கூட்டுகிறாள். (கொடுக்கப்படும் வாக்கியங்கள் மாதிரிகளே. வாக்கியத்தில் மெருகூட்டும் சொற்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும்) வாக்கியம் அமை.
1. திருமதி மங்கை தன் ஆசைக் குழந்தைக்குப் பாசத்துடன் உணவு
ஊட்டுகிறார். 2. திரு.வளவன் பொது தகவலைத் தெரிந்து கொள்ள ஓய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு நாளிதழை மும்முரமாக வாசிக்கிறார். 3. பேகன் தன் காலால் பந்தை உற்சாகமாக உதைக்கிறான். 4. சேரன் தான் விரும்பிய அழகிய மணல் வீட்டைச் சந்தோசமாகக் கட்டுகிறான். 5. குகன் சுவை மிகுந்த பனிக்கூழை வாங்குவதற்கு வியாபாரியிடம் பணத்தைக் கொடுக்கிறான்.