Professional Documents
Culture Documents
கனகதாரா ஸ்தோத்திரம், சங்கரர்- வாரஸ்ரீ
கனகதாரா ஸ்தோத்திரம், சங்கரர்- வாரஸ்ரீ
*****
*****
கனகதாரா ஸ்தோத்திரம்
பொன்னிறக் கருவண்டுபோல்
மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள்
திருமகளின் அழகுவிழிகள்
உலவிடும் பெண்வண்டுபோல்
ஆசையால் மேல்சுழன்று
கீ ழ்வந்து மேல்சென்றிடும்
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
முகுந்தனைக் காணும்விழிகள்
இனிமையை வார்க்கும்விழிகள்
பள்ளிகொள் ளும்பரமனின்
சரமாய் ஒளிர்கின்றதோ
தேவைகளைத் தருகின்றதோ
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
விஷ்ணுவின் திருமார்பினில்
உலகுக்கும் தாயுமாகி
செய்வதற் குரியதாகி
மாயன்வை குந்தன்நெஞ்சில்
கடல்குமரித் திருவின்பார்வை
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
வேடிக்கையாய்க் கொடுக்கும்
ஆனந்தம் தந்துநிற்கும்
நளினமாய்த் தோன்றிநிற்கும்
செய்கின்ற தகுதிஇல்லா
சொர்க்கத்தைத் தருகின்றதோ
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
கூட்டியேவந்துநிற்கும்
கரியமா வண்ணமேகம்
குஞ்சுகளாம் எங்களுக்கு
அலைமாம கள்என்றுமாய்
பெம்மானின் மலைமகளுமாய்
முடிப்பதை விளையாட்டென
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
வேதவடி வினளேபோற்றி
ரதிதேவி போற்றிபோற்றி
அமரும்மலர் மகளேபோற்றி
திருமகளே போற்றிபோற்றி
மாமகளே போற்றிபோற்றி
பிறந்தவளே போற்றிபோற்றி
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
செந்திருவே போற்றிபோற்றி
நாயகியே போற்றிபோற்றி
செல்வமே போற்றிபோற்றி
தேவியே போற்றிபோற்றி
திருமகளே போற்றிபோற்றி
லக்ஷ்மியே போற்றிபோற்றி
லக்ஷ்மியே வந்தருள்கவே
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே
கொண்டவளே போற்றிபோற்றி
நாயகியே போற்றிபோற்றி
அலைமகளே போற்றிபோற்றி
பெற்றிடச் செய்யும்தாயே
தருகின்ற கமலநயன ீ
அஞ்ஞானம் நீக்குபவளே
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம் துணைநின்று
செல்வங்கள் யாவற்றையும்
கடைக்கண்ணின் கருணைநோக்கு
திருமகளே உனதுநோக்கு
கையேந்தும் பதுமநிதியே
புத்தொளி வசும்வெண்
ீ ணாடைமண மாலையுடன்
ஒளிர்கின்ற செல்வச்சுடரே
நெஞ்சமெல் லாம்அறிந்தோய்
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
திகழ்கின்ற தெய்வஅழகே
யாவிற்குமே அன்னையே
ஆனந்த காதலிநீ
முதல்வனாய் நிற்பவன்நான்
பார்வைக்கு ஏங்கிநிற்கும்
லக்ஷ்மியே வந்தருள்கவே
ஐசுவர்யம் தந்தருள்கவே
மூவுலகி னிற்குந்தாயாம்
செல்வமெல் லாம்பெறுகிறார்
பாக்கியம்பலபெறுகிறார் (21)