Professional Documents
Culture Documents
கனகதாரா ஸ்தோத்திரம்
கனகதாரா ஸ்தோத்திரம்
2
சொர்க்கத்தைத் தருகின்றதோ கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
அந்தகரு ணைப்பார்வை கொண்டவள் தாமரை அலைமாம கள்என்றுமாய்
மலர்மீது வீற்றிருக்கும் நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு பெம்மானின் மலைமகளுமாய்
தேவைகளை அருளட்டுமே (8) உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
முடிப்பதை விளையாட்டென
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
லக்ஷ்மியே வந்தருள்கவே நாயகியே போற்றிபோற்றி (10)
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
கருணையென் னும்மருள் காற்றினை நன்மைதரக் லக்ஷ்மியே வந்தருள்கவே
கூட்டியே வந்துநிற்கும் கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
திருமகளின் விழியென்னும் தயைகொண்ட ஐசுவர்யம் தந்தருள்கவே
நீருண்ட
கரியமா வண்ணமேகம் நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும்
ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக் வேதவடி வினளேபோற்றி
குஞ்சுகளாம் எங்களுக்கு நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே
செல்வமழை பெய்துபெரும் பாவம்வறு மைநீக்கி ரதிதேவி போற்றிபோற்றி
வளமெலாம் அருளட்டுமே (9) எல்லையில் லாசக்தி எனவாகித் தாமரையில்
அமரும்மலர் மகளேபோற்றி
3
எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ செல்வமே போற்றிபோற்றி
உத்தமனின் துணையேபோற்றி (11) சார்ங்கமென் னும்வில்லை ஏந்திடும் ராமனின்
செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட இல்லறமே போற்றிபோற்றி (13)
திருமகளே போற்றிபோற்றி
மந்தரம லையசையும் பாற்கடல் தோன்றிய ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம்
மாமகளே போற்றிபோற்றி செய்தவளே
சந்திரத் தேவனுடன் தேவரமு தத்தினுடன் தேவியே போற்றிபோற்றி
பிறந்தவளே போற்றிபோற்றி திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே
நந்தகோ விந்தநா ராயணனின் நாயகியே திருமகளே போற்றிபோற்றி
நிலமகளே போற்றிபோற்றி (12) கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே
லக்ஷ்மியே போற்றிபோற்றி
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா
லக்ஷ்மியே வந்தருள்கவே மோதரனின் துணையேபோற்றி (14)
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே
தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும் கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
செந்திருவே போற்றிபோற்றி ஐசுவர்யம் தந்தருள்கவே
தரணிமண் டலம்முழுதும் அரசாட்சி செய்கின்ற
நாயகியே போற்றிபோற்றி ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும்
தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும் கொண்டவளே போற்றிபோற்றி
4
உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல
நாயகியே போற்றிபோற்றி
அமரருடன் அனைவரும் அடிபணிந் தேதொழும்
அலைமகளே போற்றிபோற்றி
நந்தகோ பன்குமரன் நந்தகோ பாலனின் தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம்
நாயகியே போற்றிபோற்றி (15) துணைநின்று
செல்வங்கள் யாவற்றையும்
செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம் முழுதாகப் பொழிகின்ற திருநோக்கு எவருடைய
பெற்றிடச் செய்யும்தாயே கடைக்கண்ணின் கருணைநோக்கு
பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத் அந்தகரு ணைநோக்கு முரஹரியின் மனம்வாழும்
தருகின்ற கமலநயனீ திருமகளே உனதுநோக்கு
அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள் உன்னைஎன் மனதாலும் மெய்யாலும்
அஞ்ஞானம் நீக்குபவளே சொல்லாலும்
செல்வியே தொழுகிறேன் உன்னையே துதிசெய்து புகழ்கிறேன்நான் (17)
அன்னையே
என்னையே என்றுங்காப்பாய் (16) பத்மமல ரில்வாழும் பத்மினி பத்மத்தைக்
கையேந்தும் பதுமநிதியே
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே புத்தொளி வீசும்வெண் ணாடைமண மாலையுடன்
லக்ஷ்மியே வந்தருள்கவே ஒளிர்கின்ற செல்வச்சுடரே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே பகவதிஹரி நாதனின் ப்ராணநா யகியே
ஐசுவர்யம் தந்தருள்கவே நெஞ்சமெல் லாம்அறிந்தோய்
ஜகம்மூவி னுக்கும்பெரும் ஐசுவரியம் தருபவளே
5
என்னிடம் கருணைகாட்டு (18) முதல்வனாய் நிற்பவன்நான்
அருள்வெள்ளம் அலைமோதும் உன்கடைக்
கண்களின்
பார்வைக்கு ஏங்கிநிற்கும்
அடியனை உன்தயை உண்மையாய்த் தேடிடும்
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே என்னைநீ காணவேண்டும் (20)
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
ஐசுவர்யம் தந்தருள்கவே லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
தேவகங் கைநதியின் தெளிவான தூயநல் ஐசுவர்யம் தந்தருள்கவே
நீரினைப் பொற்குடத்தில்
திசைகளில் மதயானை கள்ஏந்தி நீராட்டத் மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள்
திகழ்கின்ற தெய்வஅழகே மூவுலகி னிற்குந்தாயாம்
தாவுமலை கடலரசன் பெற்றபெண் ணேஉலகம் மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால்
யாவிற்குமே அன்னையே நிதம்புகழும் மனிதர்எவரும்
தரணிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார்
காலைஉனைத் துதிசெய்கிறேன் (19) செல்வமெல் லாம்பெறுகிறார்
ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர
அரவிந்த மலர்போன்ற அழகியக் கண்ணனின் பாக்கியம் பலபெறுகிறார் (21)
ஆனந்த காதலிநீ
ஐசுவரியம் இல்லாமல் ஏழ்மையில் உழல்வதில்
6