You are on page 1of 5

HBTL 3303

FACULTY OF EDUCATION AND LANGUAGE (FEL)

SEMESTER
MEI 2020

HBTL 3303
TATABAHASA BAHASA TAMIL III

NAMA : Yuvaneshwary A/P Nalajah


NO. MATRIKULASI : 870418086198001
NO. KAD PENGNEALAN : 870418086198
NO. TELEFON : 0122858012
E-MEL : yuvaneshwary@gmail.com
PUSAT PEMBELAJARAN : OUM SRI RAMPAI LEARNING CENTRE
HBTL 3303

1.0 முன்னுரை
அகத்திணை பாடல்கள் என்பது இன்பப்பொருள் இலக்கியம், காதல் இலக்கியம் எனவும்
கூறலாம். ஒருவனும் ஒருத்தியும் கண்டு விழைந்து கூடி இல்வாழ்க்கையேற்று வாழும் ஒழுகலாறு
அகப்பொரிளாக அமைகிறது. மணமக்களாவதற்கு முன்னர் கூறப்படும் கூறுகளைக்
களவொழுக்கம் எனவும், மணமான பின்னர் கூறப்படும் கூறுகளைக் கற்பொழுக்கம் என்றும்
கொண்டுள்ளதாகத் தெரிகிறது.” என்று அ.மணவாளன் விளக்கிறார்.
அகம் வாழ்வின் இன்றியமையாத கூறு என்பதை, “அகம் சிறப்படையாவிடில் புறம்
சிரக்கமுடியாது. பெரியதொரு மரமாக ஒரு பொருள் காட்சி நல்கினாலும் கண்ணுக்கே தெரியாத
சிறிய வேர்களாலேயே மரத்தின் வாழ்வு நடைபெறுகிறது. இச்சிறிய வேர்கள் நன்கு
அமையாவிடில் அப்பெரிய மரம் நன்கு வாழமுடியாது. அதே போலப் பிறர் அறியமுடியாத
சூழ்நிலையில் சிறிய வீட்டில் நடைபெறும் இல்லறம் செம்மையாக அமைந்தாதான் புரவாழ்வு
செம்மைப்படும்" என்று கூறுகிறார் அ.ச.ஞானசம்பந்தன். நம் வாழ்வின் இன்றியமையாத கூறாக
அகம் விளங்குகிறது என்கிறது.
காதல் வாழ்க்கையை கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும்.
ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு உன்று
வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.
களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே அத்த
இளமை, முதலிய அத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு
அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு
நெறியில் இருப்பர். களவு நெறியயைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக்
கருதவில்லை. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை
அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது.
களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது. காளவிற்குப் பல்வேறு இடையூறுகள்
உண்டு. அவை அம்பல், அலர் என இருவகைப்படும். அம்பல் என்பது பிறர் அறியாமல் இருவர்
தமக்குள் தலைவன், தலைவியின் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வது,. இது விரிந்த மலரின்
நறுமணத்தோடு ஒப்புமைப்படுத்தப்படும். ஊரில் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அலர்
என்றால் ஊரில் உள்ள மக்கள் இந்தத் தலைவன்- தலைவி காதல் பற்றி ஆங்காங்கே பேசத்
தலைப்படுதல் ஆகும். இத்தக சூழல் வரும்போது காதல் வெளிப்பட்டு, பெற்றோரின்
செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவது உண்டு. பொற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு
திருமண ஏற்பாட்டைச் செய்வர். பெற்றோரே கதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல்
பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைத்தால் இருவரும் சேர்ந்து
யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு.
HBTL 3303

1 (அ) அகத்திணைப் பாடலின் சிறப்புகள்


 தனிமைப்பண்பை போற்றி காற்றல்
யார் பாடியது என்ற செய்தி அகத்தினை பாடல்களில் இருக்கும் ஆனால் யாரைப் பற்றி
எழுதியுள்ளார் தெரிந்துக்கொள்ள இயலாது. சில பாடல்களில் பாடல் ஆசிரியரின் பெயரும்
தெரிந்துக்கொள்ள முடியாது. ஒருவருடைய தனிமைப்பண்புகளை அகத்திணைப் பாடல்களில்
காக்கப்படுகிறது. அக ஒழுக்கம் என்பது தனிப்பட்ட ஒழுக்கம், தனி மனிதர்களிக்கிடையே
ஏற்படும் காதல் உணர்வைக்காட்டுகிறது என்பதால் அவர்களைப் பற்றிய எந்த ஒரு
விவரத்தையும் தெரிவிக்கப்பட மாட்டாது அதற்கான காரணம் அந்த தனிப்பட்ட நபரின்
விபரங்களை யாரும் தேடாமல் இருப்பதற்காக. அந்த பாடல்களில் தலைவன் தலைவி என்றே
கூறப்பட்டிருக்கும் தவிர அவர்களின் பெயர்களைக் கூற மாட்டார்கள், அதுமட்டுமின்றி எந்த
நாட்டில் அல்லது எந்த இடத்தில் அந்த நிகழ்வு நடக்கிறது என்பதைக் கூட கூறமாட்டார்கள்.
 காலம் கடந்து வாழ்கின்ற நிலை
அந்த பாடல்களிலுள்ள கருத்துகள் பொதுவாக அனைத்து காலக்கட்டத்தில் வாழ்கின்ற
மக்களைச் சென்றடையும் சிறப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு திணைக்குரிய ஒழுக்கத்தைக்
கைகொண்டு அதிலிருக்கும் தலைவன் தலைவி என்பவர்களை எல்லாக் காலத்திற்கும் எடுத்துச்
சென்று பார்க்கலாம். அதுமட்டுமின்றி என்ன திணை என்பதனைக் கூட அறியாமல் காலம்
தோறும் கொண்டு செல்கின்ற பண்பும் அந்த பாடல்களின் சிறப்பு.
 மடல் ஏறுதல்
மடல் ஏறுதல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியது. பெண்கள் மடல் ஏற மாட்டார்கள்
என்பது மரபு ஆகும். காமம் காரணமாகப் பெண்களும் துன்பம் அடைவர். ஆனால், அவர்கள்
மடல் ஏறுதல் என்பது இல்லை. தலைவன் இவ்வாறு மடல் ஏறுவதால் என்ன பயன் உள்ளது
என்பதை அறிய, தலைவனின் துன்பத்தை ஊரிலுள்ளவர்கள் பார்ப்பார்கள். அவனுடைய துன்பம்
தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் செர்ர்த்து வைக்க முயல்வார்கள். இதனால், தளைவன்
தளைவியயை அடைய வாய்ப்பு உள்ளது. மேளும் தலைவனின் காமத்துரம் நீங்க ஒரே வழி இது
என்றும் கருதப்படுகிறது. எனவேதான் மடல் ஏறுவது இந்த அகத்திணைப் பாடல்களிலும்
புகுற்றேப்பட்டுள்ளது.
HBTL 3303

1 (ஆ) அகத்திணைப் பாடல்கள்வழி தெரிந்து கொண்ட அன்றைய வாழ்வியல் கூறுகள்.


ஒரு நாட்டு மக்களின் பண்டைய வரலாற்றிநையும் வாழ்க்கை முறையையும் நாகரீகத்தையும்
உணர்வதற்கு அந்நாட்டில் காணப்பேறு கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கல், நிலத்திந் கிழப்
புதைந்த கட்டட வகைகள், பண்டைய நாணயங்கள் அந்நாட்டில் வழங்கும் பண்டைய
இலக்கியங்கள் முதலியவை முக்கியக் கருவிகளாக உதவுகின்றது. பண்டைத் தமிழர்களின்
வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை அறிவதற்கு பேருதிவியாக இருப்பன சங்க
இலக்கியங்கள், தொல்காப்பியம் என்ற ஒப்புயர்வற்ற இலக்கணம் ஆகியவை சிறப்பாக
குறிப்படத்தக்கவையாகும்.
 இல்வாழ்க்கை
அகத்திணைப் பாடலின் வழி மக்கள் அகவாழ்வு, புறவாந்வு உன இரு வகைப்படுத்துகின்றது.
ஒத்த அன்புடையராகிக் கணவன் மனைவியு இணைந்து வாழும் குடும்ப வாழ்வினை
அகவாழ்வென்றும், இவ்விதம் இணைந்த குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய அரசியல்
வாழ்வினைப் புறவாழ்வென்றும் பழந்தமிழர் பண்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
அக ஒழுக்கத்தை குறிஞ்சி, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்ந்திணை ஒழுக்கங்களோடு
கைக்கிளை, புருந்திணை ஆகிய ஏழு வகையான ஒழுக்க மரபினைச் சங்ககாலத் தமிழர்கள்
கொண்டிருந்தனர் என்பதனை அகத்திணை பாடலின் வழி உணர முடிகிறது. ஒத்த அன்புடை
ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் உருவர், கருததொருமித்து இல்லத்திலிருந்து நல்லறஞ்
செய்வதற்கு இன்றியமையாத அன்பின் வழிப்பட்ட உள்ளத்துணச்சியே அன்பு
HBTL 3303

மேற்கோள் குறிப்புகள்

1. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/147502/8/08_chapter%202.pdf

2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/111-

puthukkavithaiyinthottramumvalarchchiyum.pdf

3. https://www.jeyamohan.in/290/

4. http://siragu.com

5. https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-ba8bc2bb2bcdb95bb3bcd/b9ab99bcdb95-

b87bb2b95bcdb95bbfbafbaebcd-i-b85b95ba4bcdba4bbfba3bc8baabcd-
baabbeb95bc1baabbeb9fbc1#section-13

6. http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214116.htm

7. http://www.tamilvu.org/courses/diploma/d031/d0311/html/d0311661.htm

You might also like