பார்த்ததும் .. டேவிட்டும்
விநோத்தும் அதிர்ந்து போனார்கள் ..

(மர்மகோட்டை-39)
கொஞ் சம் கொஞ் சமாக அந்த உருவத்தோட
முகத்தில் இருந்த துணியை அவித்து பார்க்கவும்
டேவிட்டும் விநோத்தும் அதிர்ந்து போனார்கள் .

காரணம் அந்த முகமுடி பார்ட்டி வேறு யாருமல் ல


அந்த வீட்டு வேலைக்காரன் மாரிதான் . அவனை
பார்க்கவும் உண்மையிலையே திடுக்கிட்டு
போனார்கள் . மாரி இவ் வளவு நாளும் நீ யா
எங் களை கொல் ல வந்த என டேவிட் கேக்க,

அவன் வாயை திறக்காமல் அப் படியே


சிலைபோல் நின் று கொண்டிருந்தான் .
மச்சி இவனானு எனக்கு கொஞ் சம் சந்தேகமா
இருக்கு, ஏதுக்கும் இவனோட கையில ஆறுவிரல்
இருக்கானு பாரு என்றான் விநோத்.

டேவிட் மாரியோட கையை தூக்கி பார்க்க அதில்


ஆறுவிரல் இருந்தது. அதிசயமா இருக்கு விநோத்
எத்தனையோ தடவை நாம இவனை
பாத்திருக்கோம் . ஆனா ஒரு நாள் கூட.இவனை
ஆறுவிரலோடு பார்த்ததா ஞாபகம் இல் லையே,
ஒருவேளை அப் படி இருந்திருந்தா
வைதேகியாவது நமக்கிட்ட சொல் லிருக்குமே என
டேவிட் குழப் பமானான் .

இதுக்கான பதிலை இவனே வாயை


தொறந்தால் தான் தெரிஞ் சுக்க முடியும் என் ற
விநோத், நாங் கூட ஒரு நிமிசத்துல இதெல் லாம்
முத்துபாண்டியோட வேலையோனு
நெனைச்சுட்டேன் ஆனா இப் பதானே தெரியுது.

ம் ம் சொல் லுடா எதுக்கு எங் களை கொல் ல


நினைச்ச உனக்கு பின்னாடி யார் இருக்கா என
மாரியின் சட்டையை பிடித்து இழுக்க, அவன்
அப் போதும் அமைதியாக இருந்தான் . இல் லை
மச்சி இவனை இப் படியெல் லாம் கேட்டா
உண்மையை சொல் ல மாட்டான் போலீஸ்ல
கேண்ட் ஓவர் பண்ணிடுவோம் ,.

அவங் க முட்டிக்கு முட்டி தட்டினா. உண்மையை


தானா கக்கிடுவான் என டேவிட் கடுப் பாக,
வேணாங் க நான் உண்மையை சொல் லிடுறேன்
என்ற மாரி மெதுவாக வாய் திறந்தான் . உங் களை
கொல் ல சொன்னது வேறு யாருமில் லை எங் க
சிவணான் டி அய் யாதான் என் று மாரி சொல் லவும் .

இருவரும் அதிர்ச்சியில் என்ன சொல் ற


இதுக்கெல் லாம் காரணம் அங் கிளா என ஒருசேர
கேட்க, ஆமாங் க என்றவன் மேலே தொடர்ந்தான் .
நீ ங் களும் வைதேகி சின்னமாவும் காதலிக்கிற
விசயம் நீ ங் க ஊருக்கு வர்ற ரெண்டு நாளைக்கு
முன்னாடிதான் அய் யாவுக்கு தெரிஞ் சுச்சு..

ஒருநாள் சின்னம் மா போன்ல உங் ககிட்ட


பேசும் போது பாத்திருக்காரு, ஆனா இதைபத்தி
அவங் ககிட்ட எதையுமே கேட்டுக்கல. ஏன்னா
சின்னம் மாதான் அவருக்கு எல் லாமே அவங் க
மனசு நோகுற மாதிரி என்னைக்குமே நடந்துக்க
மாட்டாரு.

அதனால சின்னமாவுக்கு முன்னாடி உங் ககிட்ட


நல் லவிதமா பேசுறமாதிரி நடிச்சு உங் களுக்கு
எதிரா சதிவேளை பண்ண ஆரம் பிச்சாரு.
உங் களை இந்த ஊரைவிட்டு விரட்டனும் ஆனா
இம் மி அளவு கூட சின்னமாவுக்கு இந்த விசயம்
தெரியகூடாதுனு நெனைச்சவரு,
இதுக்கு என்ன வழினு அவருடைய பால் ய
சிநேகிதரு சிவகொழுந்துகிட்ட பேசப் போயி,
அவர்தான் இந்த யோசனையை சொல் லி
இதையும் கொடுத்தாறு என தன் கையோடு
ஒட்டியிருந்த ரப் பர் உறையை கழட்ட இருவரின்
புருவங் களும் ஆச்சரியத்தில் விரிந்தது.

என்ன ஒரு அதிசயம் உற் றுபார்த்தால் கூட


தெரியாத அளவிற் கு, அவ் வளவு நேர்த்தியாக
வடிவமைக்க பட்டிருந்தது அந்த கையுறை.
இதைதான் ஒரு கவருல போட்டு நீ ங் க வந்த
அன்னைக்கு காலையிலையே
சிவகொழுந்து வந்து அய் யாகிட்ட
கொடுத்துத்துட்டு போனாரு.

ம் ம் சொல் லு அப் பரம் என்னாச்சு என விநோத்


பரபரப் பானான் . ஆரம் பத்துல டேவிட் தம் பியை
கொல் லனும் னு அய் யா நெனைக்கல, சும் மா
மிரட்டிட்டு விட்ருவோம் னு நினைச்சு பனைமரத்து
முனி கதையை சொல் லி உங் களை பயங் காட்ட
சொன்னாரு நானும் உங் ககிட்ட சொல் ல.

நீ ங் க என்னை பார்த்து கிண்டல் பண்ணி


சிரிச்சிட்டு போனிங் க, அதுக்கப் பரம் தான்
விநோத் தம் பியை அடிச்சாலாவது நீ ங் க பயந்து
ஓடுவீங் கனு நெனைச்சு. மலைமுழுங் கி பக்கத்துல
லேசா அடிச்சு பயங் காட்டினோம் . அப் படியும்
பயப் படாம ஜாலியா திரிஞ் சிங் க..

ஆனா என்னைக்கு ஊருகாரங் களுக்கு மத்தியில


முனிகிட்ட வைதேகிய கல் யாணம்
பன்னபோறவனு நான் தானு சொன்னிங் களோ,
அன்னைக்கே எங் க அய் யாவுக்கு பெருத்த
அவமானாமாச்சு
அவருக்கு ஜாதி வேறயா இருந்தாவே ஒத்துக்க
மாட்டாரு, இதுல நீ ங் க வேறமதமா, அதான்
கோவமாயி உங் க கதையை முடிக்க சொன்னாரு.

நானும் அன்னைக்கு ராத்திரியே உங் களை


கத்தியால குத்த நெனைச்சேன் , ஆனா அந்த
பாம் பு வந்து எல் லாத்தையும் கெடுத்துருச்சு என
எல் லாத்தையும் ஒன் று விடாமல் சொல் லி முடித்த
மாரி, தம் பி நான் சொன்ன விசயத்தை
போலீசுகிட்ட சொல் லி மாட்டி விட்றாதிங் க.

முக்கியமா நான் தான் இதையெல் லாம் உங் ககிட்ட


சொன் னேனுஅய் யாவுக்கு மட்டும் தெரிஞ் சா,
என்னைய கொன் னே போட்டுருவாறு என
கவலையானான் ..

இல் லை மாரி நாங் க ஏதும் சொல் ல மாட்டோம்


ஆனா இனிமே நீ எங் களுக்கு ஒத்துழைக்கனும் .
அங் கிள் உன் கிட்ட ஏதாவது கேட்டா எங் களை
கொல் ல முயற் சி பன் றேனு மட்டும் சொல் லு என் று
டேவிட் சொல் ல, சரிங் க வென் று அவன்
தலையாட்டியபடி அங் கிருந்து நகர்ந்து
சென் றான் .

மச்சி இதிலிருந்து ஒரு விசயம் தெளிவா தெரியுது


என விநோத் இழுக்க, என்ன என் பது போல டேவிட்
அவனை பார்த்தான் . உனக்கு வில் லன் அந்த
முத்துபாண்டி இல் லை உன் னோட மாமனார்
சிவணான் டிதான் என் று சிரிக்க.
டேய் நானே என்ன பன் றது புரியாம முழிச்சுகிட்டு
இருக்கேன் . இதுல உனக்கு காமெடி வேற
கேக்குதா உருப் படியா ஏதாவது ஒரு ஐடியாவ
சொல் லுவியா அதைவிட்டுட்டு என டேவிட்
எரிச்சலானான் .

ஒகே கூல் ல் மச்சி இந்த விநோத் இருக்க பயமேன் .


உங் க லவ் மேட்டர் வேற அங் கிளுக்கு தெரிஞ் சு
போச்சு இப் போ நாம பெரிய கொக்கு சிக்கல் ல
நல் லா மாட்டியிருக்கோம் . உன் மாமனாருகிட்ட
இருந்து தப் பிச்சாலும் அந்த முனி விடாது போல,
அதுவும் உன் மேலே கர்வம் வச்சிகிட்டு இருக்கு.

முதல் ல முனிக்கு ஒரு வழியை பன் னுவோம்


அப் பறம் அங் கிளை சமாளிக்கிறது ஒன் னும்
பெரிய விசயமே இல் லை. ஏன்னா நீ ங் க ரெண்டு
பேருமே மேஜர் அதனால டோன் ட்வொரி மச்சி
என் று விநோத் தைரியம் சொல் ல, பாக்கலாம் டா
என டேவிட்டும் அமைதியாக அதை
ஆமோதித்தான் .

அன்றைய இரவு பொழுது மெதுவாக நகர்ந்தது


போய் விடியலை மெல் ல அனுப் பியது. பீம் பீம்
என்ற சத்தத்தோடு சாலையை கிழித்து கொண்டு
வந்து நின் றது டாடா சுமோ கார். அதிலிருந்து
ஜக்கம் மா மற் றும் ஆனைமுடி நம் பூதரியும்
இறங் கி வந்தனர்.

ஓடிச்சென் று அவர்களை வரவேற் ற சிவணான் டி,


வாங் க வாங் க உங் களுக்காகதான் காத்துகிட்டு
இருக்கேன் என் று மகிழ் சசி
் யோடு சொல் ல, இ
ஊருக்கு ஞான் கால் வைக்கனும் மென் டு அ
பகவதி அம் மனோட ஆசையாக்கும் என
சிரித்தபடி நம் பூதரி மலையாலத்தில் சொன்னார்..

நான் சொன்னபடி எல் லாத்தையும் செஞ் சிங் களா


என ஜக்கம் மா கேக்க, ஓ அதையெல் லாம்
எப் பவோ தயார் பண்ணிட்டேன் என் று அவர்களை
உள் ளே கூட்டி போனார் சிவணான் டி. முதலில்
பூஜை அறைக்கு போன நம் பூதரி அங் கிருந்த
சாமிகளை வணங் கிவிட்டு,

அதன் எதிர்திசையில் போய் அமர அவருக்கு


முன்னால் பெரியசொம் பு ஒன் றில் பசும் பால்
வைக்கப் பட்டிருந்தது. வீட்டில் உள் ளவங் க எல் லாம்
வந்து உட்காருங் க என் று சொல் லவும் . டேவிட்,
விநோத், வைதேகி, ஜெனி, மாரி என சகிதமும்
அவர் முன் னே வந்து அமர்ந்தனர்.

எல் லோரையும் கண்களால் ஒரு முறை


அளந்துவிட்டு தான் கையோடு கொண்டு
வந்திருந்த சோவிகளை எடுத்து அவரின் இஷ்ட
தெய் வமான பகவதி அம் மனை நினைத்தவாறு
உருட்டினார்.

ஏழு தடவை உருட்டியும் சோவியில் ரெண்டுதான்


வந்து விழுந்தது. ம் ம் என கண்களை முடியவர்
உடம் பு லேசாக குலுங் க ஆரம் பித்தது.
சொல் லுப் பா என அவர் தனக்குதானே
பேசிக்கொண்டவர் சிறிது நேரத்திலையே
கண்னை திறந்தார்.

இந்த ஊரில தெக்கால இருக்கும் அம் மன்


கோவிலுக்கு, சரிநேர் திசையில வடக்கால ஒரு
மொட்டை பனைமரம் ஒன் னு இருக்கு. அதுல
அடங் காத பிசாசு ஒன் னு நாக் கை தொங் க
போட்டபடி கோரப் பசில நிக்குது.

அது ஒன் னு இல் லை ரெண்டு முனியா


சேர்ந்திருக்கு அதுக்கு இவ் ளோ சக்தி வரதுக்கு
காரணம் அதில ஒரு முனீஸ்வரனோட பார்வையும்
வருது. முதல் ல அதை வெளக்கிடனும் அப் பரமா
அந்த பனைமரத்து முனியை மறிச்சு கட்டணும் .

இந்த முனியை கட்டுறது அவ் வளவு லேசுப் பட்ட


காரியம் இல் லை. ஏன்னா அதை மறிக்கும் போது
உயிர்பலி நடக்க வாய் ப் பிருக்கு இந்த மாதிரி
அடங் காத பிசாசு இதுவரைக்கும் எங் கையும் நான்
பாக்கலை. இங் கதான் முதன் முதலா பாக்குறேன்
இதை கட்டுபடுத்த தெய் வத்தோட அனுகிரகமும்
வேணும் .

ஆனா இந்த ஊருல தெய் வங் கள் நடமாட்டம்


கிடையாது. அதுக்கு ஒரு காரணமும் இருக்கு சில
வருசத்துக்கு முன்னாடி இந்த ஊரு அம் மனுக்கு
ரத்த அபிஷேகம் நடந்திருக்கு. ஒரு பத்தினி
போட்ட சத்தியவாக்கும் அம் மனை தடுக்குது.

அதை மீறிவர அம் மனால முடியலை என்று


ஒவ் வொன் றாக அவர் சொல் ல சொல் ல
எல் லோரும் பயத்தோடு அவரை
பார்த்துகொண்டிருந்தனர்..

இப் ப நான் ஒரு காரியம் பண்ண போறேன் ஒரு


ஒரே விசயம் மட்டும் எனக்கு புடிபடமாட்டிங் கிது.
இந்த வீட்ல ஒரு கன்னிக்கு மட்டுமில் லை கூடவே
இன் னோருத்தரையும் அந்த முனி பிடிச்சிருக்கு.
அது யார்னு இப் ப கொஞ் ச நேரத்துல விளங் கிடும் .
அதுக்கு முன்னாடி ஒவ் வொருத்தரா வந்து நான்
தர்ற பாதி எலுமிச்சம் பழத்தை இந்த பால் ல
புளிஞ் சு விடுங் க என நம் பூதரி சொல் லவும் .
முதலாவதாக சிவணான் டி நடுக்கத்தோடு
வந்தார்.

அவர் பழத்தை வாங் கி பாலில் புளிஞ் ச நேரம் .


திடிரென ஜெர்க்கான நம் பூதரி
ஹோய் ய் கிளம் பிட்டான் டா, அதோ வரான் வரான்
அடங் காத முனி நாக்கை தொங் க போட்டுட்டு
ஓடியாரான் என வாசலை பார்த்து ஆங் காரமாக
கத்த

அவ் வளவுதான் எல் லோரும் பயத்தில்


வெடவெடத்து ஆளுக்கொரு பக்கமாய் மூலையில்
ஒடி ஒளிந்தனர்..

(மர்மகோட்டை-40)

அவ் வளவுதான் எல் லோரும் பயத்தில்


வெடவெடத்து ஆளுக்கொரு பக்கமாய் மூலையில்
ஓடி ஒளிந்தனர்.
யாரும் பயப் படாதிங் க அது உங் களை ஒண்ணும்
பன்னிடாது நான் இருக்கேன் தைரியமா வாங் க
என் று ஆனைமுடி சொல் லவும் , ஜெனிபர் வந்து
பழத்தை பாலில் புழிய எந்த மாற் றமும் இல் லை.

அவளை தொடர்ந்து மாரி,வைதேகி,


விநோத் என ஒவ் வொருவராக வந்து புளிந்துவிட்டு
போக கோடாங் கியின் கவனம் மட்டும் அந்த
சொம் பிலே இருந்தது கடைசியாக டேவிட் வர
இப் போது அவனை கூர்மையாக கவனித்தார்.

இவரை பார்த்து லேசாக சிரித்தபடியே வந்த


டேவிட் பழத்தை எடுத்து பிழிந்த நேரம் . ம் ம்
வேணாம் என்று அவனை தடுத்து நிறுத்தியவர்
அது யாருனு தெரிஞ் சுகிட்டேன் என மர்மமாக
சிரித்துவிட்டு, இந்த பையனைதான் முனி
பிடிச்சிருக்கு என் றவாறு டேவிட்டை நோக்கி
கைகாட்ட எல் லோரும் அதிர்ந்து போயினர்.

அவ் வளவு நேரம் அமைதியாய் இருந்த டேவிட்..


ஹேய் ய் வென நாக்கை துறித்துக்கொண்டு
கத்தியவாறே மயங் கி கீழே விழுந்தான் . உடனே
படக்கென ஓடி வந்து அவனை தூக்கிய விநோத்.

மச்சி உன்னையாடா பிடிச்சிருக்கு என


பதறியவன் , அது உன்னை கர்வம் வச்சு
கொன் னுடுவேனு ஒரே துடியா துடிக்குதுனு
நேத்துதானடா பேசிட்டு இருந்தோம் . அதுக்குள் ள
இப் படியே ஆயிடுச்சே இப் போ நான் என்ன
பண்ணுவேன் என டேவிட்டை கட்டி கொண்டு
அழுதான் ..
அய் யா எப் படியாவது என் நண்பனை
காப் பாத்திடுங் க வேணும் னா அந்த முனியை,
பதிலுக்கு என் னோட உசிரை எடுத்துக்க
சொல் லுங் க என் று கலங் கிய விநோத்தை
பார்க்கவே பாவமாக இருந்தது. ஜெனிபரும்
வைதேகியும் அவனோடு சேர்ந்து அழுதனர்.

உடனே அழாதிங் க என் ற கோடாங் கி நான்


எதுக்கு இருக்கேன் . அந்த முனிக்கு என்
கையிலதான் சாவு என்று சொல் லிவிட்டு
சிவணான் டியை அழைத்து இந்தாங் க இந்த
பாலை கொண்டு போய் உங் க வீட்டு மூலையில
வச்சிடுங் க என் றார்..

உடனே அதை வாங் கி மூலையில் வைத்துவிட்டு


வரவும் இந்த தம் பியை வண்டில ஏத்துங் க
இவருக்கு எங் க இடத்துல மந்திரிச்சு கயிறு
கட்டணும் . அப் பபரம் சிவணான் டி நீ ங் களும் எங் க
கூட வாங் க என் று சொல் லவும் அய் யா நானும்
வாரேன் னே என விநோத் முன்னாடி வந்தான் ..

இல் லை தம் பி உங் க நண்பனை நல் லபடியா


திருப் பி உங் ககிட்ட ஒப் படைக்கிறது என் னோட
பொறுப் பு, எதுக்கு எல் லோரையும் இழுத்துகிட்டு
வீட்டுக்கு பெரியவர் சிவணான் டி அவரு மட்டும்
வந்தா போதும் ..

கொஞ் ச நேரத்திலையே திரும் பி வந்திடுவாங் க.


அதோட இவங் க திரும் பி வர்ற வரைக்கும் யாரும்
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என
எல் லோரையும் பார்த்து கண்டிப் புடன்
சொல் லிவிட்டு அங் கிருந்து கிளம் பி சென் றனர்..
அவர்கள் போனவுடன் விநோத்திடம் வந்த
ஜெனிபர், எங் க அண்ணாவுக்கு எதுவும்
ஆகாதுதானேடா என அழுகையோடு கேக்க
அதெல் லாம் அவனுக்கு ஒண்ணும் ஆகாது ஜெனி
என்றான் ..

வைதேகிதான் பாவம் இடிந்து போய் ஒரு


மூலையில் உக்காந்திருந்தாள் ,
தன்னை காப் பாத்த வந்தவன் இன் று அவனுக் கே
விபரிதமாக போய் விட்டதை எண்ணி மிகவும்
வருத்தப் பட்டாள் . இந்நேரம் டேவிட் என்ன
நிலமையில இருப் பானோ என் று அவனை
பற் றியே யோசித்து கவலை கொண்டிருந்தாள் ..

அதேநேரம் கோடாங் கியின் கார் மெயின்


ரோட்டில் போய் கொண்டிருந்தது. எனக்கு ஒரு
யோசனை படுது அந்த மாதிரி பண்ணலாமா
மெல் லிய குரலில் சிவணான் டி சொல் ல
கோடாங் கியும் ஜக்கம் மாவும் என்ன என் பது
போல் அவரையே சற் று யோசனையாய்
பார்த்தனர்.

ஒண்ணுமில் லை இந்த டேவிட் மேல இருக்குற


முனியை அழிக்கிறதுக்கு பதிலா, பேசாம
இவனையே கொன் னுட்டா இவனும் போய் டுவான்
முனியோட கதையும் முடிஞ் சிடும் தானே என்று
சிவணான் டி சொல் லவும் யோவ் என்னய் யா
சொல் ற என ஜக்கம் மா பதறி போனாள் .

ஆமா ஜக்கம் மா இவனை கண்டாவே பிடிக்கலை


என் அந்தஸ்துக்கும் சொத்துக்கும் எனக்கு
ஈடாவானா..
ஒத்தபுள் ள ஒருபுள் ளைய எப் படி கண்கானாத
இடத்துல அதுவும் வேற மதக்காரனுக்கா கட்டி
கொடுப் பேன் ..

என் ஜாதிசனம் என்னை காறி துப் பிடாது பேசாம


இவன் கதைய முடிச்சிட்டு என் னோட மகளுக்கு
என் ஜாதியில நல் ல மாப்பிள் ளையாக பார்த்து
கல் யாணத்தை முடிக்கனும் என் று சொல் லிவிட்டு
குருரமாக சிரிக்க..

ஹாஹா வென பதிலுக்கு வாய் விட்டு சிரித்த


ஆனைமுடி கோடாங் கி, சரி இவனை
கொன் னுடலாம் ஆனா உன மகளோட உசுரும்
போகும் பரவாயில் லையா என அதட்டும்
தொணியில் சொல் ல என்னய் யா சொல் றிங் க என
சிவணான் டி பதறிபோனார்..

உடனே இடைபுகுந்த ஜக்கம் மா ஆமாம்


சிவணான் டி உன் மகளை காப் பாத்த நினைச்சு.
இந்த பையனை கொல் றதுல எந்த பிரயோசனமும்
இல் லை. இவன் உயிரோட இருக்கிறதாலதான்
உன் மகளோட உயிரு இன் னும் அவகிட்ட இருக்கு.
இல் லைனா எப் பவோ தூக்கிட்டு போயிருக்கும்
என அவரோடு சேர்ந்து சொன்னாள் ..

என்ன சொல் லுறிங் க ஒன் னும் புரியலையே என்று


ஜக்கம் மாவை குழப் பமாக பார்க்க அவள்
மேற் கொண்டு சொல் ல தொடங் கினாள் . நீ ங் க
நினைக்கிற மாதிரி முனி இவனை பிடிக்கலை.

இவனோட நண்பன் விநோத்தைதான்


பிடிச்சிருக்கு இவன் மேல கருப் பு தெய் வம் தான்
வருது. அதனாலதான் உன் மகளுக்கு எதும் ஆகாம
தடுத்து இந்நேரம் வரை காத்துகிட்டு இருக்குது
என் று சொல் லவும் திடுக்கிட்டு அவள்
முகத்தையே கூர்மையாக பார்த்து
கொண்டிருந்தார் சிவணான் டி..

என்ன அப் படி பாக்குறிங் க இந்த விசயம் எல் லாம்


நேத்தே எங் களுக்கு தெரியும் . எப் படினு
பாக்குறிங் களா அதை உங் க மருமகனே
சொல் வான் கேட்டுகோங் க என் ற ஜக்கம் மா
எழுந்திரு டேவிட் என குரல் கொடுக்கவும் ,

அவ் வளவு நேரம் மயங் கி கிடந்தவன் போல்


நடித்தவன் மெதுவாக எழுந்தான் . உடனே
அதிர்ச்சியாக சிவணான் டி அவனை பார்க்கவும் .

அங் கிள் நீ ங் க ஜாதி பாத்துதான் உங் க


பொண்ணுக்கு கல் யாணம் பண்ணுவிங் க
பரவாயில் லை, நீ ங் க மாரியை வச்சு என்னை
கொல் ல வந்தது கூட தெரியும் . அப் பகூட
என்னைக்காவது நீ ங் க மாறுவிங் கனு
நினைச்சிட்டு இருந்தேன் ஆனா கடைசி வரை
நீ ங் க மாறமாட்டிங் க போல..

ஏன்னா ஜாதிவெறி உங் க ரத்ததிலே


ஊறிப் போயிருக்குனு இப் போ பேசி
நிருபிச்சிட்டிங் க. வைதேகினா எனக்கு உயிர்
அங் கிள் என்னை கல் யாணம் பன்னாட்டியும்
பரவாயில் லை, அவள் எங் கிருந்தாலும் நல் லா
இருக்கட்டும் அதுவே எனக்கு போதும் என சில
நொடிகள் கலங் கியவன் .
கண்களை துடைத்துவிட்டு சொல் ல
ஆரம் பித்தான் ..
ஒகே அங் கிள் நான் சொல் ல வருவதை முழுசா
சொல் லிடுறேன் என் று, நேத்து மாரி என் னோட
ரூம் க்கு வந்துட்டு போனதுக்கு அப் பரம்
விநோத்தோட செய் கையில ஏதோ வித்தியாசம்
தெரிஞ் சதை கண்டேன் .

அந்த முனி உன்னைதாண்டா பலி வாங் க


துடிக்குதுனு ஒரு மாதிரியா பேச ஆரம் பிச்சான் .
அப் போ அவனோட முகத்தை பாக்கும் போது
ஏதோ எறிஞ் சு போன கறிகட்டை மாதிரி
மாறியிருந்துச்சு .உடனே நான் உஷாராயி டேய் னு
அதட்டவும் முகம் பழையபடி நார்மலா
வந்திடுச்சு,

என்னாச்சுடா விநோத்துனு கேக்கவும்


ஒண்ணுமில் லை மச்சினு சமாளிச்சு இழுத்து
போர்த்திட்டு படுத்துட்டான் . கொஞ் ச நேரம் கூட
ஆகலை கண்ணு முழிச்சு பார்த்தா அவனை
காணலை, எங் கே போயிட்டானு தேடி வந்தா
வெளியில கேட் தொறக்குற சத்தம் கேட்டுச்சு
யாருனு பார்த்தா அங் கே விநோத்..

நான் பின்னாடியே அவனை மெல் ல பாலோவ்


பண்ணி போனேன் , அவன் நேரா போய் அந்த
மொட்டை பனைமரத்தை கட்டிபுடிச்சு அழுதான் .
கூடவே பொண்னோட அழுகையும் வந்துச்சு
ஆனால் யாரையுமே அந்த இடத்துல காணோம் .

அப் பதான் ஒரு கருத்த உருவம் மரத்துல இருந்து


தலைகீழா இறங் கி வந்து அவனை கட்டி
அனைச்சுச்சு, திடிர்னு அந்த உருவம் மறைஞ் சு
போகவும் விநோத் வெறி கொண்டு மஞ் சுளா
மஞ் சுளானு கத்த ஆரம் பிச்சான் .
நீ கவலைபடாத நம் காதலை பிரிச்சு நம் மலை
சேரவிடாம, எந்த மாதிரி உன்னை ஓட ஓட
வெட்டுனானோ அதேமாதிரி சிவணான் டியவும் .

என்னைய எப் படி துடிக்க துடிக்க எறிச்சு


கொண்டானோ அந்தமாதிரி அவன் மகளையும்
இதே இடத்துல எண்ணி மூணாவது நாள்
அவங் களை கொன் னு ரத்தத்தை இந்த
பனைமரத்துல பூசுறேன் இல் லைனா நான்
பணங் காட்டான் இல் லை.

இதுக்கு குறுக்க யாரு வந்தாலும் அவனோட


ரத்தத்தையும் கொப் புளிச்சு துப் புவேன் இது
முக்காலும் சத்தியம் டானு சொல் லிவிட்டு விநோத்
வீட்டுக்கு திரும் ப வந்துட்டான் ..

அதுக்கப் பரம் விடியக்காலம் யாருக்கும்


தெரியாம வந்து இந்த ஜக்கம் மாவை பாத்து
எல் லா விவரத்தை சொன் னேன் ..
அவங் கதான் சொன்னாங் க விநோத்துக்கு முனி
புடிச்சிருக்கதை நீ தெரிஞ் ச மாதிரி காட்டிக்காதே,

ஏன்னா அது உஷாராயி வேற ஏதாவது


பண்ணிடும் . அதனால நாளைக்கு நாங் க வந்து
உனக்கு பேய் பிடிச்சிருக்கதா சொல் லி அதை
ஏமாத்துறோம் , அப் பதான் அதோட உக்கிரம்
குறையும் இல் லைனா காட்டமாயி என்ன
வேணாலும் நடக்கலாம் .

அதனால மூணு நாள் எப் படியாவது தக்காத்தனும் .


அதுக்குள் ள கேரளாவுல இருந்து மூணு
மந்திரவாதிக வாராங் க நான் சொல் றமாதிரி
நடினு ஜக்கம் மாதான் சொன் னுச்சு என டேவிட்
ஒன் று விடாமல் சொல் லி முடிக்கவும் சிவணான் டி
பேச்சு வராமல் விக்கித்து போய் நின் றார்.

இப் போது ஆனைமுடி வாய் திறந்தார். என்னப் பா


அவன் சொன்னதெல் லாம் கேட்டியா, உன்
மகளுக்காக தன் உயிரை கொடுத்தாவது
காப் பாத்துவேனு போராடிகிட்டு இருக்கானே
இந்த பயலை கொல் லனும் னு நினைக்கிறியே.

நீ என்னய் யா மனுசன் ஜாதி ஜாதினு


கெடக்குறியே உன் மகள் நல் லா இருக்கனும் னு
விரும் ப மாட்டியா, இந்த உலகத்துள் ள இவனை
விட்டா ஒரு நல் ல மாப்பிள் ளை உன்
பொண்ணுக்கு கிடைக்கவே மாட்டான் யா என் று
ஆனைமுடி சொல் லவும் சிவணான் டி குற் ற
உணர்ச்சியில் தலை குணிந்தார்.

என்னை மன்னிச்சிடு டேவிட், நான் உனக்கு


எவ் வளவு கெடுதல் பண்ணினாலும் என்
குடும் பத்துக்கு நீ நல் லதுதான் பண்ணிருக் கே,
உன் உயிரை துச்சமா நெனைச்சு எங் களுக்காக
சாக துணிஞ் சியே
உன்னை மாதிரி மருமகன் கிடைக்க நான் தான் பா
கொடுத்து வச்சிருக்கனும் என் று அவன் கைகளை
பிடித்துக்கொண்டு கண்கலங் கினார்.

அங் கிள் நீ ங் களா இப் படி சொல் றது என்னால


நம் பவே முடியலை என ஆச்சரியமா அவரை
பார்த்தான் . நானும் எவ் வளவு நாள் தான்
கெட்டவனாகவே நடிக்கிறது அதான் நல் லவனா
மாற முடிவு பண்ணிட்டேன் என கூலாக
சிவணான் டி சொல் லவும் ..
அந்த இடத்தில் நிலவிய இறுக்கம் மறைந்து
சிரிப் பலை எழுந்தது. நான் வந்த நேரம்
மாமனாரும் மருமகனும் ஒன்னாயிடிங் க ரொம் ப
சந்தோசம் என்று தன் பங் குக்கு ஆனைமுடியும்
சொல் லி கொண்டே சிரித்தார்..

ஆனால் சிவணான் டிக்கு அப் போது


தெரியவில் லை பாவம் தன் னோட உயிருக்கு
எமனாக வரப் போவது, முனி இல் லை இந்த
டேவிட்தான் என்று...

(மர்மகோட்டை-41)

ஆனால் சிவணான் டிக்கு அப் போது


தெரியவில் லை தன் னுடைய உயிருக்கு எமனாக
வரப் போவது முனி இல் லை
இந்த டேவிட்தான் என் று.

சரிசரி இப் படியே பேசிகிட்டு இருந்தா பொழுது


வேற போயிடும் , இன் னும் நமக்கு மூணு நாள் தான்
டைம் இருக்கு
அதுக்குள் ள இதுக்கு ஏதாவது வழி பண்ணிடனும்
என் று ஆனைமுடி சொல் ல, நீ ங் க என்ன
சொல் றிங் களோ அது எல் லாத்துக்கும் நாங் க
கட்டுபடுறோம் என் றார் சிவணான் டி.
நல் லது இந்த தாயத்தை கட்டிக்க தம் பி என
டேவிட் கையில் கட்டிவிட்ட கோடாங் கி,
இது எப் பவுமே உன் னோட கழுத்துலயே
இருக்கனும் என ஒரு சிகப் பு கயிரில்
கோர்த்திருந்த மணியையும் அவன் கழுத்தில்
மாட்டிவிட்டார்.

இது சாதாரணது இல் லைப் பா.


பதினெட்டாம் படியான் பாதத்தில வச்சு பூஜித்த
மணி, இது எப் போதும் உனக்கு துணையா
இருக்கும் என்றவர் இப் போது சிவணான் டி பக்கம்
திரும் பி.

இந்தாங் க நீ ங் க தூங் கும் போது இந்த பழத்தை


தலைமாட்டுல வச்சு படுங் க. கெட்ட சொப் பணம்
எதுவும் வராது என் று அவரிடம் எலுமிச்சம் பழமும்
அதோடு சேர்த்து வைதேகி ஜெனி மற் றும் மாரி
என அவர்களுக்கும் மந்திரித்த கயிரையும்
கொடுத்தார்..

சரி அப் போ நீ ங் க புறப் படுங் க கேரளாவுல இருந்து


நம் பூதரிகளை கூட்டிகிட்டு நாளை கழிச்சு உங் க
வீட்டுக்கு வரோம் என ஆனைமுடி சொல் லவும் ,
அந்த விநோத் தம் பிக்கும் ஏதாவது
கொடுத்திங் கனா என் று சிவணான் டி இழுத்தார்.

அதெல் லாம் தேவையில் லைங் க. இப் போதைக்கு


அதால ஒன் னும் பன்ன முடியாது. காரணம்
ஜக்கம் மா கொண்டு வந்த உச்சிமுடியை வச்சு
பனைமரத்து முனியை கட்டிட்டேன் . இனிமே
மரத்தை விட்டு வெளிய வரமுடியாது.
அது வெளியே வராதவரைக்கும் இந்த முனியோட
உக்கிரம் பாதியாத்தான் இருக்கும் . நேத்து நான்
பூஜையில உக்காந்து பாக்கும் போதுதான் ஒரு
உண்மையை தெரிஞ் சுகிட்டேன் .

அது என்னன்னா இப் போ விநோத் மேல இருக்கிற


பனங் காட்டு முனி, முன்னாடி பனைமரத்து முனி
பிடிச்சிருந்த வைதேகியை தன் னோட காதலி
மஞ் சுளாவாகவே நினைச்சு அதோட மனசுல
பதிஞ் சு போச்சு.

சுருக்கமா சொல் லனும் னா விநோத் மூழியமா


வைதேகியை அடைஞ் சு தன் னுடைய காதலி
மஞ் சுளாவை கூடுன மாதிரியும் , அதேநேரம் உங் க
பழைய பகையை தீர்த்துகிற சந்தர்ப்பத்தையும்
எதிர்பாத்துகிட்டு இருக்கு.

இப் ப முனிக்கு இருக்குற ஒரே துருப் பு சீட்டு


விநோத் மட்டும் தான் . அதனால பையனுக்கும் சரி
வைதேகிக்கும் சரி முனியால இப் போதைக்கு
எந்த ஒரு ஆபத்தும் வராது. ஏன்னா அவனை
வச்சுதான் அது தன் னோட காரியத்தை சாதிக்க
பாக்குது..

அது நெனைச்சது மட்டும் நடக்கலைனா,


பின்னாடி ரெண்டு உசிரையும் தூக்கிடும் என
கோடாங் கி தீர்க்கமாக சொல் லவும் . என்ன சாமி
இப் படி பெரிய குண்டை தூக்கி போடுறீங் க என
அதிர்ச்சியானார் சிவணான் டி.

இருந்தாலும் நீ ங் க கவலைபடாதிங் க, இன்னைல


இருந்து சரியா மூணாவது நாள் நடுநிசியில
ரெண்டு முனியும் ஒன் னுகூட நெனைக்கும் . அதை
சக்கரமந்தி பூஜையால தடுக்கனும் ..

அந்த நேரத்துல கண்டிப் பா நமக்கு அம் மனோட


துணையும் வேணும் . அதுக்காக அம் மனுக்கு
சிறப் பு பூஜை ஏற் பாடு செய் யனும் . ஒருவேளை
முனி நினைச்சது நடந்தா பின் விளைவுகள்
ரொம் ப மோசமா இருக்கும் .

அதுக்கப் பரம் நான் இல் லை உங் க ஊரை காக்குற


அம் மனாலையே அதை கட்டுபடுத்த முடியாது.
பெரிய அடங் கா முனியா மாறிடும்
வீச்சருவாகாரனும் சூலக்காரியும் அந்த மாதிரி
நடக்க விடமாட்டாங் கனு நம் புவோம் .

அதனால நீ ங் க பயப் படாம வீட்டுக்கு போங் க


என் று கோடாங் கி சொல் லவும் , சிவணான் டியும்
டேவிட்டும் அரைமனதாக அங் கிருந்து
விடைபெற் று சென் றார்கள் .

தூரத்தில் அவர்கள் தலை மறைந்தவுடன்


ஆனைமுடியிடம் திரும் பிய ஜக்கம் மா, என்னய் யா
நம் மலால அந்த முனியை கட்ட முடியுமா
எனக்கென்னமோ சரியாபடலை மனசு லேசா
உறுத்துதே என் று சொல் ல.

நம் ம கையிலை என்ன இருக்கு முடிஞ் ச அளவுக்கு


போராடி பார்ப்போம் , மத்ததை அந்த நாச்சி
பாத்துக்குவா என் று கோடாங் கி சொன்ன நேரம்
காரின் பின் இருக்கைக்கு மேலே இருந்த பல் லி
மூன் று முறை கூப்பிட்டது. இருவரும் அதையே
வெறித்து பார்த்துகொண்டிருந்தனர்..
சிவணான் டியும் டேவிட்டும் வீட்டிற் கு போனவுடன்
முதலில் வைதேகி ஓடிவர பின்னாடியே
ஜெனிபரும் வந்தாள் .
என்ன டேவிட் இப் போ பரவாயில் லைதானே என்று
கேட்டு அவனை கட்டிக்கொண்டு அழ
வைதேகிக்கு ஆசைதான் .

ஆனால் தந்தைக்கு முன்னால் அவ் வாறு செய் ய


இயலாதே அதனால் கொஞ் சம் அடக்கியே
வாசித்தாள் . ஜெனிபர்தான் அவன் கையை
பிடித்து அழுதவாறு நலம் விசாரித்தாள் .

எனக்கு ஒன் னுமில் லை ஜெனி அந்த கோடாங் கி


எல் லாம் சரி பண்ணிட்டாரு.
இனிமே பயப் பட தேவையில் லையாம் என் று
சொன்னவுடன் தான் பெண்கள் இருவருக்கும்
நிம் மதியே வந்தது. அப் பாடா என் று பெருமூச்சு
விட்டனர்.

ஆமா நீ ங் களே பேசிட்டு இருக்கிங் க எங் க நம் ம


விநோத் தம் பியை காணோம் என் று சிவணான் டி
கேட்டவுடன் தான் , டேவிட்டுக்கும் அவனின்
நினைவு வந்தவனாய் நாங் க வந்து எவ் ளோ
நேரமாச்சு,அந்த ராஸ்கல் இன் னும் வராம என்ன
பன்னிகிட்டு இருக்கான் என் று சவுண்டு விட..

அதுவா அந்த கதையை ஏன் கேக்குறிங் க.


நீ ங் களே ரூம் ல போய் பாருங் க அப் ப புரியும்
என் று ஜெனிபரும் வைதேகியும் சேர்ந்து
கெக்கபிக்க வென சிரிக்கவும் . எதுக்கு இப் படி
சிரிக்கிறாங் க என யோசனையாய் கதவை
திறந்து உள் ளே போய் பார்த்த டேவிட் அதிர்ந்து
போனான் ..
காரணம் வேஷ்டி சட்டை என சகிதமா சுத்த
கிராமத்தானாக விநோத் மாறி இருந்தான் .
என்னடா இது கோலம் உனக்கு வேஷ்டி
சட்டைனாலே பிடிக்காதுனு சொல் லுவே. இப் ப
எப் படிடா என அவனைஆச்சரியத்தோடு பார்க்க..

வாய் விட்டு சிரித்த விநோத் வந்துட்டியா டேவிட்,


அது அப் படா ஆனா என்னமோ தெரியலை மச்சி
இப் பெல் லாம் இந்த மாதிரி டிரெஸ் போடத்தான்
பிடிக்குது என பின்னாடி இருந்த கண்ணாடியை
பார்த்தவாறு உனக்கு பிடிச்சிருக்கா ம் ம்
பிடிச்சிருக்கா என்று சிரிக்கவும் ..

அப் போதுதான் கண்ணாடியில் தெரிந்த


விநோத்தின் பிம் பத்தை வைதேகியும் ஜெனிபரும்
பார்த்தனர். அவனுடைய கண்ணும் வாயும் போன
போக்கை பார்த்து ரொம் பவே மிரண்டு
போயினர்..

உடனே சுதாரித்த சிவணான் டி விருட்டென


அவர்களை தன் னுடைய அறைக்கு கூட்டி போய் ,
சில உண்மைகளை சுருக்கமாக சொல் லவும்
என்னப் பா சொல் றிங் க என் று இருவரும்
அதிர்ச்சியாயினர். ஆமாமா நான் சொன்னது
எல் லாமே உண்மைதான் .

பாவம் டேவிட் தம் பி நம் ம குடும் பத்துக்காக


எவ் வளவோ மெனக்கெடுத்து போராடுது. ஆனா
மனசார சொல் றேம் மா நீ நினைச்ச மாதிரி
டேவிட்டை நான் மருமகனா ஏத்துகிட்டேமா என்று
சொல் லவும் . தேங் க்ஸ்ப் பா என கண்ணீ ரோடு
சிவணான் டியை கட்டிக்கொண்டாள் .
இரவு சாப் பாட்டு நேரம் எல் லோரும்
டைனிங் டேபிலில் வந்து அமர்ந்தனர்.
இன்னைக்கு நான் தான் பரிமாற போறேன் என்
கையாலதான் எல் லோரும் சாப் பாடு என் று
விநோத் சொல் லவும் . எல் லோரும் திருட்டு
முழியோடு பேந்த பேந்த ஒருவரை ஒருவர்
அவஸ்தையோடு பார்த்து கொண்டனர்.

எதுக்கு விநோத், நீ யும் எங் க கூட உக்காந்து


சாப்பிடலாமே என்று சிவணான் டி நடுங் கியவாறே
மெதுவாக கேட்க, அவரை கோவமாக முறைத்து
பார்த்தவன் . சொல் றேன்ல என் று அதட்டி பற் களை
நறநற வென கடிக்கவும் அவ் வளவுதான் அத்தோடு
அவர் கதிகலங் கி போனார் அதுக்கப் பரம் யாரும்
வாயை திறக்கவேயில் லை.

எல் லோருக்கும் சாப் பாடு வைத்தானோ


வைக்கலையோ ஆனால் வைதேகியை மட்டும்
பார்த்து பார்த்து கவனித்தான் .
அவன் காதலியாச்சே(மஞ் சுளா)
அவள் போதும் என் று தடுத்தாலும் விடவில் லை,
தட்டில் சோறையும் கறியையும் அள் ளி அள் ளி
வைத்தான் ..

ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்து உள் ளே


போனவர்கள் கதவின் இடுக்கில் ஒன் றன் பின்
ஒன் றாக மறைந்து நின் று வேடிக்கை பார்க்க,
அங் கும் இங் கும் திரும் பி பார்த்த விநோத்
வைதேகியின் தட்டில் மீதமிருந்த சாப் பாட்டை
தின் றுவிட்டு.
ம் ம்ம்.. இந்த மாதிரி நாம சாப்பிட்டு எவ் வளவு
நாளாச்சு என தட்டை வழித்து நக்கினான் .
அப் போது அவனை பார்க்கும் போது கிட்டதட்ட
எச்சிபிசாசை போல் மாறியிருந்தான் .

ரூம் க்கு போன வேகத்திலையே டேவிட்


தூங் கிவிட்டான் இல் லை இல் லை தூங் குவது
போல் பாசாங் கு செய் தான் . கண்னை மூடி
யோசித்தவன் இதுக்கு சரியான தீர்வு
நாச்சியாவை வெளி கொண்டாரனும் அவங் களை
எங் கே மறைச்சு வச்சிருக்காங் கனு
தெரியலையே..

இதுக்கெல் லாம் விடை தெரியனும் னா


பூட்டிய நாச்சியாவோட ரூமை திறந்தால் தான்
அதுக்குள் ள என்ன ரகசியம் புதைஞ் சு இருக்குனு
தெரிஞ் சுக்க முடியும் . இதைபற் றி காலையிலே
வைதேகியிடம் சொன்னதால் அவளும்
மெனக்கெட்டு சிவணான் டியோட பீரோவை
திறந்து நாச்சியா அறையோட சாவியை
முன்னாடியே இவனுக்கு கொடுத்திருந்தாள் .

விநோத் தூங் கட்டும் வேலையை ஆரம் பித்து


விடுவோம் என் று டேவிட் யோசித்து
கொண்டிருக்கும் போதே விநோத்தும் உள் ளே
வந்துவிட்டான் . நேராக டேவிட்டிடம் வந்து
அவனுடைய கழுத்தில் கிடந்த மணியையும்
கையில் கட்டியிருந்த தாயத்தையும் வெறித்து
பார்த்தவன் .

கொலைவெறியோடு அவனுடைய கழுத்தை


நெறிக்க போனான் ஆனால் மணியின் சக்தியால்
அவனால் நெருங் ககூட முடியவில் லை. உடனே
கடுப் பாகி முறைத்துவிட்டு பெட்சீட்டை எடுத்து
கீழே விரித்து தலை வரை இழுத்து
போர்த்திக்கொண்டு படுத்தவன் சற் று
நேரத்திலையே குறட்டை விட ஆரம் பித்தான் ..

இதற் காகவே காத்திருந்த டேவிட் சத்தமில் லாமல்


எழுந்து அவனை பார்வையால் அளந்துவிட்டு,
மேலே நாச்சியாவின் அறையை நோக்கி
மெதுவாக ஊர்ந்து போயி இரண்டு நிமிடத்தில்
கதவை அடைந்தவன் .

கதவில் தகடு விபுதி கயறு என அத்தனை


செய் வினை பொருள் களும் கதவில் தொங் கி
கொண்டிருக்க.. ஒரு நிமிடம் உற் று பார்த்தவன்
எல் லாத்தையும் பிய் த்தெடுத்து சாவியை உள் ளே
திணித்து பூட்டை திறக்கவே கொஞ் சம்
கஷ்டப் பட்டான் .

காரணம் வருடக்கணக்கா அது பூட்டியே


கிடப் பதால் உள் ளே துறுபிடித்திருந்தது.
சில நிமிட போராட்டத்திற் கு பிறகு
ஒருவழியாக தாழ் ப்பால் விடுபட்டு கிரிச்சென் ற
சத்தத்தோடு கதவு திறந்து கொள் ளவும் ..

லேசான பதட்டத்தோடு உள் ளே காலடி எடுத்து


வைத்த டேவிட்டின் இதயம் திக்.. திக் வென் று
அநியாயத்துக்கு அதிர்ந்து துடித்தது. இதெல் லாம்
போக உள் ளே இவனுக்காக ஒரு பெரிய
அதிர்ச்சியே காத்திருந்தது.

(மர்மகோட்டை-42)
லேசான பதட்டத்தோடு உள் ளே காலடி எடுத்து
வைத்த டேவிட்டின் இதயம் திக் திக் வென் று
அநியாயத்திற் கு அதிர்ந்து துடித்தது. இதெல் லாம்
போக உள் ளே இவனுக்காக பெரிய அதிர்ச்சியே
காத்திருந்தது..

ஒவ் வொரு அடியாக நிதானமாக எடுத்து வைத்த


டேவிட், சுற் றும் முற் றும் பார்வையை ஓடவிட்டபடி
அறையை ஆராய, அறைமுழுதும் ஒரே
கும் மிருட்டாக தெரியவும் .

தட்டுத்தடுமாறி ஒருவழியாக சுவிட்சை தேடி


தட்டிவிட, விளக்கின் ஒளி அந்த அறையில்
படர்ந்திருந்த இருளை விரட்டி வெளிச்சத்தை
ஆட்கொண்டது.

பெரிய விஸ்தாலமான அறை. விலை உயர்ந்த


பர்மா தேக்கால் பார்த்து பார்த்து மிகவும்
நேர்த்தியாக செய் யப் பட்ட நாற் காலி பீரோ,
கட்டில் மெத்தை என சகிதமும் நாச்சியாவின்
கலைரசனை மற் றும் செல் வாக்கை அதிகமாக
காட்டியது.

அதை எல் லாத்தையும் வச்சகண் வாங் காமல்


பார்த்த டேவிட் அடேங் கப் பா என வாயை
பிளந்தான் . ரொம் ப வருடமாக பூட்டியிருந்ததால்
தூசியும் குப் பையுமாக அழுக்கடைந்து
காணப் பட்டது..
அதிலிருந்தே அவனுக்கு விளங் கியது
நாச்சியாவிற் கு பிறகு யாருமே அந்த அறையை
பயன் படுத்தவில் லை என் று
ஒவ் வொரு இடமாக தேடித்தேடி பார்த்தான் .
எங் கையுமே நாச்சியாவை காணவில் லை..

சுவற் றில் அவளின் போட்டோ கூட இல் லை


இங் கையும் இல் லைனா, பின் னே எங் கதான்
இருப் பாங் க என யோசித்து கொண்டே அங் குலம்
அங் குலமாக ஒவ் வொரு இடமாக
தேடிப் பார்த்தான் .

அந்த அறை முழுதும் நூலாம் படையால்


சூழப் பட்டிருக்க கஷ்டப் பட்டு முன் னேறினான் .
இவனின் வரவால் திடிரென மிரண்ட போன
வவ் வால் கள் திசைக்கொன் றாக பறந்து செல் ல,
அதை பார்த்து கொண்டே லேசான பதட்டத்தோடு
அங் கிருந்த பீரோவை திறக்க முயன் றான் .

நல் லவேளை இவனுக்கு எந்தவித சிரமத்தையும்


கொடுக்காமல் உடனே திறந்து கொள் ள, உள் ளே
பழைய துணிமணிகள் அலங் கார சாதனங் கள்
மற் றும் புத்தகங் கள் என வரிசையாக அடிக்கி
இருந்தது..

ஒவ் வொன் றாக பிரித்து எடுத்து பார்த்ததில்


எதிர்பார்த்தது ஏதும் கிடைக்காமல் இறுதியில்
அவனுக்கு ஏமாற் றம் மட்டுமே மிஞ் சியது. சே
என் று தனக்கு தானே நொந்து கொண்டவன் ..

இனிமேலும் நமக்கு யூசாகுற மாதிரி எந்த


தடயமும் கிடைக்காது போல என்றவாறு கதவை
நெருங் கிய வேளை வீச்.. என் ற சத்தத்தோடு
டேவிட்டின் காலை உரசி கொண்டு ஓடியது ஒரு
எலி..

திடிக்கிட்டு பயந்தவன் சேய் ய் எலியா நான் கூட


என்னமோ ஏதோனு நெனச்சு பயந்துட்டேன் என் று
மனதை ஆறுதல் படுத்தி கொண்டவாறு, எலியை
பார்த்து சிரித்தவனின் பார்வை தற் செயலாக
அங் கே கட்டில் மேலிருந்த தலையனையில்
பதிந்தது. அதை உற் று பார்த்த டேவிட்டின் புருவம்
லேசாக சுருங் கி விரிந்தது..

காரணம் தலகாணிக்கு அடியில் கருப் பாக ஏதோ


ஒன் று தெரியவும் , வேகமாக சென் று அதை
ஆர்வத்தோடு எடுத்து பார்த்தவனின் முகம்
மகிழ் சசி
் யில் பிரகாசமானது. ஒரு பெண்ணின்
புகைப் படம் அழகாக வரையப் பட்டிருந்தது..

அழுக்கு படிந்திருந்ததால் உருவம் தெளிவாக


தெரியவில் லை, கண்டிப் பாக இது
நாச்சியாவாத்தான் இருக்கனும் என் றவாறு,
தன் னுடைய கைக்குட்டையால் அழுத்தம்
கொடுக்காமல் அதை லேசாக துடைத்துவிட்டு
போட்டோவை பார்த்தவனின் முகம் அதிர்ச்சியில்
வெளிறி போனது.

பிறகு அதை எடுத்து பத்திரபடுத்தி கொண்டவன் ,


கதவை இழுத்து பூட்டிவிட்டு கீழே இறங் கி
வந்தான் . நேராக வைதேகியிடம் சென் றவன்
மேலே எனக்கு முக்கியமான தடயம் ஒன் னு
கிடைச்சிருக்கு..

உடனே அந்த சிங் காரம் தாத்தாவை போய்


பார்த்திட்டு ஒரு முக்கியமான ஆளை பாக்க
போறேன் , இப் ப உன் கிட்ட விரிவா சொல் ல நேரம்
இல் லை யாராவது என்னைய கேட்டா ஏதாவது
சொல் லி சமாளிச்சுடு..

நான் விடியிறத்துக்குள் ள வந்திடுறேன் என்றவாறு


அவளின் பதிலையும் எதிர் பார்க்காமல் ஓட்டமும்
நடையுமாக சிங் காரத்தை தேடி விரைந்தான் ..
பத்தே நிமிடத்தில் அவருடைய வீட்டை அடைந்த
டேவிட்..

வாசலில் நின் றவாறு அய் யா என குரல்


கொடுக்கவும் , யாருப் பா அது இந்த நேரத்துல
யாரா இருக்கும் யோசனையோடு, இந்தா வரேன்
என்றவாறு கண்ணாடியை மாட்டிக்கொண்டு
வெளியே வந்தவர் டேவிட்டை பார்க்கவும் ,

அடடே மதுரைக்கார தம் பியா வாங் க வாங் க


நீ ங் க எதுக்கு தம் பி இந்த ராத்திரில
அலைஞ் சுகிட்டு, சொல் லிருந்தா நானே
வந்திருப் பேன்லா என் று பொக்கை வாயை காட்டி
சிரித்தபடி உள் ளே கூட்டி போனார்.

சொல் லுங் க தம் பி என்ன விசயமா என்னை பாக்க


வந்துருக்கிங் க என் று கேட்டுவிட்டு அவனையே
யோசனையாக பார்த்தார். அய் யா இந்த
போட்டோவை கொஞ் சம் பாருங் க, இவங் கதான்
அந்த நாச்சியாவானு பாத்து சொல் லுங் க என் று
அவரிடம் தான் கையோடு கொண்டு வந்திருந்த
ஓவியத்தை காட்டினான் .

எங் க காட்டுங் க என் றவாறு அதை வாங் கி சில


நொடிகள் உற் று பார்த்தவரின் கண்கள்
பதட்டத்தில் பரபரத்தது. ஆமா தம் பி இது சாட்சாத்
எங் க நாச்சியாதான் என்று படக்கென
சொல் லிவிட்டு கண்கலங் கினார்.

சரி அய் யா அதெப் படி இதுதான் நாச்சியானு


இவ் ளோ உறுதியா நீ ங் க சொல் றிங் க.
அதோட இது யாரோ கைதேர்ந்த ஓவியரால
வரையபட்டு மாதிரி இருக்கு. ஒரு வேளை இது
வேற யாராவது கூட இருக்கலாம் ல என கேள் வி
கனைகளை தொடுத்தான் .

இவ் ளோ உறுதியா சொல் ல காரணம் இருக்கு


தம் பி, இந்த போட்டோவை நாச்சியாகிட்ட
கொண்டு போய் கொடுத்ததே நான் தாப் பா என் று
சிங் காரம் சொல் லவும் . உடனே ஆச்சரியமான
டேவிட் என்ன சொல் றிங் கய் யா என
ஆர்வமானான் .

ஆமாம் பா நாச்சியாவை விரும் பின மணிமுத்து


வாத்தியாரு இருக்காரே,
அவரு புள் ளைங் களுக்கு பாடம் சொல் லி
கொடுக்குறது மட்டுமில் லை சித்திரம்
வரையிரதிலும் நல் லா கைதேர்ந்தவர்.
நம் ம கோவில் ல கூட அவரு வரைஞ் ச சித்திரம்
இன் னும் அழியாம இருக்குனா பாருங் களே..

அப் படி இருக்கையிலதான் நாச்சியா ஆசையா


விரும் பி கேட்டத்துக்காக, அதோட படத்தை
வரைஞ் சு என் கிட்ட கொடுத்து யாருக்கும்
தெரியாம அதுக்கிட்ட கொடுக்க சொன்னாரு,
நானும் அதை கொண்டு போய் கொடுத்தேன் .

அடேங் கப் பா நாச்சியா அடைஞ் ச சந்தோசத்தை


பார்க்கனுமே சொல் ல வார்த்தையே இல் லை,
பாருங் க தம் பி நாச்சியாவை எந்த அளவுக்கு அந்த
மணிமுத்து வாத்தியார் விரும் பி இருந்தா இந்த
மாதிரி தத்ருபமா வரைஞ் சிருப் பாரு என்று
சொல் ல,

உண்மைதான் பெரியரே அவங் க காதல்


எல் லாத்தையும் கடந்த ஒரு அமரகாவியம் தான்
என் று சொல் லும் போதே டேவிட்டின் கண்கள்
லேசாக கலங் கியது. பாத்திங் களா தம் பி யாரோ
எவரோ நீ ங் க நாச்சியாவோட கதையை கேட்ட
உங் களுக்கே இவ் ளோ மனசு கஷ்டமா இருக் கே..

என் தோலுலையும் மாருலையும் தூக்கி வளர்த்த


மக, அதோட கஷ்டத்தை நேரில பார்த்த என்
நெஞ் சு எந்த அளவுக்கு கொதிக்கும் . பாவம்
எங் களையெல் லாம் பிரிஞ் சு உயிரோட இருக்கா
இல் லையானு அந்த ஆண்டவனுக்குதான்
வெளிச்சம் என் றார்.

நீ ங் க கவலை படாதிங் க இந்த ஊரோட


தலையெழுத்தை மாத்த கண்டிப் பா நாச்சியா
திரும் ப வருவாங் க என்றவன் , அதுசரி பெரியவரே
கோவில் ல நாச்சியா கழுத்துல தாலி கட்டின
நேரம் சிவணான் டி வந்தார்னு சொன்னிங் க
அதுக்கப் பரம் என்னாச்சு என் று கேட்கவும் ..

அந்த ரத்தவெறி பிடிச்ச சிவணான் டி நேரா


என் கிட்ட வந்து, ஏன் டா வேலைக்கார நாயே
உனக்கு எவ் ளோ தைரியம் இருந்தா என் வீட்டு
சோத்தை திண்ணுட்டு, எனக்கே துரோகம் பன்ன
பார்ப்பேனு வந்த வேகத்திலையே கட்டையை
வச்சி நடு மண்டையில் ஒரே அடிதான் ..
அங் கையே சுருண்டு மயங் கி விழுந்திட்டேன் .
கண்ணு முழிச்சு பார்த்தா ஆஸ்பத்திரியில படுத்து
கிடந்தேன் , அதுக்கப் பரம் என்ன நடந்துச்சுனு
தெரியாதுப் பா, நாச்சியா பத்தியும் அந்த
வாத்தியாரை பத்தியும் எந்த ஒரு தகவலும்
கிடைக்கலை..

ஆனா ஒன் னுப் பா நாச்சியாவ அந்த சக்கரம்


காப் பாத்திடும் னு என் மனசுக்குள் ள சின்ன
நம் பிக்கை இருக்குப் பா என் று சிங் காரம்
தீர்க்கமாக சொல் லவும் ..என்ன சொல் றிங் க
அய் யா ஒன் னும் புரியலையே..அது என்ன சக்கரம்
என்றான் ..

எல் லோரும் பொறந்து வந்துதான் வரம்


வாங் குவாங் க..ஆனா பொறக்கும் போதே
வரத்தை வாங் கினது நாச்சியா
மட்டும் தான் ....அப் போ எட்டு மாச பிள் ளையா
நாச்சியா வயித்துல இருக்கும் போது..

அந்த அம் மனே நேரில வந்து சூலத்தால


பின்னங் கழுத்துல சக்கரம் வரைஞ் ச மாதிரி கனவு
கண்டதா..
பெரியய் யாவோட சம் சாரம்
சொன்னாங் க..அதேமாதிரி நாச்சியா
பொறந்தவுடன் அந்தம் மா சொன்ன மாதிரியே
சக்கரமும் இருந்துச்சு..

அந்த சக்கரம் நாவுலையும் குடி கொண்டு. அது


என்ன நினைச்சு சொன்னாலும் பிற் காலத்துல
பலிக்க ஆரம் பிச்சு..அது தெய் வத்தோட
பொண்ணுப் பா..அதனால ஆத்தா
காப் பாத்திடுவானு நம் பிக்கை இருக்கு என்று
சிங் காரம் ஒரு புதிய செய் தியையும்
வெளிபடுத்தினார்.

அதுக்கு மேலையும் அந்த வீட்டுக்கு போக


புடிக்காமதான் வேலையை விட்டு நின் னுட்டேன் ..
இந்த சிவணான் டி நல் லவன் இல் லைப் பா பெரிய
அயோக்கியன் ..அவனை எப் பவுமே நம் ப கூடாது
கடைசியில கழுத்துறுவான் ..

நீ ங் களும் ஊரு முன்னாடியே வைதேகிய கட்டிக்க


போறவனு சொல் லிட்டிங் களா. ஏதுக்கும் நீ ங் க
கொஞ் சம் ஜாக்கிரதையா இருங் க தம் பி என் றார்..

நீ ங் க கவலைபடாதிங் க தாத்தா நான் சொன்னா


சொன்னதுதான் ..வைதேகிய கல் யாணம்
பன்னத்தான் போறேன் ..இந்த ஊரோட
மாப்பிள் ளையா ஆகதான் போறேன் .
குறுக்க எமனே வந்தாலும் சரி.. அதைபத்தி
கவலைபட மாட்டேன் ..அப் ப நான் கிளம் புறேன்
தாத்தா என் றவாறு அவரிடம் விடைபெற் று
சென் றான் ..

போகும் போதே அலைபேசியை எடுத்து எண்களை


அழுத்தியவுடன் ரிங் போய் ..எதிர் முனையில்
தூக்க கலக்கத்தோடு ஒரு கரகரப் பான குரல்
பேசியது ஹலோ யாரு வேணும் சொல் லுங் க
என் று கேக்கவும் ..

டேய் ஜோசப் நான் தான் டா டேவிட் பேசுறேன் .


இன் னும் சரியா மூணு ஹவர்
கழிச்சு.மாட்டுதாவணி பஸ் ஸாண்டுக்கு காரோடு
வந்திடு..
அப் பரம் மத்ததை நேரில பேசிக்கலாம் என் று
சொல் லிவிட்டு போனை துண்டித்தான் ..

விருவிரு வென பஸ்டாண்டை நோக்கி நடந்தவன்


போன நிமிடத்திலையே தேவகோட்டையில்
இருந்து மதுரை செல் லும் ரூட் பஸ் வரவும் சரியாக
இருந்தது..அதில் ஏறியவன் அடுத்த மூன் று மணி
நேரம் கழித்து மாட்டுதாவணியில் இறங் கவும் ..

இவனுக்காக காத்திருந்த ஜோசப்


ஓடிவந்தான் ..இருவரும் காரில் ஏறியவுடன் அடுத்த
பத்தாவது நிமிடத்தில் கார் நேராக அன்னை
தெரசா அனாதை இல் லத்தில் போய் நின் றது..

சரி நீ தூங் காம இங் கையே வெயிட் பண்ணு..நான்


அம் மாவை பார்த்துட்டு உடனே திரும் பிடுறேன்
என்றவாறு.. அவனுடைய அம் மா எஸ்தர் பானுவின்
அறையை நோக்கி சென் றான் ..இவன் வருவதை
ஜோசப் முன் கூட்டியே சொல் லியிருந்ததால்
டேவிட்டுக்காக தூங் காமல் காத்திருந்தாள் ..

மகனை பார்த்த சந்தோசத்தில் தாயின் பாசம்


பீறிட்டது..சிறிது நேரம் அவனை கட்டி
அழுதவள் ..எப் படியா இருக்க ஏன் தங் கச்சியையும்
கூட கூட்டிவரலை என நலம் விசாரிக்க
தொடங் கினாள் ..

இல் லம் மா சும் மாதான் உங் க நினைப் பு


வந்துச்சு..ஒர்க் முடிய இன் னும் மூணு நாள் ஆகும் ..
அதான் உங் களை ஒரு எட்டு பாத்துட்டு
போகலாம் னு வந்தேன் ..அப் பரம் உங் களுக்காக
ஒரு பொக்கிஷம் கொண்டு வந்திருக்கேன் மா
என்றவாறு நாச்சியாவின் ஓவியத்தை அவளிடம்
நீ ட்டினான் ..

அதை வாங் கி பார்த்தவளின் இதயம் சுக்குநூறாய்


உடைந்து போனது..கண்கள் பரபரக்க.. கைகள்
நடுங் க.. சில நொடிகள் அப் படியே பேச்சற் று
உறைந்து போய் நின் றாள் ..

எட்டுபட்டி கிராமமே கையெடுத்து வணங் குற.


அந்த நாச்சியா நீ ங் கதானாம் மா என் று டேவிட்
தாயின் காலை கட்டிக் கொண்டு அழுதான் ..

(மர்மகோட்டை-43)

எட்டுப் பட்டி கிராமமே கையெடுத்து வணங் குற


அந்த நாச்சியா நீ ங் கதானாம் மா என் று டேவிட்
தாயின் காலை கட்டிக்கொண்டு அழுதான் ..

இப் போது நாச்சியாவிடம் ஒரு அசாத்திய


அமைதி.. எழுந்திடுப் பா என மகனை நிதானமாக
தூக்கி நிறுத்தியவள் .

எந்த உண்மை இவ் வளவு நாளும் உனக்கு


தெரியகூடாதுனு நினைச்சேனோ அதை
இன்னைக்கு சொல் ல வேண்டிய கட்டாயம் எனக்கு
ஏற் பட்டுருச்சு என வழிந்த கண்ணீரை
துடைத்தவள் .
ஆமாப் பா அந்த நாச்சியா நான் தான் என் று
டேவிட்டை பார்த்து தீர்க்கமாக சொல் லவும்
அவனுடைய கண்களும் பெருமிதத்தில்
ஈரமாயின..

எப் படி வாழ வேண்டிய நீ ங் க இப் படி அதுவும்


அனாதை இல் லத்தில் இருக்குறீங் களேமா, உங் க
வாழ் க்கையில அப் படி என்னதாம் மா நடந்துச்சு.
ஊரைவிட்டு எப் படி இங் க வந்திங் க.

என் னோட அப் பா இப் ப எங் க இருக்காங் க. நீ ங் க


எப் படி கிறிஷ்டியனா மாறுனீங்க, எனக்கு
எதுவுமே புரியலை என கேள் வி மேல் கேள் வியாய்
துளைத்தெடுத்தான் ..

சில நொடிகள் கண்களை மூடியவள் பெருமூச்சு


ஒன்றை விட்டபடி தன் னுடைய வாழ் வில் நடந்த
திருப் பத்தை சொல் ல தொடங் கினாள் .

என் னுடைய அப் பா விருமாண்டியை


சுற் றுவட்டாரத்தில் தெரியாதவங் களே இருக்க
முடியாது. ஏன்னா அந்த அளவுக்கு எல் லோருக்கும்
அவ் வளவு நல் லது செஞ் சிருக்காரு..

இப் படிப் பட்ட நல் ல மனுசனுக்கு


பிறந்தவங் கதான் நாங் க மூணு பேர். மூத்தவள்
வசந்தாள் அடுத்ததா பிறந்ததவன் தான்
சிவணான் டி. இவங் க ரெண்டு பேருமே
பணத்தாசை பிடிச்சவங் க.

யாராவது உதவினு வந்தாலே கேட்டுலையே


தடுத்து அவங் களை அடிச்சி விரட்டுடுவாங் க.
ஆனால் நான் அப் படி இல் லை எல் லோரையும்
ஆதரிச்சு இல் லாதவங் களுக்கு உதவி
பண்ணுவேன் ..

இதனாலையே இவங் க ரெண்டும் பேருக்கும்


என்னை கண்டாலே பிடிக்காது..எப் ப பார்த்தாலும்
என் கூட சண்டை போடுவாங் க. அப் போ எனக்கு
பதினேழு வயசு இருந்திருக்கும் .

அப் படிதான் ஒரு நாள் அப் பா எங் க மூணு


பேரையும் கூப் பிட்டு வச்சு அந்த விசயத்தை
சொன்னார் என கடந்தகாலத்தின் திருப் பத்தை
நாச்சியா சொல் லத் தொடங் கினாள் அது
டேவிட்டின் மனதில் திரைப் படம் போல ஓடியது..

முறுக்கு மீசையை ஒரு கையால் நீ வியபடி வாங் க


என் செல் வங் களே என தன் னுடைய பிள் ளைகளை
அழைத்தவர். உங் கிட்ட சில பொறுப் புகளை
ஒப் படைக்க போறேன் என லேசாக இருமியவர்.

என்ன பன் றது எனக்கும்


வயசாடுச்சு..மூத்தவனுக்கு கல் யாணம் செஞ் சு
கண்ணால பார்த்த மாதிரி என் ரெண்டு
பொண்ணுங் க கல் யாணத்தை பாக்கனும் னு
பிராயசபடுறேன் ..

ஆனா அதுக்குள் ள எமன் என்னை கொண்டு


போயிடுவானோன் னு பயமாருக்கு என்றவாறு
சிவனாண்டி பக்கம் திரும் பி இங் க வாயா
என்றழைத்தவர்..
இந்தா இந்த பத்தரத்தை வாங் கிக்க. இதுல நாம
இருக்கிற இந்த வீடு அப் பரம் ,ரைஸ்மில் லு.நூறு
ஏக்கர் நிலத்தை உன் பேர்ல எழுதி வச்சிருக் கேன் .

அம் மா வசந்தா உனக்கு நம் ம பண்னைவீடும்


நூத்தம் பது பவுன் நகை, எழுபது ஏக்கர்
நிலத்தையும் எழுதி வைச்சிருக்கேன் என் று
சொல் லவும் சிவனாண்டிக்கும் வசந்தாவிற் கும்
வாயெல் லாம் பல் லாக தெரிய ஒருவரை ஒருவர்
பார்த்து சிரித்து கொண்டனர்.

இறுதியாக செல் லமகளான நாச்சியாவை


அழைத்து, தாயி உனக்கு என்ன கொடுக்கிறதுனு
எனக்கு தெரியலைமா.. அந்த ஆத்தாவோட புள் ள
நீ . இந்த காசு பணத்தை யெல் லாம் விரும் ப
மாட்டாய் னு எனக்கு தெரியும் .

உனக்கு என்ன வேணும் னு நீ யே வாயை தொறந்து


கேளு என பாசத்தோடு மகளின் தலையை
கோதிவிட்டார்.

அப் பா உங் ககிட்ட நான் அப் படி என்ன பெரிசா


கேக்க போறேன் . இந்த ஊர் மக்கள் எல் லோரும்
சந்தோசமா இருக்கனும் . அவங் களுக்கு ஒரு
கஷ்டம் னா முதல் ஆளா நீ ங் கதான் போய் ட்டு
உதவுறீங் க.

அதேமாதிரி நானும் உதவனும் . அடுத்தாப் பால


குடிசைல இருக்கிற நம் ம ஊர் நாச்சியம் மனுக்கு
கோவில் கட்டி கும் பாபிஷேகம் நடத்தனும் .
இதுதான் பா என் னோட ஆசையே என் று நாச்சியா
சொல் லவும் .
மகளை உச்சி மோர்ந்து நெற் றியில் முத்தமிட்டார்.
ரொம் ப சந்தோசம் தாயி எனக்கு அப் பரம் இந்த
ஊருக்கு நல் லது செய் ய என் னோட வாரிசு நீ
இருப் பாய் னு நம் புறேன் ..

ஆனா இந்த காரியமெல் லாம் பன்னனும் னா


உனக்கு ரொம் ப பணம் தேவைபடுமே.இருந்த
எல் லாத்தையும் உன் அண்ணனுக்கும்
அக்காவுக்கும் கொடுத்திட்டேனே என் று
யோசனையில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க..
சிவணான் டிக்கு வசந்தாவுக்கும் பத்திக்கொண்டு
வந்தது.

அப் பா இதெல் லாம் தேவையில் லாத வேலை,


இப் படியே இவள் சொல் றபடி கேட்டா ஒத்த ரூபா
கூட மிஞ் சாது. எனக்குனு ஒருத்தி வந்துட்டா நான்
குடும் பம் நடத்துறதா.. இல் லை
பணத்தையெல் லாம் ஊருக்கு வாரி எரக் கைவா..

இதுக்கு நான் ஒத்துகிற மாட்டேன் என


சிவனாண்டி ஷகா வாங் கி கொண்டான் .
அடுத்ததாக விருமாண்டி வசந்தாவை பார்க்க
அவளோ மூஞ் சியை திருப் பி வைத்துகொண்டாள் .

ஏற் கனவே விருமாண்டி இதை


எதிர்பார்த்தவர்தான் . அதனால் நாச்சியாவிடம்
வந்தவர் தாயி ஒரு ரகசியம் உன் கிட்ட
சொல் றேன் என் னோட அம் மா எனக்கு
சொன்னது. நீ செய் ய போற எல் லா
காரியத்துக்கும் அது உதவும் .
ஆனா எக்காரணம் கொண்டும் இதை யாருக்கும்
சொல் லிடாதே என்றவர் மகளின் காதில் ஏதோ
கிசுகிசுத்தார்.

அவர் அதை சொல் லச் சொல் ல நாச்சியாவின்


முகம் ஆச்சரியத்தில் ஆழ் ந்து போனது..

(மர்மகோட்டை-44)

ஆனா எக்காரணம் கொண்டும் இதை யாருக்கும்


வெளியே சொல் லிடாதே என் றவர், மகளின்
காதில் ஏதோ கிசுகிசுத்தார். அவர் அதை
சொல் லச் சொல் ல நாச்சியாவின் முகம்
ஆச்சரியத்தில் ஆழ் ந்து போனது.

அன்று இரவு விருமாண்டி தூக்கம் வராமல்


தன் னுடைய அறையில் உலாவிக்
கொண்டிருந்தார்.எப் படி தூக்கம் வரும்
தன் னுடைய செல் ல மகள் நாச்சியாவின்
ஆசையை நிறைவேற் ற வக்கில் லாத தகப் பனா
ஆகிவிட்டேனே.
உயில் எழுதுவதற் கு முன் பாவது மகளிடம் ஒரு
வார்த்தை கேட்டுருக்கலாம் தான் . ஆனால்
அவளுக்குதான் சொத்தின் மீது இம் மியளவு கூட
பற் றில் லை என் பதனால் தானே மற் ற இரண்டு
பிள் ளைகளுக்கும் பங் கு வைத்தேன் .
ஆனால் கோவில் கட்டனும் என் கிற ஆசை தன்
மகளுக்கு இருந்ததை அறியாமல் . மிக பெரிய
தப் பு செய் துவிட்டேனே என தன்னைத்தானே
நொந்து கொண்டார்.

அப் போது ஏதேட்சயாய் அவரின் பார்வை கதவில்


பதிய. அங் கே கருப் பாக நிழல் உருவம் தெரியவும் .
யாராது என் று விருமாண்டி அதட்டிய நொடியில் .
அந்த உருவம் கொஞ் சம் கொஞ் சமாக அவரை
நோக்கி முன் னேறியது.

யாரு நாச்சியாவா... இந்த நேரத்துல என்னம் மா


வந்திருக்க. நீ இன் னுமா தூங் காம இருக்க
என்றவாறு மகளை வாஞ் சையோடு பக்கத்தில்
அமர வைத்தார்.

அது ஒன் னுமில் லைப் பா ஒரு முக்கியமான


விசயத்தை பத்தி உங் ககிட்ட மனசு விட்டு
பேசனும் பா என் று சொன்னதுமில் லாமல் . படிரென
அவரின் கால் களை கட்டிக்கொண்டு அழத்
தொடங் கினாள் ..

இதை சற் றும் ஏதிர்பாராதவர் பதறிபோய் என்ன


காரியம் செய் யிற தாயி.நீ இந்த ஊரே தெய் வமா
நினைச்சு பூஜிக்கிற நாச்சியாமா. நீ போய் என்
கால் ல விழுறதா எந்திரி தாயி என் று பதட்டமாய்
தூக்கி நிறுத்தினார்.
அப் பா இந்த ஊரே வணங் குனாலும்
என்னை பெத்தவருப் பா நீ ங் க. என் னோட முதல்
தெய் வமே நீ ங் கதான் பா உங் க கால் ல விழுறது
தப் பே இல் லப் பா என தந்தையே கண்ணீரோடு
ஏறிட்டாள் .

மகளின் பாசப்பினைப் பில் சற் றுநேரம் உறுகி


விடுபட்டவர், அதுசரிம் மா இப் போ உன் மனசுல
ஆழ் ந்து இருக்குற கவலை என்னனு சொல் லு.

இந்த அளவுக்கு நீ உடைஞ் சு போயிருக்காய் னா


கண்டிப் பா ஏதோ பெரிய விசயமாதான் இருக்கும் .
நான் எதுக்கு இருக் கேன் தங் கம் . என் உயிரை
கொடுத்தாவது அதை நிறைவேத்துறேன் என
சொல் லவும் .

ஆமாப் பா நீ ங் க நினைக்குற மாதிரி இது சின்ன


விசயம் இல் லைதான் . என் னோட வாழ் க்கை
பிரச்சனை. நான் மணிமுத்து வாத்தியாரை
மனசார விரும் புறேன் அவரைதான் கல் யாணம்
செய் துக்க ஆசைப் படுறேன் . நீ ங் கதான் எங் களை
சேத்து வைக்கனும் என் று சொன்னவிநாடி..

கண்ணத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.


என்ன தைரியம் இருந்தா என் கிட்டயே வந்து
காதல் பன் றேனு சொல் றியா என்றவாறு இடுப் பில்
கட்டியிருந்த எடவாரை எடுத்து கண்மூடிதனமாக
விளாசினார்..

அவர் இந்தமாதிரி என்னைக்குமே கோபம்


அடைந்தது இல் லை. ஆனால் இன்னைக்கு மட்டும்
எப் படி. தன் செல் லமகளிடம் அதிர்ந்து கூட
பேசாதவர் இப் படி மூர்க்கதனமாக அடிப் பார் என
கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஒருவழியாக நிதானம் அடைந்தவர் பெல் டை தூர


எறிந்துவிட்டு கட்டிலை பிடித்தவாறு மேல் மூச்சு
கீழ் மூச்சு வாங் கினார். சிறிது நேரம் அமைதியாக
இருந்த நாச்சியா தடுமாறியவாறு மெல் ல எழுந்து
போய் அடித்து போட்ட பெல் டை எடுத்து வந்து
விருமாண்டியிடம் கொடுத்தாள் .

அதை வாங் கியவர் விநோதமாய் அவளை ஏறிட்டு


பார்க்க, என்னப் பா அப் படி பாக்குறீங் க இவ் வளவு
அடியையும் வாங் கிட்டு திரும் பவும் அடிக்க
சொல் றாளேனு யோசிக்கிறிங் களா. இன் னும்
என் மேல எவ் வளவு கோவம் இருக் கோ அந்த
அளவுக்கு அடிங் க.

எனக்கு மத்த பொண்ணுங் க ஆசைபடுற மாதிரி,


கல் யாண ஆசையெல் லாம் வரக்கூடாதுதான் .
ஆனா அதையும் தாண்டி அவர்மேல ஏதோ இனம்
புரியாத ஈர்ப்பு வந்திடுச்சு.

இது சரியா தப் பானு கூட எனக்கு தெரியலை.


என் னோட எல் லா விருப் பத்தையும் அக்கரை
எடுத்து எனக்காக பாத்து பாத்து
நிறைவேத்துவிங் க. என்னை பெத்தவளை கூட
நான் முழுசா பார்த்தது இல் லை.

எனக்கு விவரம் தெரிஞ் ச நாளிலிருந்து


உங் களைதான் என் னோட தாய் தந்தையா
நினைக்கிறேன் .உண்மையை சொல் லபோன
இந்த வீட்டுல உங் களை தவிர. யாருமே பேருக்கு
கூட என் மேல பாசத்தை காட்டியதில் லை.
ஒருவேளை என்னை பெத்தவள் இன்னைக்கு
உயிரோட இருந்திருந்தா, எனக்காக ஒரு சொட்டு
கண்ணீராவது விட்டுருப் பாங் க. என் னோட
நிலமையை புரிஞ் சுருப் பாங் க. இப் போ எனக்கு
அம் மாவோட நினைப் பு வருதுப் பா என தேம் பி
தேம் பி அழுதாள் .

சே.. கொஞ் ச நேரத்துக்குள் ள என்ன ஒரு


மடத்தனமான காரியம் பண்ணிபுட்டேன் .
மகளோட ஆசையை புருஞ் சுக்காத நான் எல் லாம்
ஒரு அப் பனா. இவ் வளவு கோவம் எனக்கு
எங் கிருந்து வந்தது. ஒருவேளை இது ரத்ததில்
ஊறிப் போன பரம் பரை வெறியோ.

ஏதாக இருந்தாலும் உயிருக்கு உயிராய் எண்ணிய


மகளை. கைநீ ட்டி அடித்தது மாபெரும்
தவறல் லவா.. அவள் ஏதும் அறியாத பச்சை
குழந்தைதானே என நிமிடத்துக்குள் மனசாட்சி
அவரை குத்தி குடைய..

அம் மா நாச்சி இந்த அப் பனை மன்னிச்சிடுமா.


கோவத்துல உன்னை இந்த அளவுக்கு அடிச்சு
போட்டுடேன் . நீ கவலைபடாத அந்த வாத்தியார்
பையனையே உனக்கு கட்டி வைக்கிறேன் .
இதுதான் அந்த ஆத்தா நாச்சியம் மன் போட்ட
கணக்குனா, இதுல நான் யாரு குறுக்கிட.

நாளைக்கே அந்த பையனை நம் ம வீட்டுக்கு


வரச்சொல் லி நல் ல நாள் பார்த்து தாம் பூலம்
மாத்திக்குவோம் . அதோட பெரியவளை வச்சிட்டு
சின்னவளுக்கு கல் யாணம் செஞ் சா நாளைக்கு
ஊர் உலகம் என்னை தப் பா பேசிடும் .
அதனால என் ரெண்டு மகளோட
கல் யாணத்தையும் ஒரே மேடையில வச்சு
கண்குளிர பாக்குறேன் . இப் ப சந்தோசமா என
மகளை பார்த்து கேக்க, நாச்சியாவின் முகத்தில்
ஆயிரம் நட்சத்திரங் களின் ஒளி பட்டது போல்
பவித்திரமாக மின்னியது.

மறுநாள் காலை பொழுது பரபரப் போடு விடிந்தது.


விருமாண்டி உத்தரவின் பேரில் சொந்தம் சுருத்து
எல் லோருக்கும் தகவல் சொல் லிவிட, பல
ஊர்களிலிருந்தும் பெரிய தலைகள் அவரின்
வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம் பித்தனர்.

அங் காளி பங் காளி என ஒருவர் விடாமல் அங் கே


கூடியிருக்க. மத்தியில் நின் றவாறு விருமாண்டி
பேச ஆரம் பித்தார். பெரியவங் க எல் லோருக்கும்
வணக்கம் , என் னோட ரெண்டு
பொண்ணுங் களுக்கும் ஒரே மேடையில
கல் யாணம் நடத்துறத உங் க எல் லோருக்கும்
சொல் ல கடமைபட்டுக்கிறேன் .

அப் போது குறுக்கிட்ட அவரின் மச்சினனான


வேலுச்சாமி. ஏம் பா விருமா, கல் யாணம்
பன் றதெல் லாம் சரிதான் ப் பு, ஆனா மாப் பிள் ளை
இன்னாருனு இதுவரைக்கும் சொல் லாமலே
இருக்கியே சட்டுனு சொல் லப் பு. நாங் களும்
ரொம் ப ஆர்வமா இருக் கோம் ல என
கடாமீசையை நீ விக்கொண்டே சிரிக்க,

சரி சரி எல் லோர் முன்னாடியும் என் னோட


மாப்பிள் ளைகளை அறிமுக படுத்துறேன்
என்றவாறு அம் மா நாச்சியா வசந்தா என் றழைக்க
பட்டுச்சேலையில் உடலெல் லாம் நகை
அணிகலனோடு தங் கதாரையாக நடந்து
வந்தனர்.

அடேங் கப் பா என கூட்டத்திலிருந்தவர்கள் வாயை


பிளக்காமல் இல் லை. என் னோட மூத்த
பொண்னை கட்டிக்க போறது கண்டனூர் ஜமின்
வேலுப் பிள் ளையோட மகன் வைரவன் என
சொல் லவும் . கூட்டமே கைதட்டி ஆரவாரம்
செய் தது.

அடுத்தாக என் னோட சின்னபொண்னை கட்டிக்க


போரது வேர யாருமில் லை. இந்த ஊருக்கு பாடம்
சொல் லி கொடுக்க வந்த வாத்தியார்
மணிமுத்துதான் . இங் க வாப் பா என் றழைக்கவும்
பவ் யமாக வந்து நின் றான் .

அதற் குள் கூட்டத்தில் ஒரே சலசலப் பு. எல் லோரும்


அமைதியா இருங் க என கை அமர்த்திய
விருமாண்டி, நீ ங் க எதிர்பாக்காததுதான்
இருந்தாலும் என் மகளோட ஆசைக்கு குறுக்கே
நிக்கமாட்டேன் என் று சொன்ன விநாடி.

என்னைய் யா நீ பேசுற, அவன் என்ன சாதினாவது


உனக்கு தெரியுமா. அப் பன் ஆத்தா தெரியாத
அனாதை பயலுக்கு பொண்னை கொடுப் பேனு
சொல் றே.எந்த விதத்தில என் மவன்
செல் லத்துரை இந்த வாத்தி பயலுக்கு
கொரஞ் சவன் .

என்னய் யா எல் லோரும் வேடிக்கை பாத்துட்டு


இருங் கீங் க. ஞாயத்தை கேட்டு சொல் லுங் கய் யா
என கூட்டத்தை பார்த்து வேலுச்சாமி தாம் தூம்
என் று குதிக்க.சிலரோட அவனுக்கு வக்காலத்து
வாங் கி விருமாண்டியிடம் கேள் வி மேல்
கேள் வியாய் கேட்டு துளைக்க.

நிறுத்துங் கடா என உரக்க கத்தியவர், எனக்கு


முன்னாடி கையை கட்டிகிட்டு பேசபயப் படுற
பயலுக எல் லாம் குரலை உயர்த்தி பேசுறிகளா,

இப் போ சொல் றேன் டா வர்ற முகூர்த்ததிலே


என் னோட பொண்ணுங் க கல் யாணத்த
நடத்ததான் போறேன் . முடிஞ் சவங் க வந்து
வாழ் த்திட்டு போங் க என கூட்டத்தை பார்த்து
கோவமாய் கத்த.

யோவ் விருமா நானும் சொல் றேன் கேட்டுக்க,


கூப் பிட்டு வச்சு என்னை மூக்கறுத்திட்டேல, உன்
பொண்னு நாச்சியாவ என் மகன் செல் லத்துரை
தான் கட்டுவான் .

மீறி எவன் தாலி கட்டுனாலும் அவன் தலை


தரையில உருளும் . என் றவாறு தோலில்
போட்டிருந்த துண்டை எடுத்து உதறியவாறு
வேலுச்சாமி எழுந்து போக..சில நொடிகள் அந்த
இடமே நிசப் மானது.

ஏன் பா சிவணான் டி நீ தான் வீட்டுக்கு மூத்த புள் ள.


எல் லாத்தையும் பாத்துகிட்டு சும் மா நிக்கிறேயே.
என பங் காளி பரமசிவம் சொல் ல, ஆமாயா நான்
சொல் லிதான் இந்த கல் யாணம் நடக்குதோ.

அடப் போங் க சித்தப் பா இவளே ஒரு தெண்டம் .


இவளுக்கு கல் யாணம் ஒரு கேடா, போயிம் போயி
அனாதை பயலை புடிச்சிருக்கா பாருங் க.
இவனையெல் லாம் என் னோட மச்சானு சொல் ல
எனக்கே அருவருப் பா இருக்கு என தலையில்
அடித்துகொண்டே உள் ளே சென் றான் .

மணிமுத்துவிடம் வந்த விருமாண்டி, தம் பி என்


மகன் கொஞ் ச கோவக்காரன் அவன் பேசினதை
எல் லாம் மனசுல வச்சுக்காதிங் க. போகப் போக
கொஞ் சம் கொஞ் சமா மாறிடுவான் என
அவனுக்கு ஆறுதல் சொன்னார்.

அய் யா நான் இதையெல் லாம் பெரிசா


எடுத்துக்கலை. அவரு ஆதங் கப் படுறதுல அர்த்தம்
இருக்குங் குங் க என ஒருவாராக சமாளித்தான் .
பிறகென்ன சடங் கு சம் பிரதாயம் எல் லாம் முடிந்து
தாம் புலங் கள் மாற் றப் பட்டன.

ஆனால் மணிமுத்துவின் விழிகள் மட்டும்


கூட்டத்தில் யாரையோ தேடிக்கொண்டிருக்க.
அதை கவனித்த நாச்சியா என்ன முத்து ஏன் ஒரு
மாதிரியா இருக்கிங் க. உங் களை அனாதைனு
சொன்னதால கவலைபடுறிங் களா.

உங் களுக்கு எல் லாமுமா நான் இருப் பேன் என்று


அவள் சொல் லும் போதே..., ஏதேட்சயாக
மணிமுத்துவின் பார்வை தூரத்தில் படர,

அங் கே நின் றிருந்த உருவம் இரண்டு கையை


உயர்த்தி அவனை வாழ் த்தியது.....

(மர்மகோட்டை-45)
ஏதேட்சயாய் மணிமுத்துவின் பார்வை தூரத்தில்
படர. அங் கே நின் றிருந்த உருவம் இரண்டு
கையவும் உயர்த்தி அவனை வாழ் த்தியது.

அன்றைய சுபநிகழ் சசி


் கள் இனிதே நடந்து முடிய.
கூட்டம் கொஞ் சம் கொஞ் சமாக கரைந்து அவரவர்
வீடுகளுக்கு கலைந்து சென் றது.

மணி இரவு எட்டை நெருங் கி கொண்டிருந்தது.


கட்டிலில் மல் லாந்து படுத்தவாறு விருமாண்டி
யோசித்து கொண்டிருக்க, கையில் பால்
குவலையோடு வந்தான் வீட்டு வேலைக்காரன்
சிங் காரம் . பல வருடங் களாக அங் கே வேலை
செய் பவன் . அவருக்கு நல் ல விசுவாசியும் கூட.

என்னய் யா எதுவுமே சாப்பிடாம வந்துட்டீங் க.


அதான் சின்னம் மா இந்த பாலை உங் களுக்கு
கொடுக்க சொன்னாங் க என் றவாறு பக்கத்தில்
இருந்த டீபாயில் வைத்து விட்டு நகர
சென் றவனை தடுத்து நிறுத்தினார் விருமாண்டி.

டேய் சிங் காரம் உன் கிட்ட ஒன் னு கேக்கனும் டா


என்றவரை.என்னய் யா தாராளமா கேளுங் க என
யோசனையாய் அவரை ஏறிட்டான் .

ஒன் னுமில் லை அந்த வாத்தியார் மணிமுத்து


எப் படிபட்ட பையன் னு தெரியாம பொண்னை
கொடுக்கிறேன. அவனோட பூர்விகம் என்ன ஏது.
பெத்தவங் க யாரும் இருக்காங் களா இப் படி
எதுவுமே தெரியாம பொண்னை கட்டி
கொடுத்திட்டு.

நாளைக்கு ஏதாவது ஒரு சூழ் நிலையில.. என்


பொண்ணு கண்கலங் கி நின்னா. என்னால எப் படி
பொறுக்க முடியும் . மாப் பிள் ளையை பத்தி
விசாரிச்சு பாத்தியா. அவரு குணம் எப் படி என
சகட்டு மேனிக்கு கேள் வி கனையை அவன் மீது
தொடுத்தார்.

அய் யா உங் களோட ஆதங் கம் நல் லாவே புரியுது.


எனக்கு தெரிஞ் சவரையில ரொம் ப தங் கமான
புள் ள. நம் ம சின்னம் மாவுக்கு ரொம் பவும்
பொருத்தமானவாரும் கூட.

நானும் அவர்கிட்ட ஆத்தா அய் யனை பத்தி


விசாரிச்சு பாத்தேனுங் க. அவங் க எல் லாம் அந்த
தம் பி பொறந்து கொஞ் ச நாள் ல செத்து
போய் டாங் களாம் .

சே ரொம் ப பாவம் என சிங் காரம் அந்த இடத்தில்


தன் னுடைய மனிதாபிமானத்தை வெளிபடுத்த
விருமாண்டியும் அந்த பேச்சில் உருகி போனார்.

சரிங் கய் யா அப் போ கிளம் புறேன் . அந்த தம் பிக்கு


சாப் பாடு வேற கொண்டு போகனும் நான்
வர்றேன் யா என சிங் காரம் அங் கிருந்து
விடைபெற் று செல் ல, பாலை எடுத்தி பருகிவிட்ட
விருமாண்டியை நித்திரை வெகுவிரைவில்
ஆட்கொண்டது.

உள் ளே சிங் காரம் வந்ததை கூட கவனிக்க மறந்து


மணிமுத்து ஏதோ ஓவியம் வரைவதிலையே
மும் முரமாக இருந்தான் . தம் பி என கொஞ் சம்
சத்தமாக குரல் கொடுக்கவும் தான் . தன்னிலை
மறந்தவன் சுயநினைவுக்கு வந்தான் .

அடடே சிங் காரம் அண்ணனா, வாங் க வாங் க என


அவரை அன் போடு வரவேற் றான் . என்ன நான்
வந்ததை கூட கவனிக்காம அப் படி என்னத்தை
தான் வரஞ் சிங் க என ஆர்வம் தாங் காமல்
படத்தை பார்க்க. ஒரு நிமிடம் தன் கண்ணாலே
நம் ப முடியாமல் ஆச்சரியத்தில் லயித்திருந்தார்.

எப் படி தம் பி எங் க நாச்சியாவை அச்சு பிசகாம.


அதுவும் பாக்காம கூட இவ் ளோ அழகாக
வரைஞ் சிங் க என அவன் கையை பிடித்து
குலுக்கியவாறு கேக்க.

உண்மைய சொல் லவா அண்ணே, இந்த அளவுக்கு


என் னோட நாச்சியவா நான் வரைஞ் சிருந்தேனா..
எந்த அளவுக்கு அதோட முகம் என் னோட மனசுல
பதிஞ் சிருக்கும் னு உங் களுக்கே நல் லா
புரிஞ் சிருக்கும் னு நினைக்கிறேன் என லேசாக
பல் தெரிய அழகாய் சிரித்தான் .

அது உண்மைதான் ... எது எப் படியோ அந்த ஆத்தா


ஆசிர்வாதத்துல உங் க ரெண்டு பேரோட
கல் யாணமும் நல் லபடியா நடந்தா அது போதும்
தம் பி என சிங் காரம் சொல் லும் போதே குறிக்கிட்ட
மணிமுத்து..

ஆத்தானு சொல் லவும் தான் எனக்கு ஞாபகம்


வருது. நேத்து கோவில் ல கூட ரெண்டு சித்திரம்
வரைஞ் சிருக்கேன் போய் ட்டு பாருங் க என் று
சொன்னதும் இல் லாமல் .
இந்தாங் க இந்த ஓவியத்தை யாருக்கும் தெரியாம
நாச்சியாக்கிட்ட கொடுத்துருங் க என்றவாறு
அவரின் பையில் இருபது ரூபாய் நோட்டை
ஒன்றை திணிக்கவும் . சங் கோசப் பட்ட சிங் காரம்
இதெல் லாம் எதுக்கு தம் பி என தலையை
சொறிந்தார்.

பரவாயில் லை நீ ங் க தண்ணி கிண்ணினு ஏதாவது


சாப்பிடுவீங் க என கூலாய் சிரிக்க. அதுவும்
சரிதான் என் றவாறு சிங் காரமும் அங் கிருந்து
நழுவி சென் றார்.

நாச்சியாவின் அறை. என்றைக்கும் இல் லாமல்


இன்றைக்கு ரொம் பவே மகிழ் சசி ் யில்
தள் ளாடியிருந்தாள் . காரணம் அப் பொழுதுதான்
சிங் காரம் அந்த ஓவியத்தை அவளிடம்
கொடுத்துவிட்டு சென் றிருந்தார்.

எத்தனை முறைதான் அதை பார்த்தாள் என் று


அவளுக்கே தெரியாது. திரும் ப திரும் ப அந்த
ஓவியத்தை பார்க்கும் போது அவளின் முகம்
தெரியவில் லை.மாறாக மணிமுத்துவின் முகமும்
அவனின் குறும் புதனமான பார்வையும் தான்
அவளை வியாபித்திருந்தது.

என்ன சொல் வது,,,, இன் று அவள் ஒரு நிலையில்


இல் லை. மனது அவனையே நினைத்து நினைத்து
புலங் காகிதமடைய. மணிமுத்துவை பார்க்க
வேண்டும் என் ற ஆவலும் அவசரத்தில்
தொற் றிக்கொள் ள.போட்டோவை தலையனைக்கு
அடியில் மறைத்து வைத்துவிட்டு.. யாருக்கும்
தெரியாமல் கொல் லைபுறம் வழியாக அவனை
சந்திக்க சென் றாள் .

இவளின் வருகையை முன் பே அறிந்திருந்த


மணிமுத்துவும் கதவின் பின் புறம் மறைந்து
கொண்டான் . உள் ளே வந்தவள் அங் கும்
இங் குமாய் பார்வையால் சுழற் றி வர. எதிர்பாராத
வேளையில் பின் புறமாக அவனின் பிடியில்
வசமாக சிக்கி கொண்டாள் .

ஒரு நிமிடம் திடுக்கிட்டு அதிர்ந்து போனவள் .


பிறகு தன்னவன் என்று உணரவே அப் படியே
வெக்கத்தில் நாணிப் போனாள் . பிறகு அவனின்
பிடியில் மெல் லமாக விடுப் பட்டவள் ..
பார்வையாலயே பல விசயங் கள்
பரிமாறிகொண்டனர்.

பல திரைபடங் களின் காதல் பாடல் கள்


இவர்களுக்காவே இன் று இசைந்து
கொண்டிருக்க.சிறிது நேரம் மனம் விட்டு
பேசினார்கள் . தனிமை, இளமை,காதல் ,காமம் என
அவர்களை வாட்டி வதைத்தெடுக்க. பிறகென்ன
ஈருடல் ஓருடல் ஆகியது..

சுயநினைவு வர,,, திடுக்கிட்டு வாரி சுருட்டி


எழுந்தவள் .... நான் எப் படி இந்த மாதிரி
ஆனேன் .கொஞ் சநேரத்தில் என்னையே
இழந்துவிட்டேனே. எவ் வளவு பெரிய தப் பு
செய் துவிட்டேன் . அப் பா என் மேல் எவ் வளவு
நம் பிக்கை வைந்திருந்தார்.

அதையெல் லாம் ஒரே நொடியில் எல் லாம் சுக்கு


நூறாய் போனதை எண்ணி வேதனையில் விம் மி
அழத்தொடங் கினாள் . மணிமுத்துதான் அவளை
சமாதானம் செய் தான் .

ஏய் இங் க பாருடா நீ தான் என் னோட மனைவி.


அதை யாராலும் மாத்த முடியாது. அடுத்த வாரம்
நமக்கு கல் யாணம் நடக்க போகுது. இதை
நினைச்சு கவலைபடாம சந்தோசமா இரு என
சொல் லிவிட்டு.

என் னோட தேவதை இப் படி அழுதா எனக்கு


பிடிக்காது என அந்த பக்கம் முகத்தை திருப் பி
கொண்டான் .
பிறகு ஒருவாராக சமாதானமானவளாய் அவனின்
முகத்தை பிடித்தவாறு.

இப் ப என்ன உனக்கு நான் சிரிக்கனும்


அவ் ளோதானே என் றவாறு.. விதி விளையாடப்
போவது தெரியாமல் உதடு குவித்து அழகாய்
சிரித்தாள் ..

அதேநேரம் விருமாண்டியை, கூரிய கத்திமுனை


ஒன் று அவரின் கழுத்தை வருடிக் கொடுத்தது
கொண்டிருந்தது..

(மர்மகோட்டை-46)
விருமாண்டியோ அந்த உருவத்தோடு எவ் வளவு
போராடியும் பயனற் று தோற் று போனார். கன
நொடியில் அவரின் அடிவயிரை மூன் று முறை
கத்தி பதம் பார்க்க. ரத்த வெள் ளத்தில் கட்டிலோடு
சரிந்து, உயிரும் மெல் ல மெல் ல காற் றோடு
கறைந்து போனது.

இருள் மறைந்து காலை கதிரவன் உதயமாக,


விசயம் கேள் விபட்டு சுத்துவட்டாரமே
விருமாண்டிக்காக கதறிகொண்டிருந்தது.
பங் காளிகள் புடைசூழ தாரை தப் பட்டை
வானவேடிக்கையோடு ஒரு வழியாக உடல்
அடக்கம் செய் யப் பட்டது.

சிவணான் டி வசந்தா முகத்தில் ஏதோ பேருக்கு


மட்டும் கொஞ் சம் கவலைபடர, பாவம்
நாச்சியாதான் அழுது புரண்டு மம் மாறி
கொண்டுவிட்டாள் . எத்தனையோ பேர் அவளுக்கு
ஆறுதல் சொல் லியும் கேளாமல் துக்கத்தில்
துவண்டுபோனாள் .

உடனே மணிமுத்து அவளை தனியாக அழைத்து


சென் று ஆறுதல் படுத்தினான் . கவலைபடாத
தங் கம் அய் யாவோட இழப் பு நமக்கு
தாங் கமுடியாத பெரிய இழப் புதான் . என்ன
பன் றது விதி அவரை கூட்டிகிச்சு. உன்னை காலம்
பூரா வச்சு நான் காப் பாத்துவேன் என் று
சொல் லவும் அரைமனதாக அவன் நெஞ் சோடு
சாய் ந்து கொண்டாள் .

மறுநாள் நாள் இரவு 11 மணி. நாச்சியா தூக்கம்


வராமல் அறையில் அங் கும் இங் குமாக ஏதோ
யோசனையோடு உலாவி கொண்டிருந்தாள் .
திடிரென கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு
சிந்தனையிலிருந்து மீண்டவள் . இந்த நேரத்துல
யாரா இருக்கும் என முனுமுணுத்தவாறு கதவை
திறந்தவள் சற் றே அதிர்ச்சியானாள் . வெளியே
சிங் காரம் நின் று கொண்டிருக்க.

என்ன சித்தப் பா இந்த நேரத்துல வந்துருக்கிங் க


என்ன விசயம் பதட்டதோடு அவரை ஏறிட்டாள் ,
சின்னம் மா நாம மோசம் போயிட்டோம் ,நம் ம
பெரியய் யாவ கொன்னது வேற யாரும் இல் லை,

சின்னய் யாவும் வசந்தாவும் தான் என்று


சொன்னதுதான் தாமதம் துக்கம் தொண்டையை
அடைக்க. பேச்சற் றவளாய் அப் படியே சுவரோடு
கீழே சாய் ந்தவாறு காலை கட்டிக்கொண்டு
அழுதாள் .

நான் சொல் றது அம் புட்டும் நெசம் ,அந்த


சம் பவத்தை என் ரெண்டு கண்ணால
பார்த்தேன் ,உயிருக்கு பயந்துகிட்டுதான் இதை
வெளியில சொல் லல தாயி என கதறலோடு
சொல் ல சொல் ல. அவளிடம் அழுகை மட்டுமே
பதிலாய் வந்தது.

அதோட மட்டுமில் லாம உன்னை கட்டிக்க


கூடாதுனு. வாத்தியார் தம் பியையும் கொல் ல
போறதா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்குறதை
நான் ஒட்டு கேட்டேன் என் று அவர் சொல் லவும்
படக்கென மிரட்சியோடு அவரை ஏறிட்டாள் .

எனக்கென்னமோ பயமா இருக்கு தாயி. பேசாம


நீ ங் க ரெண்டு பேரும் நம் ம ஆத்தா நாச்சியம் மன்
முன்னாடி தாலியை கட்டிகிட்டு எங் காவது
கண்கானாத எடத்துக்கு போய் டுங் க என
படபடப் போடு சிங் காரம் சொல் ல.
செய் வதறியாது திகைத்து போய் நின் றாள் .

யோசிக்காத தாயி இந்த வீட்டு உப் பை


திண்ணதால.. எனக்கும் கொஞ் சம் அக்கரை
உன் மேல இருக்கு. சொத்துக்காக என்ன
வேணாலும் பன்ன தயங் கமாட்டானுங் க.

பெரியய் யா ஆசிர்வாதமும் ஆத்தாவோட


துணையும் எப் போதும் உனக்கு இருக்கும் .
வெரசாம கிளம் பு என பரபரத்தவர். கையோடு
அவளை இழுத்து கொண்டு வெளியே வந்தார்.
சிங் காரம் முன் கூட்டியே எல் லாத்தையும்
மணிமுத்துவிடம் சொல் லியிருந்ததால் இவர்கள்
வருகையை அவனும் எதிர் பார்த்துதான் கேட்
வாசலில் நின் று கொண்டிருந்தான் .

அவர்கள் வரவும் , ஓட்டமும் நடையுமாக பத்தே


நிமிடத்தில் மூவரும் கோவிலை அடைந்தனர்.
உடனே பரப் பரப் பான சிங் காரம் சூலத்தில்
மாட்டியிருந்த மாலையை எடுத்து வந்து,
ஆளுக்கொரு கைகளில் கொடுத்து மாலையை
மாற் ற சொல் லிவிட்டு. அம் மன் சன்னதியில்
நெடுஞ் சாங் கடையாக விழுந்து வணங் கினார்.

இந்த சின்னஞ் சிறுசுகளுக்கு நீ தான் ஆத்தா


தலைமாடு காத்து நிக்கனும் என் றவாறு அம் மன்
கழுத்தில் கிடந்த மாங் கல் யத்தை நடுக்கத்தோடு
கழட்டினார். இந்தாங் க தம் பி இதை நாச்சியா
கழுத்துல கட்டுங் க என மணிமுத்துவின் கையில்
திணிக்க. கொஞ் சமும் தாமதிக்காமல் அதை
அவள் கழுத்தில் கட்டிவிட்டு திரும் பிய நொடி.
மணிமுத்து வெட்டப் பட்டு தெறித்த ரத்தம்
நாச்சியாவின் முகத்திலும் அம் மனின்
விக்கிரத்திலும் பட்டு நாலா பாக்கமும் சிதறியது.
எங் க வந்து யாருக்குடா தாலி கட்டுற
அனாதைபயலே என் று கொக்கறித்தவாறு
சிவணான் டி அருவாளோடு முன் னேற..

நொடிப் பொழுதில் என்ன நடந்தது என புரியாமல் ,


நாச்சியா அப் படியே ஒரு நிமிடம் ஸ்தம் பிக்க,
நிலமையை உணரமும் முன் பே
அரைமயக்கத்தில் சரிந்தாள் ,

பாவம் சிங் காரம் தான் சிவணான் டியின்


கால் களில் விழுந்து கெஞ் சி கதறினார்.
அவங் களை விட்டுடுங் க சின்னையா என் றவாறு
அவன் கையில் இருந்த அருவாளை பிடுங் க
முயற் சிக்க.

உடனே கண்கள் கோவத்தில் சிவந்து போனவன் .


ஏன் டா வேலைக்கார நாயி. நீ தான் இவங் களை
சேத்துவச்சவனா என நெஞ் சில் எட்டி ஒரு
உதைவிட, பத்தடி தள் ளி மட்டமல் லாக்க போய்
விழுந்தார்.

கூட வந்த அல் லகைகளை பார்த்து சிவணான் டி


கண்ணால் ஜாடை காட்ட..அவர்களும் வாங் குற
காசுக்கு வக்கனை இல் லாமல் மிருகத்தனமாக
கட்டையால் தாக்க சிங் காரம் அப் படியே மூச்சற் று
போனார்.

பிறகு மணிமுத்துவின் குரவலையை காலால்


அழுத்தியவன் . இந்த அனாதைபயலை அவ் வளவு
சாதாரணமா சாக விடகூடாதுடா. உடம் புல
மண்ணென் ய ஊத்தி துடிதுடித்து கொல் லனும் .

ஆனா அதுக்கு முன்னாடி இந்த ஓடுகாலி நாயை,


சாக்குபையிலை கட்டி ஆத்துல தூக்கி
போட்டுடுங் க என சொன்னதும் இல் லாமல்
கட்டையால் தலையில் ஓங் கி ஒரு போடு
அவ் வளவுதான் எல் லாமே அடங் கி போனது.

புருசன் நெருப் புல செத்தா,பாவம் பொண்டாட்டி


தண்ணில சாகனுங் கிற விதி என சொல் லிவிட்டு
குரூரமாக சிவணான் டி சிரிக்க...அந்த சிரிப் பு
இன் று தாயின் விழியில் ஒளி பிம் பமாய் எறிவதை
கண்டதும் டேவிட்டின் நாடி நரம் புகள் புடைத்து
கோவம் தலைக்கேறி வீரிட்டு கத்தினான் .

நாச்சியாதான் அவனை கொஞ் சம் கொஞ் சமாக


ஆசுவாசபடுத்தினாள் . பிறகு ஒருவாராக
அமைதியானவன் அப் பரம் என்ன நடந்துச்சு. நீ ங் க
எப் படி பிழைச்சிங் க கடைசியா அப் பாவுக்கு
என்னதான் ஆச்சு இப் ப உயிரோடு இருக்காரா
இல் லையா என ஆர்வம் தாங் கமல் தாயின்
கரங் களை பற் றி உலுக்கினான் .

சொல் றேன் பா சொல் றேன் என ஒரு நிமிடம்


கண்ணை மூடி மெதுவா திறந்தவள் . அன்னைக்கு
மூட்டைய கட்டி ஆத்துல தூக்கி போட.. அது
தண்ணில அடிச்சிகிட்டு போய் கடைசியா ஏதோ
ஒரு கரையோரமா ஒதுங் கிருக்கு..

அப் போ அங் க குடிசை போட்டு தங் கியிருந்த


நரிகுறவங் கதான் என்னையை ஹாஸ்பிட்டல
கொண்டு போய் சேத்து இருக்காங் க.
அங் க இருந்த சீஃப் டாக்டர் வின்சென் டும் ,
அவரோட மனைவி ஸ்டெல் லாவும் எனக்கு
நல் லபடியா வைத்தியம் செஞ் சு
குணபடுத்தினாங் க..என் னோட கதையெல் லாம்
கேட்டு பரிதாபட்டு, வேற வழியில் லாம
தங் களுக்கு சொந்தமான இந்த அன் பு
இல் லத்துலயே கூட்டியாந்துட்டாங் க.

சிலநாள் வரை நான் யாரோடும் சரியா முகம்


கொடுத்து பேசாம இருந்தேன் . தனிமையில
உக்காந்து அழுவேன் . என் கஷ்டத்தை புரிஞ் ச
வின்சென் ட் சார்,அவருக்கு தெரிஞ் ச நண்பர்
மூலமா உன் னோட அப் பாவை பத்தி விசாரிக்க
சொன்னாரு. ஆனா அங் கிருந்த வந்த தகவல்
மேலும் என் தலையில பெரிய இடியைதான்
இறக்குச்சு.

உன் அப் பாவை கொலை செஞ் ச அந்த


படுபாவிங் க, அவரை காணா பொணமா
ஆக்கிட்டானுங் கனு என் று சொல் லும் போதே
துக்கம் தொண்டையை அடைக்க, விம் மி
அழத்தொடங் கினாள் .

டேவிட்தான் தாயை சமாதானபடுத்தினான் . பிறகு


முந்தானையால் கண்களை ஒத்தியவள் ,பிறகு
நீ ண்ட ஒரு பெருமூச்சை விட்டாள் . நீ பிறந்த
அப் பரம் தான் என் னோட கவலையை மறந்து
உனக்காக வாழனும் நினைச்சு மனசை
தேத்திகிட்டேன் .

ஸ்டெல் லாவுக்கும் ரொம் ப நாளா குழந்தை


பாக்கியம் இல் லாம இருந்துச்சு.. என்னை அவங் க
கூட பிறந்த சகோதரியாவும் உன்னை பெத்த
பிள் ளை மாதிரியும் பாத்துகிட்டாங் க..
அன்னைக்கு திடீர்னு ஒருநாள் அவங் க வாந்தி
எடுக்க, செக் பண்ணி பாக்கும் போது கர்ப்பமா
இருக்குறதா சொன்னாங் க..

உடனே சந்தோசம் தாங் கமுடியலை, நீ பிறந்த


நேரம் தான் அவங் களுக்கு பிள் ளைபாக்கியம்
உண்டாச்சினு, உன்னை ரொம் பவே கொஞ் சி
மகிழ் ந்தாங் க.. அதுமட்டுமில் லாம உனக்கு
டேவிட்டுனு பேரு வச்சு, பிறந்தநாள் கேக் எல் லாம்
வெட்டி ஜாம் ஜாம் னு கொண்டாடுனாங் க.

அவங் களுக்கும் அழகான ஒரு பெண்குழந்தை


பிறந்துச்சு. ஆனா அந்த சந்தோசமும்
கொஞ் சநாள் கூட நீ டிக்கல.. ஒருநாள்
ஹாஸ்பிடல் ல இருந்து அவங் க நெருங் கிய
உறவுகாரங் க யாரோ உயிருக்கு போராடிக்கிட்டு
இருக்குறதா அவசரமா போன் கால் வரவும் .

குழந்தையை எனக்கிட்ட கொடுத்துட்டு


வின்சென் ட்டும் ஸ்டெல் லாவும் போனவங் கதான் ..
போற வழியில தண்ணி லாரி மோதி
ரெண்டுபேரும் பொணமாதான் திரும் ப வந்தாங் க
என்றாள் விரக்தியாக சிரித்தபடி..

உடனே இடைமறித்த டேவிட் அப் படினா ஜெனி


அவங் களோட..என சொல் லும் போதே அவனுக்கு
வார்த்தை வராமல் பேச்சடைத்தது..

ஆமாம் பா ஜெனிபர் அவங் களோட


மகள் தான் ,ஆனா இதுநாள் வரைக்கும் பெத்த
பொண்ணுமாதிரிதான் அவளை பாத்துகிட்டு
இருக்கேன் என் று சொல் லும் போதே கண்களில்
நீ ர் வழிந் தோடியது..தாயை பெருமிதத்தோடு
பார்த்தவன் அழாதிங் கம் மா என கண்ணீரை
துடைத்துவிட்டான் ..

உங் களை இந்த கதிக்கு ஆளாக்குன அந்த


சிவாணான் டிக்கு எமனே நான் தான் மா என
சொன்னநொடி. அவன் பாக்கெட்டிலிருந்து
அலைபேசி அலறியது. எடுத்து காதில் ஒட்டினான்
எதிர்முனையில் கரகரப் பான குரல் . என்ன டேவிட்
சவுக்கியமா,

உன் னோட அன் பு தங் கை ஜெனிபரை


தூக்கிட்டேன் முடிஞ் சா அவளுக்கு வந்து
கொள் ளியபோடு என சொல் லிவிட்டு ஹாஹா
வென கொடுரமாய் சிரித்தது.

ஹேய் .. யாருடா நீ ,,,, கோவத்தோடு டேவிட் உரத்த


கத்த..ஆனால் எதிர்முனையோ ரொம் ப
மெதுவான குரலில் , இந்த கதையோட மெயின்
வில் லனே நான் தான் டா.. என சொல் லிவிட்டு
போனை துண்டித்தது.

(மர்மகோட்டை-47)

ஹேய் .. யாருடா நீ ,,,, கோவத்தோடு டேவிட் உரக்க


கத்த..ஆனால் எதிர்முனையோ ரொம் ப
மெதுவான குரலில் ,இந்த கதையோட மெயின்
வில் லனே நான் தான் டா.. என சொல் லிவிட்டு
போனை துண்டித்தது.
டேவிட்டிடம் பதட்டமும் பரபரப் பும் ஒருசேர
தொற் றிகொள் ள,நேராக தாயிடம் வந்தவன்
அம் மா எனக்கு ஒரு முக்கியமான வேலை
வந்திடுச்சு,நான் அவசரமா போயாகனும் , நீ ங் கள்
பழசை எல் லாம் நினைச்சு,மனசை போட்டு
குழப் பிக்காம நிம் மதியா படுத்து தூங் குங் க என் று
சொல் லவும் ,

அவனை நிமிர்ந்து பார்த்தவள் ,


என்னய் யா முகமெல் லாம் ஒரு மாதிரி வேர்த்து
இருக்கு, ரொம் ப பதட்டமா வேற பேசுற, என்னாச்சு
அங் கே ஏதும் பிரச்சனையா என தவிப் போடு
கேட்டாள் .

அப் படியெல் லாம் ஒன் னுமே இல் லைம் மா, உங் க


மகன் யாருனு உங் களுக்கு
தெரியும் தானே,எப் படிபட்ட பிரச்சனையும்
சந்திக்கிற தைரியத்தை ஆண்டவன்
கொடுத்துருக்கான் நீ ங் க ஆசிர்வாதம் மட்டும்
பண்ணுங் க என்றவாறு படிரென கால் களில்
விழுந்து வணங் கினான் ..

எழுந்திருய் யா என மகனை ஆர தழுவியவள் ,


உனக்கு ஒரு கஷ்டமும் வராது, அந்த கருப் பு
எப் போதும் தலமாடு காத்து நிக்கும் , அதோட
உன் னோட அப் பாவும் உனக்கு சாமியா
துணையா வந்து நிப் பாரு, நீ கவலைபடாம
போய் ட்டு வாப் பா என் று கண்கலங் க வழியனுப் பி
வைத்தாள் ..

டேவிட் அங் கிருந்து கிளம் பி செல் லவும் ,


தன் னுடைய அறைக்குள் வந்தவள் பழைய
நினைவுகள் மனதை போட்டு குடைய
கண்கலங் கினாள் . பிறகு ஒருவழியாக
நிதானமடைந்தவள் தனக்கு எதிர் மேலே
அண்ணாந்து கூர்மையாக பார்த்தாள் .

அங் கே சுவறின் இடைவெளியில் பழைய பை


ஒன் று முழுவதும் நூலாமடையால் ஆக்கிரமிக்க,
அதை தூசுதட்டி கீழே உதறிவிட்டு. ஒருவித
நடுக்கத்தோடு உள் ளே கைவிட, அன் று கோவிலில்
தன்னவனால் கட்டப் பட்ட மஞ் சள் கயிறு அதன்
நிறம் இன் று முழுவதுமாக மாறி அதற் குண்டான
மகத்துவத்தையே சிதைத்திருந்தது.

அதை பார்த்து விரக்தியில் சிரித்தவள் ஊருல


உள் ளவங் ககெல் லாம் மாங் கல் ய பாக்கியத்தை
கொடுக்குற, உன் னோட மகள் நான் , என் னோட
மாங் கல் யத்தை மட்டும் இவ் வளவு சீக்கிரத்துல
பரிச்சுகிட்டியே, நான் என்ன ஆத்தா பாவம்
செஞ் சேன் , மூச்சுக்கு முன் னூறு தடவை என்னை
தங் கம் தங் கம் னு சொல் லி என் மேல உசுரா
இருந்த எம் புருசனோட உயிரையே பறிச்சிட்டியே,

மத்த பொண்ணுங் க மாதிரி கல் யாணம் பண்ணி


சந்தோசமா இருக்கனும் னு ஆசைப் பட்டது
தப் பா,நான் இப் படி ஆனதுக்கு நீ யும் ஒரு
காரணம் ,இனிமே உன் னோட கோவில்
வாசல் படியை மிதிக்கமாட்டேன் , உன்னையவும்
கும் பிட மாட்டேன் என் று சொன்னவாறே சுவற் றில்
தலையை முட்டி மோதிகொண்டவள் அப் படியே
மயங் கி கீழே சரிந்தாள் .

அதேநேரம் மதுரையிலிருந்து தேவகோட்டை


விரைவு பேருந்து போய் கொண்டிருந்தது,
விடியகாலை நேரம் என் பதால் பஸ்சில் அவ் வளவு
கூட்டத்தை காணமுடியவில் லை. பேருக்கு
நான்கைந்துபேர் அமர்ந்திருக்க, அதில் ஒருவனாக
டேவிட்டும் ஐக்கியமாயிருந்தான் .

இன் னும் ஒரு மணிநேரம் தான் , ஊரை எப் படியும்


நெருங் கிவிடலாம் , ஜெனியை கடத்தினது யாரா
இருக்கும் , எதுக்காக அவளை கடத்தியிருக்கனும் ,
இதேமாதிரிதான் மூணுநாளைக்கு முன்னாடி நாலு
பொண்ணுங் க வேற ஊருல காணாமபோச்சு,

ஒருவேளை அதுக்கும் இதுக்கும் ஏதாவது


சம் மந்தம் இருக்குமா,இல் லைனா இது
சிவணான் டியோட வேலையா கூட இருக்கலாம் ,
வைதேகிய நான் கல் யாணம் பன் றது புடிக்காம
இந்தமாதிரி என்னை பலிவாங் கவா
நினைக்கிறாரோ,

ஒன் னுமே புரியலையே கடவுளே என் தங் கச்சிக்கு


எதுவும் ஆயிடக்கூடாது, என மனது பலவாராக
யோசிக்க. லேசாக கண்ணை மூடியவனை
மீண்டும் மீண்டும் அந்த குரல் வந்து காதில் ஓங் கி
ஒலித்தது..
'இந்த கதையோட வில் லனே நான் தான் டா'

இதுக்கு முன்னாடி இந்த குரலை எங் கேயும்


கேட்டதா நினைவு இல் லையே, பேசுறத வச்சு
பாக்கும் போது இவன் சாதாரண ஆளே கிடையாது,
ரொம் பவும் ஆபத்தானவனா தெரியுறான் , நாம
தாமதிக்கிற ஒவ் வொரு நொடியும் ஜெனிக்கு
ஆபத்துதான் .
அலைபேசியை எடுத்து விரைவாக எண்களை
அழுத்த, எதிர்முனை உயிர்பெற் று விநோத்
தொடர்புக்கு வந்தவன் , டேய் எங் கடா போன மச்சி
எவ் வளவு நேரமாடா உன் னோட செல் லுக்கு ட்ரை
பன் றது, நம் ம ஜெனியை ரொம் ப நேரமா
காணோம் ,நாங் களும் எல் லா இடத்திலும் தேடி
பார்த்தாச்சு, என்ன பன் றதுனு தெரியலை என
விநோத் படபடப் போடு புழுங் கினான் .

முக்கியமான வேலை விசயமா ஒரு ஆளை


பாத்திட்டு பஸ்ஸில வந்திட்டு இருக் கேன் , ஒரு
விசயம் சொல் றேன் கேட்டுக்க, கிட்டதட்ட இந்த
ஊரோட மர்மத்தை வெளியில கொண்டுவர்ற
நேரம் நெருங் கிடுச்சு, நீ கவலைபடாத மச்சி
இன் னும் இருபத்துநாளு மணி நேரத்துல என்
தங் கச்சி என் கூட சேஃப் பா இருப் பா என டேவிட்
சொல் லும் போதே இடைமறித்த விநோத், என்னடா
என்னன்னமோ சொல் ற என குழப் பமானான் .

இப் போதைக்கு என் கிட்ட எதையும் கேக்காத,


நான் சொல் றதை மட்டும் செய் , இன் னும்
கொஞ் சநேரத்துல நான் பஸ் ஸாண்ட்
வந்துடுவேன் , நீ யும் உடனே கிளம் பி வா, நாம
ரெண்டுபேரும் ஒரு முக்கியமான இடத்துக்கு
போறோம் என சொல் லிமுடிப் பதற் குள் ,

என்ன விளையாடுறியா, இப் போதான் மணி


மூணேகால் ஆகுது இன் னும் சரியா கூட
விடியலை, இந்த நேரத்துல என்னையை மட்டும்
ஒத்தையா வரச்சொல் ற, வேணும் னா உன்
மாமனாரையும் கூட்டிக்கிட்டு வரேன் என் றான்
பயத்தோடு,
டேய் மச்சி, வெண்ணைய் திரண்டு வர நேரம்
தாழியை உடச்ச கதையா ஆகாம, நீ மட்டும்
வாடா ராஜா, நான் விரிச்ச வலையில நெறைய
மீனு மாட்டபோகுது, அதில எது திமிங் கலமுனு
என்னால கணிக்க முடியலை, ஒருவேளை அது
சிவணான் டியாவே கூட இருக்கலாம் , அதனால
எந்த கேள் வியும் கேக்காமல் சட்டுனு உடனே
வாடா என்றவாறு இணைப் பை துண்டித்தான் .

அதேநேரம் சிவணான் டியின் வீடு பரபரப் பாக


காணப் பட்டது, என்னாச்சு இந்த மாரிபய இன் னும்
என்னதான் பன் றான் சிவணான் டிக்கு கோவம்
தலைக்கேறி அங் கும் இங் குமாக உலாவினார்.
சற் று நேரத்திலயே மாரி மூச்சிறைக்க
ஓடிவந்தான் .

பார்வையாலையே அவனை ஒரு முறை முறைக்க,


அய் யா கோவபடாதிங் க, நம் ம ஆளுங் களை
விட்டு நாலா பக்கமும் தேடிபாத்தாச்சு, அந்த
ஜெனிபர் பாப் பாவை எங் கேயுமே காணலைங் க
என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங் கினான் .

அதேநேரம் விநோத் டார்ச் விளக்கோடு வெளியே


வந்தான் , கண்கள் இரண்டும் ரத்தமாக
சிவந்திருக்க, அவனை பார்த்ததும் வந்த பயத்தை
மறைத்து கொண்டு, என்ன தம் பி எங் கையோ
கிளம் பிட்டிங் க போல என கேசுவலாக கேக்க,

இன்னைக்கு ஊருல ஒரு பொணம் விழ போகுது,


வாரியா பாக்கலாம் என தன் னுடைய கண்களை
உருட்டி மிரட்ட, சிவணான் டி ஒரு நிமிடம்
அப் படியே பேயறைந்தது போல் விக்கித்துபோய்
நின் றார். அவன் விருவிரு வென அவர்களை
கடந்து சென் றான் .

டேய் மாரி ஒரு நொடியில என் உசிரே போச்சுடா,


பதிலுக்கு அவனும் ஆமாங் கய் யா நானுமே
ரொம் பதாங் க பயந்திட்டேன் . பாருங் க இன் னும்
எனக்கு படபடனுதான் இருக்கு என் றான் சற் றே
மிரண்டவனாய் .

சரிடா மாரி,, எனக்கும் மனசு கொஞ் சம்


சரியில் லை. நான் சாமியை கும் பிட்டு கொஞ் சம்
விபுதி போட்டுக்குனாதான் சரியா ஆகும்
என்றவாறு, சிவணான் டி வாசலை தாண்டி
வீட்டிற் குள் காலடி எடுத்து வைத்து எத்தனிக்க,

தலையில் ஏதோ ஒன் று வருடியது, என்னவா


இருக்கும் என தலையை தடவ, கதவு நிலையில்
கட்டியிருந்த மரகதமணி மாலை கைவிரலோடு
ஒட்டிக்கொண்டு வரவும் , அதை பார்த்த
அவருடைய சப் த நாடிகளும் அடங் கி போனது..

புகையை கக்கிகொண்டு பேருந்து வெட்டிவயல்


நிறுத்தத்தை வந்தடைய, அதிலிருந்த இறங் கிய
டேவிட் சுற் றும் முற் றும் விநோத்தை தேட, அவன்
இல் லாததை கண்டு வெறுப் பாகி, பயந்தாங் கோலி
ராஸ்கல் இன் னும் வரலை பாத்தியா என்றவாறு
செல் போனை எடுத்தான் .

எவ் வளவோ முறை அவனுக்கு தொடர்பு


கொண்டும் சுவிட்ச ் ஆப் என் றே வர சில நொடி
யோசித்தவன் , முடிவாக
மொட்டைபனைமரத்திற் கு செல் லும் பாதையை
நோக்கி நடக்க தொடங் கினான் .. வயல் வரப் பை
எல் லாம் தாண்டி போகும் போதே கண்கள்
நாலாபுறமும் சுற் றியது,

விடியல் நெருங் க சற் றுநேரமே உள் ளதால்


அவ் வளவு கும் மிருட்டு ஒன் றும் இல் லை.
ஜெனியை எப் படியாவது மீட்க வேண்டும் என் று
முணுமுணுத்து கொண்டே வந்தான் , அதனால்
அவனது நடையில் அவ் வளவு ஒரு வேகம் ,

சரி... கடைசியா ஒருதடவை விநோத்துக்கு


ட்ரைபன்னி பார்போம் என செல் போனை எடுத்து
எண்களை அழுத்த எத்தனித்த நொடி, எதிரே ஒரு
உருவம் பயங் கரமாக இவன் மீது மோதியது, ஆ..
வென நிலைதடுமாறி டேவிட் பத்தடி தள் ளி
உருண்டான் .

விழுந்த வேகத்தில் தூக்கி எறியப் பட்ட


அவனுடைய ஃபோனும் , ஏதோ ஒரு புதறில்
விழுந்து மறைந்தது. தட்டுத்தடுமாறி ஒருவழியாய்
எழுந்து வந்து பார்த்தவன் அதிர்ந்துபோனான் .
காரணம் உடம் பெல் லாம் காயத்தோடு
இளையபெருமாள் கீழே கிடந்தார்.

அய் யய் யோ இவரா நம் மமேல மோதினாரு,


இந்தநேரத்துல மொட்டபனைமரம் பக்கம் இருந்து
ஏன் ஒடியாரனும் .. என நொடியில் மூலை
பலவாராக யோசிக்க, அப் போதுதான் அவர் ஏதோ
வாய் க்குள் முனங் கி கொண்டிருந்தார்.

என்னமோ சொல் ல வர்றாரே என அவரை மடியில்


கிடத்தியவன் , அய் யா என்ன சொல் றிங் க ஒன் னும்
புரியலயே என்ன நடந்துச்சு, யாரு உங் களை
துரத்தினது கொஞ் சம் தெளிவா சொல் லுங் க என
குணிந்து காதருகே உண்ணித்து கேட்க,

அவரோ வேர்த்து விருவிருக்க பதட்டத்தோடு


வார்த்தை தடுமாறி பூ.. பூ..மிகா என் றவாறு
மயங் கி சரிந்தார்.

(மர்மகோட்டை-48)

பூமிகா..... இளையபெருமாள் அந்த பேரை


உச்சரித்ததை கேட்ட டேவிட்டிற் கு தலையில்
யாரோ சம் மட்டியால் அடித்ததைபோல
உணர்ந்தான் .

என்னய் யா சொல் றிங் க என பரபரப் பு


தொற் றிகொள் ள, அவரை மூன் று நான் கு முறை
உலுக்கி சுயநினைவுக்கு கொண்டுவர முயற் சித்து
கடைசியில் தோற் றுபோக, வேறு வழியில் லாமல்
அவரை தோலில் தூக்கி கொண்டு அவரது
வீட்டிற் கு விரைந்தோடினான் .

ரொம் ப நேரமாக தன் னுடைய கணவன் வராமல்


போக, கவலை முகத்தோடு திண்ணை ஓரமாக
அங் கே குஞ் சரம் அமர்ந்திருந்தாள் . இவர்களை
பார்க்கவும் என்னமோ ஏதோவென் று பதறியடித்து
ஓடிவந்தவள் ,

இளையபெருமாள் காயத்தோடு மூச்சற் று


கிடந்ததை பார்த்து, என் சாமிக்கு என்னாச்சு தம் பி,
என நெஞ் சில் அடித்துகொண்டு ஒப் பாரி
வைத்தாள் .

உஷ்ஷ்.. கொஞ் சம் அமைதியா இருக்கிங் களா என


அவளை அதட்டியவன் . உங் க புருசனுக்கு ஒன் னும்
ஆகலை, முதல் ல போய் ட்டு கொஞ் சம் தண்ணீர ்
கொண்டு வாங் க என பரபரக்க. அவளும்
ஓடோடிப் போய் நிறைசொம் போடு வந்தாள் .

அதை வாங் கி தண்ணீரை அவர் முகத்தில்


தெளிக்க, ஈரப் பதம் பட்டவுடன் லேசாக கண்ணை
திறந்து இவர்களை வெறிக்க பார்த்தார். அய் யா
நான் தான் என நிலமையை விளக்கி கூற,
சுயநினைவு திரும் பியவராய் ,

யாரு டேவிட் தம் பியா, அந்த கருப் பச்சாமிதான்


உங் களை அனுப்பி என்னை காப் பாத்துச்சு போல
என கண்ணீரோடு அவனை கையெடுத்து
கும் பிட்டார். அய் யா நீ ங் கபோய் என்னை
சடக்கென அவர் கைகளை பற் றி கீழே
பணித்தான் .

இல் லை தம் பி அப் படி சொல் லாதிங் க


இன்னைக்கு உயிரோட திரும் ப வருவேனு
கனவுலகூட நினைச்சு பாக்கலை,, தெய் வம்
மாதிரி வந்து என்னை காப் பாத்திட்டிங் க என்றார்
நன்றியுனர்வோடு. அதெல் லாம் இருக்கட்டும்
உங் களை யாருதான் அப் படி தொறத்திகிட்டு
வந்தது டேவிட் கேக்க,

என்னத்தை சொல் றது, எல் லாத்தையும் என்


தலையில போட்ட விதினுதான் சொல் லனும்
என்றவாறு குலுங் கி குலுங் கி அழுதார். அவரை
பார்க்கவே டேவிட்டிற் கு பரிதாபமாய் இருந்தது.
அவரை ஆறுதல் படுத்தியவன் என்ன நடந்துச்சுனு
தெளிவா சொல் லுங் க என்னால முடிஞ் ச
உதவியை கட்டாயம் பன் றேன் என அவருக்கு
தைரியத்தை கொடுத்தான் .

எல் லாத்துக்கும் காரணமே அந்த


முத்துபாண்டியும் வசந்தாவும் தான் என கணத்த
பெருமூச்சு ஒன்றை விட்டவர், ராத்திரி ரெண்டரை
மணிவாக்குல தோட்டத்துல வாழைச்செடி
எல் லாம் காஞ் சு கெடக்குதுனு, கொஞ் சம் தண்ணி
பாய் ச்சலாமேனு போயிருந்தேன் என சொல் ல
தொடங் கினார். அது டேவிட்டின் கண்முன் னே
திரைப் படம் போல ஓடியது.

மசண்டை நேரம் என் பதால் , பேச்சுக்கு கூட ஆள்


நடமாட்டம் தென் படவில் லை, குறுக்கு பாதையில்
நடந்தவர் பத்தே நிமிடத்தில் தோப் பை
அடைந்தார். போனவுடனே சட்டுபுட்டுனு
வேலையை ஆரம் பித்தவர், குப் பையெல் லாம்
கிளறிவிட்டு வாய் க்காலை
ஆழப் படுத்துறத்துக்காக மம் பட்டியை எடுத்து
தோண்ட, திடிர்னு ஒரு இடத்துல வெட்டும் போது
டங் குனு ஒரு சத்தம் .

என்னடா அதுனு மண்ணை எல் லாம் விளக்கிட்டு


உற் று பார்க்க,ஏதோ சின்னதா பித்தளை களயம்
மாதிரி தெரிந்தது. அதை தொட்டுபார்க்க
உடம் பெல் லாம் ஜிவ் வுனு ஆக ஆச்சரியமானார்..

ஏதோ புதையல் தான் டா இருக்குனு ஒரு முடிவுக்கு


வந்து, தாமதபடுத்தாம அருவாளை எடுத்து
தன் னோட கையை டக்குனு கிழிச்சு ரத்தத்தை
அதுல வடியவிட்டார்.. என்ன ஒரு அதிசயம் , அது
அப் படியே மேலே வந்தது அதை திறந்து பார்க்க
கலசம் முழுவதும் தங் க நகைகள் .

இளையபெருமாளுக்கோ சந்தோசத்தில் கைகால்


ஓடவில் லை. பிறகு சுதாரித்தவர் கொஞ் சமும்
தாமதிக்காமல் தலையில் கட்டியிருந்த
தலைப் பாவை அவிழ் தது ் . அப் படியே அதைகட்டி
வீட்டுக்கு போயிடலாம் னு திரும் பியவர் அதிர்ந்து
போனார்.

காரணம் அவருக்கு பின்னால் ; முத்துபாண்டியும்


வசந்தாவும் சிரித்தபடி நின் றார்கள் . ஏன் டா
நொன்னை நாங் க கோடாங் கி மூலமா புதையல்
எங் கே இருக்குனு பணத்தை தண்ணியா
செலவழிச்சு கண்டுபுடிப் போமாம் .

இவரு நோகாமா நொங் கு குடிக்கிற மாதிரி


அப் படியே எல் லாத்தையும் லவடிட்டு
போயிருவாராம் என்றவாறு அவரை எட்டி
உதைக்க மட்டமல் லாக்க போய்
விழுந்தார்..பக்கத்தில் போன வசந்தா ஒழுங் கா
கொடுத்துடு இல் லை உன்னை கொண்ணு
காணாபொணமா ஆக்கிடுவோம் என் று
தன் னுடைய காலால் அவருடைய குரல் வளையை
அழுத்தினாள் ..
இது எங் களுக்கு மட்டும் தான் சொந்தம் எங் ககிட்ட
கொடுனு ஆத்தாலும் மகனும் அவரிடம்
மல் லுகட்டி பறிக்க.. அவர்களின் பிடியில் இருந்து
விடுபட்டவர்..இந்த புதையல் எனக்குதான்
உருத்துனு இருந்தா, கருப் பு கொண்டாந்து இதை
என் னோட வீட்டுல சேக்கட்டும் என் றவாறு
தலைப் பா முண்டாசோடு தூக்கி வீச,

எடுத்த இடத்திலேயே அது நொடிப் பொழுதில்


மண்ணுக்குள் மாயமாய் மறைந்து
போனது..ஹாஹா போயிடுச்சு போய் ட்டு
தோண்டி எடுத்துங் கோ என வாய் விட்டு
சிரித்தவர்.. என்னை காணாபொணமா
ஆக்குறதுக்கு என்னைய என்ன பூமிகானு
நினைச்சிங் களா என் று நக்கலா சொல் லி
சிரிக்கவும் .

அவ் வளவுதான் முத்துபாண்டிக்கும்


வசந்தாவிற் கும் தூக்கி வாரிப் போட்டது..
ஏய் ய் ,,,,என்ன சொல் ..றே வசந்தாவிற் கு நாக்கு
குழறியது.

உண்மையதான் சொல் றேன் நீ யும் உன் னோட


அருமை புள் ளையும் சேர்ந்து என்னென்ன
நரித்தன வேலையெல் லாம் பன் னுனிங் கனு
எனக்கு தெரியாதுனு நினைச்சிங் களா. ஒன் னும்
தெரியாத அப் பாவி பூமிகாவ அடிச்சு கொன்னதும் .

அந்த பொண்ணை தேடிவந்த அவளோட


காதலனை சாக்குலை கட்டி ஆத்துல புதைச்சது
வரை எல் லாமே தெரியும் என எல் லாத்தையும்
அவர் ஒப் புவிக்க.. அதிர்ச்சியில் இருவருமே
உறைந்துபோயினர்..
முத்துபாண்டிக்கு என்ன செய் வதென் றே
தெரியவில் லை கோவம் தலைக்கேற இவனை
இப் படியே விட்டா நம் ம தலையை குழிதோண்டி
புதைக்கமா விடமாட்டான் என்றவாறே பக்கத்தில்
கிடந்த கட்டையால் அவரை சகட்டு மேனிக்கு
வெளுத்து வாங் க வலியால் அலறி துடித்தவர்
அங் கிருந்து ஓட ஆரம் பித்தார்..

பின்னாடியே முத்துபாண்டியும் துரத்திகொண்டு


ஓடிவர, எதிரே வந்த டேவிட்டின் மீது மோதியது
வரை ஒன் னு விடாமல் மிரட்சியோடு சொல் லி
முடித்தார்..

எல் லாத்தையும் கேட்டவன் நீ ங் க எதுக்கும்


கவலைபடாதிங் க. முத்துபாண்டி ஜெயிலுக்கு
போற நேரம் நெருங் கிடுச்சு என்று தீர்க்கமாக
தன் னுடைய மீசையை முறுக்கியவன் அவருக்கு
ஆறுதல் சொல் லிவிட்டு அங் கிருந்து விடைபெற் று
செல் லவும் குஞ் சரம் அவரை கைத்தாங் களாக
உள் ளே கூட்டிச்சென் றாள் .

இளையபெருமாளை ஒரு நாற் காளியில்


அமரவைத்துவிட்டு, இருங் க உடம் பெல் லாம்
காயமா இருக்கு. உப் பு ஒத்தடம் கொடுத்தா
கொஞ் சம் தேவலை ஆகும் , அதோட பயந்தமாதிரி
வேற தெரியுறிங் க போய் ட்டு விபூதி
போட்டுக்கோங் க என் றவாறே சமையலறைக்குள்
நுழைந்துவிட்டாள் .

அடி இவ ஒருத்தி நான் ஏன் டி பயப் பட போறேன் ,


என் கூடவே கருப் பு வரும் போது என்ன எதுவும்
நெருங் கமுடியுமா இல் லை கருப் புதான்
பாத்துகிட்டு சும் மா இருக்குமா, சரி உன்
திருப் திகாக வேணும் னா கொஞ் சம் விபூதி
பூசிக்கிறேன் என் றவாறு பூஜை அறையின் கதவை
திறந்தவர் மிரண்டு போய் கத்திவிட்டார்.

சத்தம் கேட்டு ஓடோடி வந்து பார்த்த குஞ் சரமும்


பேச்சற் று வாய் பிளந்தாள் . காரணம் எந்த
களையத்தை வேணாம் என்று தூக்கி வீசினாரே
அதே களையம் இன் று அவரது பூஜை அறையில்
வீற் றிருக்க.

அதேநேரம் வெளியில் சலங் கை சத்தம்


காதுகளை ஆர்ப்பரித்தது, இருவரும்
பரபரப் போடு ஓடிவந்து வெளியே பார்க்க,
கோயில் மாடு தலையை சிலுப் பியபடி
நின் றிருந்தது. உடனே இரண்டு கைகளையும்
தலைக்குமேலே உயர்த்தி கும் பிட்டவர், கருப் பு நீ
எங் களை கைவிடலைப் பா என்றவாறு
இளையபெருமாள் நெடுஞ் சாங் கடையாக விழுந்து
வணங் கினார்

எல் லா இடத்திலும் தங் கையை


தேடிப் பார்த்துவிட்டு,பயனற் று போகவே,
துவண்டுபோய் வீட்டிற் குள் நுழைந்த டேவிட்
அதிர்ந்து போனான் . காரணம் ஜெனிபரும்
வைதேகியும் ஷோபாவில் அமர்ந்திருந்தனர்.

ஜெனி...., குரல் கேட்டு படக்கென திரும் பியவள் ,


தன் அண்ணனை கண்டவுடன் ஓடிவந்து அவனை
கட்டிக்கொண்டு ஓவென அழுதாள் . உடனே
வைதேகி காஃபி எடுத்துவர கிச்சனுக்குள்
சென் றுவிட்டாள் .
ராத்திரி எங் கேதான் போனாய் , என்ன நடந்துச்சு
உன்னை கண்ட இடமெல் லாம் தேடித்தேடி
அலுத்துபோயிட்டேன் , உனக்கு ஒன் னும்
ஆகலையயே என் றவாறு அவளுடைய தலையை
கோதிவிட்டான் ..

அண்ணா என்னைய யாரோ ரெண்டுபேரு


துணியால முகத்தை மூடி, தூக்கிட்டு போய் ,
ராத்திரி ஃபுல் லா ஒரு இடத்துல கட்டி
போட்டுருந்தாங் க என்று அழுதுகொண்டே
சொல் லவும் , என்னம் மா சொல் ற அப் பரம் எப் படி
அங் கிருந்து தப் பிச்சு வந்தாய் என
ஆச்சரியத்தோடு கேட்டான் .

என்னை ஒரு பெரியவர்தான் அவங் கிட்ட இருந்து


காப் பாத்தினாரு என் றாள் , பெரியவரா என்ன
சொல் ற புரியும் படி சொல் லு என அவளை
அவசரபடுத்தினான் . அது யாருனு சரியா
தெரியலை, முகமெல் லாம் தாடியும் மீசையுமா
இருந்துச்சு, பாக்குறதுக்கு கொஞ் சம் மனநிலை
சரியில் லாதவர் மாதிரி இருந்தாங் க.

ஊரு எல் லை வரை என்னைய வந்து கூட்டியாந்து


விட்டுட்டு போனாரு. இதுக்கு முன்னாடி அவரை
எங் கையும் பார்த்தது மாதிரி நினைவு இல் லை
என உதட்டை பிதுக்கினாள் .

அவள் சொன்னதை எல் லாம் கேட்டு ஒன் றும்


மட்டுப் படாமல் போகவும் , தலையை
பிடித்துகொண்டு ஷோபாவில் உட்காந்தான் .
ஆமா இந்த வினோத்பய எங் க, பஸ்ஸாண்டுக்கு
வரச்சொல் லியிருந்தேன் எங் கிட்டு போய்
தொலைஞ் சான் ,
கால் பண்ணுனா எடுக்க மாட்டிங் கிறான் வரட்டும்
அவனுக்கு இன்னைக்கு இருக்கு பூஜை,
என்றவாறே தன் னுடைய பேண்ட்
பாக்கெட்டுக்குள் ஏதார்த்தமாக கைவிட,
செல் போன் இல் லாததை கண்டு திடுக்கிட்டான் .

அப் படி என்னத்தை மச்சி பரபரப் பா


தேடுற,என்றவாறு உள் ளே வந்த விநோத்,
அவனிடம் செல் லை கொடுத்தான் . திரும் பி
ஜெனிபரை பார்த்ததும் திடுக்கிட்டவன் ,

சந்தோசம் தாங் காமல் ஏய் லூசு உன்னை


எங் கெல் லாம் தேடுறது, இப் படியா சொல் லாம
கொள் ளாம போவாங் க என் று செல் லமாக
அவளை கடிந்து கொண்டான் ,

ஆமா என் னோட ஃபோன் உனக்கு எப் படி


கிடைச்சிது என விநோத்தை யோசனையாய்
பார்க்க, அதுவா மச்சி உன்னை கூட்டியார
பஸ்ஸாண்டுக்கு போனேன் தானே, அங் கே போய்
பார்த்தா உன்னைய காணோம் , கொஞ் சம் நேரம்
அங் கையே வெயிட் பண்ணி பாத்துட்டு, சரி
வீட்டுக்கு போவோம் னு கிளம் பினா,

வயிரு ஒரு மாதிரி கலக்கிடுச்சு அதான் ஒரு புதரு


ஓரமாக ஒதுங் கினேன் , அங் கேதான் இதுவும்
கிடைச்சது என் றான் வாயெல் லாம் பல் லாக,
அதேநேரம் டேவிட்டின் செல் போனும் ஒலிக்க,
அதை உயிர்பித்து காதோடு ஒட்டினான் ,
எதிர்முனையில் அதே கரகரப் பான குரல் ,
என்ன டேவிட் உன் தங் கச்சி எப் படியோ தப் பிச்சு
போயிட்டா போல, மறுபடியும் சொல் றேன்
தேவையில் லாம என் னோட வழியில் குறிக்கிடாத,
இங் க அடிக்கிற அடி மதுரையில போய் வலிக்கும்
புரியுதா, என்னை வலையெல் லாம் போட்டு
புடிக்கனும் னு நினைக்காதே..

ஏன்னா இந்த திமிங் கிலம் வலையையும்


அறுக்கும் , சிலசமயம் உன்னை மாதிரி ஆளோட
தலையையும் அறுக்கும் . ஒழுங் கா உன் ஊரை
பாத்துபோடா என்றவாறே இணைப் பு
துண்டிக்கப் பட கடுப் பான டேவிட்......

பாஸ்ட்டர்ட் என கத்திக்கொண்டே செல் லை


தூக்கி மூளையில் விட்டெறிந்தான் . அது இரண்டு
துண்டாக உடைந்து விரிய,அதிலிருந்த பேட்டரி
மட்டும் தனியாக கழன் று போய் , ராட்டிணம்
போல் சுற் றிகொண்டே, சமையல் அறையிலிருந்து
காஃபி தட்டோடு வந்த, வைதேகியின் காலை
தஞ் சமடைந்தது,

இவன் செய் கையில் அதிர்ச்சியடைந்த ஜெனி,


விநோத், வைதேகி முதலானோர் ஏய் டேவிட்
என்னாச்சு, ஏன் இப் படி முட்டாள் தனமா பிகேவ்
பன் ற என அவனை பிடித்து உலுக்கி எடுத்தனர்.

டேவிட்டின் உடம் பு ஆத்திரத்தில் படபடனு


குழுங் கியது. அதே வேகத்தோடு ஜெனியிடம்
திரும் பியவன் , அவளுடைய கண்ணத்தை இரண்டு
கையாலும் அன் பாய் பற் றியவாறு, இந்த
அண்ணன் மேல உயிரையே வைச்சிருக்க தானே,
நான் என்ன சொன்னாலும் நீ கேட்பாய் தானடா
என பரிதாப கெஞ் சலோடு தங் கையின் முகத்தை
பார்க்க,

அவளோ அழுகையை அடக்க முடியாதவளாய்


என்ன அண்ணே இப் படி கேட்டுட்டே, என் உயிரை
கேளு ஏன் எதுக்குனு கூட கேக்காமா உடனே
தாறேன் என அவனை கட்டிக்கொண்டு அழுதாள் ..

அப் படினா எனக்காக ஒரு கொலை பண்ணனும்


அதுவும் இப் பவே என்று சொன்னதோடும்
இல் லாமல் , பின்னாடி மறைத்து
வைக்கப் பட்டிருந்த துப் பாக்கியை எடுத்து அவள்
கையில் தடாலடியாக திணித்தவன் , போடுமா
இவனை என்று விநோத்தை கைகாட்டினான் ...

(மர்மகோட்டை - 49)

இதை சற் றும் எதிர்பாராத விநோத்,டேய் மச்சி


என்னடா பன் னுற வெடவெடத்துபோனான் . ஏன்
வைதேகியும் ஜெனிபரும் கூட இதை சற் றும்
எதிர்பார்க்கவில் லை, அவர்கள் அதிர்ச்சியில்
இருந்து விடுபட சில நொடிகள் ஆனது.

பதட்டத்தில் ஜெனிபரோட துப் பாக்கியின் பிடி


கொஞ் சம் கொஞ் சமாக நழுவி கீழே விழ, அதை
படக்கென எட்டி பிடித்தான் டேவிட், அப் போது
வைதேகி வாய் திறந்தாள் , ஏய் உனக்கு என்னாச்சு
ஏன் இப் படி லூசுதனமா பன் னுற, கொலை
செய் யிற அளவுக்கு விநோத் அப் படி என்னதான்
பன் னுனான் .

உனக்கு ஒன் னும் தெரியாது நீ சும் மா இரு,


நம் மளை எல் லாம் முட்டாளாக்கி இவன் எவ் ளோ
வேலையெல் லாம் பண்ணிருக்கான் தெரியுமா
என்றவாறு, சொல் லுடா ஜெனியை ஏன் கடத்தின,
உனக்கு பின்னாடி யாரெல் லாம் இருக்காங் க என
துப் பாக்கியை நெற் றியில் வைத்து அழுத்தினான் .

டேய் மச்சி நான் போய் ஜெனியை கடத்துவேனா,


என்னையே சந்தேகபடுறியா எனக்கும் இதுக்கும்
எந்த சம் மந்தமும் இல் லைடா என வார்த்தையை
மென் று விழுங் கினான்

பொய் சொல் லாதடா,,,,நான் பஸ்ஸில வரும் போது


உன் கிட்ட, வலை போட்டுருக்கேன் மச்சி, நிறைய
மீனு மாட்டபோகுது, அதுல திமிங் கிலம் எதுனு
கண்டுபிடிக்கனும் சொன் னேன் தானே, அந்த
விசயம் இப் ப என் கூட போன்ல பேசினவனுக்கு
எப் படி தெரியும் , நான் அறுத்திட்டு போற
திமிங் கிலம் னு என் கிட்டயே சவால் விடுறான்
அந்த நாயி, என கடுப் பானான் .
இப் போது விநோத்தின் பக்கத்தில் வந்த ஜெனி,
அண்ணா சொல் றதெல் லாம் உண்மையாடா
என்னை நீ தான் கடத்துனியா, அப் படினா
இவ் வளவு நாளும் என் கூட ஆசையா பேசி
பழகினது எல் லாமே பொய் யா என கண்ணீ ரோடு
ஏறிட்டுபார்க்க,

அய் யோ நீ யாவது என்னை நம் பமாட்டியா,


எனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த சம் மந்தமும்
இல் லை என் றும் சொல் லும் போதே இடைமறித்த
டேவிட், உன் னோட ஒவ் வொரு நடவடிக்கையும்
வாட்ச ் பண்ணிட்டுதான் இருக் கேன் ,

இந்த ஊருக்கும் உனக்கும் சம் மந்தம் இருக்கு,


ராத்திரி நேரத்துல பனைமரத்து எதுக்கு
போகனும் , அங் கே உன்னை கட்டிபுடிச்ச உருவம்
யாரு, எதுக்காக பேய் வேசம் போட்டு நடிக்கிற
அதை சொல் லு என்றவுடன் படக்கென
அதிர்ச்சியாகி திரும் பியவன் சில நொடி
அப் படியே பேச்சற் று நின் றான் .

பிறகு இதற் குமேல் சமாளிக்க முடியாமல் ஒரு


முடிவுக்கு வந்தவனயாய் ,
சொல் றேன் ,, இந்த ஊருக்கும் எனக்கும் என்ன
சம் மந்தம் னு கேட்டிங் கள் ல எல் லாத்தையும்
சொல் றேன் , இந்த ஊரு பூசாரி கார்மேகம் வேற
யாருமில் லை அவர்தான் என் னோட அப் பா என் று
சொல் லவும் மூவரும் அப் படியே
திகைத்துபோயினர்.

டேய் என்னடா சொல் ற பூசாரிதான் உன் னோட


அப் பாவா,,,, என்னால நம் பவே
முடியலை,அப் படினா ராசாத்தி உன் கூட பிறந்த
தங் கச்சியா டேவிட் அதிர்ச்சியில் மீளாதவனாய்
வாயை பிளக்க,

உண்மையாவா சொல் ற, ஒருவாட்டி கூட இங் கே


உன்னை நான் பார்த்தது கிடையாதே என்றாள்
வைதேகியும் நம் பமுடியாதவளாய் .

உண்மைதான் நீ மட்டுமில் லை இங் கே இருக்க


யாருமே என்னை பார்த்தது இல் லை. நான்
பிறந்ததுதான் வெட்டிவயல் பட் நான் வளர்ந்தது
படிச்சது எல் லாமே மதுரைதான் ..

எங் கம் மா சுந்தரிக்கு பிரசவ வலி எடுத்து சரியா


நள் ளிரவு பணிரெண்டு மணிக்கு நான்
பிறந்தேனாம் . பிறந்த நேரமோ என்னனு
தெரியலை அம் மா படுத்த படுக்கையா
கிடந்துபோக,

அன்னைக்கு ராத்திரி, குடுகுடுப் பகாரன் வந்து


இந்த வீட்டுல கூடிய சீக்கிரமே எழவு விழ போகுது,
அதுமட்டுமில் லாம குழந்தைக்கு கடுமையான
சனிதோசம் இருக்கு, அதனால யாருமே உயிரோட
இருக்கமாட்டிங் க. அதை தடுக்கனும் னா இந்த
பிள் ளைய உயிரோட பொதச்சிடுங் கனு
சொல் லிட்டு போயிட்டான் .

அதைகேட்டு பயந்துபோன அப் பா, என்னைய


கொல் ல முடிவெடுத்தாரு. ஆனா மதுரையில
இருந்து வந்த அப் பாவோட தங் கச்சி
கிருஷ்ணவேணி அத்தை அதுக்கு சம் மதிக்கலை.

உங் களுக்கு பையனை வளர்க்க பிரச்சனைனா


என் னோட மருமகனை நானே மகன் மாதிரி
வளத்துகிறேனு என்னை தூக்கிட்டு
போயிட்டாங் க..

ஆனா எங் க மாமா கோட்டச்சாமி சாராயம்


குடிச்சிட்டு வந்து, அத்தை கூட எப் பவும்
சண்டைதான் , அடிக்கடி காசு கேட்டு
தொல் லைதான் , காசு தரலைனா குழந்தைய
கொன் னுடுவெனு மிரட்டியே பணத்தை
வாங் கிட்டு போவாரு.

எனக்காக அத்தை எல் லாத்தையும்


பொறுத்துகிட்டாங் க, இதையே சாதகமா
பயன் படுத்திகிட்டு, குடியும் கூத்துமா திருஞ் சவர்
கொஞ் ச நாள் ல வீட்டைவிட்டு வேற
பொம் பளையோட ஓடிபோய் ட்டாரு,

எங் க அத்தைக்கும் பிள் ளை இல் லாததால,


என் மேல ரொம் ப பிரியம் காட்டி வளர்த்தாங் க.
போக போக நான் அவங் களை அம் மானு கூப் பிட
ஆரம் பிச்சேன் . நான் பெரியவனா ஆனதும் ,
அத்தை என் கிட்ட நடந்த எல் லாத்தையும்
சொன்னாங் க,

உடனே அம் மாவை பார்க்கனும் னு மனசு


படபடத்துச்சு,போய் ட்டு வரவானு கேட்டேன் , நீ
போய் அண்ணியை பார்த்து, அவங் களுக்கு
ஏதாவது ஒண்ணு ஏடாகூடமா ஆகிப் போனா,
அண்ணா உன்னை கொன் னு போட்டுருவாங் க,

எனக்கு ஏதாவது ஆனா கூட பரவாயில் லைப் பா.


கோவத்துல உன்னை ஏதாவது
பண்ணிடுவாரோனு பயமா இருக்குனு சொல் லி,
அத்தை அதுக்கும் ஒத்துக்கலை, இப் படியே காலம்
போனுச்சு,

ஒருநாள் அத்தைய பார்க்க திடீர்னு அப் பா


மதுரைக்கு வந்தாரு. நாம போனமாசம்
கொடைக்கானல் டூர் போயிருந்தோம் ல, அப் போ
எடுத்த குரூப் போட்டோவை சுவற் றுல
மாட்டியிருந்ததையும் , அதுல வைதேகியை
பார்க்கவும் என்னை தனியா கூட்டிகிட்டு வந்தவர்,

டேய் விநோத் உன் அம் மாவை நீ பாக்குற நேரம்


வந்திடுச்சுனு சொல் லவும் , எனக்கு
சந்தோசம் தாங் கலை அழுகையே வந்துடுச்சு,
சொல் லுங் கப் பா எப் ப போறோம் னு கேட்டேன் .
அதுக்கு அவர் நான் சொல் றபடி நீ கேட்டாதான்
உன்னை உங் கம் மாகிட்ட கூட்டிகிட்டு
போவேன் னு சொன்னார்,

சொல் லுங் கப் பா,,, நான் என்ன பண்ணனும் னு


கேட்க, அவரோ பிளானை சொன்னாரு, அது
என்னன்னா, சிவணான் டி வீட்டுக்குள் ள
எப் படியாவது போயிடு, அவருக்கு பேய் பயத்தை
உண்டாக்கனும் அதுவும் அவர் வீட்டுக்குள் ளே
இருந்துகிட்டே பண்ணனும் .

அவரோட ஒவ் வொரு நடவடிக்கையை


தெரியபடுத்தனும் . இதுக்கு ஒத்துகினா உன்
அம் மாவை பாக்கவிடுறேனு சொல் ல,
பெத்தவளை எப் படியாவது பாக்கனும் னு
ஆசையில மறுப் பேதும் சொல் லாம உடனே
ஒத்துகிட்டேன் .
அடுத்த மறுநாள் ஆபீஸ்ல ஏதார்த்தமா வைதேகி
ஊருக்கு போறதா டேவிட்டும் ஜெனியும்
பேசிகிட்டு இருந்தாங் க, இதைவிட்டா நல் ல
சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காதுனு உங் ககிட்ட
நானும் கூட வாரவானு கேக்க, நீ ங் களும் ஓகே
சொல் லி கூட்டியாந்திங் க.

அப் பா சொன்னமாதிரியே பேயா நடிச்சேன் ,


அவரு நினைச்சமாதிரி சிவணான் டி அங் கிளும்
பயந்து நடுங் கினாரு, எல் லாரும் தூங் கினதுக்கு
அப் புரம் , பேய் வேசம் போட்டு மொட்ட
பனைமரத்து பக்கம் வா, உங் கம் மாவை
அழைச்சிட்டுவரேனு அப் பா சொல் லியிருக்க.

அதேமாதிரி அங் கே ஒரு நாள் அம் மாவையும்


பார்த்தேன் , அவங் களை பார்த்தவுடனே மனசு
ரொம் பவே சந்தோசபட்டுச்சு. என்னைய
கட்டிபுடிச்சு அழுதாங் க, நான் அவங் களுக்கு
தைரியம் சொல் லிட்டு வந்துட்டேன் ,

நான் பண்ணுனது சரியா தப் பானு கூட


தெரியலைடா மச்சி, அம் மாவை எப் படியாவது
பாக்கனுங் கிற ஒரு வைராக்கியம் மட்டும் தான்
என் மனசுல ஓடிச்சு, உங் ககிட்ட இதெல் லாம்
மறைச்சது பெரிய தப் புதான் .

என்னால உங் க முகத்தை கூட நிமிந்து பார்க்க


முடியலை,மனசாட்சி உறுத்துது. இதுக்கு
மேலையும் நான் உங் ககூட இருக்குறதுக்கு
எனக்கு அருகதை இல் லை, என்னை
மன்னிச்சிடுங் க என கையெடுத்து கும் பிட
கண்ணீர ் மாலை மாலையாக வழிந்தது.
அவனருகே வந்து கைய தட்டிவிட்ட டேவிட், மச்சி
பெத்தவளுக்காக இந்த உலகத்தில் எதை
வேணும் னாலும் பண்ணலாம் , நீ செஞ் ச
தப் பெல் லாம் தாய் ப் பாசத்தில் கரைஞ் சு
போயிடுச்சுடா என விநோத்தை பார்க்க,

என்னடா சொல் ற, உண்மையிலே என் மேல


கோவம் இல் லையா என்னை மன்னிச்சிட்டியா
என மகிழ் சசி
் யில் நண்பனை கட்டிகொண்டான் .

பிறகு ஜெனிபரை ஏறிட்டு பார்த்தவன் ,


கெஞ் சலோடு.. சாரி கொஞ் சநாள் பழகினாலும்
உன் மேலை வச்ச காதலை நான் மறக்கல,
மறக்கவும் மாட்டேன் உன்னை ஏமாத்திட்டதா
மட்டும் நினைச்சிடாத. என் அம் மா மேலே
எவ் வளவு அன் பு பாசம் காதல் வச்சிருக்கேனோ
அதே அளவு உன் மேலயும் வச்சிருக் கேன் என்னை
நம் பு என கண்ணீர ் மல் க கூற,

நீ ஒன் னும் சொல் லாத விநோத், தாய் மேல பாசம்


உள் ளவன் ஒருநாளும் தனக்கு மனைவியா
வரப் போற காதலியை ஏமாத்தமாட்டான் ..நீ யாவா
வேணும் னே இதெல் லாம் பண்ணுன, எல் லாம்
உன் னோட சூழ் நிலைதான் என சொல் லவும் ,

பெருமிதமாய் அவளை பார்த்தவன் தாங் ஸ் ஜெனி


என கட்டிக்கொண்டு உச்சி மோர்ந்தான் .
இனிமேலும் பேய் வேசம் போட்டு எங் களை
பயமுறுத்தாதிங் க விநோத், நாங் க இனிமேல்
பயபடமாட்டோம் என பின்னால் இருந்து வைதேகி
சொல் லவும் எல் லோரும் கொள் என் று சிரித்துவிட,
அங் கே நிலவியிருந்த இறுக்கம் மறைந்து
சிரிப் பலையில் அந்த இடமே கலகலப் பானது,
ஆமா மச்சி,,,, ஜெனியை நீ கடத்தலைனா,
ஒருவேளை உங் கப் பாதான் கடத்திருப் பாரோ என
டேவிட் கேக்க, எனக்கும் அந்த டவுட் வந்துதான்
ராத்திரி கொலைவெறியோடு அவரை பார்க்க
போனேன் . ஆனா அவரை எங் கே தேடியும்
கண்டுபிடிக்க முடியலை என் றான் .

அப் படினா இந்த ஊரோட மர்ம முடிச்சு உங் க


அப் பா பூசாரிதானா என் றவாறு தாடையை
தடவ,படக்கென அதை நிராகரித்தை விநோத்
அப் படி இருக்காது மச்சி, எங் கப் பாவுக்கு
இவ் வளவு புத்திசாலிதனமா பிளான் பண்ண
தெரியாது, அவர் வெறும் அம் புதான் ஏவுனவன்
வேற எங் கையோ இருந்துகிட்டு அவரை
ஆட்டுவிக்குறான் என் று தீர்க்கமாக சொல் லவும் ..

அப் படியா சொல் ற, எனக்கும் அப் படிதான் படுது,


ஆனா என் மனசுல வேறமாதிரியும் சந்தேகம்
ஓடுதே என விநோத்தை பார்க்க, அவன் என்ன
என் பது போல் டேவிட்டை புரியாமல் பார்த்தான் .

அன்னைக்கு நாம ரெண்டுபேரும் , ராத்திரி ஊரை


சுத்திபார்க்க போனாம் தானே, அப் போ ராசாத்தி
கிணத்துக்குள் ள எதையோ போட்டா, ஆனா நாம
போய் ட்டு பாக்கும் போது உள் ளார ஒண்ணும்
இல் லை,

அடுத்ததா உங் கப் பா... மாமாவை எதுக்கு


பழிவாங் க துடிக்கனும் ,ஏற் கனவே கடத்துன நாலு
பொண்ணுங் களை நிலமை என்னனு தெரியலை,
அப் படி இருக்கும் போது ஜெனியை கடத்தினவன்
எப் படி அஜாக்கிரதையா விட்டுட்டு
இருந்திருப் பான் .

இதுக்கு பின்னாடி வேற ஏதாவது, மாஸ்டர் பிளான்


இருக்குமோ என வரிசையாக
சொல் லிக்கொண்டிருக்கும் போதே, வெளியே
இருந்து மாரி மூச்சிறைக்க ஓடிவந்தான் .

என்ன மாரி இப் படி வேர்க்க விறுவிறுக்க ஓடியாற


வைதேகி பதட்டமாக கேக்க,
அது வந்து... வந்து... முத்துபாண்டியோட ஆத்தா
வசந்தா, ரெட்டைபுளியமரத்துல
தூக்குமாட்டிக்கினு செத்துபோச்சும் மா என
சொல் லவும் .. எல் லோரும் அதிர்ச்சியில் அப் படியே
ஆடிப் போயினர்.

(மர்மகோட்டை - 50)

என்ன மாரி இப் படி வேர்க்க விறுவிறுக்க ஓடியாற


வைதேகி பதட்டமாக கேக்க,
அது வந்து... வந்து... முத்துபாண்டியோட ஆத்தா
வசந்தா, ரெட்டைபுளியமரத்துல
தூக்குமாட்டிக்கினு செத்துபோச்சும் மா என
சொல் லவும் .. எல் லோரும் அதிர்ச்சியில் அப் படியே
ஆடிப் போயினர்.
அடுத்த பத்தாவது நிமிடம் டேவிட் அன் கோ
இருந்த இடம் ரெட்டைபுளியமரம் . அங் கே
அவர்கள் கண்ட காட்சி ரொம் பவே கோரமாக
இருந்தது. வசந்தாவின் பூத உடம் பை மரத்தில்
இருந்து இறக்கி ஒரு ஓலைப் பாயில்
கிடத்தியிருந்தார்கள் . கண்கள் ரெண்டும் பிதுங் கி
நாக்கு வெளியே துருத்தி கொண்டிருந்தது

அதை பார்த்து முத்துபாண்டி வெடித்து


அழுதுகொண்டிருந்தான் . சிலபேர் அவனுக்கு
ஆறுதல் சொல் ல, அதில் பலபேர் உள் ளுக்குள்
சந்தோசமா நிம் மதி பெருமூச்சு விட்டார்கள் .
அதிலும் முக்கியமாக குறிப் பிட்டு சொல் ல
வேண்டுமென் றால் இளையபெருமாள் தான்
ரொம் ப குதுகலத்தில் இருந்தார்.

பின்ன இருக்காதா நேத்து இரவு வசந்தாவும்


முத்துபாண்டியும் இவரை அடித்து துவைத்த
சம் பவம் கண்முன் னே வந்து போனது. அந்த நேரம்
மட்டும் டேவிட் வந்திருக்காவிட்டால் இந் நேரம்
அவருக்கு சமாதி கட்டியிருப் பார்கள் ..

புளியமரத்தை பார்த்து பூமிகா, உனக்கும் சரி


இந்த ஊருக்கும் வசந்தா செஞ் ச பாவத்துக்கு
சரியான தண்டனை கொடுத்திட்ட என
மானசிகமாக மனதுக்குள் சொல் லிக்கொண்டார்

அந்த இடத்தில் ஊரார் ஒவ் வொருவரும் ஒவ் வொரு


விதமா முனுமுனுத்து கொண்டார்கள் . சரி
எல் லோரும் இப் படி மசமசனு ஆளுக்கொன் னு
பேசிட்டு இருந்தா என்னப் பா. அடுத்து நடக்க
வேண்டிய பத்தி பேசுங் கப் பா என கூட்டத்தில்
இருந்த ஒரு பெரியவர் சொல் ல..
பூசாரி கார்மேகம் நேராக சிவணான் டியிடம்
வந்து, செத்துபோனது முத்துபாண்டிக்கு அம் மா
மட்டும் இல் லை உங் க கூட பொறந்த அக்கா,
அதனால உங் களோட கருத்தை சொல் லுங் க நீ ங் க
என்ன சொன்னாலும் நாங் க கட்டுபடுறோம் என
அவர் ஒதுங் கி கொள் ள.

பிறகு மௌனத்தை களைக்கும் விதமாக


அனைவரையும் பார்த்து சிவணான் டி பேச
தொடங் கினார். எங் க அக்காகூட எனக்கு ஆயிரம்
மனகசப் பு இருந்தாலும் நாங் க ஒரு ரத்தம் . இப் படி
கொடூரமா கொலையுண்டு கிடப் பதை என்னால
பாக்க முடியலை என துக்கம் தொண்டைய
அடைத்து அழுதவர், தோளில் கிடந்த துண்டால்
முகத்தை துடைத்துக்கொண்டார்.

எங் க அக்கா தூக்குபோட்டு சாவுற அளவுக்கு அது


ஒன் னும் கோழை கிடையாது. இந்த காரியத்தை
செஞ் சவங் களை சும் மா விடமாட்டேன் . அதோடு
இல் லாம என் னோட மகன் தேவா சாகும் போது
எனக்கும் என் மகளுக்கும் கூட நின் னு ஆறுதல்
சொன்னது, எங் க அக்கா வசந்தாவும் மாப் பிள
முத்துபாண்டியும் தான் என்று சொன்னதுதான்
தாமதம் .

அடுத்த நொடி தீரா துக்கத்தில் குணிந்து அழுது


கொண்டிருந்த முத்துபாண்டி சடெரன நிமிர்ந்து
பார்த்தான் . அவனால இதை நம் ப முடியவில் லை,
அதுவும் சிவணான் டி தன்னை மாப் பிள் ளைனு
சொன்னதும் இது கனவா இல் லை நனவா லேசா
கையை கிள் ளிபார்த்தான் .
அதோடு சிவணான் டி முடிக்கவில் லை, அடக்கம்
செஞ் சு பதினோரம் நாள் காரியம் பன்னின
கையோட, முத்துபாண்டிக்கு என் னோட மகள்
வைதேகிய கல் யாணம் பண்ணி என் னோட வீட்டு
மருமகனா ஆக்கறேன் என சொல் லவும் ,

தெருவோர பிச்சைகாரனை கூப் பிட்டு வந்து


பொன்னையும் பொருளையும் கொடுத்து, இந்த
நாட்டோட ராஜாவா உன்னை முடிசூடுறேனு
சொல் ற மாதிரி முத்துபாண்டி உணர்ந்தான் .

ஒரு வழியாக வசந்தாவை இடுகாட்டில் அடக்கம்


செய் யபட்டு அவரவர் வீட்டுக்கு செல் ல,
முத்துபாண்டி மட்டும் வசந்தாவின் புதைகுழியை
பார்த்தவாறு சிரித்துகொண்டிருந்தான் .
இன்னைக்கு நான் ரொம் பவே சந்தோசமா
இருக்கேன் அதுக்கும் காரணம் நீ தான் தாயே.

நீ மட்டும் சாகலைனா இன்னைக்கு அருமை


மாமா வாய் நிறைய என்னை மாப்பிள் ளைனு
கூப் பிட்டுருக்க மாட்டார். வைதேகியை நான்
அடையமாட்டேனா அவரோட சொத்தை எல் லாம்
ஆட்டைய போட்டு, இந்த ஊருக் கே நாட்டாமையா
வருவோமா இப் படி என்ன மாதிரி எல் லாம் கனவு
கண்டிருக்க வேளையில, உன் னோட தம் பி இப் படி
சொன்னது உச்சி குளிர்ந்து உள் ளமே பூரிச்சு
போச்சும் மா.

இந்த ஊர்ல இனிமே நான் வைக்கிறதுதான்


சட்டம் , என் னோட ராஜ் ஜியம் தான் நடக்கும் னு
சொல் லும் போதே பின்னாடி சரசரவென சத்தம்
கேட்டு படக்கென திரும் பியவன் ..
யாரது என கேக்கும் போதே லேசாக பயம் கவ் வி
தொண்டையை அடைத்தது. எச்சில் முழுங் க
அவஸ்தைபட்டு சுற் றும் முற் றும் பார்க்க,
பத்தடியில் இவனை நோக்கி ஒரு உருவம் கையில்
சுருக்கு கையிரோடு இவனை நெருங் கியபடி வர.

முத்துபாண்டி உற் று நோக்கினான் . இதற் கு


முன்னால் இப் படி ஒரு முகம் அவனோட
மூளையின் பரிச்சியத்துக்கு வராமல் புதிதாக
தெரிய, பிறகு அது பேசவும் தொடங் கியது.

அண்ணன் எப் ப போவான் திண்னை எப் ப


காலியாகும் னு இந்த சொத்தை அடைய எவ் வளவு
வருசமா நான் காத்துகிட்டு இருக்க இன்னைக்கு
வந்த பய... நீ பகல் கனவு காணுறியா என்றவாறே,

அவனுடைய கழுத்தில் சுருக்கை மாட்டி கையிரை


கொஞ் சம் கொஞ் சமாக இறுக்கவும் ,
முத்துபாண்டியின் கண்களில் மரண பயம் கவ் வ..
அதை பார்த்த அந்த உருவத்தின் கண்களிலோ
ரத்தவெறி தாண்வமாடியது..

அதேநேரம் சிவணான் டியின் வீடு... வைதேகி


டேவிட்டை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்க,
வினோத்தும் ஜெனியும் அவளுக்கு ஆறுதல்
சொல் லிக்கொண்டிருந்தனர்.

அந்த கூட்டத்தில் சிவணான் டி அப் படி


சொல் லுவார் என டேவிட் எதிர்பார்க்கவே இல் லை.
இவர்களின் காதல் அவருக்கு மட்டுமல் ல, இந்த
ஊருக்கே தெரிஞ் சும் ஏன் அப் படி சொன்னார் என
கொஞ் சம் மர்மமாகவே இருந்தது.
வைதேகியின் முகத்தை தாங் கிபிடித்தவன் நீ
ஒன் னும் கவலைபடாதே, என்னை தவிர உன்
கழுத்தில யாரையும் தாலிகட்ட விடமாட்டேனு
சொல் லும் போதே இடைமறித்த வைதேகி,

எங் கப் பாவை பத்தி உனக்கு தெரியாது டேவிட்,


அவர் நினைக்கிறதுதான் நடக்கனும் ரொம் பவே
தீர்க்கமா இருப் பார் என கண்ணீ ரோடு ஏறிட்டாள் .

நமக்கு இன் னும் பதினோறுநாள் இருக்கு,


அதனால கவலைபட ஒன் னுமே இல் லை எனக்கு
முழுசா நம் பிக்கை இருக்கு, எனக்கு அண்ணியா
வர தகுதி உனக்கு மட்டும் தான் இருக்கு.. அந்த
முத்துபாண்டியை பத்தி கவலைபடாதே அவன்
ஜெயிலுக்கு போறநாள் , ரொம் ப தூரத்தில் இல் லை
என ஜெனியும் பதிலுக்கு ஆறுதல் சொல் ல..

ஆமா அவனை எப் போதான் போலிஸ் அரெஸ்ட்


பன் னுவாங் களாம் .. இவ் வளவு கொலையும்
பண்ணிட்டு ரொம் ப கூலாவே சுத்தி திரியிறான்
என விநோத் கடுப் பாணான் ..

எல் லாத்துக்குமே ஒரு டைம் வரணுமே விநோத்


என டேவிட் சொல் லுவதை ஆமோதிப் பதுபோல் ,
சுவற் றில் மாட்டியிருந்த கடிகாரம் டைம்
வந்துடுச்சு என அது டண்.. டண் ஒலிக்க
ஆரம் பித்தது..

அதே நேரம் டேவிட் பாக்கெட்டில் இருந்த


அலைபேசியும் சேர்ந்து அடிக்க அதை லாவகமாக
காதோடு ஒட்டினான் . எதிர்முனை பேச பேச
பதிலுக்கு
ம் ...ம் ..ம் என விடையளித்துவிட்டு போனை
துண்டித்தான் .

என்னாச்சு டேவிட் போன்ல யாரு வைதேகி


புரியாமல் கேட்க, மச்சி கேட்டான் தானே அந்த
மைனர் மாப்பிள் ளையை எப் போ அரெஸ்ட்
பன்னபோறாங் கனு மாமியாவீட்டுக்கு அனுப் புற
நேரம் வந்திடுச்சாம் என்றவாறு மர்மமாக
புன்னகைத்தான் ..

அதுசரி இந்த விசயத்தை உன் கிட்ட போன்ல


சொன்னது யாரு வினோத் ஆர்வத்தோடு வினாவ..
டேவிட் பதில் கூறுவதை குறுக்கிடும் விதமாக
திரும் பவும் மாரி மூச்சிறைக்க ஓடி வந்து
நின் றான் ..

அவனை பார்க்கவும் , அடடா மாரி இப் படி ஓடி


வந்தாலே பயமா இருக்கே.. ஏதாவது சொல் லி
பீதியை கிளப் பிட்டுல போவான் என் றவாறே,
அவனை கொஞ் சம் கலக்கத்தோடு பார்த்த
விநோத் என்ன என் பது போல் கையால்
சைகையில் கேட்டான் ..

அது... கொஞ் சநாளைக்கும் முன்னால காணாம


போனாங் களே நாலு பொண்ணுங் க, அவங் க
எல் லாம் திரும் ப வந்துட்டாங் களாம் . விசாரிக்க
நம் ம ஐயா அங் கே போயிருக்காரு அதை
உங் ககிட்டு சொல் லிட்டு வரசொன்னாரு அதான்
என்றவாறு இவர்களின் பதிலையும் எதிர்பாராமல்
நடையை கட்டினான் ..

அந்த செய் தியை கேட்ட நால் வருக்கும் பரபரப் பு


தொற் றி கொள் ள, கடவுளே இந்த ஊருல
என்னதான் நடக்குதுனு ஒன் னுமே
புரியமாட்டிங் குதே,, வைதேகி நொந்துகொள் ள..

டேவிட் பேச ஆரம் பித்தான் இந்த மர்ம முடிச்சுக்கு


முக்கியமான துருப் புசீட்டே விநோத்தோட அப் பா
பூசாரி கார்மேகம் தான் .

அதனால விநோத்தை கடத்தியாச்சுனு


பொய் சொல் லி, அவரை எப் படியாவது நம் பவச்சு
கேக்குற விதத்துல கேட்டா. புள் ளை பாசத்துல
உண்மை எல் லாம் வெளியே கக்கபோறாறு என
தீர்க்கமாய் தாடைய தடவினான் .. பதிலுக்கு
நமட்டு சிரிப் பை உதிர்த்த விநோத் ,மச்சி நீ
நினைக்கிற மாதிரி அதுக்கெல் லாம் எங் கப் பா
மசியிர ஆளே கிடையாது..

எங் க அம் மா படுத்தபடுக்கையா


கிடக்கவும் ,பச்சை குழந்தைனு கூட பாக்காம,
கல் நெஞ் சகாரத்தனமா கொல் லவே
துணிஞ் சவர்தான் என்னை கடத்தவும் , அப் படியே
பாசம் பொங் கிவந்து காப் பாத்த
வந்திடுவாராக்கும் .. அட போடா.. என ஃபீலிங் கா
தன் னுடைய மனக்குமுறலை வெளிபடுத்தினான் ..

ஆமா.. விநோத் சொல் றதும் கரெக்டத் ான்


வைதேகியும் அவன் சொல் வதை ஆமோதித்தாள் ..
அப் படினா உங் கம் மாவை கடத்திடுவோம் ,
உன் மேலதானே பாசம் இல் லை பொண்டான் டினா
அவருக்கு பாசம் தானே, டக்கென ஜெனிபர்
சொல் ல..
ஹே.. ஹே வேணாம் பா பாவம் எங் கம் மா, இதுல
ஏதாவது குழறுபடி ஆயிடுச்சுனா இவ் ளோ வருசம்
கழிச்சு,
இப் போதான் தாய் பாசத்தையே
அனுபவிக்கிறேன் . தயவுசெய் து அதை
கெடுத்திடாதிங் க சாமிகளா என கெஞ் சி
மன் றாடினான் ...

அப் படி சொல் லாத விநோத், உங் கப் பாகிட்ட


இருந்து உண்மைய வரவைக்கனும் னா இந்த ஒரு
வழிதான் இருக்கு... நைட்டே அவங் களை
கடத்துறோம் உங் கப் பா பின்னாடி இருந்து, இந்த
மர்மகோட்டையை ஆட்டுவிக்கிறது யாருனு கூடிய
விரைவில் பாக்கனும் .. சொல் லும் போதே
பக்கத்தில் இருந்த டேபிளில் இருந்த விநோத்தின்
செல் போன் அலற ஆரம் பித்தது..

ஒருவித யோசனையோடு எடுத்து பேச,


எதிர்முனையில் கரகரப் பான குரல் , என்னை
பிடிக்க உங் க டீம் ரொம் பவே மெனக்கிடுறிங் க
போல...
உங் கம் மாவை தூக்கிட்டா என்னையே
தூக்கிடுவோம் னு நினைப் பா.. நீ ங் க
கஷ்டபடகூடாதுனு நானே தூக்கிட்டேன் என
நக்கலாய் சிரிக்க...

டேய் யாருடா நீ ... வினோத் ரொம் பவே கோவமா


கத்த, என் கிட்ட யாராவது கத்தி பேசினா
புடிக்கவே புடிக்காது,
சரெக்கென கத்தியை எறக்கிடுவேன்
இப் பகூட பாருவே, உங் கம் மா கழுத்தில கத்தி
எறங் கவா வேணாமானு யோசிச்சுகிட்டே இருக்கு
என்றவாறு போன் துண்டிக்கப் பட்டது...

(மர்மகோட்டை-51)

உங் கம் மா கழுத்தில கத்தி எறங் கவா


வேணாமானு யோசிச்சுகிட்டே இருக்கு என் றவாறு
போன் துண்டிக்கப் பட்டது.

அவ் வளவுதான் விநோத் கிட்டதட்ட மயக்க


நிலைக்கே போய் விட்டான் . கீழே
விழப் போனவனை டேவிட் கண் இமைக்கும்
நொடியில் ஓடோடி வந்து ஏந்தினான் ..

டேய் என்னாச்சுடா பெண்கள் இருவரும்


பதட்டமாய் ஒருசேர கேட்க, சூழ் நிலைய உணர்ந்த
டேவிட் முதல் ல தண்ணீர ் எடுத்துட்டு வாங் க என
கட்டளையிட. அடுத்தநொடியில் பாட்டிலோடு
ஜெனிபர் வந்தாள் .

அதை வாங் கிய டேவிட் அவனுடைய முகத்தில்


தெளிக்க, கஷ்டப் பட்டு சுயநினைவை அடைந்த
விநோத், நடந்த விசயத்தை பதட்டத்தோடு
அழுகையும் சேர்ந்து வர ஒரு வழியாக
சொல் லிமுடித்தான் ...
இப் போ என்ன பன் றது அண்ணா... ஜெனியின்
கேள் விக்கு பதில் அளிக்காமல் , ஷ்ஷ்.. வாயை
மூடுமாறு மெதுவாக கட்டளையிட்டவன் அந்த
அறையை பார்வையாலே அளந்தான் ..

அண்ணன் எதை தேடுகிறான் என் பதை


படக்கென நொடிப் பொழுதில் உணர்ந்தவள் ,
ஓடோடிசென் று தன் னுடைய அறையில் இருந்து,
போன் ஜார்ச் செய் யும் பவர்பேங் க்கை எடுத்து
டேவிட்டிடம் கொடுக்க, அதை வாங் கியவனின்
முகம் பிரகாசம் ஆனது...

இதை எதுக்கு இவன் கிட்ட கொடுத்தாள் ,


விநோத்தும் வைதேகியும் அதை புரியாமல்
பார்க்க.. அதை ஆன் செய் தான் . ஒவ் வொரு
இடமாக அந்த அறையில் டீவி.. ஃபேன் ..அலமாரி
என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் ,

அந்த பவர்பேங் கை வைத்து ஏதோ வெடிகுண்டை


செக் பன் னுவதை போல் , ஒவ் வொரு அடியும்
நிதானமாக எடுத்து வைத்து சோதனையிட,
இறுதியில் ஏமாற் றம் அடைந்தவனாய்
விநோத்திடம் வர,

என்ன ஒரு ஆச்சர்யம் .. டேவிட்டின் கையில்


இருந்தது கீ... கீ.. என சப் தத்தை எழுப் பிவிட
உடனே டேவிட் பரபரப் பானான் .

அப் படியே விநோத்தை சைகை மூலம்


அமைதிக்கும் படி சொல் லிவிட்டு தன் னுடைய
வேலையை ஆரம் பித்தான் ..
கூர்ந்து கவனித்ததில் சப் தத்திற் கு காரணம் ,
அவன் பாக்கெட்டில் இருந்த செல் போன் தான்
என் பதை ஊர்ஜிதம் படுத்திக்கொண்டவன் ,

அதை கையில் எடுத்து திறந்துபார்க்க,


பேட்டரியின் அடியில் சிறிய அளவிலான
மைக்ரோஜிப் பொறுத்தபட்டிருந்தது..வெற் றி
புன்னகையோடு, அதை விரைவாக
செயலிலக்கவும் செய் தான் .

பிறகு விநோத்தின் பக்கம் பார்வை திரும் பவும் ..


இதுக்கும் தனக்கும் எந்த சம் மந்தமும்
இல் லாததைபோல் கையெடுத்து கெஞ் சினான் ..
அவன் அப் பாவி என் பதை புரிந்து கொண்ட
வைதேகி..

எனக்கென்னமோ விநோத் இந்த காரியத்தை


செஞ் சிருக்க வாய் பில் லைனு தோணுது என்றவாறு
ஜெனியை பார்க்க, அவளும் அதை
ஆமோதித்தாள் .

இவ் வளவு நாளா, கண்ணுக்கு தெரியாத எதிரி


நம் மளோட ஒவ் வொரு அசைவையும் இது மூலமா
வாட்ச ் பன்னிட்டுதான் இருந்திருக்கிறான் என
டேவிட் சொல் லவும் ,

ஆமா.. என்ன இது, அதை கையில் வாங் கி


கொண்டு விநோத் பிரமிப் பாய் பார்த்தான் ..
இதுக்குபேர் டிரான்ஸ்பம் மீட்டர் இதை எதுல
வேணாலும் பொருத்தி, யாரோட நடவடிக்கையை
வேணாலும் நாம லைவ் வா கண்கானிக்கலாம் ..
பட்.. இது டி எம் மைனஸ் ஜிப் வகையை சார்ந்தது..
இதுல ஆடியோ வசதி மட்டுமே புரோகிராம்
செய் யமுடியும் .. பொதுவா எதிரிகளோட
ரகசியபேச்சை ஒட்டுகேக்க ராணுவத்திலதான்
இதை அதிகமா பயண்படுத்துவாங் க என தனக்கு
தெரிந்ததை டேவிட் சொல் லிமுடித்தான் ..

டே... என்னடா புதுசு புதுசா சொல் லுற... ஆமா


இதெல் லாம் உனக்கு எப் படி தெரியும் வைதேகி
ஆச்சரியத்தோடு கேட்க..இதெல் லாம் விளக்கி
சொல் ல நம் மகிட்ட டைம் இல் லை..

முதல் ல விநோத்தோட அம் மாவை காப் பத்தணும்


அவங் களை யாரு கடத்தியிருப் பாங் கனு
அடித்தளம் பூசாரிகிட்டதான் இருக்கும் , அவர்
எங் கே இருக்காருனு உடனே கண்டுபிடிக்கனும் னு
சொல் லும் போதே,

குறுக்கிடும் விதமாய் சிவணான் டி வீட்டிற் குள்


நுழைந்தார். வைதேகி ஓடிவந்து போன காரியம்
என்னாச்சுப் பா அந்த நாலு பொண்ணுங் களை
கடத்துனது யாருனு தெரிஞ் சுச்சா பரிதவிப் போடு
கேட்டாள் ..

ம் விசாரிச்சேன் மா.. கடத்தினவன் அரக்கனா


இருப் பான் போல,அந்த பொண்ணுங் களை
ரொம் பவே கொடுமை படுத்திருக்கான் ,
ஒவ் வொரு பொண்னோட கால் கட்டைவிரலையும்
வெட்டிருக்கான் .

பனைமரத்து முனிக்கு நரபலி கொடுக்கதான்


அவங் களை கடத்தியிருக்கானு, கடைசியா அந்த
பொண்ணுங் க சொல் லிதான் தெரிய வருது.
ஆனா திடீர்னு அவங் களை விட்டதும் ஆச்சரியமா
வேற இருக்கு..யாருதான் இந்த காரியத்த
பன்னியிருப் பாங் கனு தெரியலையே.. எல் லாம்
அந்த நாச்சிக்கும் கருப் புக்குதான் வெளிச்சம்
என்றவாறு,

ஆமா, இவங் க எல் லாம் எப் போ ஊருக்கு போறதா


உத்தேசம் என்றவாறு டேவிட்டை பார்க்க.. நீ ங் க
ஒன் னும் கவலைபடாதிங் க அங் கிள் ,

கூடிய சீக்கிரமே போய் டுவோம் என் று


சொல் லும் போதே அவன் சொல் லுவதை காதில்
வாங் காதவாறு வெறுப் போடு உள் ளே
சென் றார்..டேவிட்டும் விநோத்தும் வெளியே
கிளம் ப ஆயத்தமானார்கள் .

முத்துபாண்டியை அந்த உருவம் நெஞ் சில் ஏறி


நின் று கழுத்தை இறுக்கியது...எந்த நொடியும்
உயிர் போகலாம் முயற் சியை சிறிதும் விடாமல்
போராடி அதனோடு மல் லுகட்டி உருண்டான் ..

பிடியில் இருந்து விடுபட, முத்துபாண்டியின் கை


அங் கும் இங் குமா எதாவது சிக்குமா என தேட,
லாவகமாக முட்டிகளையம் ஒன் று கையில்
மட்டுபட, அதை எடுத்து அந்த உருவத்தின்
தலையில் ஓங் கி ஒரு அடிவிட்டான் , பானை
சுக்குநூறாய் உடைந்தது.

அடுத்தநொடியே அதனுடைய பிடியும்


தளர..தப் பித்தோம் பிழைத்தோம் என உயிரை
கையில் பிடித்துகொண்டு ஓட ஆரம் பித்தான் ..
கல் லுமுல் லு என எதையும் காணாமல்
மரணபயத்தில் ஓடினான் ..

ஓடும் போதே மனசுக்குள் யோசனையும் கூடவே


ஓடியது.. யார் இந்த ஆள் , நம் மள எதுக்கு
கொல் லவந்தான் ..சுருக்கு மாட்டி கொல் றத
பார்த்தா, ஒருவேளை நம் ம அம் மாவையும்
இவன் தானோ கொன் றுப் பானோ..

என்ன ஒரு ருத்ரம் அவன் கண்ணுல, அப் படி ஒரு


கொலைவெறி தெரிஞ் சதே, ஒருவேளை
பூமிகாவுக்கு ரொம் ப நெருக்கமானவனோ..
அதான் பழிவாங் க வந்துட்டான் போல, என்ன
எழவுனு கூட தெரியலையே என் றவாறு
மூச்சிறைக்க ஓடி வந்தவன் ஒரு வழியாக வீடு
வந்து சேர்ந்தான் ..

உள் ளே வந்து கதவை தாளிட்டு ஷோபாவில்


உட்கார எத்தனித்த நொடி, டேபிளில் இருந்த
செல் போன் ஒலி எழுப் பியது, இந்த நேரத்துல
யாரா இருக்கும் என்றவாறே போனை கையில்
எடுக்க, அதில் வந்த நம் பர் புதிதாக தெரிந்தது..
யோசனையோடு ஹலோ யாரு என கேட்க,
எதிர்முனையில் நான் தான் இன்ஸ்பெக்டர்
ராஜமாணிக்கம் என் றது,

இவன் எதுக்கு இப் ப பன் றான் , ஒரு நொடி


யோசித்தவன் , பிறகு சொல் லுயா என்ன இந்த
நேரத்துல போன் பன்னியிருக்க ஏதாவது
பணகஷ்டமா கடுப் போடு சொல் ல..

யோவ் மைனரே, நான் போன் பன் னுனா எப் ப


பார்த்தாலும் இதையே சொல் லுற, நான் என்ன
அஞ் சுக்கும் பத்துக்கும் அலையுற நாயினு
நினைச்சியா எதிர்முனையில் கடுப் பாக..

தப் பா நினைச்சுக்காத இன் சு கொஞ் சம்


டென் சன்ல பேசிட்டேன் , சரி என்ன விசயம் னு
சொல் லு யாரையும் போட்டு தள் ளனுமா இல் லை
யாரோட குடியும் கெடுக்கனுமா, என அந்த
நேரத்திலும் சிரித்துகொண்டே தன் னுடைய
குசும் பை வெளிகாட்ட..

யோவ் , உன்னை அரெஸ்ட் பன்னி உள் ளே தள் ள


அங் கே போலிஸ் வந்துகிட்டே இருக்கு நீ
என்னடானா காமெடி பன்னிகிட்டு இருக்க
என்றவாறு ராஜமாணிக்கம் கொஞ் சம்
காட்டமாவே உரக்க சொன்னார்..

ஆத்தாடி போலீஸ் வருதா நான் என்ன தப் பு


செஞ் சேன் , எதுக்காக என்னை அரெஸ்ட்
பன்னனும் பதறியபடி முத்துபாண்டி கேட்க,

பூமிகாவையும் பேயோட்டி கருந்தமலை


வேசத்துல வந்த அவளோட காதலன்
வேலாயுதத்தை குத்தி கொன்னதுக்கும் அதோட
இல் லாம,

இசக்கி அப் பரம் அவங் கம் மாவையும் பாம் பை


கடிக்கவிட்டு கொன்னதுக்கும் இப் படி உன் னோட
லிஸ்ட் பெரிசா நீ ண்டுகிட்டே போகுதுதாம் என
ராஜமாணிக்கம் சொல் லிமுடிக்க..

நான் தான் இதெல் லாம் செஞ் சேனு சொல் றதுக்கு


போலிஸ் கிட்டே ஏதாவது ஆதாரம் இருக்கா என
நக்கலாய் சிரித்தான் ..
ஏன் இல் லை,, உன் னோட மொத்த ஜாதகமே
ஒருத்தர்கிட்ட இருக்கு, உன் னோட தகவலை
சேகரிக்க, அதுவும் உன் னோட ஊருலதான் டென் ட்
போட்டே இருந்தாராம் என் று ராஜமாணிக்கம்
சொல் ல சொல் ல,

மொத்த அதிர்ச்சியும் மறைத்துகொண்டே, யாரு


அது? பத்திரிக்கை காரனா எனக் கே
தெரி...யாம....வார்த்தை தடுமாறியது..

அவரு.. இப் போ என் னோட பக்கத்திலதான்


இருக்காரு, அவர்கிட்ட போனை கொடுக்கிறேன்
பேசுங் க என் றவுடன் முத்துபாண்டிக்கு ரொம் பவே
வியர்த்து கொட்டியது..அப் படி நமக்கு தெரியாம
யாரா இருக்கும் ,

முகம் பயத்தில் நடுங் கியவாறு ஹலோ.. ஹலோ


யாரு.... வார்த்தை மென் று விழுங் க எதிர்முனை
பேச ஆரம் பித்தது.... என்ன பங் காளி சவுக்கியமா..

அந்த குரலை உடனே கேட்ச ் பிடித்தவனாய்


அடுத்த நொடியே டேவிட் நீ யா????
நம் பமுடியாதவனாய் பதறி கேட்க, சாட்சாத்
நானேதான் பங் கு, கூடவே நக்கல் சிரிப் பும்
சேர்ந்து வந்தது...

ஒரு சாதாரண பத்திரிக்கை காரனா


இருந்துகொண்டு உனக்கு இவ் ளோ திமிரா..
கோவத்தோடு கத்த, ஆமாடா எனக்கு திமிர்
அதிகம் தான் , ஆனா இது பத்திரிக்கை திமிர்
இல் லை, போலிஸ் திமிர்..
நான் யார்னு தெரியுமா,சிபிசிஐடி ஆபிசர் டேவிட்
சொல் லும் போதே குரலில் ஒரு கம் பீரம் .. அதை
கேட்ட முத்துபாண்டியோ அதிர்ச்சியின்
எல் லைக்கே சென் று, மயங் கி கீழே விழுந்தான்

(மர்மகோட்டை- 52)

அதை கேட்ட முத்துபாண்டியோ அதிர்ச்சியின்


எல் லைக்கே சென் று, மயங் கி கீழே விழுந்தான் .

பகலுடன் சண்டையிட்ட இரவு வெற் றியோடு


அதனுடைய ஆதிக்கத்தை முழுவதுமாக
தொடங் கிய நேரம் , சார் நீ ங் க சொன்னமாதிரியே
செஞ் சுட்டேன் சார்,

புள் ளகுட்டிகாரன் ஏதோ ஒரு சூழ் நிலையில


அப் படி முத்துபாண்டிக்கு சாதகமாக
நடந்துட்டேன் மன்னிச்சிடுங் க சார் கண்ணீ ரோடு
ராஜமாணிக்கம் கெஞ் ச,

அவர் எதிரில் டேவிட்,கூடவே விநோத்தும்


நடப் பதை நம் ப முடியாதவனாய் அசைவற் று
நின் று கொண்டிருந்தான் .

நீ ங் க எல் லாம் எதுக்குசார் போலிஸ் வேலைக்கு


சேர்ந்திங் க. உங் களை மாதிரி சில
போலிஸ்காரங் களால் தான் மொத்த
டிபார்டமெ
் ன் ட்டோட பேரே கெட்டுபோகுது
கடுப் பானான் ..

என் னோட கூட பொறந்தது நாலு தங் கச்சிங் க


அவங் களை கட்டிகொடுக்க இதை தவிர வேற வழி
தெரியலை சார் என தன் னுடைய இயலாமையை
வெளிப் படுத்த,

உங் க சொந்த பிரச்சனைக்காக பூமிகா,


வேலாயுதம் உயிர் அநியாயமா போயிடுச்சே,
உங் களை நான் மன்னிச்சாலும் அவங் க ரெண்டு
பேரோட ஆத்மாவும் உங் களை கண்டிப் பா
மண்ணிக்காது..

அந்த நாயை அரெஸ்ட் பன்னி செஞ் ச பாவத்துக்கு


பிராய் சித்தம் தேடிக்கோங் க என டேவிட் சொல் ல,
நிச்சயமா பன் றேன் சார் முத்துபாண்டியோட
வீட்டை ஃபுல் லா ரவுண்டப் பன்னியாச்சு,

எந்த நேரம் வேணாலும் உள் ள புகுந்து தூக்க,


உங் க ஆர்டர்காக வெயிட் பன் றோம் சார் என
சொல் லும் போதே குறிக்கிட்ட டேவிட்,
இப் போதைக்கு வேணாம் கொஞ் சம்
பொறுமையா இருங் க, விநோத்தோட அம் மாவை
யாரோ கடத்தியிருக்காங் க,

ஒருவேளை இந்த கடத்தலுக்கும் அவனுக்கு


ஏதாவது சம் பந்தம் கூட இருக்கலாம் அதனால
உத்தரவுக்கு காத்திருங் க, அதோடு இந்த ஊரில
இருந்து யாரும் வெளியில போகாதவாறு
எல் லாத்தையும் உங் க கட்டுப் பாடுக்குள்
கொண்டு வந்திடுங் க,
அப் பப் ப எனக்கு இன் பர்மேஷன் அப் டேட்
கொடுத்திட்டே இருங் க எனி வே.. நீ ங் க போகலாம்
மிஸ்டர் ராஜமாணிக்கம் என்று சொன்னவுடன்
விரைப் பாக ஒரு சல் யூட் அடுத்துவிட்டு அந்த
இடத்தை விட்டு நகர்ந்து சென் றார்.

அவர் போனவுடன் , டேவிட்டை வச்சகண்


வாங் காமல் பிரமிப் போடு விநோத் பார்த்து
கொண்டிருக்க, என்ன மச்சி எல் லாமே அதிசயமா
தெரியுதா கைகளை நெஞ் சுக்கு குறுக்கே
கட்டியவாறு நண்பனின் முதுகில் இடித்தான் .

டே... நீ போலிசா அதுவும் சிபிசிஐடியா என்னால


இன் னும் நம் பவே முடியலை, ராஸ்கல் இவ் ளோ
நாளா ஏன் டா இந்த உண்மைய என் கிட்ட மறைச்ச
செல் லமாக கோபித்தான் ,

இதுக்கே இப் படினா உன் வருங் கால மனைவி


ஜெனிபர் கூட ஒரு போலிஸ்தான் என் று
சொல் லவும் , இன் னும் கொஞ் சம் அதிர்ச்சியோடு
கண்கள் விரிய,

ஓ.. அதானே பார்த்தேன் ,


துப் பாக்கியை என் வாயில் சொருகும் போதே
தோனிருக்கனும் ,

அடுத்தாப் ல ரூம் ல எதையோ நீ தேடும் போது


உன் கிட்ட வந்து கொடுத்தாளே அதைகூட
டிரென்ஸ்பர்ம் மீட்டருனு சொன்னியே அப் பவே
எனக்கு சின்ன குழப் பமும் இருந்துச்சு பட் இப் ப
அந்த டவுட்டும் கிளியர் ஆயிடுச்சு,
அதோடு உன் கிட்ட அடிக்கடி போன்ல பேசினது,
இந்த ராஜமாணிக்கம் தானு புரிஞ் சுகிட்டேன்
என் று விநோத் சொல் ல, பரவாயில் லையே
உனக்கும் கொஞ் சம் மூலை வேலை செய் யதான்
செய் யுது என்றவாறு டேவிட் சிரித்தான் ..

அதைகேட்டு விநோத்தும் சேர்ந்து சிரிப் பான் என


எதிர்பார்க்க, ஆனால் பதிலுக்கு அவனிடம்
விசும் பல் மட்டுமே வெளிபட்டது, அவனை
தோளோடு இறுக பற் றியவன் ,

கவலைபடாத மச்சி உன் னோட நிலமை புரியுது,


அம் மாவுக்கு ஒன் னும் ஆயிடாது, நமக்கு
பயம் காட்டதான் இந்த வேலைய பன்னிருப் பானு
தோணுது, நாம அவனை சரியான
பாதையிலதான் மூவ் பன் றோம் , இல் லைனா நாம
பேசின அடுத்த செகன் ட் அவன் ஏன் கடத்தணும் ,

நாம நினைக்கிற மாதிரி அவன் சாதாரணமான


ஆளா தெரியலை, ஊரையே முனிபயத்தை காட்டி
ஏதோ ஒரு பெரிய காரியம் இந்த ஊரில
நடந்துகிட்டு இருந்திருக்கு,

இதை ஏன் உறுதியா நான் சொல் றேனா, அவன்


கடத்திவச்சிருந்த நாலு பொண்ணுங் களையும்
ஏதோ ஒரு காரணத்துக்காக ரிலீஸ் பன்னிட்டான் ,

சோ அவனோட டார்க்கெட் இப் போ வேற


எதையோ எதிர் பார்த்துட்டு இருக்கு, இவ் வளவு
காரியத்தையும் ஒருத்தன் கணகச்சிதமா
பன் றானா கண்டிப் பா எனக்கு சாதாரண ஆளா
தெரியலை,
இனியும் நாம தாமதிக்க கூடாது என் றாவறே
நடையை தீவிரபடுத்த அடுத்த பத்தாவது
நிமிடத்தில் பூசாரி வீட்டை அடைந்தனர்,
விநோத்தை பார்க்கவும் அண்ணே என்று ராசாத்தி
ஓடி வந்து இடுப் பை கட்டி கொள் ள, கூடவே
அழுகையும் சேர்ந்துவரவும் அவனை அறியாமல்
அழுதுவிட்டான் ,

டேவிட் அவர்களை சமாதானம் படுத்திவிட்டு,


கண்கள் பூசாரியை தேடியது, அவரோ அம் னீசியா
நோய் தாக்கியதை போல் ஒருபக்கம் மூளையில்
சுருண்டு கிடந்தார்,

அவரை தட்டி எழுப் பியவன் , நான் கேட்கிற


கேள் விக்கெல் லாம் பதில் சொல் லுங் க,
தேவையில் லாம முரண்டு பிடிக்காதிங் க, விநோத்
எல் லாத்தையும் சொல் லிட்டான் . நான் ஒரு
போலிஸ் அதிகாரி இனிமே நீ ங் க தப் பவே
முடியாது,

நாலு பொண்ணுங் களை கடத்தினதும் , இந்த


ஊரையே ஆட்டி படைக்கிற அந்த ஆள் யார், இப் ப
உங் க மனைவியை கடத்தியது அவன் தானும்
தெரியும் .....

உண்மையை இங் க சொல் றிங் களா இல் லை


கொண்டுபோய் விசாரிக்கிற விதத்துல
விசாரிக்கனுமா என டேவிட் அவரை காட்டதோடு
பார்க்க, எதற் குமே அசையாமல் பித்து
பிடித்தவர்போல் அமர்ந்திருந்தார்,

உடனே கடுப் பாகி எதிரே வந்த வினோத்,


உங் களை அப் பானு சொல் ல வெக்கமா இருக்கு,
எங் கம் மா மேல உள் ள பாசத்தாலதானே
என்னையே கொல் ல நினைச்சிங் க, இன்னைக்கு
அவங் களோட சாவுக்கும் நீ ங் களே காரணமா ஆக
போறிங் க,

ரொம் ப வருசமா தாயோட அன் புக்காக நான்


ஏங் கினேன் , இப் போதான் அது முழுமையா
கிடைச்சுச்சு, ஆனா அதை ஒருபோதும் இழக்க
விரும் பலை என் னோட பொருமையை
சோதிக்காதிங் க...

சொல் லுங் க யாரு அம் மாவை கடத்தினது


சொல் லுங் க என் று ஆத்திரம் தலைக்கேறி
பக்கத்தில் கிடந்த அம் மிக்கல் லை தூக்கி
கார்மேகம் தலையை குறிவைக்க, உடனே அதை
நொடியில் கீழே தள் ளிவிட்ட டேவிட் ஏன் டா
பையித்தியக்காரன் மாதிரி பன் ற என
ஆசுவாசபடுத்தினான் .

இப் போது பூசாரியிடம் இருந்து வார்த்தைகள்


உதிர்ந்தன. விடுங் க அவன் என்னை கொன் னு
போடட்டும் நான் பெரிய பாவி..யாருக்கும் நல் லது
பன்னினது இல் லை,

என் னோட சுயநலம் இன்னைக்கு இந்த இக்கட்டுல


வந்து நிப் பாட்டிருக்கு சொல் லும் போதே அழுகை
தொண்டயை அடைத்தது, சில நொடி
எடுத்துகொண்டு பிறகு பேச்சை தொடர்ந்தவர்,

டேவிட்டை நோக்கி உங் களுக்கு வைதேகி,


ஜெனிபர் இவங் க ரெண்டுபேர்ல ஒருவரை
இழக்கனும் னா யாரை இழப் பிங் க தம் பி என் று
பூசாரி கேட்க,
அதை சற் றும் எதிர்பாராதவன் அந்த கேள் வியில்
கொஞ் சம் தடுமாறிதான் போனான் . என்னப் பா
சொல் றிங் க இடையில் புகுந்த விநோத்தை,
கொஞ் சம் பொறு என் பதைபோல் கை ஜாடையில்
அமர்த்தியவர்.

இதுக்கு உங் களால பதில் சொல் ல முடியாதுதானே


என கார்மேகம் விரக்தியில் சிரிக்க, நீ ங் க
சொல் றதுக்கும் நான் கேட்ட கேள் விக்கும் , ஏதும்
சம் மந்தம் இருப் பதாய் தெரியலையே என்று
டேவிட் அம் பை தொடுக்க,

இருக்கு.... என் னுடைய பொஞ் சாதி மேல எனக்கு


எவ் வளவு பாசமோ, அவ் வளவு பாசம் என் தங் கச்சி
கிருஷ்ணவேணி மேலையும் வச்சிருந்தேன் ,
அவள் னா எனக்கு உயிர்,

ஆனா அந்த பாசத்தை பறிக்க வந்த படுபாவிதான்


கோட்டச்சாமி, செல் லபிள் ளையா வளர்த்தவளை
பட்டாளத்து மாப்பிள் ளைனு சொன்னதால
அவனுக்கு கட்டிவச்சோம் ஆறுமாசம் தான்
அவளோட வாழ் கையில சந்தோசம் , ஏதோ ஒரு
காரணத்துக்காக அவனை பட்டாளத்துல இருந்து
நீ க்கிடாங் க,

அதுக்கப் பரம் அவனோட அக்கிரம் தாங் க


முடியலை, தினமும் குடிச்சிட்டு வந்து அடிச்சு என்
தங் கச்சியை ரொம் பவே கொடுமை படுத்தினான் .

என்னால ஒன் னும் பன்ன முடியலை, ஒருநாள்


கத்தியை எடுத்துட்டு கொல் லவே போயிட்டேன் ,
தங் கச்சி பதறிபோய் என் வாழ் கை நல் லா
இருக்கனும் னா தயவுசெஞ் சு இங் க இருந்து
போயிடுங் கனு கையெடுத்து கும் பிட்டா,

அவளை இப் படி பாக்க முடியாம திரும் பி


வந்துட்டேன் , அப் போ ஒருநாள் கோட்டைசாமி
என் கிட்ட வந்தான் , மச்சான் நான் பன்னினது
தப் புதான் பணக்கஷ்டத்திலதான் அப் படி
பன்னிட்டேன் மன்னிச்சிடுனு கால் ல விழுந்தான் ,

அதோடு இல் லாம இந்த ஊர்ல புதையல்


இருக்குறதா கேள் விபட்டேன் , நான் கேக்குற
சின்ன சின்ன உதவி மட்டும் அப் பப் ப
பன் னு...அந்த புதையலை மட்டும் எடுத்துட்டா
உனக்கும் பாதி தாரேன் , உன் தங் கச்சியை
ராணியா மாத்தி காட்டுறேனு சொல் லவும் ,
தங் கச்சி எப் படியாவது நல் லா இருந்தா சரிதான் ,
என் கிற நப் பாசையில ஒத்துகிட்டேன் என் று
பூசாரி சொல் லிமுடிக்க,

அப் படினா இந்த ஊரை ஆட்டிபடைக்கிறது மாமா


கோட்டைச்சாமியா என அதிர்ச்சியோடு விநோத்
கேட்க, அவன் மட்டுமில் ல அவனோடு
இன்னொருத்தனும் கூட சேர்ந்து இருக்கான் என
கார்மேகம் புதிர்போட, யாரு அது, டேவிட்
பரபரப் பானன்

அதேவேளை சிவணான் டி நெஞ் சில் ஏறி ருத்ர


தாண்டவம் ஆட தொடங் கியது
பனைமரத்துமுனி,,,,,,,,

(மர்மகோட்டை-53)
அதேவேளை சிவணான் டி நெஞ் சில் ஏறி ருத்ர
தாண்டவம் ஆட தொடங் கியது
பனைமரத்துமுனி,,,,,,,,

சிவணான் டியின் சப் தநாடிகளும் செயலற் று


போயின. எவ் வளவோ வாய் விட்டு கத்திபார்த்தார்
ஆனால் சப் தம் மட்டும் வெளியே கேட்கவில் லை.
தன் மேல் ஒரு கருத்த உருவம் ஏறி நிற் பது
முனிதான் என் பதை உணர்ந்தார்.

அங் கும் இங் குமாய் அவரை தூக்கி அடித்தது.


சுவற் றின் மூலையில் தலைகீழாக தூக்கியது,
சாவை நோக்கி அவரது கண்கள் நிலைகுத்திய
நேரம் , எதேட்சயாய் அந்த அறைக்கு வந்த
வைதேகி தந்தையின் கோலத்தை பார்த்தவள்
அதிர்ச்சியாகி,

அப் பா..... என் று அலறியவாறு ஓடிபோய் அவரை


தூக்கி பிடிக்க, வைதேகி தொட்டவுடன்
சிவணான் டியை பிடித்திருந்த முனி விட்டு
விலகியது, அதேவேளை வைதேகியை
ஆட்கொண்டு உடல் பாய் ந்தது,

சத்தம் கேட்டு ஜெனிபர் ஓடிவந்து பார்க்க,


அவளை தொடர்ந்து பின்னாடியே மாரியும் வந்து
நின் றான் . வைதேகியின் கண்கள் சிவப் பு
நிறத்தில் மிகவும் கோரமாக காட்சி அளிக்க,
பின்னல் போட்டிருந்த ஜடையை, காற் றில் ஒரு
சுற் று சுற் ற அங் கே தலைவிரி கோலமாக
நின் றாள் . அவளை பார்க்கவே பயமாக இருந்தது,

சிவணான் டியின் மயக்கம் தெளிய சில நொடிகள்


எடுத்துகொள் ள, சுயநினைவுக்கு வந்தவர் மகளின்
கோரகாட்சியை கண்டவர் ஸ்தம் பித்து போய்
நின் றார்.

ஜெனியும் மாரியும் சிவணான் டியின்


ஆளுக்கொரு பக்கமாய் வந்து, அவர் வைதேகியை
நெருங் காதவாறு அரண்போல் நின் றுகொள் ள.
இவர்களை பார்த்து பற் களை நரநரவென கடித்து
கோரமாக பார்த்து சிரித்தாள் .

காவு வாங் க வருவேன் னு சொன் னேன்ல..


வந்துட்டேன் பார்த்தியா, உன் னோட ஆசைமகள்
உன் கண்ணு முன்னாடியே உருத்தெரியாம
சாகபோறா.. முடிஞ் சா தடுத்து பாருடா என
சிவணான் டியை பார்த்து கையை நீ ட்டியவாறு,
நாக்கை துருத்தி சிரிக்க, அவளின் மொத்த
உருவமும் முனியின் கோர உருவமாக அங் கே
காட்சி அளித்தாள் .

அதேநேரம் ... யாருப் பா அந்த இன்னொரு ஆள்


விநோத் ஆர்வதோடு கேட்க, பூசாரி காசி என் று
சொல் லிமுடிக்க, என்னது காசியா அவன் ஒரு
பைத்தியகாரனாச்சே டேவிட் படிரென
சொன்னான் .

ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்தவர்.. இந்த


ஊரை பொறுத்தவரை அவன் பைத்தியமா
இருக்கலாம் .. ஆனா அவன் பெரிய மந்திரவிவாதி
என் று சொல் லவும் இருவரும் வாயை பிளந்தனர்.

என்ன சொல் றிங் க அதிர்ச்சியும் ஆச்சரியமும்


சேர்ந்து டேவிட் கேட்க, ஆமா கேரளாவுல
போயிட்டு அடிக்கடி மாந்திரிகம் கத்துகிட்டு
வருவான் , புதையலை எடுக்குறதுதான் இவனோட
லட்சியமே. ராத்திரி ஆயிடுச்சுனா ஊரையே ஒரு
வலம் வருவான் .

இவனை யாருமே சந்தேகபட மாட்டாங் க, ஊரும்


இவனை பயித்தியமுனு நம் பிடிச்சு. அதனால
புதையலை தேடுற வேலையில மும் முரமா
இறங் கினான் .

இதையெல் லாம் மோப் பம் புடிச்ச கோட்டச்சாமி


காசிகிட்ட பேரம் பேச போய் முதல் ல
முரண்டுபிடிக்க, நானும் தான் அந்த புதையலை
தேட வந்திருக் கேன் .

நாம தேவையில் லாம சண்டை போட்டா, விசயம்


வெளியில தெரிஞ் சுபோய் கடைசியா யாருக்குமே
அது கிடைக்காம போயிடும் . நமக்கு உதவ பூசாரி
இருக்காருனு என்னை அந்த இடத்தில்
கோர்த்துவிட,

ஒருவழியா அந்த பிளானுக்கு காசி ஒத்துகிட்டான்


என கார்மேகம் சொல் லிமுடிக்க, அப் படினா
எல் லாமே அந்த புதையலுக்காகதான் இவ் வளவு
சம் பவங் களும் நடந்திருக்கு போல டேவிட்
சொல் ல பூசாரியும் அதை ஆமோதித்தார்.
அப் பரம் இன்னொரு சந்தேகமும் இருக்கு நாலு
பொண்ணுங் களை ஏன் கடத்தனும் பிறகு ஏன்
அவங் களை ரிலிஸ் பன்னனும் .. என் னோட
தங் கச்சியை கூட உடனே விட்டுட்டாங் க, என்ன
காரணம் தெரிஞ் சுக்கலாமா, டேவிட் கேட்டுவிட்டு
பூசாரியின் முகத்தை பார்த்தான் .

அதுக்கு காரணம் இருக்கும் தம் பி கல் யாணம்


ஆகாத கன்னி பெண்களை, சரியா ராத்திரி
பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டு காளிக்கு
பலியிட்டா, புதையல் இருக்குற இடத்தை அது
சொல் லிடும் னு காசி சொன்னான் .

ப் ளான் ரெடியாகி நல் லாதான் போயிட்டு


இருந்துச்சு. உன் தங் கச்சியை கடத்துன
அன்னைக்கு அவளோட போனுக்கு ஒருகால்
வரவும் , கோட்டைசாமி எடுத்து பேச லைன்
கட்டாயிடுச்சு..

அந்த போனுல அப் படி என்னத்தை கண்டானோ


தெரியலை, திடிர்னு எல் லோரையும் அவுத்து
விட்டுறுங் க பிளான் மாறிடுச்சு, நாம பலி
கொடுக்க போற ஆளே, வேறனு சொல் லிட்டு
மேலயும் கீழயும் சந்தோசத்தில துள் ளி குதிக்க
ஆரம் பிச்சிட்டான் என பூசாரி சொல் லி முடிக்க..

ஜெனியோட போன்ல அப் படி எதை பார்த்தாரு,


விநோத் படபடப் போடு கேட்க, நானும்
கோட்டைசாமி கிட்ட எவ் வளவோ கேட்டு பாத்தும் ,
வாயை தொறக்கவே இல் லை என பதில்
அளித்தார்.
இப் போது டேவிட்டின் மூலை மின்னல் வேகத்தில்
யோசிக்க தொடங் கியது. அப் படினா
கோட்டைசாமியோட மொத்த டார்க்கெட்
என் னோட அம் மா நாச்சியாவா? நினைக்கும்
போதே வீட்டுக்குள் மூச்சிறைக்க இங் கே
ஓடிவந்தாள் பூசாரியோட மனைவி சுந்தரி.

அங் கே... வைதேகியின் உருவில் முனியின்


ரவுத்திரம் வெளியே தெரிய, மொட்டை
பனைமரத்தின் திசையை நோக்கி, ஒரு மாதிரியா
வாயை கோணமாக வைத்து கொண்டு மூன் று
முறை ஊளையிடும் விதமாக கத்தினாள் ,

அடுத்த நொடியே பனைமரத்தை நோக்கி ஓடவும்


செய் தாள் ..

(மர்மகோட்டை- 54)
அங் கே... வைதேகியின் உருவில் முனியின்
ரவுத்திரம் வெளியே தெரிய, மொட்டை
பனைமரத்தின் திசையை நோக்கி, ஒரு மாதிரியா
வாயை கோணமாக வைத்து கொண்டு மூன் று
முறை ஊளையிடும் விதமாக கத்தினாள் ,

அடுத்த நொடியே பனைமரத்தை நோக்கி ஓடவும்


செய் தாள் .

அய் யோ நான் என்ன செய் வேன் யாராவது


காப் பாத்துங் களே, என் னோட மகளை முனி
இழுத்துக்கிட்டு ஓடுதே என் றவாறே தலையிலும்
நெஞ் சிலும் அடித்துகொண்டே சிவணான் டி
கதறியபடி ஓட, கூடவே ஜெனிபரும் மாரியும்
அவர்களை பின் தொடர்ந்தார்கள் .

இவர்களின் கதறல் கேட்டு ஊரார்


ஒவ் வொருவரின் முகத்திலும் பயம் கலந்த
பீதியோடு மெதுவாகவே ஓடினார்கள் . காரணம்
எல் லோருக்கும் தெரிஞ் ச விசயம் தானே
முனிபயம் .

தொட்டால் விடாது, பனங் காட்டு முனியும் சேர்ந்து


இருப் பதால் அதனுடைய உக்கிரம் அதிகமாகவே
இருக்கும் . பயங் கரமான சூறாவளி வைதேகியை
இழுத்துகொண்டு போற விசயம் , டேவிட் விநோத்
காதுக்கும் செல் ல அவர்களும் விரைந்தோடினர்.

ஊரே மரண ஓலம் , சிவணான் டிக்காக இல் லை


வைதேகிகாகதான் எல் லோரும்
வருத்தபட்டார்கள் . வைதேகி மொட்டை
பனைமரத்தை நெருங் கும் தருவாயில் , மின்னல்
வேகத்தில் டேவிட்டும் விநோத்தும் குறுக்கே
போயி மறித்து நின் றார்கள் .

தம் பி குறுக்கே நிக்காதிங் க உங் களையும்


அடிச்சிடும் என இளையபெருமாள் எச்சரிக்க,
அப் போது சூறைக்காற் றின் சத்தமும்
புழுதிபடலமும் பலமடங் கு கூடி, அங் கே ஓர்
பெரிய அசம் பாவிதமே நடக்க போகிறது
என் பதைபோல் வானத்தில் இடியும் மின்னலும்
காதை பிளந்தன.

என்ன நடந்தாலும் பரவாயில் லை என் உயிரை


போனாலும் சரி, வைதேகியை நான்
காப் பாத்தியே தீறுவேன் என்றவாறு விநோத்தை
அந்த பக்கமாய் கீழே தள் ளிவிட்டு, வைதேகி.....
என் று கத்தியவாறு சூறைகாற் றை நெருங் கி,

வைதேகியின் கையை தொட்டவிநாடி, டேவிட்


அந்தரத்தில் தூக்கி எறியபட்டு,
அம் மா...என பெருத்த அலரல் சத்தத்தோடு
பனைமரத்து அடியில் போய் விழுந்து மூச்சற் று
கிடந்தான் . அந்தகாட்சியை கண்ட மொத்த ஊர்
ஜனமும் ஸ்தம் பித்துபோய் நின் றார்கள் .

வைதேகியை விடுவித்த முனியின் மொத்த


கோவமும் டேவிட் மீது திரும் ப, காற் றாய்
பனைமரத்தை சுற் ற தொடங் கிய நேரம் ,

கோவில் திசையிலிருந்து கருப் பன் அம் சமான


கோவில் மாடு, சலங் கை சத்ததோடு மா....... என
ஆங் காரமாக சீறி வந்து கொண்டிருந்தது.
எல் லோரும் திரும் பி பார்த்து கருப் பு வந்திடுச்சு,
இனிமே அது பாத்துகிடும் நமக்கு கவலை இல் லை
என ஆரவாரத்தோடு முழக்கம் இட்டனர், டேவிட்
அருகே வந்த காளை கொம் பால் மண்ணை
தூர்வார அந்த இடமே புழுதிபடலமானது,

பனைமரத்தை நெருங் கிய மாடு, டேவிட்


சட்டையை வாயால் கவ் விபிடித்து இழுக்க,
அடுத்த நொடியே அதுவும் தூக்கி எறியபட்டு
ஊரார் முன்னாடி போய் விழுந்தது,

எல் லோரும் நெஞ் சில் அடித்துகொண்டு


அழுகையோடு நெருங் கி வந்து காளையை
பார்க்க, நாக்கு நுரைதள் ளி ரத்தம் ஓரமாக
வடிந்துகொண்டிருந்தது அதனுடைய உயிரும்
கொஞ் சம் கொஞ் சமாக அடங் கியது.

அப் போது யாரும் எதிர்பாராத சம் பவம் அங் கே


அரங் கேறியது, ஹேய் ய் .......என ஆங் காரமான
சத்தம் , எல் லோரும் அதிர்ச்சியோடு திரும் பி
பார்க்க, அங் கே டேவிட் கண்கள் கோவபழமாய்
சிவக்க கம் பீரமாக நின் றுகொண்டிருந்தான் .

ஆத்தாடி.... முனி டேவிட் உடல் ல பாஞ் சிடுச்சு,


இனிமே யாரை பலிவாங் க போகுதோ என் ற
பீதியில் ஊர்மக்கள் எல் லோரும் பயத்தில்
நடுநடுங் க, காளையை வெறியோடு முறைத்து
பார்த்தவன் , மேல் மூச்சு கீழ் மூச்சு வாங் க உடம் பு
குழுங் கியது.

எல் லோரும் கொலவையை போடுங் கத்தா,


வந்துருப் பது முனி இல் ல நம் ம
வீச்சருவாகாரன் டா என அருள் வந்தவராய்
இளையபெருமாள் சொல் ல...

அங் கே கூடியிருந்த அத்தனை பேர் கண்களிலும்


ஆனந்த கண்ணீர ் கரைபுரண்டு ஓடியது, பின்ன
இருக்காதா இத்தனை வருசமா வராத கருப் பு
இன்னைக்கு டேவிட் மூலமா வந்திருக்குது
என்றால் சந்தோசம் இருக்கதானே செய் யும் ,

முனியோடு வாக்குவாதம் ஆரம் பமானது, டேவிட்


என்னனம் மோ பேசினான் சில வார்த்தைகள்
புரிந்தும் புரியாமலும் இருந்தது.

முடிவில் அருவால் பிடித்து வெட்டுவதை போல் ,


காற் றில் அங் கும் இங் குமாய் கையை
ஆவேசத்தோடு வீச, பனைமரத்து பின்னால்
இருந்த முள் பத்தையில் சடசடவென ஏதோ
முறிந்து விழுந்தது போல் பயங் கரமான சத்தம்
கேட்டது...

அடுத்த நொடியே சாமி நின் றுபோய் , கீழே


விழப் போன டேவிட்டை ஓடிவந்து தாங் கி
பிடித்தார்கள் ..

பிறகு கூட்டம் கலைந்து வானவேடிக்கை ஆட்டம்


பாட்டத்தோடும் , சகல மரியாதையோடும்
காளையை சுமந்து கொண்டுபோய் , கோவில்
பின் புறமாக சிறப் பாக அடக்கம் செய் யப் பட்டது.

அதிகாலை மூன் று மணியை தொட்டது,


சிவணான் டி வீட்டில் ஊரார் கூட்டம் போட்டு
ஐக்கியமாயிருந்தனர். ஒவ் வொருவராக பேச
தொடங் கி இறுதியாக சிவணான் டி பேச
தொடங் கினார்,

நீ ங் க சொன்ன எல் லாத்திலும் நானும் ஒத்து


போறேன் . கோடாங் கிய கூட்டிவந்து அம் மனை
அழைச்சு பாப் போம் , கூடிய சீக்கிரத்துல இந்த
ஊருல திருவிழா நடக்கும் என் று சிவணான் டி
சொல் ல கூட்டத்தில் கைதட்டல் பறந்தது.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த


டேவிட், கூட்டத்தின் முன் னே வந்து நின் று, தான்
ஒரு சிபிசிஐடி ஆபிசர் என்றும் , சில
காரணங் களுக்காக அதை வெளியில்
சொல் லமுடியாம போச்சு என் று சொன்னவிநாடி,

ஊராருக்கு அதிர்ச்சி கூட்டத்தில் சிறிய சலசலப் பு,


ஆனால் சிவணான் டிக்கு அதைவிட பேரதிர்ச்சி
அவர் முகத்தில் வடிந்த வியர்வையில்
அப் பட்டமாக தெரிந்தது.

பிறகு தொடர்ந்து பேச்சை ஆரம் பித்தான் . சில


கொலை குற் றத்திற் காக முத்துபாண்டியை கைது
பன்ன போலீஸ் வந்துருக்கு, அதனால ஊர் ஒத்து
வந்து, இதுக்கு அனுமதி தரணும் என
கைகூப் பினான் .

என்னது... என் னோட மாப் பிள் ளையை நீ கைது


பன்னபோறியா சிவணான் டி வெகுண்டெழுந்தார்.
என்னய் யா இது அக்கிரமமா இருக்கு, இன் னும்
ஒரு வாரத்தில என் மகளை முத்துபாண்டிக்கு
கட்டிகொடுக்க இருக் கேன் , அந்த பொறாமையில
இப் படி பன் றது நல் லா இல் லை,
என் பொண்னை நீ முனிக்கிட்ட இருந்து
காப் பாத்தினதுக்காக, நீ சொன்னத்துக்கெல் லாம்
நின் னு தலையாட்ட முடியாது, இந்த ஊருக்குள் ள
போலீஸ் வர கூடாதுனு ஒரு கட்டுப் பாடு இருக்குனு
தெரிஞ் சும் நீ இங் க வந்துருக்க,

தேவையில் லா பிரச்சனை பன்னாம உங் க


ஊருக்கே போயிடுங் க தம் பி, இங் க உங் க
சட்டமெல் லாம் செல் லாது என சொல் லும் போதே,
இதையெல் லாம் உள் ளேயிருந்து கேட்டு
கொண்டிருந்த ஜெனிபர் கடுப் பாகி வெளியே
வந்தவள் .

உங் களுக்கெல் லாம் மனித உயிர்னா ரொம் பவே


சாதாரணம போச்சுல. அதுவும் ஏழையா இருந்தா
அதை ஒரு பொருட்டாவே கருதுறது கிடையாது.
அந்த மைனர் மண்ணாங் கட்டியால இந்த ஊர்ல
எத்தனை உயிர் போச்சினு தெரியுமா என அவள்
பொரிந்து தள் ள அங் கே காரசார விவாதம்
அரங் கேறியது.

இடைபுகுந்த சிவணான் டியின் பங் காளியான


மருதப் பன் , இந்த சின்னபொண்ணு
பேசுறதெல் லாம் கேட்கனும் னு எங் களுக்கு
அவசியம் இல் லை, இந்த ஊருக்கு எதுக்கு
வந்திங் களோ அந்த வேலையை மட்டும் ஒழுங் கா
பாருங் க என அதட்டினான் .

இந்த மிரட்டுற வேலை எல் லாம் எங் ககிட்ட


வச்சுக்காத, சுட்டு போட்டு போயிட்டே இருப் பேன்
என்றவாறு டேவிட் மருதப் பனை நோக்கி
துப் பாக்கியை காட்ட அப் படியே
அடங் கிபோனான் ,
இப் போது சிவணான் டியின் பக்கமாய் வந்த
ஜெனிபர், நான் தெரியாமதான் கேக்கிறேன் ,என்
அண்ணன் எந்த விதத்துல , அந்த
முத்துபாண்டியைவிட கொறஞ் சு போயிட்டாரு,
அழகு இல் லையா படிப் பு இல் லையா இல் லை
வேலைதான் இல் லையா..

தான் செத்தாலும் பரவாயில் லை, காதலிச்சவளை


உயிரை கொடுத்து காப் பாத்தினானே என்
அண்ணன் கெட்டவனா, இல் லை கெட்டவன் னு
தெரிஞ் சதும் தங் கச்சியை கட்டிகொடுக்க
மாட்டேனு சொன்னதால அவளோட
அண்ணனையே குத்தி கொன்னானே, அந்த
முத்துபாண்டி நல் லவனா என ஆவேசமாக
ஆத்திரப் பட.

நீ என்ன சொல் ற எனக்கு ஒன் னும் புரியலையே


குழப் பத்தோடு ஜெனிபரை ஏறிட, அந்த அண்ணன்
தங் கச்சி வேற யாரும் இல் லை, உங் கள் மகன்
தேவாவும் வைதேகியும் தான் என் று சொல் ல,
அதிர்ச்சியில் நெஞ் சை பிடித்துக்கொண்டு
அப் படியே உக்காந்து விட்டார்.

அதேநேரம் டேவிட்டின் செல் போன் ஓசையை


எழுப் ப, அதை காதருகே கொண்டுபோய்
ஒட்டினான் . எதிர்முனையில் ராஜமாணிக்கம்
பதட்டமாக பேசினார். என்ன சொல் றிங் க
உண்மையாவா?... இதோ உடனே வர்றேன்
என்றவாறு டேவிட் போனை துண்டித்தான் .
என்னாச்சுன்னா ஜெனிபர் பதட்டத்தோடு கேட்க,
தேவா செத்த புளியமரத்துல முத்துபாண்டியோட
டெட்பாடி தொங் குதாம் எனறு சொன்னநேரம் .

கூட்டத்தில் அமர்ந்து இருந்த எல் லோரும்


அதிர்ச்சியோடு டேவிட்டை பார்க்க, அந்த
கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்த அந்த உருவம்
மட்டும் , டேவிட்டை பார்த்து சிரித்தது..

(மர்மகோட்டை- 55)

கூட்டத்தில் அமர்ந்து இருந்த எல் லோரும்


அதிர்ச்சியோடு டேவிட்டை பார்க்க, அந்த
கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்த அந்த உருவம்
மட்டும் , டேவிட்டை பார்த்து சிரித்தது..

புளியமரத்தை சுற் றி மக்கள் வெள் ளமாய்


திரண்டு நிற் க, அதில் ஒருவனாக டேவிட்டும்
ஐக்கியமானான் . இவனை கண்டவுடன்
விறைப் பான சல் யூட் ஒன்றை அடித்த
ராஜமாணிக்கத்தை,
பாடியில இருந்து ரத்தம் வடிஞ் சுகிட்டே இருக்கு,
உடனே அதை இறக்கி முதல் ல போஸ்ட்மார்டம்
பன்ன ஏற் பாடு பன்னிடுங் க, முத்துபாண்டியை
ரவுண்டப் பன்னிதானே இருந்திங் க, பின்ன எப் படி
இந்த சம் பவம் நடந்துச்சு என கேள் விகளை
தொடங் கிய டேவிட்டுக்கு,

சார்.. நைட் புல் லா கண்கொத்தி பாம் பா


கவனிச்சிகிட்டுதான் இருந்தோம் . நாங் க
மறைஞ் சு இருந்தது அவனுக்கு தெரிய வாய் ப் பே
இல் லை, திடீர்னு அவன் வீட்டுக்குள் ள ஒரு அலரல்
சத்தம் கேட்டுச்சு,

உடனே எல் லோரும் அலார்ட் ஆனோம் . ஆனா ஒரு


கயிர எடுத்துகிட்டு நானும் வாரேன் நானும்
வாரேன் கத்திகிட்டே ஓடினான் . அப் போ ஒரு
பெரிய எறுமைமாடு எதிரே வந்து ஒரே
முட்டுதான் சார் அலேக்கா தூக்கி அசால் டா மரத்து
மேலே மாட்டிட்டு போயிட்டுச்சு.

பக்கத்துல வந்து பார்த்தா தூக்குல தொங் குறான்


சார் என அவர் நடந்ததை சொல் லிமுடிப் பதற் கும்
புளியமரத்தில் இருந்து சடலம் இறங் குவதற் கும்
சரியா இருந்தது.

முத்துபாண்டியின் உடம் பை ஆராய தொடங் கிய


டேவிட், அவனுடைய குத்துபட்ட உடம் பில் இருந்த
மொத்த ரத்தமும் வெளியேறி... கொஞ் சம்
அப் படியே நீ ல கலரில் உறைந்து போயிருந்தது.

ராஜமாணித்திடம் திரும் பிய டேவிட்


மாட்டுகொம் பு பலமா வயித்தை கிழிச்சிருக்கு,
இந்த மாதிரி உடம் பு ஊதாகலரில் மாற என்ன
காரணம் என் றவாறு சொல் லிக்கொண்டே
அங் கும் இங் கும் பார்வையை ஒட விட்டவன் அதை
பார்த்ததும் அதிர்ந்து போனான் ,

காரணம் கழுத்தை சுற் றி பத்துபோட்டது போல்


ஏதோ அச்சாக பதிந்திருந்தது, ராஜமாணிக்கம்
அதை பார்த்திங் களா என்று சொல் லவும் அதை
கேட்ச ் செய் த விதமாய் ,

ஆமா சார் மருதாணி கையால் யாரோ


முத்துபாண்டியோட கழுத்து நெறுச்ச மாதிரி
இருக்கு என் று அதிசயத்துபோனவர், டக்கென் று
அதிர்ச்சியாகி,

சார் இவனோட தொடையில பாம் பு கடிச்ச மாதிரி


ரெண்டு பல் தடம் பதிஞ் சுருக்கு,
எனக்கென்னமோ இந்த கொலை சாதாரண
மாதிரி தெரியலை, கர்ணகொடுரமா நடந்ததா
தெரியுது என மிரண்டு போனார்.

சரி முதல் ல போஸ்ட்மார்டம் பன்னி முடிக்கட்டும் ,


பிறகு விசாரணையை ஆரம் பிப் போம் கூட்டத்தை
சரி பன் னுங் க நான் கிளம் புறேன் , ஏதாவது தகவல்
கிடைச்சா சொல் லுங் க என் றவாறு
எல் லோரையும் கலைந்து போக சொல் லிவிட்டு
விநோத்தோடு பைக்கில் வீடு வந்து சேர்ந்தான் .

உள் ளே நுழையும் போதே வைதேகி எதிர்பட்டாள் ,


இவர்களை கண்டவுடன் விரைவாக தண்ணிரோடு
வந்தவள் , போன விசயம் என்னாச்சு என் றவளை
எல் லாத்தையும் விநோத் சொல் வான் .
நான் போயிட்டு காக்கா குளியல் போட்டுட்டு
வர்றேன் என பாத்ரூம் உள் ளே போனான் . ஷவரை
திறந்து உடம் பு நனையும் போதே மனது வேறு
யோசனையில் மூழ் க தொடங் கியது.

பூமிகா,,, அந்த கூட்டத்தில் அவ் வளவு பேருக்கு


மத்தியில் என்னை பார்த்து சிரித்தாளே. அந்த
சிரிப் புக்கு காரணம் முத்துபாண்டியோட
துர்மரணமோ,
கூடவே தேவாவும் எசக்கியும் அவர்களுடைய
சாவுக்கு பலிவாங் கிவிட்டார்கள் .

இந்த ஊருக்கு வந்ததில் இருந்து ஒவ் வொரு நாளும்


திகில் போல் நகர்ந்துகிட்டு இருக்கு என
யோசிக்கும் போதே, கதவு தட்டப் பட
சிந்தணையில் இருந்து விடுபட்டு வெளியில் வர,
ஜெனிபர் போனோடு நின் றிருந்தாள் .

யாரு என் பதுபோல் ஜாடையில் கேக்க,


அம் மாதான் என் றவுடன் சிரித்தபடியே காதோடு
ஒற் ற, எதிர்முனையில் நாச்சியா அழுக
ஆரம் பித்தாள் .

என்னாச்சுமா,,, உடனே பதறியவனை


ஒன் னுமில் லப் பா படுத்திருக்கும் போது கெட்ட
கனவு ஒன் னு கண்டேன் , பகல் கனவு பலிக்கும் னு
சொல் வாங் க அதான் மனசு கஷ்டமாயிடுச்சு,

நீ ங் க எல் லோரும் நல் லா இருக்கிங் கதானே என


தாய் பரிதவிப் பில் சொல் ல, அதெல் லாம் ஒன் னும்
இல் லை, சும் மா அதஇத நினைச்சு மனசை
போட்டு குழப் பிகாதிங் க.
இன் னும் ஒரு வாரத்தில் நாங் க அங் க
வந்திடுவோம் என அவளுக்கு தைரியத்தை
சொல் லிவிட்டு போனை துண்டித்தான் .

நேரம் இரவு பத்து முப் பதை நெருங் கி


கொண்டிருந்தது,, சிவணான் டி தூக்கம் வராமல்
நாற் காலியில் சோகத்தோடு ஆழ் ந்திருக்க கீழே
மாரி பவ் யமாக அமர்ந்திருந்தான் . ஏன் யா
கவலைபடுறிங் க நடந்தது நல் லதுக்குன் னே
நினைச்சுக்கோங் க என சொல் லும் போதே
வைதேகி மாத்திரையோடு அங் கே வந்துவிட்டாள் .

அவளை பார்க்கும் போதே சிவணான் டி


கண்கலங் கிவிட, நொடியில் ஓடிச்சென் று
அவருடைய கண்ணீரை துடைத்துவிட்டாள் ,
அம் மாடி என்னை மன்னிடுச்சிடு உன்னைப் போய்
பாலுங் கிணத்துல தள் ள இருந்தேனே.

இப் படிப் பட்ட அயோக்கியன் முத்துபாண்டிக்கு


உன்னை கட்டி கொடுத்திருந்தா
என்னவெல் லாமோ நடந்திருக்கும் . நல் லவேளை
கடவுள் காப் பாத்திட்டாரு என கையெடுத்து மேலே
கும் பிட்டார்.

இப் ப சொல் றேன் டேவிட்தான் என் னோட


மாப்பிள் ளை, உடனே அவங் க அம் மாவை வந்து
முறையா பொண்ணு கேக்க சொல் லு, நான்
சொன்ன முகூர்த்ததிலே ஊரே அசந்து போற
அளவுக்கு, நாச்சி கோயில் ல கல் யாணத்தை
ஜாம் ஜாம் னு நடத்துறோம் என படபடவென
பொறிந்து தள் ளினார்.
அதேவேளை டேவிட்டின் செல் போன் விடாமல்
ஒலித்து கொண்டிருக்க, இந்த நேரத்தில் யாரா
இருக்கும் என நம் பரை பார்த்தான் , நல் லாவே
தெரிந்த எண் என் பதால் சொல் லுடா ஜோசப் ,
என்ன இந்த நேரத்துல போன் பன்னிருக்க என
டேவிட்டிடம் கொஞ் சம் பதட்டம் சேர.

ஆனால் எதிர்முனையோ பலமடங் கு


பதட்டத்தோடு, என்னாச்சு உங் க போனுக்கு
ரெண்டு மணிநேரமா ட்ரை பன் றேன் லைன்
போகவே மாட்டிங் குது, எப் படி இருக்கிங் க நல் லா
இருக்கிங் களா உங் களுக்கு ஆக்சிடென் டு ஆச்சுனு
போன் வந்துச்சே என பதட்டமாக பேசினான் ,

டேய் என்னடா ஒலருர,, யாருடா சொன்னது என


கடுப் பாக, தெரியலை யாரோ ஒருத்தங் க
அம் மாவுக்கு போன் பண்ணி நீ ங் க போன வண்டி
புளியமரத்துல மோதி சாகபிழைக்க கிடக்குறதா
சொன்னாங் களாம் அதான் உங் களை பார்க்க
அம் மா அங் க வந்துகிட்டு இருக்காங் க.

நம் ம கார் வேற ரிப் பேர். நான் எவ் வளவு


சொல் லியும் கேக்காம பஸ்சில போறேனு
பிடிவாதமா கிளம் பி போயிட்டாங் க, இந்நேரம்
அங் க வந்திருக்கனுமே என் று சொல் லும் போதே
லைன் கட்டானது.

பதற் றத்தோடு டேவிட் இரண்டு மூன் று முறை,


ஜோசப் புக்கு லைன் போட்டு தொடர்பு கொள் ள
முயற் சித்து தோற் றுபோக, பதட்டமும் பயமும்
சேர்ந்து அவனுடைய மூலையில் ஏதோ
நடக்கப் போகிறது என சம் மடியால் அடித்ததை
போல் உணர, அம் மா....... என வீரிட்டு கத்தினான் .
சத்தம் கேட்டு ஓடி வந்த விநோத் டேவிட்டை
பார்த்து என்னாச்சு என தோலைதட்டி உலுக்க,
நிதானம் வந்தவனாய் வண்டியை பஸ்டாண்டு
விடு என, கார்சாவியை அவனிடைய தூக்கி
வீசிவிட்டு உள் ளே சென் ற வேகத்தில் ,
துப் பாக்கியும் டார்ச்லைட்டோடும் சகலமாய்
வந்தான் ,

ஏதோ பெரிய விபரிதம் நடந்திருக்கு என


நொடியில் புரிந்து கொண்ட விநோத், விரைவாக
செயல் பட கேட்டை தாண்டி புழுதியை
கிளப் பியபடி இருட்டை கிழித்து கொண்டு கார்
மின்னல் வேகத்தில் பறந்தது.

அதேநேரம் மதுரை விரைவு பேருந்து புகையை


கக்கியபடி வெட்டிவயல் நிறுத்தத்தை
வந்தடைந்தது, அதிலிருந்து இறங் கிய நாச்சியா
இருபத்தி எட்டு வருடம் கழித்து அந்த மண்னை
மிதிக்க, யாரும் எதிர்பாராத சம் பவம் அங் கே
அரங் கேறியது,

நாச்சியாவை வரவேற் க அவளுடைய கணவர்


மணிமுத்து வாத்தியார் நின் றிருந்தார்.
அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவளுடைய
சப் தநாடிகளும் செயலற் று நின் று போனது.

(மர்மகோட்டை- 56)
நாச்சியாவை வரவேற் க அவளுடைய கணவர்
மணிமுத்து வாத்தியார் நின் றிருந்தார்.
அதைப் பார்த்த அதிர்ச்சியில் அவளுடைய
சப் தநாடிகளும் செயலற் று நின் று போனது.

தான் காண்பது கனவா இல் லை நனவா அந்த


நொடி ஸ்தம் பித்து நிக்க, நாச்சியா என் றவாறு
கைகளை அவள் முன் னே நீ ட்டினார்.
அவ் வளவுதான் ஒரு குழந்தை போல
ஓடோடிச்சென் று கணவனின் கரங் களுக்குள்
ஐக்கியமானாள் .

முகத்தை, உடம் பை என ஒவ் வொன் றாக தொட்டு


பார்த்துகொண்டே, உங் களுக்கு ஒன் னும்
ஆகலையே அழுகையும் சிரிப் பும் கலந்து மனது
கட்டுக்கடங் காமல் மகிழ் சசி
் யின் எல் லைக்கே
சென் றுவிட்டது.

இவ் வளவு நாட்களாக அடைத்து வைத்திருந்த


துக்கம் கண்ணீராய் மாறி, மடைதிறந்த வெள் ளம்
போல் இருவரும் அதில் நனைய. அவர்களின்
சந்தோசத்தில் பங் கெடுப் பது போல் வானமும்
தன் பங் குக்கு இடியோடு மேகத்தை பிளந்து
மழைத்துழிகளாய் அவர்களை ஆசிர்வதித்தது.

வெகுதூரத்தில் காரின் வெளிச்சம் தெரிவதை


கவனித்த மணிமுத்து, நாம இங் க நிக்க வேணாம்
என பதறியவர், அவர் போட்டிருந்த கோட்டை
கழட்டி மழை தண்ணிர் படாதவாறு அவளை
போர்த்தினார்.
பிறகு ஒத்தையடி பாதையை நோக்கி
பயணமானார்கள் , பாதை முழுவதும் சேரும்
சகதியுமாய் பினைந்திருக்க லாவகமாய் அவள்
கையை பிடித்து கூட்டி சென் றார்.

பத்து நிமிடம் நடந்து இருப் பார்கள் முடிவில் ஒரு


சிறிய முள் புதரை ஒட்டி, அவளை நிற் க
வைத்துவிட்டு அந்த முள் பத்தையை விளக்கினார்.
நடுவில் ஒரு சிறிய கதவுபோல் தெரியவும் ,

அதை பிடித்து இழுக்கவும் , உள் ளே சுரங் கம் போல்


விசாலமான அறை தென் பட, உடனே
நாச்சியாவின் புருவங் கள் விரிந்தது, இதுலயா
நீ ங் க தங் கி இருக்கிங் க என ஆச்சரியப் பட..

என்ன பன்ன, உங் க அண்ணன் சிவணான் டிக்கு


பயந்து இப் படிதானே வாழ வேண்டியிருக்கு,
இப் போதைக்கு இதான் என் னோட வசந்த
மாளிகை என கையை விரித்து விரக்தியாய்
சிரித்தார்.

என்னாலதானே உங் களுக்கு இப் படி ஆச்சு, நான்


மட்டும் அன்னைக்கு கொஞ் சம் அவசரபடாம
கல் யாணத்தை தள் ளி போட்டிருந்தா, இன்னைக்கு
இந்த நிலமையில நீ ங் க இருந்திருக்க மாட்டிங் க
என நாச்சியா அவரை கண்ணீரோடு ஏறிட,

அப் படியெல் லாம் சொல் லாத, நீ கிடைச்சதே


எனக்கு பெரிய பொக்கிஷம் , உனக்காக எந்த
தியாகம் வேணும் னாலும் பன் னுவேன் . என்ன
ஒருகாலை மட்டும் இழக்க வேண்டியதாச்சு என
தன் காலில் மாட்டியிருந்த கட்டைகாலை
உருவிக்காட்ட அவள் அப் படியே அதிர்ந்து
போனாள் .

மறுபக்கம் ,, கார் வேகமாக சாலையில்


திரும் பும் போது கட்டுப் பாட்டை இழந்து தாவுக்குள்
இறங் கி பள் ளத்தில் சிக்கி கொண்டது,

என்னாச்சுடா என் பதை போல் டேவிட் விநோத்தை


பார்க்க, டயர் எதிலையோ மாட்டிக்கிச்சு
என்றவாறு கீழே இறங் கினான் . ச்சே பார்த்து
ஓட்டுறது இல் லையா கடுப் பானான் .

சாரி மச்சி,, ஒரு நிமிசம் மைன் ட் டைவர்ட்


ஆயிடுச்சு ஆன் டிக்கு யாரு போன் பன்னி
இருப் பாங் கனு யோசிச்சுகிட்டே வந்தேனா, அதில
கொஞ் சம் சிலிப் ஆயிட்டேன் , நீ
சொன்னதெல் லாம் வச்சு பாக்கும் போது எனக்கு
அந்த கோட்டச்சாமி மேலதான் டவுட் இருக்கு
என் று விநோத் சொல் ல

நானும் அப் படிதான் நினைக்கிறேன் , பட் இதபேச


இப் போதைக்கு நமக்கு டைம் இல் லை, கார்
இங் கே நிக்கட்டும் நீ வா என்றவாறு டேவிட்
பஸ்டான்டை நோக்கி ஒட விநோத்தும் அவனை
பின் தொடர்ந்தான் .

ஐந்து நிமிடம் ஓட்டமும் நடையுமாய் வந்து சேர,


பயங் கரமாக மூச்சு வாங் கியவர்கள் , அங் கே
நாச்சியா இல் லாததை கண்டு பெரும் அதிர்ச்சி
ஆனார்கள் .

சுற் றும் முற் றும் பார்வையை ஓடவிட, அந்த


இடத்தில் ஒரு விளக்கும் மட்டும் போஸ்ட்
கம் பத்தில் ஆட்கொண்டு வெளிச்சத்தை
கொடுத்து கொண்டிருந்தது. மழையும் நின் று
மெதுவாய் தூரலாக மாறி கொஞ் சம் கொஞ் சமாக
இடைவெளி விட ஆரம் பித்திருந்தது.

உண்மையிலே ஆன் ட்டி இந்த பஸ்சிலதான்


வந்தாங் களா டேவிட், நாம தூரத்தில் பாக்கும்
போது பஸ் ஹாரன் சவுண்டு கூட கேட்டுச்சே, பட்
அவங் களை காணோம் , எதுக்கும் நீ அவங் க
போனுக்கு ட்ரை பன்னிபாரு என்று சொல் லிவிட்டு

ஷ்ஷ்யப் பா... என்னால முடியலைடா என் றவாறு


விநோத் இடுப் பை பிடித்துகொண்டு கீழே கிடந்த
கல் லில் அமர்ந்துவிட்டான் .

நானும் விடாம ரொம் ப நேரமா ட்ரை


பன்னிட்டுதான் டா இருக்கேன் . பட் லைன்
கிடைக்கவே மாட்டிங் கிது.

இந்த ஊருக்கு வர கடைசி பஸ் இதுதான் . இதை


விட்டா அடுத்து காலையில அஞ் சு மணிக்குதான் ,
என விரக்தியான டேவிட், காலால் ஒரு சிறிய
கல் லை எட்டி உதைக்க. அது ரூட் மாரி
விநோத்தின் கெரண்டை காலை பதம் பார்த்தது.

அய் யோ... வென வலியில் துடித்து காலை பிடிக்க,


அச்சச்சோ சாரிடா மச்சான் என் றவாறு
அவனருகே குனிந்த டேவிட் அவனுடைய
காயத்தை தேய் த்து கொண்டிருக்கும் போதே
பக்கத்தில் ஏதோ ஒன் று நெளிய, படக்கென
அதிர்ச்சியாக, டேய் எந்திரிடா என அவனை
பிடித்து மறுபக்கம் இழுத்து போட்டான் ,
காரணம் விநோத் உட்காந்திருந்த கல் லுக்கு
அடியில் , சுருட்டை பாம் பு ஒன் று வண்டி சக்கரம்
போல் அழகாய் அதை சுத்தி கொண்டிருந்தது.
ஆத்தாடி இவ் வளவு நேரம் பாம் பு மேலயா
உக்காந்து இருந்தோம் .

இரு உன்னை என்ன பன் றேன் பாரு என் றவாறு,


பக்கத்தில் ஏதாவது கம் பு கிடைக்குமா என
அங் கும் இங் குமாய் தேடியவன் , அப் போது ஏதோ
ஒன் று மின் னுவதை கண்டவுடன் ஆச்சரியமாய்
அதை கையில் எடுத்தான் ,

மச்சி இங் க பாரேன் என் று அதை டேவிட்டிடம்


காமிக்க, வாங் கி பார்த்த உடனே
அதிர்ச்சியானான் காரணம் அது செல் போன் .
டேய் இது அம் மாவோட போனுடா, அப் படினா
கண்டிப் பா அவங் க இங் கதான் இறங் கி
இருக்கனும் .

இடையில ஏதோ ஒன் னு நடந்திருக்கு, இனியும்


நாம தாமதிக்க கூடாது என மூளை எச்சரிக் கை
மணி அடிக்க, உடனே பரபரப் பானான் . மழை
இப் போதான் பெய் திருக்கு, சோ பழைய கால் தடம்
எல் லாம் மறைஞ் சி போயிருக்கும் .

நம் ம ரெண்டு பேரை தவிர, புதுசா யாரோட


கால் தடமாவது பதிஞ் சிருக்கானு பாப் போம் என
அங் கும் இங் குமாய் தேட அதற் கு தக்க பலனும்
உடனே கிடைத்தது. இருவருடைய கால் தடத்தின்
அச்சும் அப் போதுதான் கொஞ் சம் கொஞ் சமாக
மறைய தொடங் கியிருந்தது.
கன் பார்ம்... இந்த ஒத்தையடி பாதை வழியிலதான்
அவங் க போயிருக்கனும் வா போகலாம் என
டேவிட் முன் னே போக, படக்கென விநோத் அவன்
கையை பிடித்து தடுத்தான் . இந்த பாதையில நாம
போயிதான் ஆகணுமா என ஒருமாதிரியாய்
நெளிய,

ஏன் டா என்னாச்சு என் பதை போல் அவனை


முறைத்து பார்த்தான் . அது ஒன் னுமில் லை இந்த
பாதை போய் முடியுற இடம் மொட்டபனைமரம் ,
அதான் கொஞ் சம் யோசிச்சேன் , இருந்தாலும்
பரவாயில் லை.

நம் ம கூட கருப் பசாமி வரும் போது, நமக்கு என்ன


கவலை என சிரித்தவாறு, ஒரு அடிதான்
முன் னோக்கி எடுத்து வைத்தார்கள் . அப் போது
டமார் என பயங் கரமான சத்தம் , இருவருக்கும்
தூக்கி வாரிபோட்டது. என்ன என் பது போல்
திரும் பி பார்க்க,

அங் கே போஸ்ட் கம் பத்தில் எறிந்து கொண்டிருந்த


விளக்கு வெடித்து தீப் பிடித்து எறிய தொடங் கியது.

அதேநேரம் வீட்டில் தூங் கி கொண்டிருந்த


வைதேகிக்கு விக்கல் எடுக்க, பக்கத்தில்
படுத்திருந்த ஜெனிபர் என்னாச்சு என் றவாறு,
டேபிளில் இருந்த பாட்டிலை திறந்து தண்ணீர ்
எடுத்து கொடுத்தாள் .

வாங் கி கடகட வென குடிக்க, உள் ளே போன


தண்ணீர ் ஜெட் வேகத்தில் அடுத்த நொடியே
ரத்தவாந்தியாய் ஜெனிபர் முகத்தில் பீறிட்டு
அடித்தது. வாய் ஒரு பக்கமாய் கோணிக்கொண்டு
கண்கள் மேலே நிலைகுத்த, கைகால் வெட்ட
ஆரம் பித்தது, அரண்டு போன ஜெனிபர் வீறிட்டு
பயங் கரமாக கத்தினாள் .

சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங் கி


கொண்டிருந்த சிவணான் டி, பதறியடித்து
கொண்டு வந்து மகளை பார்த்தவர்,

அய் யோ... அம் மாடி வைதேகி உனக்கு


என்னாச்சும் மா, நான் என்ன பன் னுவேன் கடவுளே
என் மகள் ரத்த ரத்தமா கக்குறாளே என மடியில்
கிடத்திக்கொண்டு கதறினார்.

அப் பா.. அப் பா.. பாதி கண்கள் மூடியபடியே


வைதேகி சிவணான் டியை பார்க்க, என்னம் மா
தாயி என மகளின் கையை பிடித்தவாறு துக்கம்
தொண்டையை அடைக்க அழுதார். என்னையை
கூப் பிடுறாங் க, எனக்கு பயமா இருக்குப் பா என் று
சொல் லும் போதே,

யாரும் மா என பயமும் பதட்டத்தோடும் சேர்ந்து


உடம் பு நடுங் கியடி கேக்க, யாரோ மொட்ட
பனைமரத்துல இருந்து கூப்பிடுறாங் க,

அங் கேயிருந்து வாயெல் லாம் ரத்ததோட பன்னி


ஒன் னு கத்திகிட்டே ஓடியாருதுப் பா... என் று
சொல் லும் போதே வைதேகிக்கு நாக்கு ஒரு
மொலம் வெளியே தொங் கியது.
(மர்மகோட்டை-57)

அங் கேயிருந்து வாயெல் லாம் ரத்ததோட பன்னி


ஒன் னு கத்திகிட்டே ஓடியாருதுப் பா... என் று
சொல் லும் போதே வைதேகிக்கு நாக்கு ஒரு
மொலம் வெளியே தொங் கியது.

அய் யோ.. கடவுளே நான் என்ன பன் னுவேன் , ஏது


பன் னுவேன் என் மகளை இந்த நிலமையில
பாக்கவா, என்னை உயிரோட வச்சிருக்க என
பித்து பிடித்தவர் போல புலம் ப ஆரம் பித்தார்.

அம் மா ஜெனி, டேவிட்டும் விநோத்தும் எங் க,


சீக்கிரமா அவங் களை கூப் பிடும் மா என
அவருடைய கதறலை பாக்கும் போது அவளுக் கே
பாவமாக இருந்தது.

எங் கே போனாங் கனு தெரியலையே அங் கிள் ,


நானும் போன்ல ட்ரைபன்னிட்டுதான் இருக் கேன் .
திடிர்னு மழை வந்ததால ஒழுங் கா சிக்னல்
கிடைக்கல என ஜெனிபரும் வேதனையோடு
பதிலளித்தாள் .

அதேவேளை,, மணிமுத்து ஒற் றைகாலோட


நிற் பதை கண்டவள் , அதிர்ச்சியில் மீள சில
நொடிகள் பேச்சு வராமல் அப் படியே கீழே
மண்டியிட்டு உட்காந்துவிட்டாள் ,

இதெல் லாம் எனக்கு ஒரு கஷ்டமாய் தெரியலை


நாச்சியா, என்னைக்கு இருந்தாலும் திரும் ப
உன்னை பாத்துடுவேனு, மனசுக்குள் ள ஒரு பெரிய
நம் பிக்கையே இருந்துச்சு,

பாத்தியா.. இன்னைக்கு அது நடந்துருச்சு என


கீழே குணிந்து, அவளுடைய கன்னத்தை தொட்டு
நிமிர்த்தயவர்,வழிந்த கண்ணீரை
துடைத்துவிட்டார்.

என்ன தவம் செய் தேன் இப் படி ஒருவன் , தனக்கு


கணவனாக வாய் க்க, இத்தனை வருடங் களாக
அதே அன் பு, பாசம் மாறாத உத்தமனாய் அவள்
முன் னே இன் று காட்சி அளிக்கிறான் .

தன்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல் , இவ் வளவு


ஒரு காதல் கிடைக்க, ரொம் பவே நான் கொடுத்து
வைத்தவள் என எல் லையற் ற மகிழ் சசி

அடைந்தாள் .

இத்தனை நாட்களாய் , எதற் காக வாழ் கிறோம்


என்ற எண்ணம் , அவ் வபோது தோன் றி மறையும் ,
ஆனால் இன் று தன்னவனை கண்டதும் , காலம்
முழுவதும் கணவனின் காலடியிலேயே கிடந்து,
அவனுக்கான பணிவிடைகள் செய் வதுதான் ,
தனக்கான ஒப் பற் ற கடமையென புரிந்து
கொண்டாள் .

நீ ங் க இனிமேல் இப் படி மறைஞ் சு வாழனும் னு


அவசியமில் லை, ஊர் ஜனங் க நம் மளை
ஏத்துப் பாங் கனு நம் பிக்கை இருக்கு, ஒருவேளை
அப் படி நடக்கலைனா நாம மதுரைக்கே
போயிடலாம் , நம் ம பசங் க கூட சந்தோசமா
இருக்கலாம் என அவருடைய கைபிடித்து இழுக்க,

என்ன சொல் ற என ஆச்சரியமாய் ஆனந்த


கண்ணீரோடு அவளை ஏறிட, ஆமாங் க உங் களை
மாதிரி சிங் க குட்டியாட்டம் நமக்கு ஒரு மகன்
இருக்கான் என சொல் லும் போதுதான் ,
எதுக்குகாக தான் இங் கு வந்தோம் என் ற
நியாபகமே அவளுக்கு வந்தது. கணவனை
கண்டதும் உலகத்தையே மறந்துவிட்டாள் .

என்னங் க... நம் ம புள் ளைக்கு ஆக்சிடென் டு


ஆச்சுனு, போன்ல சொன்னாங் களே, அய் யோ
நான் மறந்துபோயிட்டேனே டேவிட்டுக்கு
என்னாச்சுனு தெரியலை என நடிகை கேஆர்
விஜயா போல் அழுது மம் மாறி கொண்டாள் .

டேவிட் நம் ம பையனா, என்ன சொல் ற என


ஆச்சரியமானவர், டேவிட் நல் லாதானே
இருக்குறதா கேள் விபட்டேன் , முத்து
பாண்டிதானே செத்தது என ஊரில் நடந்த
அத்தனை விசயத்தையும் சுறுக்கமாக
சொல் லிமுடித்தார்.

கர்த்தரே.. என் பிள் ளையை காப் பாற் றி விட்டார்


என சிலுவை போட்டு கொண்டு. அப் படினா நம் ம
பிளைக்கு ஒன் னும் ஆகலை என
நிம் மயடைந்தவளாய் , வாங் க நாம வீட்டுக்கு
போகலாம் என சந்தோசத்தோடு அவரை கூப் பிட,

உடனே மறுத்தவர், இப் ப வேணாம் நாச்சியா,


ஊரில நடக்குற குழப் பம் எல் லாம் கொஞ் சம்
முடியட்டும் , அப் போ நான் வர்றேன் என் று
சொன்னவர், இந்த ஊரில இருக்க
புதையலுக்குதான் இவ் வளவு கூத்தும் நடக்குது
என கைகொட்டி சிரிக்க, அப் படியா என் று
நாச்சியாவும் அவரோடு சேர்ந்து சிரித்தாள் .

மடப் பயலுக,,, புதையலுக்கு சொந்தகாரியே


நீ தான் . அப் படியிருக்க உன் தயவு இல் லாம எப் படி
அந்த கோட்டச்சாமி குரூப் பால கண்டுபிடிக்க
முடியும் என சொல் லிவிட்டு ஏளனமாய் சிரிக்க.

ஆமாங் க...புதையல இந்த நாச்சியாவுக்குக்காக


அந்த நாச்சியா பாதுகாத்துட்டு இருக்கா,
அதுக்கான நேரம் வரும் . அப் போ அதை எடுத்து
நான் ஆசைபட்ட மாதிரி கோவிலை கட்டனும் ,

அப் பரமா,, ஏழைகளுக்கு ஒரு பள் ளிகூடம்


கட்டனும் , அதை என் னோட வாத்தியார்
மணிமுத்துதான் , நிர்வாகம் பன்னனும் என
சொல் லிவிட்டு வெட்கத்தோடு அழகாய்
சிரித்தாள் .

சரி நான் கிளம் புறேன் , போயிட்டு முதல் ல


மகனை பார்க்கனும் அப் போதான் எனக்கு நிம் மதி
என பரபரக்க, சரி வா நான் பாதிதூரம் கூட்டி
வந்து விடுறேன் என மணிமுத்து முன் னே செல் ல,
பின் னே நாச்சியா அவரை தொடந்தாள் .
அப் போது மறைவில் இருந்து வெளிபட்ட காசி,
புதையல் எனக்கு மட்டும் தான் சொந்தம் என் று
கையில் வைத்திருந்த கத்தியை பார்த்து
சிரித்தான் .

மச்சி.. பாதை போயிட்டே இருக்கு,


எனக்கென்னமோ நாம போற திசையே
சரியில் லைனு தோணுது, பாரு இது கூட மக்கர்
பன் னுது என விநோத் டார்ச் லைட்டை ஆட்டி
ஆட்டி பார்க்க, இறுதியில் அது அணைந்தும்
போனது,

அதை வாங் கி பார்த்துவிட்டு டேவிட் கடுப் பாகி, நீ


சார்ச் போட்டியா போடலையா என் று
கடுப் பானான் . ஆமாடா எதா இருந்தாலும்
கடைசியா என்னையே குறை சொல் லுங் க என
முனுமுணுத்து வந்தான் .

டேய் .. யப் பாசாமி கொஞ் சநேரம் உன் வாயை


தொறக்காம வா என சொல் லும் போதே,
எதிர்திசையில் யாரோ நடந்து வருவதுபோல்
தெரிய, பார்வையை கூர்மையாக்கிய டேவிட்
யாரது என கேட்டபடி அதை நோக்கி வேகமாக
நடந்தான் .

பக்கத்தில் நெருங் க நெருங் க அது நாச்சியா என்று


தெரியவும் , அம் மா என சந்தோசத்தில் தாயை
கட்டிகொண்டான் . அய் யா உனக்கு ஒன் னும்
ஆகலை அவளும் சிரிப் போடு எதிர்கொள் ள,

அதைவிடுங் க... இப் போ எங் கே போயிட்டு


வாறிங் க என்ன நடந்துச்சு என பார்வையை
கூர்மையாக்க. மகனிடம் மறைக்காமல் நடந்ததை
ஒன் னுவிடாமல் சொல் லிமுடித்தாள் ,

என்னம் மா சொல் றிங் க.. அப் பா உயிரோட


இருக்காரா என துள் ளிகுதிக்காக குறையாக
பரவசம் அடைந்தான் . ஆமாப் பா மத்ததை
போகும் போது பேசலாம் என் று நாச்சியா சொல் ல,
அப் படியே ஆகட்டும் தாயே என சல் யூட் ஒன் று
அடிக்க, மூவரும் சிரித்தவாறு ஊரை நோக்கி
நடந்தார்கள் .

ஹலோ.. அங் கே ஜக்கம் மா இருக்காங் களா நான்


வெட்டிவயல் ல இருந்து சிவணான் டி பேசுறேன்
என் று சொல் லும் போதே நாவடைத்து வார்த்தை
தட்டு தடுமாறியது.

அய் யா நான் ஜக்கம் மாதான் பேசுறேன் .


என்ன ஒரு மாதிரியா பேசுறிங் க, அங் கே ஏதும்
பிரச்சனையா, பாப் பா நல் லா இருக்காளா
எதிர்முனையிலும் பரபரப் பு சேர்ந்து கொள் ள,
தாயி நீ தான் என் னோட மகளை காப் பாத்தணும்
என நடந்ததை அவளிடம் சொல் லிமுடித்தார்.

நான் தான் உங் ககிட்ட மரகதமணிமாலையை


கொடுத்து வாசல் நிலையில கட்ட சொன் னேனே,
பின்ன இது எப் படி ஆச்சு என ஆச்சரியமானாள் .
நீ ங் க சொன்னபடியே கட்டியிருந்தேன் , ஆனா
அந்த இடத்துல இப் போ அதை காணோமே என
புலம் பி அழுதார்.

நீ ங் க ஒன் னும் கவலைபடாதிங் க. உங் க பக்கத்து


ஊருக்குதான் இப் ப வந்திருக் கேன் . இங் க ஒரு
வயசுபுள் ளைய நாண்டுகிட்டு நின்னவ புடிச்சு,
பெரிய ரணகளமாயிட்டுச்சு,

இப் போதான் அதை மறிச்சு கட்டிட்டு வீட்டுக்கு


போறதுக்காக ரெடியாக இருந்தேன் , ஐயா போன்
பன்னிட்டிங் க என கொஞ் சம்
தற் பெருமையோடும் பேசினாள் .

ஜக்கம் மா நீ எவ் வளவு கேட்டாலும் தரேன் .


இதுலருந்து என் மகளையும் இந்த ஊரையும்
காப் பாத்த, உன்னால மட்டும் தான் முடியும் என் று
அந்த இடத்தில் அவளை புகழ் ந்து தள் ள,
அதுபோதாதா பணத்துக்காக என்ன
வேணும் னாலும் செய் பவள் ,

அதைபோல் தொழிலும் ரொம் பவே சுத்தம் .


குறுகிய காலத்தில் கிடுகிடு வென அவளுடைய
புகழும் வசதியும் கூடிவிட்டது, ஆட்டோவில்
வந்தவள் இன் று சொந்தமாவே கார்
வைத்திருக்காள் என்றாள் அதிலே உங் களுக்கே
புரியும் .

அடுத்த பத்தாவது நிமிடம் மின்னல் வேகத்தில்


கார் வந்து சேர்ந்தது. முதலில் ஜக்கம் மா கூடவே
டேவிட் விநோத்தும் ஒன் றன் பின் ஒன் றாக இறங் க,
ஓடோடி வந்த சிவணான் டி எதுவும் புரியாமல்
ஆச்சரியமாக பார்த்தார்,

என்னய் யா அப் படி பாக்குறிங் க, வர்ற வழியில


நம் ம வண்டி ரிப் பேர் ஆயி, தம் பிங் க நின் னுட்டு
இருந்தாங் க நாந்தான் வண்டி கிடக்கட்டும் , அதை
காலையில பாத்துகலாம் னு சொல் லிட்டு,
என் னோட கூட்டியாந்தேன் என வெத்தலையை
குதப் பி கொண்டு சிரித்தாள் .

அப் படியா.. சரிசரி நான் கூட கொஞ் ச நேரத்துல


திகைச்சு போயிட்டேன் என்றவரை, இதுக்கே
இப் படினா உங் க வீட்டுக்கு ஒரு விருந்தாளியும்
வந்துருக்காங் க என் று ஜக்கம் மா புதிர் போட்டாள் .

யாரு.. என் று அங் கும் இங் கும் பார்வை ஓட, நம் ம


டேவிட்டோட அம் மாதான் , அவங் களும்
காருலதான் இருக்காங் க என்று சொல் லவும் ,

அப் படியா சொல் றிங் க என ஆச்சரியமாகி,


சம் மந்தியா வந்திருக்காங் க ஏன் வெளியில
வராம இருக்காங் க, என் றவாறே காரின் அருகே
சென் று, குனிந்து உள் ளே பார்த்தவரின் இதயம்
சுக்குநூறாய் போனது.

நா..ச்சி..யா ஆ கண்கள் விரிய, சிவணான் டி


அதிர்ச்சியின் எல் லைக்கே சென் றுவிட்டார்.
ச்சீ... என் பேரே சொல் லாத அந்த அருகதை
உனக்கு இல் லவே இல் லை. பாசம் னா என்னனே
தெரியாத காட்டுமிராண்டி நீ .

என்னையும் என் புருசனையும் பிரிச்ச பாவியே,


உனக்கு நாங் க என்ன பாவம் செஞ் சோம் , எங் க
வாழ் க்கையே நாசம் பன்னிட்டியே. இந்த
உலகத்துல வாழ தகுதியில் லாத கொடிய மிருகம்
நீ என வெடித்து வார்த்தையால் அவரை
சுட்டெரித்தாள் .

எல் லாத்தையும் கேட்டுக்கொண்டு கண்ணீ ரோடு


அவளிடம் மன்னிப் பு கேட்டு கைகூப் பினார்.
வேஷம் போடாத உன் னோட நடிப் புல யாரும்
வேணா மயங் கலாம் , ஆனா என்னை ஏமாத்த
முடியாது என் று சொன்னவள் சிவணான் டியின்
சட்டையை கொத்தாக பிடித்தாள் .

அப் பாவை எதுக்கு கொன்ன சொல் லு, என்


உயிருக்கு உயிரான தெய் வத்தை கொன் னு
பொதசிட்டு, நீ சந்தோசமா திரியிராயா உன்னை
கொல் லாம விடமாட்டேன் என ஆவேசம்
வந்தவளாய் ,

அவருடைய சட்டையை நார்நாராய்


கிழிந்தெறிந்து, அப் படியே மயங் கி கீழே விழ
போனவளை, டேவிட் தாங் கி பிடித்து
போர்டிகோவில் சாய் த்து வைத்திருந்தான் .
டேவிட்டும் இந்த நிகழ் விற் காகதான்
காத்திருந்தான் .

இத்தனை நாளாய் , தாயின் மனதை போட்டு


குடைந்து கொண்டிருந்த, அத்தனை
கோபதாபங் களும் இன் று தீப் பிழம் பாய் சீறி
விழுந்தது. தாத்தாவின் சாவுக்கு மாமன்
சிவணான் டிதான் காரணம் என் ற விசயம் , இதற் கு
முன் னே சிங் காரம் சொல் லி கேள் விபட்டிருந்தான் .

நடந்துபோன விசயங் களை பேசி நேரத்தை


வீணடிக்காதிங் க, முதல் ல வைதேகி இருக்குற
இடத்துக்கு கூட்டிட்டு போங் க என ஜக்கம் மா
கொஞ் சம் காட்டமாவே சொல் ல, அதோ அந்த
அறையிலதான் என் று ஜெனிபர் கூட்டிபோய்
கைகாட்டினாள் .
தாழ் பாளை விளக்கி கதவை மெதுவாக திறந்த
ஜக்கம் மா, வைதேகியை உற் று பார்த்தாள் .
அவளோ ஒரு மூளையில் அந்த பக்கமா
திரும் பியவாறு சுவற் றை பார்த்து யாருடனோ
பேசிக்கொண்டிருந்தாள் .

தலைமுடி கலைந்து, போட்டிருந்த உடையும்


அழுக்கு பிடித்து, அங் கும் இங் குமா சில இடங் கள்
கிழிந்து கூட காணப் பட்டது. செல் வசெழிப் பில்
வளர்ந்தவள் இன் று ஒரு பிச்சைகாரியை போல்
தோற் றம் அளித்தாள் .

சரி.. நடப் பது நடக்கட்டும் எல் லாம் அவன்செயல்


என்றவாறு, ஷக்கம் மா கொஞ் சம் தன்னை
தைரியப் படுத்தி கொண்டு, வைதேகி வைதேகி
என மூன் று முறை கூப் பிட்டாள் அவளிடம்
பதிலேதும் இல் லை...

இப் போது மஞ் சுளா..... என் று சொன்னதுதான்


தாமதம் , அடுத்த நொடியே வைதேகி ஆவேசம்
அடைந்தவளாய் , ஹேய் ய் என அலறிகொண்டு
ஜக்கம் மாவின் கண்ணத்தில் விட்டாள் ஒரு அறை,
அப் படியே நிலைகுழைந்து போனாள் .

(மர்மகோட்டை -58)

இப் போது மஞ் சுளா..... என் று சொன்னதுதான்


தாமதம் அடுத்த நொடியே வைதேகி ஆவேசம்
அடைந்தவளாய் , ஹேய் ய் என அலறிகொண்டு
ஜக்கம் மா கண்ணத்தில் விட்டாள் ஒரு அறை,
அப் படியே நிலைகுழைந்து போனாள் .

தட்டுத்தடுமாறி சுதாரித்து எழுந்த ஜக்கம் மா,


என் கிட்டையே உன் விளையாட்டை காட்டுறியா
என்றவாறு எல் லோரையும் வெளியே போக
சொல் லிவிட்டு, அந்த அறைகதவை இழுத்து
உள் தாப் பா போட்டாள் ,

தன் கையோடு கொண்டு வந்திருந்த, சிறிய


சூட்கேஸ் அளவிலான டப் பாவை திறந்து
அதிலிருந்து ஒரு பொம் மையை கிழே வைத்தாள் .

அதற் கு நான் கு கைகளும் , ஒரு காலும் , தலையில்


இருந்து கால் வரை சடைமுடியாக இருக்க, அதை
பார்க்கவே ஒரு மாதிரி கோரமாக இருந்தது.

தலையில் மாட்டியிருந்த கொண்டை ஊசியை


எடுத்து உள் ளங் கையை கிழித்து பீறிட்டு வந்த
ரத்தத்தை, ஏதேதோ மந்திரங் களை உச்சரித்தபடி
பொம் மையின் வாயில் வடியவிட்டாள் .

நொடியில் அந்த பொம் மையை வைதேகியின்


முன் னே வீசியவள் , சடைமுனி சீக்கிரம் வா என் று
ஆக்ரோசமாய் கத்தியவள் , வைதேகியை
முறைத்தவாறு ஆவேசமாய் எதிர்த்து நிற் க,
அங் கே பயங் கர வாக்குவாதம் நடைந்தேறியது.

சரியாக இருபது நிமிடம் கழித்து படபடப் போடு


தலைவிரி கோலமாய் வெளியே வந்த ஜக்கம் மா,
சிவணான் டியை பார்த்து என்னால முடிஞ் ச
அளவுக்கு முயற் சி செஞ் சு பாத்துட்டேன் , ஆனா
என் னோட கட்டுக்கு அது நிக்கவே இல் லை என
ஒரு வித கவலையோடு சொன்னாள் .

என் மகளை இப் படி பாக்க என் மனசு பொறுக்குது


இல் லையே, அந்த கடவுளுக்கு கொஞ் சம் கூட
இரக்கமே இல் லையா, நான் செஞ் ச தப் புக்கு
எனக்கு தண்டனை கொடு என தந்தையின்
நிலையில் இருந்து மனமுடைந்து அழுதார்.

வைதேகியை புடிச்சிருப் பது பனைமரத்து


முனிதானா என்ற சந்தேகத்தோடு விநோத்
கேட்க,

நீ எதுக்கு கேக்கிறாய் னு நல் லாவே புரியுது தம் பி,


நேத்து டேவிட் மேல வந்த கருப் பசாமி
பனங் காட்டு முனியை மட்டும் தான் விளக்கி
விட்டிருக்கு, ஆனால் பனைமுனியை கருப் பால
மறிக்க முடியலை,

முனியோடு சேர்ந்து கருப் பும் வைதேகி


உடம் புக்குள் ள இருக்கதாலதான் , அவள்
இந்நேரம் வரை உயிரோட இருக்கா என் றவள்
டேவிட்டை பார்த்து, என்னப் பா நான் சொல் றது
சரிதானே என் று கேட்டநொடி ,

ஹேய் ... என அவளை பார்த்து ஒரு அதட்டு


போட்டவன் . கண்கள் சிவக்க மேல் மூச்சு கீழ் மூச்சு
வாங் கினான் . காரணம் அனைவருக்கும் அங் கே
புரிந்துவிட்டது .

இவ் வளவு நேரம் என் கிட்ட கேட்டதானே, போ...


போயிட்டு என் மகளை காப் பாத்துனு வந்திருக்க
வீச்சருவாகாரன் கிட்டே கேளு என
சிவணான் டியை பார்த்து ஜக்கம் மா சொல் ல,

சிறிதும் தாமதம் செய் யாமல் டேவிட்டின் காலில்


போய் விழுந்து. காப் பாத்து கருப் பா என கதறி
அழுதார். கொஞ் சநேரம் அருள் வந்து
அமைதியாய் நின் றவன் , திடிரென உள் ளே சென் று
வைதேகியை இழுத்து வந்தான் .

நாளை கழிச்சு வெள் ளிகிழமை சரியா ராத்திரி


பனிரெண்டு மணிக்கு, முறைப் படி என்னையும்
நாச்சி அம் மனை அழைச்சு கூப் பிடுடா, வந்து
குதிக்கிறோம் என் றவாறு சிவணான் டியை
பிடித்து உலுக்கினான் .

கவலைபடாதே அதுவரைக்கும் இந்த குஞ் சுக்கு


ஒன் னு ஆகாம, நான் பாதுகாத்து நிக்கிறேன் டா
என் று இரண்டு கையையும் மேலே தூக்கி
ஆவேசமாய் கத்த, நீ சொன்ன மாதிரியே
பன் றேன் கருப் பு என அவரும் கண்ணீரோடு
கும் பிட, நாக்கை கடித்தவாறு கீழே சரிந்தான் .

டேவிட் வைதேகி என இருவரும் அரை


மயக்கத்தில் இருக்க, ஆளுக்கொரு பக்கமாய்
கிடத்தி வைத்திருந்தார்கள் .

கேரளா நம் பூதரி கொடுமுடி மட்டும் , இந்நேரம்


உயிரோட இருந்திருந்தா, கதையே வேற மாதிரி
ஆயிருக்கும் என கவலையாய் பெருமூச்சு
விடும் போதே இடைமறித்த சிவணான் டி,
ஆமா முன்னாடி ஒருதடவை அவரை
கூட்டியாரனும் னு கூட சொன்னியே ஜக்கம் மா,
என்னாச்சு என் று ஆச்சரியத்தோடு கேக்க,

நேத்து குருவாயூர் கோயிலுக்கு யாத்திரை


போயிட்டு வரும் போது, நடந்த கார் விபத்துல
அவரோட குடும் பம் மொத்தமே காலி ஆயிடுச்சு
என கனத்த இதயத்தோடு சொன்னாள் .

அதற் குமேலும் அந்த பேச்சை தொடர விரும் பாத


ஜக்கம் மா, நானும் எவ் வளவோ பேய் பிசாசு முனி
எல் லாம் பார்த்திருக் கேன் , ஆனா இப் படிபட்ட
கொடுரமுனியை, என் வாழ் நாள் ல நான்
பார்த்ததே கிடையாது என ஜக்கம் மா
பதைபதைப் போடு சொல் ல எல் லோரும் பயத்தில்
நடுங் கினார்கள் .

பிறகு ஒரு பையில் இருந்து எதையோ ஒன்றை


எடுத்து டேவிட் அருகே குணிந்தவள் , இதுல என்ன
வாசம் தெரியுது என கேட்கவும் எலுமிச்சைபழம்
என் று படிரென சொன்னான் .,

அதையே இப் போது வைதேகியின் மூக்கின்


அருகே கொண்டுபோய் , அம் மாடி என்ன வாசம்
வருதுனு சொல் லு பாப் போம் என் று கேட்ட விநாடி
பனம் பழம் என் று சொல் ல, அங் கே நின் ற
எல் லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

இப் போது ஜக்கம் மா தன் னுடையை கையை


விரிக்க, உள் ளே சிறிய எலுமிச்சை பழம் ஒன் று
இருந்தது.
அந்த பழத்தை தூரத்தில் விட்டு எறிந்தவள் .
இனிமே சொல் றதுக்கு ஒன் னுமில் லை, நாளை
கழிச்சு வெள் ளிகிழமை சாமி அழைக்க ஏற் பாடு
பன் னுங் க, ஊருல விசயத்தை சொல் லி
சின்னபசங் களை நிக்கவச்சு அழைச்சிடுவோம் .

ஆத்தா யாருமேல வந்து குதிச்சு ஆடுதுனு


பாப் போம் என் று சொல் லும் போதே குறிக்கிட்ட
விநோத், ஏன் சின்னபசங் களை கூப் பிடனும் ,
பேசாம டேவிட்டோட அம் மாவை வச்சே
அழைக்கலாமே இதுக்கு முன்னாடி அவங் களுக்கு
தானே அம் மனே வந்துச்சு என் றான் .

சிவணான் டியும் அதை ஆமோதிக்கும் விதமாய் ,


தம் பி சொல் றது கூட சரியாதானே இருக்கு என
ஜக்கமாவை பார்க்க,
அந்த பையன் தான் புரியாதனமாய் பேசுறான்னா
நீ ங் களுமா என கடுப் பானாள் ,

நாச்சியம் மனை பற் றி தெரிந்துமா இப் படி


சொல் றிங் க என முறைத்துகொண்டே, விவரம்
தெரியாத சின்னபையனோ, இல் லை கல் யாணம்
ஆகாத கன்னி பொண்ணுங் க மேல மட்டும் தான்
வந்து இறங் கும் ,

உங் க தங் கச்சி மேல அருள் வருவதற் கு வாய் ப் பே


இல் லை. தேவையில் லாம அது கோவத்துக்கு
ஆளாகாம, நான் சொன்னதை மட்டும் செய் யிங் க
என கண்டிப் புடன் சொல் லிவிட்டு,

இன்னொரு முக்கியமான விசயம் என் றவுடன் ,


என்ன என் பதுபோல் சிவணான் டி அவளையே
பார்த்தார். அது ஒன் னுமில் லை முதல் வாட்டி
பனைமரத்து முனியை கட்டுன பொட்ட
கோடாங் கி, புதுக்கோட்டை பக்கத்துல
சோடிப் பட்டினு ஒரு ஊர் இருக்கு,

அங் கே உள் ள பதினெட்டாம் படி கோவில் ல, அவர்


குறி சொல் றதா கேள் விபட்டேன் . பூஜை அன்னிக்கு
கண்டிப் பா அவரும் என் கூட இருக்கனும் என
உத்தரவை போட்டுவிட்டு,

அப் ப நான் கிளம் புறேன் ஏதா இருந்தாலும்


போன்ல பேசிக்கலாம் என்றவாறு அவளுடைய
கார் புறப் பட்டு சென் றவுடன் , நாச்சியா அருகே
வந்த சிவணான் டி தங் கையின் தலையை
தடவியடி அவருக்கு கண்ணீர ் வழிந்தது.
பயணகளைப் பு மற் றும் மயக்கமும் சேர்ந்ததால்
அவளை ஆழ் ந்த நித்திரை ஆக்கிரமித்திருந்தது.

அப் போது டேவிட் உள் ளே வந்தவுடன் , அவனை


பக்கத்தில் அழைத்தவர் என் நாச்சியாவோட
பையனா நீ என பெருமிதமாய் கட்டி
அணைத்தார். தெரிந்ததும் தெரியாததுமாய் சில
உரையாடல் கள் அப் போது நடைந்தேறியது.

சத்தியமா சொல் றேன் எங் கப் பாவை நான்


கொல் லவே இல் லை, நாச்சியா தப் பா
புரிஞ் சிகிட்டு என்னை குற் றவாளியா பாக்குது
என அவர் வருத்தபட்டு கண்கலங் கினார்.

அவரின் தீர்க்கமான பதிலால் சற் று குழம் பிய


டேவிட், சிவணான் டியின் கண்களையே உற் று
பார்த்தான் . அதில் கொஞ் சமும் பொய்
இருப் பதாய் தெரியவில் லை என ஒரு முடிவுக்கு
வந்தவனாய் ,
அவரை பார்த்து எங் கம் மா உங் கமேல வச்ச
குற் றசாட்டுக்கு, சீக்கிரமே அதற் கான பதிலும்
கிடைக்கும் என் று சொல் லிவிட்டு தனது அறைக்கு
சென் றான் ,

மறுநாள் சரியாக விடிவதற் கு முன் பே, நாச்சியா


வந்த விசயம் கேள் விபட்டு ஊரே அவள் முன் னே
கூடியிருந்தது. எல் லோரையும் புன்னகையோடு
வரவேற் றவள் , டேவிட்தான் தன் னுடைய மகன்
என் பதையும் அங் கு தெரிவிக்க, அவர்களின்
மாறாத அன் பில் திக்குமுக்காடி போனாள் .

சிலபேர் கட்டிகொண்டு சந்தோசத்தோடு அழுக,


பலபேர் நாச்சியாவின் காலை தொட்டு
ஆசிர்வாதம் வாங் கினர். பூசாரி கார்மேகம் ,
இளையபெருமாள் என முக்கிய புள் ளிகளோ
தங் களின் பாசத்தை மாலை மரியாதையோடு
வெளிபடுத்தி சென் றார்கள் .

சிங் காரமோ ஒருபடி மேலயே சின்னாயி


சின்னாயி என அவள் அமர்ந்திட்ட
காலடியிலையே கண்ணீரோடு அமர்ந்துவிட்டார்.

இத்தனை வருடமாக இந்த ஊரும் சொந்தமும்


தன்னை மறக்கவில் லை என் பதை நினைத்து
எல் லையற் ற மகிழ் சசி
் அடைந்தாள் . இப் படியாக
நேரம் ஆக ஆக ஒவ் வொருவரும் விடைபெற் று
அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென் றனர்,

மணி இரவு எட்டை தொட்ட நேரம் , கேட்டை


திறந்து கொண்டு பூசாரி கார்மேகம் உள் ளே வர.
சத்தம் கேட்டு டேவிட்டும் விநோத்தும் வெளியே
வந்தார்கள் .

என்னப் பா.. இந்த நேரத்துல வந்திருக்கிங் க


விநோத் கொஞ் சம் பதற் றத்தோடு கேக்க,
ஒன் னுமில் லைப் பா என் று சொல் லும் போதே
அவருக்கு முகமெல் லாம் குப் பென் று வியர்த்து
கொட்டியது.

இல் லை நீ ங் க எதையோ மறைக்கிறிங் க,


உண்மையை சொல் லுங் க அம் மா தங் கச்சி
எல் லோரும் நல் லா இருக்காங் க தானே என் று
பதட்டபட,

அவங் க எல் லாம் நல் லா இருங் காப் பா,


நான் இப் போ பாக்க வந்ததே நாச்சியாவதான்
எனும் போதே, கண்கள் கலங் கி அவருக்கு
கண்ணீர ் வழிந்து ஓடியது, ஏன் அழுறிங் க என
அதிர்ச்சியான டேவிட், கண்ணீரை
துடைத்துவிட்டு,

அம் மாவை எதுக்குக்காக பாக்கனும் ஏதும்


முக்கியமான விசயமா என் றவுடன் . நான் பன் னுன
துரோகத்துக்கு நாச்சியா கால் ல விழுந்து
மன்னிப் பு கேக்கனும் என் று திரும் பவும் குலுங் கி
குலுங் கி அழுதார்.

துரோகமா.. என்ன சொல் றிங் க எதுவும் புரியாமல்


டேவிட் அவரை பார்க்க, பிறகு அழுகையை
நிறுத்தி ஒரு முடிவுக்கு வந்தவராய் , நான் பன் னுன
தப் புக்கு அந்த நாச்சியும் கருப் பும் சேர்ந்து என்ன
தண்டனை கொடுத்தாலும் சரி என் றவாறு,
உன் னோட அப் பா யாருனு தெரியுமா என்று
டேவிட்டை பார்த்து கேக்க, இதென்ன கேள் வி இது
எல் லோருக்கும் தெரிஞ் ச விசயம் தானே
மணிமுத்து வாத்தியார் என் னோட அப் பா என்று
சிரித்தான் .

நீ மட்டுமில் லை, உங் கம் மா நாச்சியா ஏன் இந்த


ஊரே மணிமுத்துதான் னு நினைச்சுகிட்டு இருக்கு,
ஆனா உன் னோட அப் பா யாருனு எனக்கு
மட்டும் தான் தெரியும் என் று ஒரு பெரிய குண்டை
தூக்கி போட,

அந்த அதிர்வை தாங் க முடியாமல் , என்ன


சொல் றிங் க... என ஸ்தம் பித்த டேவிட்
அதிர்ச்சியின் உச்சகட்ட எல் லைக்கே சென் றான் .

(மர்மகோட்டை-59)

நீ மட்டுமில் லை, உங் கம் மா நாச்சியா ஏன் இந்த


ஊரே அப் படிதான் நினைச்சுகிட்டு இருக்கு, ஆனா
உன் னோட அப் பா யாருனு எனக்கு மட்டும் தான்
தெரியும் என் று ஒரு குண்டை தூக்கி போட அதில்
டேவிட் இதயம் சுக்கு நூறாய் சிதறிப் போனது.

மணிமுத்து வாத்தியார் இல் லைனா பின்ன


யார்தான் என விநோத் அதிர்ச்சியோடு கேக்க,
கொஞ் சம் நேரம் நிதானித்தவர் பிறகு
கோட்டைசாமிதான் என் று படிரென சொன்னார்.

என்னப் பா சொல் றிங் க என புருவங் கள்


அநியாயத்துக்கு விரிந்து, மாமாதான்
டேவிட்டோட அப் பாவா என்றவாறு திரும் பி
டேவிட்டை பார்க்க, அவனோ நம் ப முடியாமல்
இன் னும் அதிர்ச்சியில் அசைவற் று நின் றான் .

இதான் நிதர்சன உண்மை, நான் முன்னாடியே


சொன்ன மாதிரி கோட்டைசாமிக்கு புதையில்
மேல பெரிய கண்ணே இருந்ததால, என் தங் கச்சி
கிருஷ்ணவேணியை பிரிந்து வந்து இங் கையே
நிரந்தரமா தங் கினான் .

ஒருநாள் சிவணான் டி கல் யாணத்துக்கு


மாறுவேசத்தில் போயிருக்கான் . அங் கதான்
நாச்சியாவை பாத்தவன் அதோட அழகுல மயங் கி
கட்டுனா இவளைதான் கட்டுவேனு என் கிட்ட வந்து
நின்னான் .

அப் போதான் அந்த சண்டையே நடந்தது என் று


அன்றைய நினைவில் மூழ் க தொடங் கி சொல் ல,
அது திரைப் படம் போல் இவர்கள் இருவரின்
மனதிலும் ஓடதொடங் கியது.

நீ என்ன சொன்னாலும் இதுக்கு நான் ஒத்துக்க


மாட்டேன் . என் தங் கச்சி வாழ் க்கையை
பாழாக்காதே என் று கோவத்தோடு கார்மேகம்
சொல் ல, நான் உன் தங் கச்சியை வாழவைக்க
மாட்டேனா சொல் றேன் ,
அவளை ராணி மாதிரி ஆக்கி காட்டுறேன் , ஆனா
ஒன் னு வேணியை பொருத்தவரை நான் ஓடி
போனவனாவே இருக்கேன் , எப் பாவது அவளை
போயிட்டு பாத்துப் பேன் , நான் கொடுக்குற
பணத்துல அவள் நல் லா இருக்கபோறா,

உன் னோட குடும் பமும் நல் லாதான் இருக்கும் ,


ஆனா என்ன உன் தங் கச்சி கூட ஒன்னா சேர்ந்து
குடித்தனம் நடத்த முடியாத சூழ் நிலை
அவ் ளோதான் , மத்தபடி நீ கவலைபட
தேவையில் லை என் று உதட்டை பிதுக்கினான் .

முடியவே முடியாது நீ என்ன சொன்னாலும் கேக்க


மாட்டேன் , பாவம் அந்த நாச்சியா அது
குணத்துக்கு நல் லா இருக்கனும் அதோட
வாழ் க்கையை கெடுக்க ஒருபோதும் நான்
சம் மதிக்க மாட்டேன் என்று உறுதியாக
சொன்னார்.

இதான் உன் னோட முடிவுனா என் னோட


முடிவையும் நல் லா கேட்டுக்கோ, நான் போடுற
பிளானுக்கு ஒத்து வரலைனா உன் னோட ஆசை
தங் கச்சி அல் பாயுசுல போயிடுவா என
கோட்டைசாமி கூலாக சொல் ல,

டேய் ய் பாவிப் பயலே உன்னைப் போய் நல் லவனு


நினைச்சு கட்டிவச்சினே என் று அவனுடைய
கழுத்தை பிடித்து நெறித்தார். பதிலுக்கு
சிரித்துக்கொண்டே ஒரே தள் ளுதான் அப் படியே
மூளையில் போய் விழுந்தார் கார்மேகம் .

என் னுடைய பொறுமையை சோதிக்காத மச்சான் ,


இவ் வளவு நாளா குழந்தை பாக்கியம் இல் லாத
உன் னோட பொண்டாட்டி இப் போதான் வாயும்
வயிருமா இருக்கா, கருவை அறுக்க வச்சிடாத
என் று சொல் லவும் அதற் குமேல் அவனை எதிர்த்து
பேசமுடியாமல் பயத்தில் வாயடைத்து நின் றார்.

நான் சொல் றதை மட்டும் செய் , தேவையில் லாம


ஏதாவது பன்னி காரியத்தை கெடுத்தினு வச்சுக்க,
உன் குடும் பத்தையே உசுரோட வச்சு
கொழுத்திடுவேன் என் று கார்மேகத்தை பார்த்து
முறைக்க, அய் யோ அப் படி எல் லாம் பன்னிடாத நீ
என்ன சொன்னாலும் கேக்குறேன் என
கையெடுத்து கும் பிட்டார்.

உடனே கோட்டைசாமி தன் னுடைய பிளானை


விவரிக்க ஆரம் பித்தான் . நாளை கழிச்சு இந்த ஊர்
பள் ளிக்கூடத்துக்கு புதுசா ஒரு வாத்தியார்
வரபோறானாம் , அவன் பேரு மணிமுத்து அவனை
வர்ற வழியிலயே போட்டு தள் ளிட்டு அந்த
இடத்துக்கு நான் வரப் போறேன் ,

எப் படியாவது நாச்சியா வீட்டுக்குள் ள பூந்து அவ


மனசுல இடம் புடிச்சு, மொத்த குடும் பத்தை
ஒழிச்சு கட்டி, அந்த சொத்தெயெல் லாம் ஆட்டைய
போட்டு நானே ராஜாவா இருக்க போறேன் என்று
மீசையை முறுக்கினான் .

சொன்னதுபோல் மணிமுத்து வாத்தியாரை


தீர்த்துகட்டி, அந்த போர்வையில் உள் ளே
நுழைந்தவன் , நாச்சியாவிடமும் நல் லவன் போல்
நடித்து ஒரு வழியாக கல் யாணம் ஏற் பாடு கூட
ரெடி ஆனது.
கோட்டைசாமி கட்டளைக்கு இணங் கி அன்றைக்கு
கடைசி வரிசையில் நின் ற கார்மேகம் இரண்டு
கையும் தூக்கி ஆசிர்வாதம் செய் தார்.

அப் போதான் எதிர்பாராத விதமாய்


விருமாண்டியின் இறப் பு செய் தியும் , அதற் கு
அடுத்தாற் போல் கோவில் சன்னதியில்
மணிமுத்து என் கிற கோட்டைசாமிக்கும்
நாச்சியாவுக்கும் நடந்த கல் யாணம்
நிறுத்தபட்டது.

இருவரையும் தீர்த்தகட்ட திட்டம் போட்டது முதல்


அதிலிருந்து தப் பித்த கதை அனைத்தையும்
சுருக்கமாக பூசாரி சொல் லி முடிக்க. இருவரும்
அதிர்ச்சியில் இருந்து விடுபட சில நொடிகள்
எடுத்துகொண்டது.

சரி கோவில் நிகழ் சசி ் க்கு அப் பரம்


கோட்டைசாமியை திரும் ப எப் போ பாத்திங் க
டேவிட் கேள் வி எழுப் ப, அதற் கான பதிலும்
அவரிடம் தயாரா இருந்தது போல, சொல் றேன்
என் று திரும் பவும் கார்மேகம் தொடர்ந்தார்.

விருமாண்டி அய் யாவ அடக்கம் பன்னிட்டு


வீட்டுக்கு வந்து கதவை திறந்து பார்த்தா,
கோட்டைசாமியும் காசியும் உள் ளே
இருந்தானுங் க, கோட்டைக்கு ஒருகால் துண்டாகி
ரத்தம் வடிஞ் சுகிட்டே இருந்துச்சு,

காசிக்கு கொஞ் சம் நாட்டு வைத்தியம்


தெரிஞ் சதால அவன் சொன்ன மருந்து
எல் லாத்தையும் இடிச்சு கசாயம் பன்னி
கொடுத்தேன் . ஒருவாரம் என் வீட்டுல இருந்தாங் க,
அதுக்கப் பரம் கிளம் பி போகும் போது கட்டளை
போட்ட கோட்டை, தேவைப் படும் போது
அப் பப் போ வந்துட்டு போவோம் , எனக்கு சுகர்
இருக்கதால மாத்திரை மருந்து எல் லாம் ரெண்டு
மாசத்துக்கு ஒரு தடவை, வீட்டு பின்னாடி இருக்க
கிணத்துல போட்டுட்டு திரும் பி பாக்காம
போயிடனும் னு சொன்னான் .

அப் ப இருந்து இப் பவரை அவன்


சொன்னதுகெல் லாம் தலையாட்டி பொம் மை
மாதிரி இருக் கேன் என் று கார்மேகம் விரக்தியாய்
சொல் ல,

ஓகோ...அன்னைக்கு ஒருநாள் ராத்திரி நானும்


டேவிட்டும் ஊரை சுத்தி பாக்க வரும் போது,
ராசாத்தி கிணத்துல ஏதையோ தூக்கி போட்டுட்டு
போனுச்சே அப் படினா இதான் விசயமா என் று
விநோத் ஆச்சரியமானான் .

பிறகு கார்மேகம் மேற் கொண்டு சொல் ல


ஆரம் பித்தார். நீ ங் க ரெண்டு பேரும்
என்னைபாக்க வந்தபோது இதையெல் லாம்
உங் ககிட்ட சொன்ன தோணல, காரணம்
நாச்சியா உயிரோட இருக்க விசயமே
இன்னைக்குதான் எனக்கு தெரிஞ் சுச்சு.

நானும் எத்தனையோ தடவை கோட்டசாமி பத்தி


ஊர்ல சொல் லி தண்டனை வாங் கி
கொடுக்கலாம் னு பார்த்தா, உன் தங் கச்சிய
கொன் னுடுவேன் பொண்டாட்டி புள் ளையை
கொன் னுடுவேனு மிரட்டிகிட்டே இருப் பான் ,
அதையும் மீறி சமீபத்துல ஒருநாள் தைரியம் வந்து
சிவணான் டி கிட்ட விசயத்தை சொல் ல
போயிட்டேன் , ஆனா அன்னைக்குதான் என் னோட
குடிசையை கொழுத்தி விட்டுட்டான் , இப் ப
முதற் கொண்டு ராசாத்திக்கு சாமி வந்துட்டு
போறது எல் லாமே அவனோட திட்டம் தான் என்று
கண்கலங் கினார்.

தன் னுடைய அப் பா தெரிந்து தப் பு செய் யவில் லை


என் றும் , சூழ் நிலைதான் அவரை தவறான
பாதைக்கு அழைத்து சென் றதை புரிந்து கொண்ட
விநோத் அவருக்கு ஆறுதல் சொன்னான் .

நீ என்ன சொன்னாலும் என் மனசு கேக்காது,


நாச்சியாகிட்ட மன்னிப் பு கேக்கனும் , இல் லைனா
என் கட்டை வேகாதுப் பா என்று சொல் லும் போதே
கார்மேகத்திற் கு கொடுவாயில் ரத்தம் வடிந்து
கண்கள் சுற் ற ஆரம் பித்தது.

அப் பா என்னாச்சு என் று அதிர்ச்சியான


விநோத்தும் டேவிட்டும் அவரை மடியோடு
சாய் த்துக்கொள் ள, நான் செஞ் ச பெரிய
பாவத்துக்கு நானே தண்டனை
கொடுத்துகிட்டேன் ,

நாச்சியா முகத்தை நேருக்கு நேர பாக்கும் போது,


இந்த நிலமைக்கு அது ஆளானதுக்கு முக்கிய
காரணமே நான் தான் னு ஒவ் வொரு நிமிசமும்
மனசாட்சி உறுத்திகிட்டே இருக்கு, அதனால
பீரிடன் மருந்தை குடிச்சிட்டேன் என் று
சொல் லும் போதே தொண்டை அடைக்க
ஆரம் பித்தது.
என்ன காரியம் பன்னிட்டிங் க வாங் க ஹாஸ்பிடல்
போகலாம் என் று காரை எடுக்க போன டேவிட்டை
தடுத்து நிறுத்தியவர், அவனை பார்த்து என் னோட
விதி அவ் ளோதானு தெரியும் , உசிரு
போறதுக்குள் ள நாச்சியாகிட்ட மன்னிப் பு
கேக்கனும் சீக்கிரமா அம் மாவை கூட்டிட்டு வா
என் று சொல் லும் போதே கரகரத்து வார்த்தை
தடுமாறியது.

நிலமையை புரிந்த கொண்ட டேவிட் ஓடிச்சென் று


நாலே எட்டில் நாச்சியாவின் அறையில் சென் று
பார்க்க, தாய் இல் லாததை கண்டு அதிர்ச்சி
அடைந்தான் .

அம் மா என் று இரண்டு மூன் று தடவை கூப் பிட்டு


பார்த்துவிட்டு, பிறகு சிறிய ஏமாற் றத்துடன்
ஜெனிபர் அறைக்கு வந்து பார்த்தவன் திரும் பவும்
அதிர்ச்சி அடைந்தான் .

காரணம் அங் கே வைதேகி மட்டும் தூங் கி


கொண்டிருக்க ஜெனியை காணவில் லை,
இந்தநேரத்துல ரெண்டுபேரும் எங் கே
போயிருப் பாங் க என் ற யோசனையோடு திரும் பி
வந்து கார்மேகத்தை பார்த்தான் ,

என்னாச்சு என் பது போல் விநோத் பார்க்க, வீடு


ஃபுல் லா தேடிபாத்துட்டேன் மச்சி அம் மாவையும்
தங் கச்சியையும் காணோம் டா எங் கே
போனாங் கனு தெரியலை என் று பதட்டமோடு
சொல் ல,

அதுசரி.. கோட்டைசாமி தன் னோட வேட்டையை


ஆரம் பிச்சுட்டான் போல என்றவாறு
கார்மேகத்தின் தலை ஒருபக்கமாக
கோணிப் போக, வாயில் ரத்தம் கொப் பளித்து
கைகால் இழுத்துகொண்டே மெது மெதுவாக
உயிர் அடங் கியது.

(மர்மகோட்டை -60)

அதுசரி.. கோட்டைசாமி தன் னோட வேட்டையை


ஆரம் பிச்சுட்டான் போல என்றவாறு
கார்மேகத்தின் தலை ஒருபக்கமாக
கோணிப் போக, வாயில் ரத்தம் கொப் பளித்து
கைகால் இழுத்துகொண்டே மெது மெதுவாக
உயிர் அடங் கியது.

தந்தையின் முகத்தை பார்த்து விநோத் அழுது


கொண்டிருக்க, நண்பனை சமாதானம்
செய் தபடியே அலைபேசியில் ராஜமாணிக்கத்தை
தொடர்பு கொண்ட டேவிட், நடந்த விசயங் களை
சொல் லி முடித்தவுடன் .

நீ ங் க ஒன் னும் கவலைபடாதிங் க சார் இன் னும்


பத்து நிமிசத்துல நம் ம ஃபோர்சோட அங் கே
இருப் பேன் என்றவாறு இன்ஸ்பெக்டர் போனை
துண்டித்தார்,

கொஞ் ச நேரத்துல போலிஸ் இங் க வந்திடுவாங் க,


புதுக்கோட்டைக்கு போன சிவணான் டி
அங் கிளுக்கும் போன் பன்னி விவரத்தை
சொல் லிடுறேன் என் றவாறு இடுப் பில் ஒரு
கையும் , தலையில் மறுகையையும் வைத்தபடி
அம் மா எங் கே போயிருப் பாங் கனு தெரியலைடா
என் று சொல் லும் போதே டேவிட்டின் கண்கள்
கலங் கியது.

பீல் பன்னாத மச்சி ஆன் ட்டிக்கும் ஜெனிக்கும்


ஒன் னும் ஆகாது, சீக்கிரமாக போயிட்டு அவங் க
இருக்க இடத்தை கண்டுபிடி, இதையெல் லாம் சரி
பன்னிட்டு நானும் குயிக்கா வந்திடுறேன் என் று
விநோத் சொல் லவும் ,

இந்த நிலையிலும் தனக்கு தைரியம் சொல் வதை


நினைத்து பார்த்தவன் , நண்பனை அணைத்து
தோளை தட்டி கொடுத்தவிட்டு, கேட்வரை நடந்து
சென் று பிறகு ஓட்டத்தை தொடர ஆரம் பித்தான் .

கொஞ் ச நாட்கள் தான் இந்த ஊரோட பரிட்சயம்


இருந்தாலும் , மொத்த இடத்தையும் அச்சு
பிசகாமல் அளந்து வைத்திருந்தான் , அதனால்
வயல் வரப் பை எல் லாம் கால் கள் அநாசியமாக
தாண்டியது.

போலிஸ் மூலையும் கொஞ் சம் வேலை செய் ய


ஆரம் பிக்க, முந்தினநாள் நாச்சியாவை
கடைசியாக எந்த இடத்தில் பார்த்தானோ
இறுதியாக அதே இடத்துக்கு வந்து சேர்ந்தான் .

சுற் றிலும் ஒரே கும் மிருட்டு, அமைதியான


சூழ் நிலை அங் கே நிலவ, தூரத்தில் அவ் வப் போது
நரியின் ஊளையிடும் சத்தம் மட்டுமே வந்து
சென் றது, காலடிசத்தம் கேக்காதவாறு ஒவ் வொரு
அடியும் நிதானமாக எடுத்து வைக்க, கண்கள்
மட்டும் பரபரப் பாகி அங் கும் இங் குமாய் தாயை
தேடியது,

திடிரென யாரோ ஓடி வந்து இவன் மீது மோதி


விழவும் , நிலைகுழைந்து போனவன் சுதாரித்து
பார்க்கும் போது, மோதியது வேறுயாருமல் ல
இவனுடைய தங் கைதான் என் பதை புரிந்து
கொண்டான் .

ஜெனி என்றவாறே அவளை போய் தூக்க,


உடம் பெல் லாம் ஆங் காங் கே ரத்த திட்டுக்கள்
படிந்து இருக்க, அதை கண்டதும் அதிர்ந்து
போனவன் , உனக்கு என்னாச்சு எங் க போயிருந்த
அம் மா எங் க என் று கேட்கும் போதே உடம் பு
நடுங் க இதயம் அநியாயத்திற் கு பலமடங் கு
துடித்தது.

எனக்கு ஒன் னும் இல் லை அண்ணா, நான்


அங் கேயிருந்து தப் பிச்சு வந்துட்டேன் , சீக்கிரம் வா
அம் மாவை காப் பாத்துவோம் என்றவாறு
டேவிட்டின் கையை பிடித்து எங் கேயோ கூட்டி
செல் ல, போகும் போதே பின்னால் வைத்திருந்த
துப் பாக்கியை சரிசெய் தபடி விரைந்து சென் றான் .

அதேநேரம் .. யாரு நீ எதுக்கு என்னை


கட்டிவச்சிருக்க கண்கள் கட்டபட்டு அரை மயக்க
நிலையில் நாச்சியா சத்தம் போட, எதிரே
நாற் காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு
ஸ்டைலாக உட்காந்திருந்தான் காசி,

ரொம் ப சவுண்டு விடக்கூடாது இல் லைனு


வச்சுக்க, இந்த கத்தி உன் கழுத்தை பதம்
பார்த்திடும் என் று மிரட்டியவாறு கண்கட்டை
அவுத்துவிட்டு, நாச்சியாவை பார்த்தான் .

மயக்கமருந்தின் வீரியம் குறையாமல்


இருந்ததால் தலையை தூக்கிபார்த்து முடியாமல்
போக, மறுபடியும் தலை கீழே சாய் ந்தது.

இப் போது அவள் முகத்தை நேரே தூக்கி பிடித்து,


கண்ணை முழிச்சுபாரு என் று ஓங் கி ஒரு
அறைவிட, வழியால் துடித்தவள் முனங் கியபடி
லேசாக கண்ணை திறந்தாள் .

ம் ம் அது என் று குஷியான காசி, முன்னாடியே


கண்ணை தொறந்து பாத்திருக்கலாம் தானே
எதுக்கு தேவையில் லாம இந்த அடியை வாங் கின
என் று பரிதாப படுவதுபோல் பாசாங் கு செய் தான் .

கோவம் கொப் பளிக்க வெறியோடு அவனை


பார்த்த நாச்சியா, நீ காசிதானே என் று
சொல் லவும் கொஞ் சம் திடிக்கிட்டு
ஆச்சரியமானவன் , பாருடா என் பேர கூட கரெக்டா
தெரிஞ் சு வச்சிருக்க என் று நக்கலாய் சிரித்தான் ,

உனக்கு என்ன வேணும் எதுக்காக என்னை கட்டி


போட்டிருக்க, உடனே அவுத்துவிடு இல் லைனா
நடக்குறதே வேற என் றவாறு கயிறை அவிழ் க
முயற் சி செய் தாள் .

அவசரபடாம கொஞ் சம் பொறுமையா


இருக்கனும் நாச்சியா, நான் ரொம் ப
கோவக்காரன் கேக்கிற கேள் விக்கு ஒழுங் கா
பதில் சொன்னா விட்டுடுவேன் .
இப் போது கத்தியை நாச்சியாவின் கழுத்தில்
வைத்துவிட்டு, புதையல் எங் கே இருக்குங் குற
உண்மையை சொல் லு என் று ஆவலோடு பார்க்க,
அவளோ சொல் ல முடியாது என் ற ஒற் றை
வார்த்தையோடு நிறுத்திகொண்டாள் .

என் பொறுமையை ரொம் ப சோதிக்காத என்று


கடுப் பானவன் கத்தியை படக்கென அவளின்
தொடையில் ஓங் கிச்சொருக ரத்தம்
கொப் பளித்தது. என்னையை கொன்னாலும் சரி
என் கிட்ட இருந்து அந்த விசயத்தை மட்டும் நீ
தெரிஞ் சுக்கவே முடியாது என உறுதியாக
சொன்னாள் .

இப் படி எல் லாம் உன் கிட்ட கேட்டா உண்மை


வராது, இப் போ எப் படி வருதுனு பாரு என் றவாறு
பின் பக்கத்திலிருந்து ஒரு மூட்டையை தூக்கி வந்து
நாச்சியாவின் காலடியில் கிடத்திவிட்டு, முடிச்சை
அவிழ் தது
் பார்த்தால் உடம் பெல் லாம் ரத்தத்தோடு
வாய் கட்டபட்ட நிலையில் உள் ளே மணிமுத்து
வாத்தியார் மூர்ச்சையாகி இருந்தார்.

கணவனை பார்த்த கணத்தில் அதிர்ச்சியானவள் ,


தயவுசெய் து அவரை ஒன் னும் பன்னிடாதே
உன்னை கெஞ் சி கேக்கிறேன் என்று கதறி
அழுதாள் .

போட்ட போடுல உன் புருசனோட பாதி உயிர்


முன்னாடியே போயிடுச்சு, ரொம் ப யோசிக்காத
அடுத்தது வெட்டுதான் கழுத்து துண்டா போயி
இவனோட மொத்த உயிரும் அடங் கி போயிடும்
என் று கத்தியை கழுத்தை நோக்கி கொண்டு
போனான் .
நிப் பாட்டு என் று ஆக் ரோசமாக கத்தியவள் ,
உனக்கென்ன அந்த புதையல் தானே வேணும்
நான் சொல் றேன் , அவரை அவுத்து விடு
என்றவுடன் நொடியும் தாமதிக்காத காசி, உடனே
மணிமுத்துவை அவுத்து விட்டான் .

ம் ம்.. இப் போ சொல் லு எங் கே இருக்கு அந்த


புதையல் என் று கேட்டவுடன் , நாச்சியா அந்த
இடத்தை சொல் லவும் பேராசை முகமெல் லாம்
பரவி துள் ளி குதித்தான் .

அப் பாடா.... எவ் வளவு வருச தவம் ,ஒழுங் கான


அண்ணம் தண்ணி இல் லாம கண்ட இடமெல் லாம்
நாயா சுத்தி திரிஞ் சதுக்கு, இன்னைக்குதான்
அதற் கான பலன் கிடைச்சிருக்கு என் று
சந்தோசத்தில் திக்குமுக்காடி போனான் .

இப் போது நாச்சியாவை பார்த்து நக்கலாய்


சிரித்தவன் , இத்தோட ஆட்டத்தை முடிச்சுகிறோம் .
இந்த புதையலை எடுக்குறதுக்கு முக்கிய
காரணகர்த்தாவே யாருனு தெரியுமா உன் னோட
புருசன் கோட்டைசாமிதான் என்று அவனை
கைகாட்டி சிரிக்கவும் .

கோட்டைச்சாமியா... ஒன் றும் புரியாத நாச்சியா


மணிமுத்துவை பார்க்க, இப் போது கோட்டைசாமி
போலியாக தன்னை கட்டியிருந்த கயிரை
எல் லாம் அவிழ் தது
் விட்டு சிரிக்க ஆரம் பித்தான் ,

இதற் கு முன்னால் மணிமுத்துவை இப் படியொரு


கோர சிரிப் போடு நாச்சியா பார்த்தது கிடையாது.
அவனை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.
என்னங் க இங் க என்ன நடக்குது ஒன் னுமே
புரியலை, இவன் என்னன்னமோ சொல் றான்
என் று உடம் பு நடுங் கியபடி பயத்தோடு
மணிமுத்துவை பார்க்க,

ஹா ஹா... காசி சொல் றது எல் லாமே


உண்மைதான் , நீ நினைக்கிற மாதிரி என் னோட
பேரு மணிமுத்து கிடையாது, நான் உங் க ஊருக்கு
வந்தது பாடம் எடுக்க இல் லை,புதையலை
எடுக்கத்தான் என்றும் ,

அன்றிலிருந்து இன் றுவரை நடந்தவற் றை


அவள் முன் னே கதையாக நடித்துகாட்டி சிரித்து
மகிழ் ந்தான் . இதை எல் லாம் கேட்ட நாச்சியாவின்
இதயம் சுக்குநூறாய் வெடித்து சிதறியது,

இத்தனை வருடங் களாய் மனதுக்குள் வைத்து


உத்தமனாய் பூஜிக்கப் பட்ட கணவன் இவ் வளவு
பெரிய ஐயோக்கியனாக இருப் பான் என் று
கனவிலும் அவள் நினைத்து பார்க்கவில் லை,

ஒன் றுமே பேசாமல் திகிலடிச்சு போனது போல்


அசைவற் று கிடந்தாள் . கோட்டைசாமியிடம்
திரும் பிய காசி சோவிபோட்டு எப் ப புதையலை
எடுக்கலாம் என்று பார்போம் என் றவாறு
சோவிகளை உருட்டி கணக்கு போட
ஆரம் பித்தான் ,

கூட்டுதொகை ஏழு வந்தவுடன் , உதட்டை


பிதுக்கியவாறு திரும் பவும் போடவும் மறுபடியும்
அதே எண்ணிக்கை வர இன்னைக்கு காளி
உத்தரவு கொடுக்கலை, நாளைக்கு ராத்திரி
எடுக்க சொல் லுது என் றவாறு பேசிமுடித்துவிட்டு

அப் பரம் என்ன நமக்கு தெரிய வேண்டிய


விசயமெல் லாம் கிடைச்சிருச்சு, பேசாமல்
இவளை போட்டுதள் ளிடுவோம் என் று காசி
கத்தியோடு நெருங் க,

கொஞ் சம் பொறு என் று தடுத்த கோட்டைசாமி,


ஆயிரம் இருந்தாலும் நாச்சியா என்
பொண்டாட்டிடா அவள் குத்துபட்டு கஷ்டபடுற
வேதனையை பார்த்து என்னால தாங் கமுடியாது
என் று பொய் யாக நடித்தான் ,

அப் படினா இப் படியே விட்டுட்டு போகலாம் னு


சொல் றியா என் று காசி கேட்கவும் , யாருடா
இவளை விட சொன்னது என் றவாறு ஒரு பையை
பிரித்து ஊசி ஒன்றை எடுத்து, அதில் முன்னாடியே
நிரப் ப பட்டிருந்த விசமருந்தை நாச்சியாவின்
உடம் பில் செலுத்தினான் .

எல் லாம் விதி என்று நடப் பதை விரக்தியான


சிரிப் போடு நாச்சியா பார்த்து கொண்டிருக்க,
பாத்தியாடா காசி சாகபோறதை பத்தி
கொஞ் சம் கூட கவலைபடாம சிரிச்சுகிட்டு
இருக்காள் , இவளோட சிரிப் பை ஒரு செகண்டுல
நிப் பாட்டி காட்டவா, ஒரு வார்த்தை சொன்னா
போதும் என்று கோட்டை சிரிக்கவும் ,

அப் படி என்ன வார்த்தைப் பா காசி ஆச்சரியப் பட,


நாச்சியாவிடம் குணிந்தவன் உன் கிட்ட ஒரு
ரகசியம் சொல் ல போறேன் , உன் னோட அக்கா
வசந்தா ரெட்டை புளியமரத்துல தூக்குபோட்டு
செத்து போனாளே, அதுக்கு காரணம்
பூமிகாவோட ஆவினு ஊரேல் லாம் சொல் லிட்டு
திரியிரானுக..

அதுதான் இல் லை, நாங் கதான் அவளை


தொங் கவிட்டோம் . இருந்தாலும் அந்த வசந்தா
ரொம் ப பேராசை புடிக்க கூடாது. உன்
அப் பன் கிட்ட அடிச்சு புடிங் கின சொத்தெல் லாம்
போதாதுனு, இப் போ மகனை வைதேகிக்கு கட்டி
வச்சு மொத்த சொத்தையும் ஆட்டையை
போடலாம் னு நினைச்சாள் . ஓரேதா அனுப் பி
வச்சாச்சு.

அன்னைக்கு முத்துபாண்டிபய மட்டும் எப் படியோ


என் பிடியில் இருந்து தப் பிச்சு போயிட்டான் என் ற
சொல் லவும் நாச்சியா அதிர்ச்சி ஆவாள்
என் றுதான் நினைத்தான் , ஆனால் அவளோ
வெற் று புன்னகையோடு மறுபடியும் அவர்களை
ஏறிட்டாள் .

என்னப் பா நீ சொன்னதை கேட்டு பெரிய ஷாக்


ஆவாள் னு பார்த்தா, இன் னும் முகத்திலே சிரிப் பு
இருக்கே என் று சொல் லும் போதே, அவனை
கையமர்த்தி நிப் பாடிய கோட்டைச்சாமி.. இப் ப
பாருடா என் றவாறு உன் னோட தெய் வம் அதான்
உன் அப் பன் விருமாண்டியை நான் தான் டி
கொன் னேன் . எங் க இப் போ சிரி பாப் போம் என் று
கைகொட்டி சிரித்தான் .

அவ் வளவுதான் கோவம் தலைக்கேறி என்னடா


சொன்ன என் அப் பாவை கொன்னது நீ யா என்று
ஆவேசபட்ட நாச்சியா, தாவிப் போய்
கோட்டைசாமியின் கழுத்தை கொத்தாக பிடித்து
நெறிக்க ஆரம் பித்தாள் .

பிடியை விளக்கி அவளை கீழே தள் ள


நிலைதடுமாறி மூளையில் போய் விழுந்தாள் .
உனக்கு நம் பமுடியலைதானே அதே மாதிரிதான்
அன்னைக்கு என்னை கோட்டைசாமினு
விருமாண்டி கண்டுபிடிச்சதை நம் பமுடியலை,

எவனோ ஒருத்தன் மணிமுத்து வாத்தியார்


செத்துபோயிட்டான் இங் கே வந்திருக்கது வேற
ஆள் னு சொல் லவும் , என் கிட்ட வந்தவர் யாருடா நீ ,
உண்மையை சொல் லுனு பொசுக்கென் று
துப் பாக்கியை நீ ட்டிட்டாரு,

அய் யா என்னை மன்னிச்சிடுங் கனு அவரோட


காலில விழுந்து, ரெண்டு காலையும் அப் படியே
வாரிதூக்கி விட்டேன் பின்னந்தலை தரையில்
பட்டு, மல் லாக்க விழுந்த பெருசு மன்டையை
போட்டுருச்சு, ஆனா அந்த கொலைப் பழி எல் லாம்
சிவணான் டி மேல போயிடுச்சு என் று
உச்சுக்கொட்டி வருத்தப் பட்டு கொண்டே எனக்கு
கிடைக்க வேண்டிய சொத்தை எவன் பங் குபோட
வந்தாலும் சரி, தடுத்தாலும் சரி கிளோஸ்
பண்ணிடுவேன் என்று முகத்தில் கடுப் பை காட்டி
கொடூரமாக முறைத்தான் .

கண்கள் சிவக்க எழுந்த நாச்சியா உன்னை சும் மா


விடமாட்டேன் டா என் று கொலைவெறியோடு
பார்க்க, ஒரு கம் பியை எடுத்து வந்த காசி,
கோட்டை இவள் கிட்ட ரொம் ப பேசிகிட்டு
இருக்காத,
நமக்கு நிறைய வேலை இருக்கு தலையிலே
ஒருபோடு போடு என்றான் . கொண்டா அதை
என் று அவனிடம் இருந்து வாங் கியவன் அவளின்
உச்சந்தலையை குறிவைத்து ஓங் கினான் ,

அந்தநேரம் பார்த்து நிறுத்துடா என் று ஆவேசமாய்


உள் ளே நுழைந்த டேவிட், தாயின் கோலத்தை
பார்த்தவன் வெறிகொண்டு துப் பாக்கியை
எடுத்து கோட்டைசாமியின் நெஞ் சை குறிவைத்து
மொத்த தோட்டாவையும் உள் ளே இறக்க, அரை
பரலாங் கு தூக்கி எறியபட்டு ரத்தம் கொப் பளிக்க
கொடுரமாக இறந்தான் ,

கிடைத்த சந்தர்பத்தை சரியாக


பயண்படுத்திக்கொண்ட காசி அந்த இடத்தை
விட்டு மெதுவாக நழுவி சென் றான் . ரத்தம் சொட்ட
சொட்ட தாயை வெளியே தூக்கி வந்த டேவிட்,
ராஜமாணிக்கத்தை செல் போனில்
தொடர்புகொள் ள இவன் பஸ்டாப் போறதுக்கும்
அவர் ஜீப் போடு வருவதற் கும் அங் கே சரியாக
இருந்தது.

உள் ளே கிடத்தபட்ட நாச்சியாவின் இருபக்கமும்


டேவிட்டும் ஜெனியும் அமர்ந்திருக்க,
பிள் ளைகளை பார்த்தவள் ஒன் னும்
கவலைபடாதிங் க அம் மா சாகமாட்டேன் ,
எனக்குனு ஒரு கடமை பாக்கி இருக்கு அதை
முடிச்ச அப் பரம் தான் என் ஜீவனே அடங் கும் என் று
சொல் லவும் ,

இருவருக்கும் கண்கலங் கி கண்ணீர ் மாலை


மாலையாக வடிந்தது. மகனை பார்த்து எனக்கு
ஒரு ஆசை இருக்குப் பா அதை மட்டும்
நிறைவேத்துப் பா என் று தாய் பரிதவிப் போடு
சொல் ல,

சொல் லுங் கம் மா நான் என்ன பன்னனும் என்


உயிரை கொடுத்தாவது உங் க ஆசையை
நிறைவேத்துறேன் என துக்கம் தொண்டையை
அடைக்க தாயை கண்ணீரோடு பார்த்தான் .

ஒன் னுமில் லை நாளைக்கு சாமி அழைச்சு, ஆத்தா


வரும் போது அவ காலில விழுந்து மண்ணிப் பு
கேக்கனும் , என் று கவலையோடு
சொல் லும் போதே கண்கள் மேலே சொருக
கைகால் இழுக்க ஆரம் பித்தது,

அதேநேரம் புதுக் கோட்டையில் இருந்து


சிவணான் டி ஜக்கம் மா பொட்டை கோடாங் கி
பஞ் சு என அனைவரும் கேட்டை திறந்து வீட்டு
வாசலை நெருங் கிய நொடி, படார் என கதவை
உடைத்து கொண்டு வெளியே வந்த வைதேகி

பொட்டை கோடாங் கியை பார்த்து என்ன பெரிசு


சவுக்கியமா என் று தன் தொடையில் ஓங் கி
அடித்தவள் , இப் ப வாடா பாப் போம் என் ற
ஆங் காராமாய் சிரித்தாள் .

(மர்மகோட்டை - 61)
படார் என கதவை உடைத்து கொண்டு
வெளியே வந்த வைதேகி பொட்டை
கோடாங் கியை பார்த்து, என்ன பெரிசு
சவுக்கியமா என் று தன் தொடையில் ஓங் கி
அடித்தவள் , இப் ப வாடா பாப் போம் என் ற
ஆங் காராமாய் சிரித்தாள் .

அவளை மவுன சிரிப் போடு நோக்கிய கோடாங் கி


பஞ் சு, நான் நல் லாவே இருக்கேன் என் றவாறு
சாட்டையை எடுத்து வைதேகியின் முன் னே
தூக்கி விட்டெறிந்து, ஒழுங் கா அந்த புள் ளைய
விட்டு போயிட்டா உன்னை ஒன் னும் பன்ன
மாட்டேன் ,

தேவையில் லாம சாட்டையை திரும் ப கையில


எடுக்க வைக்காத என் று சொன்ன நேரத்தில் ,
காற் றில் ஏதோ வந்து கோடாங் கி கண்ணத்தில்
ஓங் கி பொலிறுனு ஒரு அறை விட வைதேகி
அவரை பார்த்து நக்கலாய் சிரித்தாள் ,

கண்ணத்தை தேய் த்து கொண்டே ஓ கதை அப் படி


போகுதா என் றவாறு ஜக்கம் மாவை பார்க்க,
அவளோ காரின் பின் பக்கத்தில் இருந்து ஒரு
வெள் ளை சேவலை எடுத்து வந்து அவரிடம்
கொடுத்தாள் .

இடுப் பில் சொருகி வைத்திருந்த ஒரு சிறிய


கத்தியை எடுத்து சேவலின் கழுத்தை லேசாக
கீறியவர், வைதேகியின் முன் னே கையில்
ஏந்தியவாறு தூக்கிகாட்ட, சொட்டு சொட்டாக
ரத்தம் வடிவதை பார்த்து நாக்கை சொழட்டி சப் பு
கொட்ட ஆரம் பித்தாள் .
அதை கொடு என்று கண்களை ஒரு மாதிரியா
முழித்துகொண்டு, கையை நீ ட்டியவாறு
முன் னேறி நடந்துவர, படக்கென அந்த சேவலை
மேலே தூக்கி எறிந்தார்.

மூன் று முறை கூவிக்கொண்டு அந்தரத்திலே


இங் கும் அங் குமாய் பரிவட்டம் அடித்தது.
இப் போது வைதேகியிடம் வீச்சென் று ஒரு
விதமான விகார சத்தம் வந்து, அப் படியே சரிந்து
கீழே விழப் போனவளை ஜக்கம் மா தாங் கி
பிடித்தாள் .

அது ரத்தம் குடிக்கிறவரைதான் நமக்கு நேரம் ,


சீக்கிரம் புள் ளையை உள் ளே கொண்டு வாங் க
என்றவாறு பூஜை அறையை நோக்கி கோடாங் கி
வேகமெடுக்க, பின்னாடியே வைதேகியை தூக்கி
கொண்டு சிவணான் டியும் ஜக்கம் மாவும்
பரபரப் போடு ஓடினார்கள் .

வைதேகியை கீழே உட்கார வைத்துவிட்டு


உச்சந்தலையில் சில முடிகளை கொத்தாக அள் ளி
விரைவாக முடிச்சு போட்டவர், அவளுடைய
கையிலும் காலிலும் கருப் பு கயிரை ஓதி
கட்டினார்.

சொம் பில் தண்ணிர் எடுத்து வரச்சொல் லி அதில்


கொஞ் சம் விபூதியை கலந்தபடி முகத்தில்
தண்ணியை ஓங் கி அடித்துவிட்டு, மீதி தண்ணிரை
குடிக்க சொல் லி கொடுக்க அவளோ கடகடவென
குடித்தாள் .

பிறகு தன் னோட உள் ளங் கையில் கொஞ் சம்


விபூதியை அள் ளி கொட்டியவர், கண்ணை
மூடிக்கொண்டு பதினெட்டாம் படி கருப் பா என்று
ஆங் காரமாய் கத்தினார்.

என் னோட கட்டுக்கு எந்த மாதிரியான எச்சிபிசாசு


இருந்தாலும் சரி, இல் லை பேய் முனி காத்துகருப் பு
இப் படி எதுவும் இந்த கன்னியை அண்டக்கூடாது
இது முக்காலமும் சத்தியம் என் றவாறு
அவளுடைய தலையில் ஓங் கி ஒரு அடி வைத்தார்.

பிறகு நெற் றியிலும் கொஞ் சம் பூசிவிட்டு,


சிவணான் டியை பார்த்து பயப் படாதே இந்த
மந்திரகட்டுக்கு உன் மகளை ஒன் னும் பன்ன
முடியாது, நாளை ராத்திரி நடக்க போற பூஜைக்கு
முக்கியமான ஒன் னு கொண்டு வரச்சொல் லி
இருந்தேனே என்று முன் பு கேட்டதை இப் போது
நினைவுபடுத்த,

ஆமாங் க அது ரெடியாயிடும் அதை கொண்டு


வரத்தான் மாரி காரைக்குடி வரை
போயிருக்கான் . நாளைக்கு சாயந்தரம் எப் படியும்
அது கிடைச்சிடும் என் று பவ் யமாக சொன்னார்.

அதேநேரம் ... தேவகோட்டை அன்னை


மருத்துவமனை இரவு வேளையிலும் பரபரப் பாக
காணப் பட, உள் ளே ஐசியூ வார்டில் நாச்சியாவை
கிடத்தியிருந்தார்கள் ,

டேவிட் ஜெனிபர் இருவரும் மருத்துவரின்


பதிலுக்காக வெளியே கவலையோடு காத்து
கொண்டிருக்க, அவ் வப் போது செவிலியர்கள்
மட்டும் உள் ளே போவதும் வெளியே வருவதுமாய்
பதட்டத்தோடு காணப் பட்டார்கள் ,
முக்கியமான வேலை ஒன் று இருப் பதாக
சொல் லிவிட்டு இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கமும்
அப் போதுதான் வெளியே போயிருந்தார்.
பரபரப் புக்கு மத்தியில் இரண்டுமணி நேரம்
கழித்து தலைமை மருத்துவர் சந்திரன் வெளியே
வந்தார்.

அவரை பார்த்ததும் இருக்கையை விட்டு


படக்கென எழுந்த டேவிட், என்னாச்சு டாக்டர்
இப் போ அம் மா எப் படி இருக்காங் க என் று
பதட்டத்தோடு கேட்க, ட்ரிட்மென் ட் நல் லபடியாக
நடந்துகிட்டு இருக்கு ஒன் னும் கவலைபடாதிங் க,

கொஞ் சம் லேட்டா ஆயிருந்தாலும் உங் கம் மாவை


எங் களால காப் பாத்திருக்க முடியாது, அவங் க
உடம் புல விரியன் பாம் போட கொடியவிஷம்
செலுத்தபட்டிருக்கு, நல் லவேளை அவங் க ரத்த
அழுத்தம் சீராக இருந்ததால விஷம் முழுசா
பரவலை,

இந்த கண்டிஷன்ல யாரா இருந்தாலும்


பிழைக்கிறது ரொம் பவே கஷ்டம் , பட் இட்ஸ்
மெடிக்கல் மிராக்கல் இப் ப அவங் க நார்மலா
இருங் காங் க, காட் இஸ் கிரேட், நாளைக்கு
காலையில ஐசியூல இருந்து சாதாரண அறைக்கு
மாத்திடுவாங் க,

அப் போ போயிட்டு அவங் களை பாக்கலாம் என்று


சிரித்தபடி சொல் ல, நன்றி உணர்வோடு அவரை
ஏறிட்ட டேவிட், தேங் க்ஸ் டாக்டர் என
கண்ணீரோடு கையெடுத்து கும் பிட்டான் .
பரவாயில் லை மிஸ்டர் டேவிட் என் னோட
டியூட்டியதானே செஞ் சேன் ,
ராஜமாணிக்கம் என் னோட நெருங் கிய நண்பர்
அவர்தான் போன் செய் து வெளியே எங் கேயும்
போயிடாதிங் க ஒரு அவசரம் னு விவரத்தை
எல் லாம் சொன்னார், அதனாலதான் எங் களால
அலார்டா இருக்க முடிஞ் சது,

உங் களை பற் றி நிறையவே சொல் லியிருக்கார்,


எனிவே உங் கள் லட்சியம் ஜெயிக்க எனது
மனமார்ந்த வாழ் தது
் கள் என் று கைகொடுக்க,
பதிலுக்கு லேசான சிரிப் போடு டேவிட்டும்
கைகொடுத்தான் .

இன்னொரு விசயம் சொல் ல மறந்திட்டேன் ,


விஷத்தோடு பாதிப் பு மூலைக்கு போற நரம் பை
பாதிச்சதால, எதை நினைச்சும் டென் சன் ஆகாம
அம் மாவை பாத்துக்கோங் க, அதிகமா சிரிக்கவோ
இல் லை அழுகவோ கூடாது, கம் ப்லிட்டா
ஒருமாசம் அவங் க பெட் ரெஸ்ட் எடுத்தாகனும் .

அப் பரம் தொடையில் கத்தியோட காயமும்


ஆழமா இருக்கதால காயம் ஆறும் வரை, அவங் க
நடக்காம பாத்துங் க அவ் ளோதான் என் று
அவனிடம் விடைபெற் று சென் று விடவும்
அண்ணனும் தங் கையும் கொஞ் சம் நிம் மதி
பெருமூச்சு விட்டார்கள் .

என்ன நடக்க போகிறது என் ற நிறைய


எதிர்பார்ப்புகளோடு மறுநாள் பொழுது விடிய
ஆரம் பித்தது. எட்டுபட்டி கிராமத்தின் மொத்த
ஜனமும் தலைகட்டு சிவணான் டியின் வீட்டின்
முன் பு ஐக்கியமாயிருக்க, ஆளாளுக்கும் மனதில்
பட்டதை பேசப் பேச விவாதம் சூடுபிடிக்க
ஆரம் பித்தது.

இப் படியே மறுபடி மறுபடியும் பழைய பகையை


கிளறி பேசிகிட்டு இருந்தா என்னப் பா ஆகுறது,
முதல் ல சாமி அழைக்கிறது பத்தி பேசுங் கப் பா
பூசாரியும் இல் லை தெய் வமும் இல் லாம ஊரே
அல் லோலபட்டு கிடக்கு என் று இளைய பெருமாள்
ஆதங் கப் பட்டார்.

அப் போது கோடாங் கி பஞ் சு பேச ஆரம் பித்தார்.


இந்த தெய் வம் எட்டு ஊருக்கும் பொதுவானது,
யார்மேல வரணும் னு ஆத்தா முடிவு பன்னட்டும் .
ஏழுபேரோட பிறந்த கடைசி கன்னித்தாய் ரொம் ப
கோவக்காரியும் கூட ஆனா இளகிய மனசு
கொண்டவ, ஊருக்கு ஒரு கஷ்டம் வரும் போது
வேடிக்கை பாத்துட்டு சும் மா இருக்கமாட்டா.

இன்னைக்கு ராத்தி பத்து மணிக்கெல் லாம் , எட்டு


கிராமத்திலும் இருக்க சின்ன பசங் கள் ல இருந்து
கல் யாணம் ஆகாத குமரிங் க வரை ஆத்தாவோட
சன்னதி முன்னாடி வரிசையா நிக்க வைங் க,

என் னோட உடுக்கை சத்தத்துக்கும் உங் களோட


கொலவை சத்தத்துக்கும் ஆத்தா ஆங் காரமாய்
ஓடோடி வருவா என் று அருள் வந்தது போல்
கோடாங் கி சொல் ல, எல் லோரும் பயபக்தியோடு
தலையாட்டினார்கள் .

பிறகு கொஞ் சநேரத்தில் மொத்த ஜனமும்


முணுமுணுத்து அவரவர் வீடுகளுக்கு கலைந்து
சென் றார்கள் .
சூரியன் மறைந்து இருள் கவ் வ ஆரம் பித்த நேரம் ,
சிவணான் டி அவ் வபோது டேவிட்டிற் கு போன்
செய் து நாச்சியாவை பற் றி நலம் விசாரித்து
கொண்டே இருந்தார். இப் போது தொலைபேசியில்
மாரியை வருத்தெடுத்து கொண்டிருந்தார்.

அய் யா கோவபடாதிங் க நானும் நிறைய


பேருக்கிட்ட விசாரிச்சு பார்த்தேன் .
நிறைமாசமாக இருக்கிற பன்னி கிடைக்கல
இப் போ இன்னொரு இடத்துல கேட்டுபுடிச்சு
வாங் கிட்டு வண்டில வந்துகிட்டே இருக்கேன் .

நீ ங் க ஆக வேண்டியதை பாருங் க இன் னும் பத்து


நிமிசத்திலே இருப் பேன் என்று போனை
துண்டிக்க, கடவுளே இந்த இக்கட்டில் இருந்து
எப் படி என் மகளை காப் பாற் ற போகிறேன் என் று
தூணில் சாய் ந்தபடி சிவணான் டியின் மனது
பலவாராக யோசனையில் மூழ் கியிருக்க,

அவருடைய சிந்தணையை கலைக்கும் விதமாய் ,


பீம் ..பீம் என்ற ஹாரன் சத்தம் வெளியே
அதிர்ந்தது. இந்த நேரத்தில் யாரா இருக்கும்
என்றவாறு வெளியில் வந்து எட்டிபார்க்க காரில்
இருந்த நாச்சியாவை டேவிட்டும் ஜெனிபரும்
வீல் சேரில் சிரமபட்டு இறக்கி
கொண்டிருந்தார்கள் .

தங் கையை கண்டதும் ஓடோடிச் சென் று


பார்த்தவர் அப் படியே கண்கலங் கி போனார்.
அவரை அந்த நிலையில் பார்க்க நாச்சியாவிற் கும்
சற் று பாவமாகவே இருந்தது. நெஞ் சை நிமிர்த்தி
கம் பிரமாகவும் அதே நேரத்தில் ரொம் பவே
திமிராக இருப் பவர்,
ஆனால் இப் பொழுது மனைவியும் மகனையும்
இழந்து கடைசி நம் பிக்கையாக இருந்த மகளும் ,
தன்னை விட்டு போய் விடுவாளோ என்ற கவலை
மனதை போட்டு ஆட்டி, மனுசன் ரொம் பவே
உருக்குழைந்து போயிருந்தார்.

அண்ணே.... கண்ணீரோடு நாச்சியா சொல் ல,


என்னம் மா சொன்ன என் று ஆச்சரியத்தின்
உச்சத்திற் கே சென் றவர், எங் க இன்னொரு
தடவை திரும் ப சொல் லு தாயீ என் று மகிழ் சசி

ததும் பி கையெடுத்து கும் பிட, அண்ணே என் று
வாய் நிறைய சொன்னாள் .

அவ் வளவுதான் தன் வாழ் நாளில் இருந்த மொத்த


சங் கடமும் விலகி சிவணான் டி திக்குமுக்காடி
போனார். என் தங் கச்சி என்னையை
மன்னிச்சிருச்சு நான் செஞ் ச பாவமெல் லாம்
இன்னைக்கோட மறைஞ் சுபோச்சு என்று
தங் கையை கழுத்தோடு கட்டிக்கொண்டு
அழுதார்.

இவ் வளவு நாளும் தங் கைக்கு செய் த


துரோகத்தால் நாச்சியாவின் ரூமை திறந்து,
யாருக்கும் தெரியாமல் தனியாக அழுதுவிட்டு
வருவார். மகளின் நிலையை எண்ணி
வருந்தியவர் இன் று தங் கையின் பாசத்தில்
மகிழ் ந்து போனார்.

எவ் வளவுதான் கோபதாபங் கள் இருந்தாலும் ஒரு


கட்டத்தில் மாறிதானே ஆகவேண்டும் . வா தாயி
என் று உள் ளே அழைத்து சென் றவர் பூஜை
அறையில் விபுதியை எடுத்து வந்து நாச்சியாவின்
நெற் றியில் பூசிவிட்டு வைதேகியை பக்கத்தில்
அழைத்தார்.

உன் அத்தையோட கால் ல விழுந்து ஆசிர்வாதம்


வாங் கிக்க என் று புன் சிரிப் போடு சொல் லவும் ,
வீல் சேரோட படிந்திருந்த நாச்சியாவின்
காலைதொட்டு வணங் கினாள் .

நல் லபடியா என் னோட மகனை கல் யாணம்


செய் துகிட்டு சீக்கிரமே எனக்கு ஒரு அழகான
பேத்தியை பெத்து கொடுக்கனும் என் று
விபூதியை பூசியவள் , வைதேகியை ஏறிட்டு
உன்னை பார்க்கும் போது என் அம் மாவை பாக்குற
மாதிரி இருக்கு என் று கண்கலங் கினாள் .

அய் யோ... என் று பதட்டத்தோடு கண்ணீரை


துடைத்துவிட்டவள் கவலைபடாதிங் க அத்தை
நீ ங் க நினைச்ச மாதிரியே நான் நடந்துகிறேன்
என் று சொல் லும் போதே குறிக்கிட்ட நாச்சியா,

உனக்கு இன்னொரு முக்கியமான வேலையும்


இருக்கு வைதேகி, நாச்சியம் மன் கோவிலை
நீ தான் கட்டபோற என் று சொல் லவும் எல் லோரும்
புரியாமல் ஆச்சரியமாக பார்த்தனர்.

அதேநேரம் உள் ள வந்த ஜக்கம் மா சாமி அழைக்க


நேரமாயிடுச்சு வாங் க என் று பரபரக்க,
சிவணான் டியோ நாச்சியாவை பரிதாபத்தோடு
பார்த்தார்.

கவலைபடாதிங் க அண்ணே நம் ம வைதேகியை


விட்டு அந்த முனி ஒரேதா விலகிடும் என்று
அவருக்கு தைரியம் சொன்னாள் . நீ ங் க போங் க
மாமா நானும் ஜெனியும் இருந்து அம் மாவை
பாத்துகிறோம் என் று டேவிட் சொல் ல.

உடனே குறுக்கிட்ட ஜக்கம் மா நல் லா இருக்கு


கதை, நீ ங் க இல் லாம எப் படி சாமி
அழைக்கிறதாம் . அங் கே ஊரே உங் களை
எதிர்பாத்து காத்துகிட்டு இருக்கு கிளம் புங் க தம் பி
என் று பரபரத்தாள் .

அதுக்கு இல் லை தப் பிச்சு போன காசியால,


அம் மாவுக்கு ஏதும் பிரச்சனை வருமோனு
அண்ணா பயப் படுது என் று டேவிட் மனதில்
தோன் றியதை அந்த கணத்தில் ஜெனிபர்
எடுத்துரைக்க,

வீட்டை சுத்தி போலிஸ் பாதுகாப் பு போட


சொல் லிருக்கு, பத்தாதுக்கு நம் ம ஆளுங் க
கொஞ் சபேரையும் காவலுக்கு போடுவோம்
கவலை பட வேண்டாம் மாப் பிள் ளை என
சிவணான் டி சொன்னார்.

நிலமையை புரிந்து கொண்ட நாச்சியா மகனை


பார்த்து இன் னும் என்னப் பா யோசிக்கிற
அம் மாவுக்கு ஏதும் ஆயிடும் கவலைபடுறியா,
இப் போதைக்கு இந்த ஊரே உன்னை நம் பிதான்
இருக்கு தாமதபடுத்தாம வேகமா கிளம் பு.

யாருக்காகவும் எதுக்காகவும் ஆத்தாவை காக்க


வைக்ககூடாது நல் லபடியா போற காரியத்தை
முடிச்சிட்டு வெற் றியோட வாப் பா, கர்த்தர் துணை
இருப் பார் என் று சொன்னவள் ,
இல் லை.. இனிமே அந்த கருப் புதான் உனக்கு
துணை என் று கொஞ் சம் ஆவேசமாகவே சொல் லி
அனுப் ப, அப் போது கோவிலில் அடித்த மணிசத்தம்
இங் கே காதை ஆர்பரித்தது.

பார்த்தியா நான் சொல் லல என் று நாச்சியா


டேவிட்டை பார்த்து சிரிக்க, நீ ங் க எது
சொன்னாலும் அது சரியாதான் ம் மா இருக்கும்
என் று போகும் போது ஜெனிபர் கையில்
துப் பாக்கியை திணித்துவிட்டு போனான் .

வைதேகியை பின் இருக்கையின் நடுவே


வைத்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாய்
சிவணான் டியும் ஜக்கமாவும் அமர்ந்திருக்க,

காரை ஸ்டார்ட் செய் த டேவிட் வீதியின்


தெருமுனையை கடந்து கோவிலுக்கு செல் லும்
செம் மண் சாலையில் போனவுடன் , காரின் வேகம்
கொஞ் சம் கொஞ் சமாக அதிகரித்து புழுதியை
கிளப் பிகொண்டு முன் னே செல் ல, பின் னே
சூறாவளி அவர்களை ஆவேசமாக
துரத்திகொண்டே சென் றது.

அதேநேரம் கோவிலில் கட்டியிருந்த பன்னி,


கயிரை அறுத்துகொண்டு பனைமரத்தை நோக்கி
பயங் கரமாக ஓடியது.

(மர்மகோட்டை -62)
அதேநேரம் கோவிலில் கட்டியிருந்த பன்னி,
கயிரை அறுத்துகொண்டு பனைமரத்தை நோக்கி
பயங் கரமாக ஓடியது.

பன்னி ஓடுவதை பார்த்த சிவணான் டியின்


பங் காளியான மருதப் பன் இளவட்டங் களை
பார்த்து, டேய் அதை புடிங் கடா என்று சொல் லவும்
நாலைந்து பேர் ஓட எத்தனித்த நேரம் , போகாதே
என் று கோடாங் கி அதட்டினார்.

இதெல் லாம் முனியோட விளையாட்டுப் பா யாரும்


பின்னாடி போகாதிங் க, பூஜையை கெடுக்க இந்த
மாதிரி எல் லாம் பன்னதான் செய் யும் . கருப் பு
மட்டும் தான் அதை கொண்டுவர முடியும் என
உத்தரவு போட எல் லோரும் மிரட்சியோடு சரிங் க
என் று நின் றுவிட்டனர்.

அதேநேரம் சிவணான் டியின் காரும் உள் ளே


நுழைந்தது. கூடியிருந்த எட்டுபட்டி கிராமமும்
எழுந்து மரியாதை செய் து வணக்கம் சொல் ல,

பதிலுக்கு எல் லோரையும் பார்த்து கும் பிட்டு


கொண்டே வந்தவர், நாச்சியம் மன் சன்னதியில்
நெடுஞ் சாங் கடையாக விழுந்து வணங் கிவிட்டு
கோடாங் கியிடம் வந்து அமர்ந்தார்.

ஜக்கம் மாவும் வைதேகியும் பக்கத்தில் அமர்ந்து


கொள் ள, இப் போது பூஜை ஆரம் பமானது.
டேவிட்டின் மீது குடத்தில் வைத்திருந்த மஞ் சள்
தண்ணியை எடுத்து ஊற் றிவிட்டு, ஆத்தாவை
வணங் கிவிட்டு வா என் று ஜக்கம் மா சொல் ல
உடனே செயலில் இறங் கினான் .

இதற் கிடையே பூசாரி இறந்ததால் அவருக்கு


காரியம் செய் ய, ஒருநாள் தள் ளிபோட சொல் லி
ஊர் பெருசுகள் முடிவெடுத்ததால் தீட்டு ஏற் பட்ட
காரணத்திற் காக, விநோத் மற் றும் ராசாத்தி
குடும் பத்தில் இருந்து யாரும் இந்நிகழ் விள் கலந்து
கொள் ளவில் லை.

அம் மனை அழைக்கும் விதமாய்


இளையபெருமாளின் மகன் ராமசாமி மற் றும்
எட்டுகிராமத்தில் இருந்து வரவழைக்கபட்ட
நண்டு சிண்டு என குத்துமதிப் பாக ஒரு
பதிணைந்துபேர் நிறுத்தபட்டிருந்தனர்.

அம் மனை வேண்டியவாறு அனைவரின்


உடம் பிலும் மஞ் சள் தண்ணி ஊற் றி, நெற் றியில்
விபூதியை பட்டையாக பூசிவிட்டு திரும் ப வந்து
அமர்ந்தார் கோடாங் கி.

அவருக்கு முன் னே ஒருவட்டம் போட்டு நடுவே


குங் குமம் தடவப் பட்ட ஒரு எலுமிச்சை பழமும் ,
வட்டத்தை சுற் றி நாலு திசைக்கும் நான் கு
மண்சுட்டி விளக்கும் ஏற் றபட்டிருந்தது.

மணி சரியாக இரவு பனிரெண்டை நெருங் கிய


நேரம் , கோவில் மணி அடிக்கப் பட்டு
உடுக்கையை எடுத்து அவருடைய இஷ்ட
தெய் வமான பதினெட்டாம் படி கருப் பனை வருத்த
தொடங் கினார். அங் கே கூடியிருந்தவர்கள் என்ன
நடக்க போகுதோ என் ற பயத்தில் நடுநடுங் கி
கொண்டிருந்தனர்.

ஓடி வா...என் கோட்டை கருப் பு, வேட்டை கருப் பு,


மந்தகருப் பு மாவடிகருப் பு சின்ன கருப் பு
பெரியகருப் பு, பதினெட்டாம் படி கருப் பு என் று
இழுத்து சொல் லும் போதே,

யேய் ய் ... என் று கோடாங் கி ஆவேசமாய் கத்த


அவரைசுற் றி இருந்தவர்களுக்கு தூக்கிவாரி
போட்டது. அடித்த உடுக்கை நிப் பாட்டாமல்
வாப் பா என் று டேவிட்டை பார்த்து கூப் பிட,
இப் போது டேவிட்டின் உடம் பு குழுங் கி கையை
மேலே தூக்கி ஆங் காரமாய் கத்தினான் .

கூடியிருந்த ஜனங் களின் குலவை சத்தம்


இடைவிடாமல் ஆர்பரிக்க, மறிக்க முடியாத
அளவுக்கு சாமியாட்டம் வந்து மேல் மூச்சு
கீழ் மூச்சு வாங் கி குதித்த குதியில் , அந்த இடமே
புழுதிபடலமாக மாறியிருந்தது.

ஆக்கோரசத்தை கொஞ் சம் குறைச்சுட்டு


உன் னோட ஆயுதத்தை எடுத்திட்டு வா என் று
சொல் லவும் , கோவில் பின் னே சென் று
மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த
வீச்சருவாளை சரியாக கண்டுபிடித்து,

தோளில் ஏந்தியவாறு கம் பீரமாக அதேவேளை


அடங் காத கருப் பனாக வீறுகொண்டு நடந்து
வந்தான் டேவிட். அதை பார்க்கவே ஒரு வித
புல் லரிப் போடு உடம் பெல் லாம் சிலிர்த்தது.
நேரமாயிடுச்சு போயிட்டு ஆத்தா நாச்சிய
அழைச்சிட்டு வா கருப் பா என் று கோடாங் கி
உரக்க சொல் ல, சாமிஅழைக்க வரிசையாக
நின் றிருந்த வாண்டுகளிடம் போனவன் ,
ஒவ் வொருவரிடமும் சென் று அவர்கள் முகத்தின்
அருகே கண்களை உருட்டி குதித்து குதித்து
ஆடினான் .

அதில் பயந்துபோன இரண்டு சிறுவர்கள் தனது


அம் மாக்களை தேடிபோய் ஓடி ஒழிந்தனர்.

ராமசாமியிடம் மட்டுமே லேசாக கண்ணீர ் வடிந்து


உடம் பு குலுங் கி கொண்டிருக்க, அவனை மட்டும்
நிற் க வைத்துவிட்டு மற் றவர்களை தூரபோக
சொன்னான் .

ம் ம் வா.. என் று ராமசாமியை பார்த்து கையை


நீ ட்டி ஆவேசமாய் கத்த, அந்த சிறுவனோ
கண்ணை மூடியவாறே நின் றான் .

அந்த இடத்தில் மௌனம் நிலவ, என்னாச்சு


ஆத்தா ஏன் வரமாட்டிங் கிது என் று ஜக்கம் மா
கொஞ் சம் பதட்டதோடு கேக்க, கொஞ் சம் நேரம்
கண்ணை மூடி அமைதியாக நின் ற டேவிட்
திடிரென ஜெர்காகி,

எல் லையில ஒருத்தன் ஆத்தாவோட பாதையை


மறிக்கிறான் என் று நாக்கை துறுத்தி ஆவேசமாக
கத்தி,
போறேன் ... அவன் தலையை இந்த அருவாளுக்கு
பலிகொடுக்கிறேன் டா என்றவாறு அந்த பக்கம்
ஆங் கராமாய் கத்திகொண்டு ஓடி மறைய,
ஆனால் இந்த பக்கமோ அவ் வளவு நேரம்
அமைதியாக இருந்த வைதேகி, ஒஹோய் என் று
ஆவேசமாக கத்தி அருள் வந்தவளாய் மேலும்
கீழும் குதிக்க ஆரம் பித்தாள் .

வந்திருக்கிறது யாருனு பேரை சொல் லு என் று


பஞ் சு உடுக்கை அடித்தபடி கேக்க,
அவரை பார்த்து முறைத்த வைதேகி,

பட்டு சேலைக்காரிடா பலிவாங் கும் சூலக்காரி,


என் அக்கா பேச்சி நான் தான் டா நாச்சி என்று
கண்கள் கலங் கி உடம் பெல் லாம் குலுங் க,
ஒருகாலை நீ ட்டி கத்தியவாறு வட்டமாக ஒரு
கோடுபோட்டாள் அந்த இடமே புழுதி பறந்தது.

நாச்சியா வந்திடுச்சு இனிமே கவலை ஒன் னும்


இல் லை, எல் லோரும் குலவையை போடுங் க
என் று தன் மகளின் மேல் அம் மன் இறங் கியதை
கண்டு சிவணான் டி சந் தோசத்தில் கத்த,

கூட்டத்தில் ஆர்பரிக்கும் குலவை சத்தமும்


ஆரவார கைதட்டலும் அந்த இடத்தையே அதிர
செய் தது.

இத்தனை வருசம் கழிச்சு நீ வந்தது எல் லாருக்கும்


சந்தோசம் தாயீ, இந்த ஊருக்கு நல் ல விடிவுகாலம்
பொறந்திடுச்சு என் று தன் பங் குக்கு ஜக்கம் மா
புல் லரிப் போடு சொல் ல, அவளை சிரிப் போடு
வைதேகி ஏறிட்டாள் .

போயிட்டு உன் னோட ஆயுதத்தை எடுத்திட்டு


வாத்தா என் று கோடாங் கி சொல் ல, விறுவிறு என
வீருகொண்டு நடந்து சென் ற வைதேகி,
கோவில் இடதுபக்கமாய் இருந்த புங் கைமரத்தின்
பின்னால் ஒளித்து வைக்கபட்டிருந்த, சூலத்தை
எடுத்து வந்து தரையில் ஓங் கி குத்திவிட்டு,
திரிசூலத்தை கையில் பிடித்தவாறு அப் படியே
கொப் புநாச்சி அம் மனாக காட்சி அளித்தாள் .

அதேவேளை பனைமரத்து அடியில் உட்காந்து


கொண்டு காசி பயங் கரமாக ஓதி கொண்டிருக்க,
அவனை சுற் றி ஏழு மண்டை ஓடுகள் குங் குமம்
தடவி வைக்க பட்டிருந்தது. காளி சூலி நீ லி வா
என் று ஆங் காரமாய் கத்தி கொண்டிருக்குபோதே
அங் கே கருப் பரின் உருவில் டேவிட்
வந்துவிட்டான் .

காசியை பார்த்து கர்ண கொடுரமாய் முறைத்த


கருப் பு அவனை எட்டி உதைத்து, ஏய் ய் என்று
ஆங் காரமாய் கத்தியவாறு அருவாளை எடுத்து
ஒரே போடுதான் தலை துண்டாகி போனது.

தெறித்து ஓடிய தலையை அருவாளின்


நுணிமூக்கில் சதக்கென ஒரு கொத்தி,
அருவாளின் எந்த இடத்தில் எழுமிச்சை பழத்தை
குத்தி வைப் போமோ அந்த இடத்தில் காசியோட
தலை மாறியிருந்தது.

பனைமரத்தில் பின்னால் மறுகி நின் ற


பன்னியோட கயிரை பிடித்து கையோடு
இழுத்துகொண்டு, சங் கிலி கருப் பனாக
கோயிலை நோக்கி நடந்து வர அதை பார்க்கவே
பயங் கரமாக இருந்தது.
அதேநேரம் கோவிலில் அம் மன் தரிசனைத்தை
பார்த்து, எல் லையில் லா சந்தோச முகத்தோடு
கும் பிட்டு கொண்டிருக்க, விரு விருவென எழுந்து
வந்த வைதேகி யாரும் எதிர்பார்க்காத ஒன்றை
அங் கே செய் தாள் .

கோடாங் கியின் கையில் இருந்த உடுக்கையை


எட்டி ஓங் கி ஒரு உதைவிட,
அது பறந்துபோய் தூரத்தில் நின் றிருந்த
ராமசாமியின் நெற் றியை பதம் பார்த்தது.

பதறிய இளையபெருமாள் ஓடிப் போய் மகனை


தாங் கிபிடிக்க, அடுத்த உதை கோடாங் கி
பஞ் சுவிற் கும் ஜக்கமாவிற் கும் மாறி மாறி
விழுந்தது. என்னடா நடக்கிறது என் பதை யூகிக்க
முடியாமல் எல் லோரும் பயந்து மிரட்சியோடு
பார்த்து கொண்டிருக்க, அடுத்த பார்வை
சிவணான் டியின் மீது பதிந்தது.

அவர் பயத்தோடு வைதேகியை பார்த்து


நடுநடங் க, கண்கள் இரண்டும் கோவப் பழமாய்
சிவந்திருந்த ரத்தவெறியோடு பார்த்து அவரை
முறைத்தவள் , டேய் ய் என்றவாறு ஆவேசமாய்
கத்தி சிவணான் டியை ஒரே கையில் அலேக்கா
தூக்கி வீசினாள் .

பயங் கரமாக மம் மாறி கொண்ட வைதேகி


சூலத்தை எடுத்தவாறு என்னை மறிக்கனும் னா,
எவன் நாளையும் முடியுதுடா என்றவாறு
சிவணான் டியை நோக்கி ஆங் காரமாய் நடந்துவர,

தன்னை பிடித்திருந்த இளையபெருமாளை


விலக்கிவிட்டு, தலையில் அடிபட்ட ரத்தத்தோடு
கத்தியவாறே வைதேகியின் குறுக்கே வந்து
மறித்து நின் றான் ராமசாமி.

அவனை ஏளனமாய் பார்த்து சிறித்தவள் திடிரென


முறைத்துவிட்டு, அவனை எட்டி உதைய, அம் மா
என்ற அலறலோடு பக்கத்தில் கிடந்த கல் லில்
போய் மண்டை மோதியது..

ராமசாமியின் சத்தம் கேட்டு தொலை தூரத்தில்


வந்து கொண்டிருந்த டேவிட், ஹோய் என்று பதில்
சவுண்டு விட்டு கத்தி கொண்டுவர, வேட்டைக்கு
போன கருப் பு வரப் போகுதுடா என் று எல் லோரும்
எதிர்பார்க்க,

ஆனால் நடந்ததோ வேறு, குலவையை போட்டு


கொண்டு அங் கே ருத்ர தாண்டமாய் ஆங் கரமாய்
ஆவேசத்தோடு ஓடிவந்தாள் நாச்சியா....

(மர்மகோட்டை - 63)

வேட்டைக்கு போன கருப் பு வரப் போகுதுடா


என் று எல் லோரும் எதிர்பார்க்க, ஆனால்
நடந்ததோ வேறு, குலவையை போட்டு கொண்டு
அங் கே ருத்ர தாண்டவமாய் ஆங் கரமாய்
ஆவேசத்தோடு ஓடிவந்தாள் நாச்சியா....
நாச்சியா ஓடி வருவதை எல் லோரும் பிரமிப் பாக
பார்த்து கொண்டிருக்க, நடப் பது கனவா இல் லை
நனவா என நம் பமுடியாமல் சில நொடிகள்
ஜக்கம் மா ஆச்சரியத்தோடு வாய் பிளந்து
நின் றாள் .

அவள் மட்டுமல் ல... கிட்டதட்ட சிவணான் டி


மற் றும் கோடாங் கி பஞ் சுவும்
அதேநிலையில் தான் வியாப் பித்திருக்க,
குத்துண்ட தொடையில் இருந்து ரத்தம் வடிந்து
கொண்டிருப் பதையும் பொருட்படுத்தாமல் ,
மின்னல் வேகத்தில் கோவில் வந்தடைந்தாள் .

சிவணான் டியின் குறுக் கே வந்து மறித்து நின் ற


நாச்சியாவை, மிரட்சியோடு வைதேகி
பார்த்துகொண்டிருக்கும் போதே,

ஏய் ய் ய் ... என்ற ஆவேசத்தோடு அவளுடைய


தலைமுடியை கொத்தாக இழுத்த பிடித்த
நாச்சியா, என் எல் லையில வந்து எப் படி காலை
வைப் பாய் என் று தலையில் ஓங் கி ஒருபோடு
போட்டுவிட்டு.. சூலத்தை பறித்து வாங் கினாள் .

இந்த கன்னியை விட்டுபோ என்று தலைமுடியை


பிய் த்து இழுக்க, நான் போக மாட்டேன் என
நாக்கை துருத்தி வைதேகி எதிர்த்து நின் றாள் .
என்னதான் நடக்குது என் று ஊரே வேடிக்கை
பார்த்து கொண்டிருக்க, அதற் குள் பன்னியோடு
டேவிட்டும் அங் கே வந்துவிட்டான் .

பன்னியை கண்டவுடன் வைதேகியின் கண்கள் ,


ஒருவித பயம் கலந்த மிரட்சியோடு பார்க்க, நீ
அதுக்குள் ள போ என் று நாச்சியா ஆவேசமாய்
கத்தினாள் .

முடியாது.. என் று அழுகையோடு பிடிவாதம்


பிடிக்க, அவளை தரதரவென இழுத்து
கொண்டுபோய் புங் கைமரத்தில் ஏற் கனவே
அடிக்கபட்டிருந்த ஆணியில் , அவளுடைய
உச்சிமுடியை எடுத்து அதில் பெரிய முடிச்சு
ஒன்றை போட்டாள் .

பிறகு டேவிட்டை பார்த்து சைகை காட்டி


நாச்சியா ஏதோ சொல் ல, பன்னியை விட்டுவிட்டு
பாய் ந்து வந்தவன் நொடியில் அருவாளை எடுத்து
ஒரு வெட்டுதான் ஆணியோடு உச்சிமுடிகள்
மட்டும் மாட்டியிருக்க, பனங் காட்டு முனியின்
முடிவு அந்த மரத்துக்குள் ஐக்கியமானது.

முனியில் பிடியில் இருந்து விடுபட்ட வைதேகி


மயங் கி கீழே விழபோக, நாச்சியம் மனும்
கருப் பரும் சேர்ந்து ஆளுக்கொரு பக்கமாய்
பிடித்து வந்து சிவணான் டியின் மடியில்
கிடத்தினார்கள் .

ஒப் படச்சிட்டேன் டா... இனிமேல் உன் மகளுக்கு


ஒன் னும் ஆகாது என்று அருள் வாக்கு சொல் லி,
இரண்டு பேரும் அருள் நின் று மயங் கி விழப் போக..
ஜெனிபரும் ஜக்கம் மாவும் தாங் கிபிடித்து
அவர்களை கீழே கிடத்தி வைத்திருந்தார்கள் .

கண்ணீரோடு அவர்களை பார்த்து சிவணான் டி


கையெடுத்து கும் பிட்டார்.
அதேவேளை அவ் வளவு நேரம் அமைதியாக
இருந்த பன்னி, பயங் கரமாக கத்திகொண்டே
புங் கைமரத்தை நோக்கி ஓடி, அந்த மரத்தை
சுத்திகொண்டே அங் கும் இங் குமாய் மறுகியது.

இந்த விசித்திரத்தை எல் லோரும் பிரமிப் போடு


பாத்துக்கொண்டிருக்க, பன்னியின் கோவம்
இப் போது வைதேகியின் மீது திரும் பியது,

கர்ண கொடுரமாய் முறைத்து பார்த்துகொண்டே,


யாரும் எதிர்பாராத நேரத்தில் வைதேகியின் மீது
பாய் ந்தது,
அய் யோ என் மகளே என் று சிவணான் டி
பதறியபடி கத்த,

மறுதடவை அருள் வந்து எழுந்த நாச்சியா ஏய் ய் ...


என்ற ஆங் கார சத்தத்தோடு சூலத்தை கையில்
எடுத்து, பன்னியின் கழுத்தில் ஆவேசமாக
இறக்க,, ரத்தம் பீறிட்டு வீச்ச.் .. என் ற சத்தத்தோடு
பனைமரத்தை நோக்கி மிரண்டு ஓடியது,

பின்னாடியே கொப் புநாச்சி அம் மனாக மாறிய


நாச்சியா.. வீறுகொண்டு சூலத்தை கையில்
ஏந்தியவாறு விரட்டிபோக, ஊரே அவள் பின் னே
தொடர்ந்து சென் றது. எல் லோரும் ஓடுவதை
பார்த்ததும் பரபரப் பாகி விநோத்தும் டேவிட்டோடு
சேர்ந்து ஓடிவந்தான் .

மொட்டை பனைமரத்தை பன்னி நெருங் கும்


தருவாயில் , ஏய் ய் .. என் ற ருத்ர சொரூபமாய் மாறி
பன்னியை சூலத்தால் குத்திய நாச்சியா, அதை
அந்தரத்தில் தூக்கி பனைமரத்தோடு வைத்து
இறுக்க, பயங் கரமாக அலறிகொண்டு
துடிதுடித்தவாறு மடிந்துபோனது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங் கிய நாச்சியா,
முடிச்சிட்டேன் டா இந்த ஊரை புடிச்சிருந்த முனி
இத்தோட விட்டுருச்சு என் றவாறு பனைமரத்தை
எட்டி உதைக்க, அது சடசடவென முறிந்து விழுந்து
அந்த இடமே புழுதி படலமாக மாறியிருந்தது.

நான் போறேன் டா... என்றவாறு அம் மன்


விலகிகொள் ள, அருள் நின் ற நாச்சியா அப் படியே
கீழே விழப் போக இப் போது டேவிட்டும்
சிவணான் டியும் கையில் தாங் கி கொண்டார்கள் .

அண்ணே உங் க மகளை பத்திரமா


ஒப் படைச்சிட்டேன் என் று சிவணான் டியை
பார்த்து கண்கள் கலங் கி ஏறிட, நாச்சியா என் று
அவளை கட்டி கதறி அழுதார்.. அதேநேரம்
நாச்சியாவிற் கு நெஞ் சு அடைத்து மூச்சு
அதிகமாக வாங் க ஆரம் பித்தது..

அம் மா.. என்னை விட்டு போயிடாதம் மா என் று


தாயின் முகத்தோடு தன் முகத்தை சேர்த்து டேவிட்
அழுக, அதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

கவலைபடாதப் பா.. என் உயிர் போனாலும்


எப் போதும் உன் கூடத்தான் இருப் பேன் என் று
தைரியம் சொல் லி. இந்த ஊரையும் ஊர்
மக்களையும் நல் லா பாத்துக்கனும் என்று
சொல் லும் போதே உடம் பு தூக்கி அடித்து, மரணம்
அவளை நெருங் க ஆயத்தமாகி கொண்டிருந்தது.

ஜெனிபரை கைகாட்டி நாச்சியா பக்கத்தில்


கூப் பிடவும் கண்ணீரோடு தாயை கட்டி அழுதாள் .
மகளின் தலையை ஆறுதலாய் தடவியவள் , பிறகு
விநோத்தையும் பக்கத்தில் அழைத்து,
அவன் கையில் ஜெனிபர் கையை வைத்து, என்
மகளை பத்திரமா பாத்துக்கப் பா என் று
அரைமயக்கத்தோடு கண்களை மூடி திறந்தாள் .

பிறகு டேவிட்டையும் வைதேகியை சேர்த்து


வைத்து, நான் போறேனு நினைக்காத உனக்கு
புள் ளையா பொறந்து திரும் பி வருவேன் என் று
சொல் லியவள் ,
எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்கு எனும் போதே
பயங் கரமா மூச்சு வாங் கியது.

என்னை மேலே தூக்குங் க என் று சொல் ல


டேவிட்டும் விநோத்தும் அவளை தூக்கி
நிறுத்தினார்கள் . பக்கத்தில் கிடந்த சூலத்தை
கையில் எடுத்து சில விநாடிகள் கண்கள் மூடி
தியாணித்தவள் , பிறகு பனைமரம் இருந்த
அடியில் சூலத்தை வைத்து ஓங் கி ஒரு குத்துவிட
அந்த இடத்தில் டங் கென் று ஒரு சத்தம் வந்தது..

என்னடா அது என எல் லோரும் ஆச்சரியமா


பார்த்து கொண்டிருக்க, நாச்சியா சைகை
செய் யவும் ஆறு ஏழுபேர் வந்து மண்ணை
தோண்ட ஆரம் பித்தனர்.

கொஞ் சம் தோண்ட தோண்ட உள் ளே பெரிய


பித்தளை குடம் ஒன் றும் கூடவே அம் மன்
சிலையும் சேர்ந்துவர, அதை வெளியே எடுத்து
வைக்க ஊரே அதிசயத்து போனது.

குடம் நிறைய தங் க நாணயங் களும் ,


ஆபரணங் களும் நிறைந்திருக்க, அதை தொட்டு
டேவிட் வைதேகியிடம் கொடுத்த நாச்சியா, இந்த
அம் மனோட உருவச்சிலையை அபிஷேகம்
செய் து சன்னதியில் வச்சிடுங் க, இந்த குடத்தில்
இருக்கதை வச்சு கோவில் கட்டி திருப் பணி
செய் யனும் ,

அதோடு இல் லாம பள் ளிக்கூடமும்


மருத்துவமனையும் கட்டி இந்த ஊர் மக்களுக்கு
இலவசமா சேவையும் செய் யனும் .. இதான்
அம் மாவோட கடைசி ஆசை என் று
சொல் லவும் ..நான் செய் யிறேன் மா என்று
கண்கலங் கினான் .

அவளை சுற் றி ஊரே நின் று கண்ணீர ் மழையில்


நனைத்து கொண்டிருக்க, ஒரு கையில் நெஞ் சை
பிடித்துகொண்டு, எல் லோரும் என் மேல வச்ச
பாசத்துக்கு நான் ரொம் பவே கடமை
பட்டிருக்கேன் என் று மறுகையை தூக்கி மேலே
காட்ட,

தாயி.. நாச்சியா... எங் களைவிட்டு போயிடாத


என் று ஆளாளுக்கு வயித்துலையும் நெஞ் சிலும்
அடித்து கொண்டு கதறி அழுதனர். என் னோட
நேரம் முடிஞ் சிபோச்சு நான் போறேன் .. என் று
சொல் லும் போதே கைகால் கள் இழுக்க
ஆரம் பித்து,,

கண்கள் எல் லோரையும் பார்த்து ஒருமுறை


வட்டமடித்து, இறுதியாக டேவிட்டை பார்த்து
சிரித்தபடி ஜீவன் அடங் கியது. அப் போது
எதிர்திசையில் கோவில் மணியும் மூன் றுமுறை
அடித்து நின் றது.
பெருத்த மனகுமுறலோடு ஊர்மக்கள்
நாச்சியாவின் உடம் பை சுமந்து சென் று,
மேளதாள முழக்கத்தோடும் வான
வேடிக்கையோடும் அடக்கம் செய் யபட்டது. பிறகு
மொட்டைபனைமரத்தை சுற் றியிருந்த அத்தனை
பனைமரங் களும் அழிக்கபட்டு, அதற் கு பதிலாக
வேப் பமரம் அந்த குழியில் நடப் பட்டது.

சடங் கு சம் பிரதாயங் கள் எல் லாம் முடிந்து


ஒவ் வொருவராக கலைந்து செல் ல,
கோடாங் கியையும் பஞ் சுவையும் அழைத்து தக்க
சன் மானமும் நன்றியை தெரிவித்து கொண்டு,
சிவணான் டியும் டேவிட்டும் அவர்களை காரில்
வழி அனுப் பி வைத்தார்கள் .

கார் கொஞ் சதூரம் கடந்து போகும் போது


கோடாங் கியை பார்த்து, எனக்கு அதுமட்டும்
புரியவே இல் லை அய் யா என் று ஜக்கம் மா
சொல் லவும் , அவளின் கேள் வியை புரிந்து
கொண்டவராய் .

நீ என்ன யோசிக்கிறாய் னு புரியது. உன் னோட


சந்தேகத்துக்கு நான் விளக்கம் சொல் றேன் என்று
தொடர்ந்தவர்.. நாச்சியா மேல அம் மன்
வந்ததுக்கு காரணம் இருக்கு, பொதுவா
வயசுக்குவந்து தீட்டா இருந்தாலும் சரி, இல் லை
எழவுவீட்டு தீட்டா இருந்தாலும் சரி.. அவசரம் னா
எதையும் பார்க்காம அந்த வீட்டுக்கு கண்டிப் பா
அம் மன் வந்திடுவா.

ஆத்தாவுக்கு அதெல் லாம் ஒரு பொருட்டே


கிடையாது, ஆணும் பெண்ணும் ஒன்னா சேர்ந்து
இருக்குற தீட்டுதான் பெரிய தீட்டு. அப் படி
பாக்கும் போது நாச்சியா கன்னி கழிந்தது ஒரு
திட்டமிட்ட விபத்துதான் .

அதுக்கப் பரமா இருபத்தி எட்டு வருசமா


புருசனோட வாடையே அண்டாத நாச்சியா,
என்னைக்கு கோட்டச்சாமி இறந்தானோ
அன்னைக்கே பூவும் பொட்டு இழந்து கன்னியா
மாறிட்டா.

இனிமே அவள் வாழ் க்கையில் தீட்டு என் பதற் கே


அர்த்தம் இல் லாதவள் , அப் படி இருக்க
நாச்சியம் மனின் அருள் நாச்சியா மேல வந்து
இறங் கினது பெரிய அதிசயமே கிடையாது.

அவள் இறந்து தெய் வமாக இன் று காட்சி


தருகிறாள் . எல் லாம் எழுதபட்ட விதி யாராலையும்
அதை மாத்த முடியாது என்று மர்மமாக
புன்னத்தார். உண்மைதாங் க என் று ஜக்கம் மாவும்
சஞ் சலங் கள் மறைந்து நிம் மதியோடு பெருமூச்சு
விட.. கார் புகையை கக்கிகொண்டே வளைவில்
திரும் பி மறைந்து சென் றது.

ஒருவழியாக டேவிட் வைதேகி திருமணமும்


விநோத் ஜெனிபர் திருமணமும் சுபமாக நடந்து
முடிந்தது. சொத்துபத்திரங் கள் மற் றும்
பணபத்திரங் கள் எல் லாத்தையும் டேவிட் முன் னே
டேபிளில் எடுத்து வைத்த சிவணான் டி,,
இதெல் லாம் கோவில் நல் ல காரியத்துக்கும் ஏழை
ஜனங் களுக்கும் பிரிச்சு கொடுத்திடுங் க என் று
சொல் லிவிட்டு,

நான் என்னைக்கோ செஞ் ச தப் பு.. என் மகள் வரை


இன்னைக்கு காலை சுத்திகிட்டு நிக்கிது, தெரிஞ் சு
செய் தாலும் தெரியாமல் செய் தாலும் தப் பு
தப் புதான் . எனக்கு என்ன தண்டனை
கிடைச்சாலும் சரி அதை சந்தோசமா
ஏத்துகிறேன் .

என் னோட சேர்த்து இந்த மொத்த ஊரும்


மாறட்டும் . அதுக்கு நான் தான் முதல் வித்து என் று
சொல் லவும் .. அவரது பங் காளியான மருதப் பனும்
சேர்ந்து கொண்டு, நாங் களும் தப் பு
பன்னிருக் கோம் எங் களையும் கைது பன் னுங் க
என் று அவரோடு ஏழெட்டு பேர் முன் னே கைகட்டி
நின் றார்கள் .

உடனே இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம்


தலைமையில் போலிஸ் படை வந்து
ஒவ் வொருவரையாக வேனில் ஏற் றியது.

இறுதியாக சிவணான் டி ஏறும் போது அவர்


முன் னே வந்த டேவிட், அவர் கையை
பிடித்துகொண்டு.. வைதேகியை பத்தி
கவலைபடாதிங் க மாமா சீக்கிரமா நீ ங் க திரும் ப
வரணும் என உருக்கமாக பேசினான் .

வைதேகி அழுகவும் அவளுக்கு ஆறுதல்


சொல் லிவிட்டு, எல் லோரையும் பார்த்து
கும் பிட்டவாறு சிவணான் டி வேனில் ஏறவும்
புகையை கக்கிகொண்டு சென் றது....

செய் த தப் பை ஒத்து கொண்டதாலும் , தகுந்த


சாட்சியங் கள் இப் போது இல் லை என் பதாலும்
குறைந்த பட்சமாக ஐந்து ஆண்டுகள் கடுங் காவல்
தண்டனை விதிக்கப் பட்டது,
மறுபக்கம் ... திறமையாக வழக்கை கையான் ட
டேவிட்டிற் கு, சிபிசிஐடி துறையில் பதவி உயர்வும் ,
கூடவே தமிழ் நாடு அரசு விருதும் வழங் கபட்டது.

மாதங் கள் உருண்டோடி வைதேகிக்கு அழகான


பெண் குழந்தையும் ஜெனிபருக்கு ஆண்
குழந்தையும் பிறக்க, ஊர் ஜனங் களின்
முன்னிலையில் இரு குழந்தைக்கும் பெயர் சூட்டு
விழா வெகு விமர்சையோடு நடைபெற் றது,

விநோத்தின் பையனுக்கு மதிமன்னன் என் று


ஒருமனதாக பெயர் சூட்டினர், அதேநேரம்
டேவிட்டின் மகளுக்கோ ஆளாளுக்கும் ஒவ் வொரு
பெயரை வழிமொழிய.. இறுதியாக எல் லோரும்
அந்த குழந்தைக்கு நாச்சியா என்ற பெயரை
உறுதி செய் தனர்.

உடனே அதை வேகமாக மறுத்த டேவிட், என்


அம் மா பெயரை வைக்க வேணாம் . அதற் கு பதில்
மஞ் சுளா என்ற பெயரை வைக்கலாமே என் று
சொல் ல எல் லோரும் அதிர்ந்து போயினர்.

உடனே அதிர்ச்சியோடு முன் னே வந்த இளைய


பெருமாள் , என்ன தம் பி இப் படி புரியாதனமா
சொல் றிங் க. அந்த பெயரை போயி குழந்தைக்கு
வைக்கலாமா என் று பதறியபடி கேக்க,

ஏங் க வைக்க கூடாது, எங் கம் மா பட்ட வேதணை


எல் லாம் என் கண்ணால பாத்திருக் கேன் . எந்த ஒரு
பொண்ணுக்கும் அந்த மாதிரி கஷ்டங் கள்
வரக்கூடாது என கலங் கியவன் ,
அந்த மஞ் சுளா என்னங் க பாவம் பன் னுச்சு,
சிவணான் டி அங் கிள் அவங் களை
கொல் லும் போது யாராவது தட்டி கேட்டிங் களா
இல் லைதானே.. இந்த ஊரே நின் னு
வேடிக்கைதானே பாத்துச்சு, அவங் க ரெண்டு
பேரோட மனசில எவ் ளோ ஆசைகள்
எதிர்பார்ப்பும் இருந்திருக்கும் ,

ஒரு தப் பும் செய் யாதவங் க இன்னைக்கு


மண்னோடு மண்ணா போயிட்டாங் க,
இனிமேலாவது மனிதாபிமானத்தோடு இருக்க
பழகுங் க என எல் லோரையும் பார்த்து
கையெடுத்து கும் பிட்டவன் ,

என் னோட அம் மா எப் போதும் என் கூடவே


இருப் பாங் க, அந்த நம் பிக்கை நிறையவே இருக்கு.
இந்த குழந்தைக்கு அவங் க ஆசிர்வாதத்தோட
சேர்த்து மஞ் சுளாவோட ஆசிர்வாதமும்
கண்டிப் பா வேணும் . என் றவாறு சர்க்கரை
தண்ணியை எடுத்து மஞ் சுளா மஞ் சுளா என்று
மூன் று தடவை குழந்தையின் வாயில் தொட்டு
வைத்தான் .

சுப நிகழ் சசி


் கள் இனிதாய் முடிந்து.. அன்றைய
இரவுபொழுதில் டேவிட் நிம் மதியாக உறங் கி
கொண்டிருக்க, அவனுடைய நித்திரையை
கலைக்கும் விதமாய் ஒருவித சத்தம் கேட்டு
திடுக்கிட்டு வாரிசுருட்டி எழுந்தான் .

என்ன என்றவாறு ஜன்னல் திரையை


விலக்கிவிட்டு வெளியில் எட்டி பார்க்க, அங் கே
ராப் பிச்சைகாரன் போல் தோற் றமுடைய
வயதான ஒருவர், சிவணான் டி வீட்டு வாசலில்
நின் றபடி,

தொட்ட குறையும் விதைத்த வினையும் உன்னை


தொடர்ந்துகிட்டே இருக்கும் என்று சொல் லிவிட்டு,
கையில் இருந்த குச்சியை எடுத்து தொடையில்
அடித்துகொண்டே முனங் கியபடி நடந்து
போனார்,

உடனே நாலே எட்டில் தாவி ஓடிவந்து அவரை


மறித்து நின் ற டேவிட், என்ன சொல் றிங் க என் று
பயத்தோடு கேக்க, மஞ் சுளானு பெயர் வச்சு உன்
மாமன் பன்னின பாவத்துக்கு பரிகாரம் தேடி,
பாதி கிணறு தாண்டிட்ட, மீதியை எப் படி
தாண்டப் போற என கேட்டுவிட்டு டேவிட்டை
கூர்மையாக பார்த்தார்.

அய் யா உங் களை பார்த்த சாதாரணமா


தெரியலை, நீ ங் க ஏதோ புதீர் போடுறிங் கனு
மட்டும் புரியுது, தயவுசெய் து கொஞ் சம்
விளக்கமாக சொல் லுங் க என் று கையெடுத்து
கும் பிட,

ம் ம்.. என் று தலையை சொறிந்து யோசித்தவர்,


உன்னை பெத்தவன் செஞ் சிட்டு போன
பாவமெல் லாம் இன்னைக்கு நீ பெத்த
பிள் ளையோட தலையில கர்மவினையாய் ஏறி
நிக்கிது,

அந்த பயங் கரமான கண்டத்தில் இருந்து


தப் பனும் னா, இந்த மண்ணை விட்டு மனைமாத்தி
வேற இடத்துல இருந்துக்க,
ஒருநாள் உன் மகளே வாய் திறந்து சொல் லுவா,,
அப் போ இந்த மண்ணுல வாழுற அத்தனை
தகுதிகளும் , அந்த குழந்தைக்கும் சரி உனக்கும்
கிடைக்கப் பெறும் . அதுவரை நீ யோ இல் லை உன்
மனைவி குழந்தை யாரும் இந்த மண்னை மிதிக்க
கூடாது.

சீக்கிரம் இந்த இடத்தை விட்டு கிளம் புங் க என் று


தன் இடுப் பில் இருந்த சுருக்கு பையில்
கையைவிட்டு, விபூதியை அள் ளியவர்
டேவிட்டிற் கு பட்டையாக பூசினார்.

போயிட்டு உன் குழந்தைக்கும் பூசிவிடு என்று


மீதமிருந்த விபூதியை கொடுத்துவிட்டு
கொஞ் சதூரம் நடந்துபோனவரை,
அய் யா ஒரு நிமிசம் என்று அவரை கூப் பிட்டு
நிப் பாட்டினான் ,

இவ் வளவு நாளா இங் கேதான் இருந்தேன் , ஆனா


ஒருநாள் கூட உங் களை நான் பார்த்தது
இல் லையே, எங் கே தங் கியிருக்கிங் க என் று
ஒருவித யோசனையோடு கேட்க,

ஹாஹா... என கைகொட்டி சிரித்தவர், மரமும்


இரும் பும் என் கையில இருக்கும் , நான் கல் லுல
இருப் பேன் . நீ எங் கே போனாலும் விடாம உன்னை
தொடர்ந்துகிட்டே இருப் பேன் என்றவாறு மறைந்து
போனார்.

கொஞ் சம் நேரம் திக்பிரம் மை பிடித்ததுபோல்


டேவிட் நின் று கொண்டிருக்க, டேய் என் று இரண்டு
மூன் று தடவை விநோத் அவனுடைய தோலை
தொட்டு உலுக்கவும் தான் சுயநினைவு
வந்தவனாய் ..சொல் லுடா என் றான் .

என்ன சொல் லுடா என் று கடுப் பாகி போனவன் ,


இந்த நட்டநடு ராத்திரியில இங் க தனியா
நின் னுகிட்டு என்னதான் பன் னுற என் று
கேக்கவும் , மச்சி நாங் க இப் பவே சென்னை போக
டிக்கெட் புக் பன் னு என் று உள் ளே நடந்து
சென் றான் .

ஒன் னும் புரியாமல் டேய் என்னாச்சுடா என்று


சொல் லும் போதே, வைதேகியும் ஜெனிபரும்
வந்துவிட, சத்தம் கேட்டு மாரியும் வந்து
சேர்ந்தான் .

என்னாச்சு என் று ஜெனிபர் தன் னுடைய அழுத


குழந்தையை தோளில் போட்டவாறு சமாதானம்
செய் து கொண்டிருக்க, நடந்த விசயங் களை
சுறுக்கமாக டேவிட் முடித்தான் .

அதற் கு பிறகு யாரும் அவன் முடிவிற் கு எதிர்ப்பு


தெரிவிக்கவில் லை. ஒரே மௌனம் அங் கு நிலவ,
அதை கலைக்கும் விதமாய் பேசிய டேவிட்,
சீக்கிரமே நாங் க வந்திடுவோம் . கோவில் கட்டும்
பிளான் எல் லாத்தையும் வீடியோ கான் ப் ரன்ஸ்
மூலமா சொல் றேன் என்றவாறு,

மற் ற நிர்வாக பொருப் புகளை எல் லாம் விநோத்


ஜெனியிடம் ஒப் படைத்துவிட்டு, மனைவி
குழந்தையோடு அவர்களிடம் விடைபெற் று
சென் றான் .
மாதங் கள் கடந்து சென் று கோவில் கட்டும்
பணிகள் ஒரு வழியாக நிறைவு பெறவும் .
கும் பாபிஷேகம் சிறப் பாக நடந்து ஒவ் வொரு
வருடமும் திருவிழா இனிதாக நடைபெற் றது.
நாச்சியம் மனின் பூரணஅருள் ராமசாமி மீது வந்து
ஆடிதீர்த்தது.

நான் கு வருடங் கள் முடிந்து ஐந்தாவது வருடத்தை


தொட்ட நேரம் , தூங் கி கொண்டிருந்த டேவிட்
வாரிசுருட்டி எழுந்தான் . என்னங் க என்னாச்சு
என் று பக்கத்தில் படுத்திருந்த வைதேகி
பதட்டத்தோடு கேட்க,

ஒன் னுமில் லை.. கெட்ட கனவு ஒன் னு கண்டேன்


என் று சொல் லும் போதே, அந்த ஏசி அறையின்
குளிரிலும் டேவிட்டின் முகமெல் லாம் குப் பென் று
வியர்த்து கொட்டியது.

துண்டை எடுத்து கணவனின் முகத்தை வைதேகி


துடைத்து கொண்டிருக்கும் போதே செல் போன்
அலறியது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என் ற
யோசனையோடு திரையில் பார்க்க,,அதில்
விநோத்தின் பெயர் வரவும் உடனே
பரபரப் பானான் .

ஹலோ மச்சி சொல் லுடா என் று கொஞ் சம்


படபடப் போடு டேவிட் பேச, ஆனால்
எதிர்முனையில் அதைவிட பலமடங் கு பதட்டோடு
விநோத் பேசினான் .

என் மகன் அவனோட நோட்புக்கில் வரைந்திருந்த


ஒரு ஓவியத்தை, வாட்சப் பில் உனக்கு
அனுப் பியிருக்கேன் பாரு என் று சொல் லவும்
என்னவா இருக்கும் என் று போனை பார்த்தவன் .
அதிர்ச்சியில் கிட்டதட்ட மயக்க நிலைக்கே
சென் றான் .

அய் யயோ.. என்னாச்சு டேவிட் என் று பதறியபடி


அவனை தூக்கி பெட்டில் சாய் த்து வைத்துவிட்டு
அவன் முகத்தை உற் றுபார்த்தாள் .

எது நடக்ககூடாதுனு இவ் ளோ நாளா


நினைச்சோமோ அது நடந்துடுச்சு என் றவாறு
அந்த போனில் இருந்த ஓவியத்தை காட்ட,

அதில் நான் கு வருடங் களுக்கு முன் பு எந்த


இடத்தில் மொட்டை பனைமரம் இருந்ததோ, அந்த
இடத்தில் வைத்திருந்த வேப் பமரத்தை கிழித்து
கொண்டு ஒரு பனைமரம் வந்திருப் பதை
போன் றும் ,

அந்த பனைமரத்தின் உச்சியில் இருந்து ஏதோ


கருப் பாய் ஒரு உருவம் , தலைகீழாய் இறங் கி
வருவதுபோல் வரையபட்டிருந்தது. அதை பார்த்த
வைதேகி பேயறைந்தது போல்
நின் றுகொண்டிருந்தாள் .

அப் போதுதான் டேவிட் அதை கவணித்தான் .


எங் க நம் ம பாப் பா மஞ் சுவை காணோம் என
பதறியடித்துகொண்டு ரூமை விட்டு வெளியே
வந்து தேடி பார்க்க, பூஜை அறையில் மணிசத்தம்
கேட்டு இருவரும் உள் ளே போய் பார்த்தவர்கள்
ஸ்தம் பித்து போய் நின் றார்கள் .

காரணம் .. அங் கே டேவிட்டின் மகள் , நாச்சியாவின்


நினைவாக வைத்திருந்த சேலையை
கட்டிக்கொண்டு, கருப் பச்சாமியின் அருவாளை
கையில் தூக்கியவாறு நின் றுகொண்டிருந்தது.

என்ன பன்னிட்டு இருக்க பாப் பா அதை கீழே


வைச்....சிட்டு வா என்று பயத்தில் வைதேகியிடம்
வார்த்தை தடுமாறியது.

உடனே டேவிட் பக்கம் திரும் பி,


மரமும் இரும் பும் என் கையில இருக்கும் .. நான்
கல் லில இருப் பேன் என் று சொல் லி அருவாளை
தூக்கி காட்ட டேவிட்டிற் கு சட்டென கரண்ட்
அடித்தது போல் இருந்தது...

மஞ் சுளா என் று வைதேகி மெதுவாக கூப் பிட,

ம் கூம் .. தலையாட்டி மறுத்த பெண்குழந்தை, நான்


மஞ் சுளா இல் லை நாச்சியா என் று சொல் லிவிட்டு,
ஊருக்கு போகலாமா என அழகாய் சிரிக்க. அதில்
ஆயிரம் மர்மங் கள் ஒளிந்திருந்தது.

You might also like