Professional Documents
Culture Documents
ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன்படுத்தினான் - #தமிழ்பாரம்பர்யமாதம்
ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன்படுத்தினான் - #தமிழ்பாரம்பர்யமாதம்
இவ்வகை பனைமரங் களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள் தடவி, நன் கு
பதப்படுத்தியபின் பு, சரியான அளவில் வெட்டப்பட்ட பிறகு, அதில்
எழுத்தாணியைக்கொண் டு எழுதி, அதன் மேல் சுடர்க்கரி அல்லது மீண் டும் மஞ்சள் தடவ,
ஓலைச்சுவடி தயாராகிறது. மேலும் அது பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும்
பொருட்டு, அதன் மேல் வேம்பு அல்லது வசம்பு போன் ற, திரவியங் கள் அல்லது
எண் ணெய் கள் தடவப்படுவதும் உண் டு. மேலும் எலுமிச்சை புல் எண் ணெய் அல்லது கற்பூர
எண் ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன் மைக்காக தடவப்படும்.
தயார் செய் யப்பட்ட ஓலைகள் , இளம் பழுப்பு நிறத்தை அடைந்ததும், எழுதப்பட தயாராக
உள்ளதென் று பொருள் . ஓலைகள் எழுதி முடித்ததும், அந்த கட்டின் மேலும் கீழும் ஓலையின்
அளவைவிட சற்று பெரிய மரத்தாலான பலகைகள் கொண் டு பாதுகாப்பு உறை போன் று
மூடப்படுகிறது. சிறிய நூல் நுழையும் வண் ணம், துளையிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக
கோர்க்கப்படுகிறது. கோர்க்கப்பட்ட பின் , அஃது ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு
படியாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஓலை காலப்போக்கில் வறட்சியடைந்தால், மீண் டும் அதன் மீது எண் ணெய் தடவப்படும்.
அப்போது, மெல்ல ஓலையின் நிறம் கருமையை தழுவ ஆரம்பித்திருக்கும்.
https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 1/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்
இப்போதும், சிலர் ஓலைச்சுவடிகளில் எழுதும் அல்லது தகவல் கள் , இலக்கியங் களை நகல்
செய் யும் பொருட்டு ஓலைச்சுவடிகளை பயன் படுத்துகின் றனர். பொள்ளாச்சியின்
‘நல்லிக்கவுண் டன் பாளையத்தை’ சேர்ந்த சோதிட சிகாமணி என் பவர், சில இலக்கியங் கள்
மற்றும் புராணங் களை ஓலைச்சுவடிக்கு நகலெடுத்துள்ளார்.
ஓலைச்சுவடி வரலாறு
ஓலைச்சுவடிகள் , கி.மு 5-ஆம் நூற்றாண் டு காலத்திலிருந்து கிட்டத்தட்ட கி.பி.19-ஆம்
நூற்றாண் டு வரை எழுதப்படுபொருளாக தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய
பகுதிகளில் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தியா, நேபாளம், மியான் மர், லாவோஸ் ,
தாய் லாந்து, கம்போடியா மற்றும் சில தென் கிழக்கு ஆசிய நாடுகள் இதில் அடக்கம்.
எனினும், ஓலைச்சுவடியில் எழுதும் இந்த முறையை, மிகச்சரியாக யார் கண் டறிந்தார்கள்
என் பதற்கான தெளிவான சான் றுகள் இல்லை.
https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 2/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்
பழங் காலம்
சங் க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 3/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்
At Sea-Shore (Pic: flickr)
https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 4/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்
அண் மையில் தொலைக்காட்சி ஒன் றில், தமிழகத்தின் சீர்காழியில் உள்ள, ‘வைத்தீஸ் வரர்
கோவிலைச்சுற்றி’ அமைந்திருக்கும், பல நாடி சோதிட நிலையங் களைப்பற்றியும்,
அவற்றின் உண் மைத்தன் மையினை பற்றியும் எடுத்துரைக்க முனைந்தபோது, சற்று
அதிர்ச்சியூட்டும் தகவல் கள் கிடைக்கப்பெற்றன. அந்த கோவிலைச்சுற்றியுள்ள,
கதிராமங் கலம், பாகசாலை மற்றும் காத்திருப்பு போன் ற கிராமங் களில் மக்கள் ,
தொன் மையான சுவடிகள் போலவே, போலி நாடி சோதிட ஓலைச்சுவடிகள் தயார் செய் யும்
தொழிலில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 5/6
6/17/2021 ஓலைச்சுவடியை தமிழன் எதற்குப் பயன் படுத்தினான் | #தமிழ்பாரம் பர்யமாதம்
Jaffna Library (Pic: tamilguardian)
தன் பங் கிற்கு, இலக்கியங் களையும் காப்பியங் களையும் மொழியின் இலக்கண மற்றும்
வரலாற்றையும் தாங் கி நின் று, அதன் இறுதிக்காலம் வரை அவற்றை பத்திரப்படுத்திய
ஓலைச்சுவடிகளை, அடையாளம், ஆதி மொழி என் று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாம்
பராமரித்து, பாதுகாக்க தவறியதை எங் ஙனம் கூறுவது? நாம் இழந்தது வெறும் மர
ஓலைகளை அல்ல. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, ஆராய் ச்சி முடிவுகளை..
நோய் தீர்க்கும் மருந்துகளை.. வாழ்வியல் நெறிகளை.. சிந்தையில் கொஞ்சும் கவிகளை..
அனைத்திற்கும் மேல், நாம் இழந்ததும், இழந்துகொண் டிருப்பதும், ஏறத்தாழ
குறைந்தபட்சம் 2000 வருட அனுபவங் களை...
https://roar.media/tamil/main/history/history-of-olai-chuvadi 6/6