Professional Documents
Culture Documents
வாசிப்பு பகுதி (வினைமுற்று)
வாசிப்பு பகுதி (வினைமுற்று)
”ஐயோ! அங்கே ஒரு பெரிய உருவம் தெரிகிறதே! எனக்கு அதிக பயமாக இருக்கிறதே!
யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்!” எனும் கயல்விழியின் அலறல் சத்தம் கேட்டு அம்மா
அவளை எழுப்பினார். அப்பொழுதுதான் தான் கண்டது கனவு என்பதனை உணர்ந்தாள்.
என் அன்புத் தங்கை ஐந்து மாதக் குழந்தை. தங்கையின் பெயர் மணிமொழி. தங்கைக்குப்
பசி எடுத்தால் அழ ஆரம்பித்துவிடுவாள். நான் அவளுக்குப் பிடித்த கிலுகிலு எனும்
ஓசையைக் கேட்டவுடன் என் தங்கை அழுகையை நிறுத்திவிடுவாள்.