Professional Documents
Culture Documents
Kamarjar
Kamarjar
தொலைநோக்கு பார்வையில் அமைந்தது , தனக்காக உழைக்காமல் மக்கள் நலனுக்காக உழைத்த ஒரே தலைவர்
நம் படிக்காத மேதை காமராசர் தான்,
தமிழ்நாடு, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலமாக இருந்ததால், தொழில் துறையில் பின் தங்கியே
இருந்தது. 1955 வரை பெரும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இயற்கை வள ஆதாரம் பெரும் குறையாகவும்
போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லாத்துமாக தமிழ்நாடு இருந்தது. போதிய அளவில் மின்சாரமும்
இல்லை. இதன் காரணமாக, உரிமம் பெற்ற தொழிற்சாலைகள் கூட எந்தவித முன்னேற்றமும் காண முடியவில்லை.
நம் புரட்சிதலைவர் காமசாரர், பள்ளி, கல்வி மட்டும் போதுமா வேலை வேண்டாமா என யோசித்தவர் பல புது புது
தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். கல்வி, தொழில் என்று மட்டும்
நின்று விடாமல் மின் திட்டம், நீர் பாசன திட்டம் போன்றவற்றிலும் காமசாரர் தனது சிறப்பான பணியை ஆற்றினார்
என்று கூறவேண்டும்.
அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் சிலவற்றை காண்போம்,
இறுதி காலம்:
திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியாற்றிய காமராஜர் 1975-ஆம் ஆண்டு
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி, தன் 72-ஆம் வயதில் காலமானார். முதலமைச்சராக இருந்த
போதும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போதும் வாடகை வீட்டிலேயே வசித்து வந்த காமராஜர்
இறக்கும் போது அவரிடம் இருந்த சொத்துகள் சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள், 150 ரூபாய் பணம்.
அவர் மறைந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் கடந்த பிறகும் இன்றும் மக்கள் மனதில் நீஙக
் ாத இடம்
பிடித்துள்ளார்…. காமராஜர் புகழ் ஓங்குக…..
அவரின் சாதனைகள் சிலவற்றை நாம் பாப்போம். அதிகம் படிக்காத நம் பெருந்தலைவர் காமராசர் கல்விக்கு
செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி
கற்க 30000 க்கும் மேல் பள்ளிகள் தொடங்கினார், பள்ளிகள் தொடங்கினால் போதுமா மாணவர்கள் வேண்டாமா?
அதற்கு அவர் செய்த தந்திரம் தான் இலவச மதிய உணவுத் திட்டம், தன் பிள்ளையாவது பசி இல்லாமல்
இருக்கட்டும் என பள்ளிக்கு அனுப்பிய பெற்றோரே அதிகம், 7% ஆக இருந்த கற்போரின் எண்ணிக்கையை 37%
ஆக மாற்றி புன்னகைத்தவர் தான்
அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் சிலவற்றை காண்போம்,